diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1001.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1001.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1001.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://onetune.in/news/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0", "date_download": "2020-09-26T14:55:25Z", "digest": "sha1:FJHJCNYBIMUEVNXCIDXL2MFEF3VYRE4D", "length": 11214, "nlines": 181, "source_domain": "onetune.in", "title": "டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 சரிவு பெட்ரோல் விலை 85 காசு குறைந்தது நள்ளிரவு முதல் அமல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 சரிவு பெட்ரோல் விலை 85 காசு குறைந்தது நள்ளிரவு முதல் அமல்\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 சரிவு பெட்ரோல் விலை 85 காசு குறைந்தது நள்ளிரவு முதல் அமல்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40-ம் குறைந்தது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற அம்சங்கள் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒரு தடவை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.\nகடந்த 2-ந் தேதி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.\nபெட்ரோல் விலை (உள்ளூர் வரிகளை கணக்கிடாமல்) லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nவிலை குறைப்புக்கு ஏற்ப உள்ளூர் வரிகளும் குறைந்ததால், ஒவ்வொரு பெருநகரத்திலும் விலை நிலவரத்தில் வேறுபாடு காணப்பட்டது.\nசென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62.75 ஆக இருந்தது. இது, 85 காசு குறைந்து, ரூ.61.90 ஆனது. டெல்லியில் பெட்ரோல் விலை 80 காசு குறைந்து, ரூ.59.20 ஆனது. கொல்கத்தாவில், 67 காசு குறைந்து, ரூ.66.81 ஆனது. மும்பையில், 84 காசு குறைந்து, ரூ.61.69 ஆனது.\nடீசலை பொறுத்தவரை, சென்னையில் ஒரு லிட்டர் ரூ.51.61 ஆக இருந்தது. இது, ரூ.1.40 விலை குறைந்து, ரூ.50.21 ஆனது. டெல்லியில், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.1.30 குறைந்து, ரூ.47.20 ஆனது.\nகொல்கத்தாவில், ரூ.1.15 விலை குறைந்து, ரூ.52.08 ஆனது. மும்பையில், ரூ.1.43 விலை குறைந்து, ரூ.54.26 ஆனது.\nவிலைகுறைப்பு குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த முறை விலை குறைக்கப்பட்ட பிறகு, சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பலனை நுகர்வோருக்கு அளிப்பதற்காக, இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது‘ என்று கூறப்பட்டுள்ளது.\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு\nவீட்டை விட்டு வெளியேறினாரா சூர்யா\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/do-i-know-the-next-film-of-e-man/c77058-w2931-cid316978-su6200.htm", "date_download": "2020-09-26T13:50:32Z", "digest": "sha1:4ZS4MI5K7UEFLLZEUW4BIER2VMO4CGS5", "length": 4595, "nlines": 63, "source_domain": "newstm.in", "title": "நான் ஈ நாயகனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?", "raw_content": "\nநான் ஈ நாயகனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா\nநான் ஈ திரைப்படத்தின் நாயகனான நானி, இவரின் 25 வது திரைப்படத்தை இயக்கவுள்ளவர். நானியின் முதல் படத்தை இயக்கிவர் என ட்விட்டரில் பதிவு செய்துள்ள, நானி தனது 25 வது படம் குறித்த முழு தகவளும் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்\nநான் ஈ திரைப்படத்தின் நாயகனான நானி, இவரின் 25 வது திரைப்படத்தை இயக்கவுள்ளவர். நானியின் முதல் படத்தை இயக்கிவர் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nநான் ஈ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர் நானி. இவர் தெலுங்கு, தமிழ் அக்கிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் வெளிவந்த ஜெர்சி திரைப்படத்தில் விளையாட்டு வீரராக நடித்து அசத்தி இருந்தார் நானி. இந்நிலையில் புதிய ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார் நானி. அதில் தன்னை முதலில் அறிமுகம் செய்த இயக்குனர். மீண்டும் தனது 25 படத்தையும் இயக்க உள்ளார் எ��� பதிவிட்டுள்ளார்.\nமேலும், முதல் படத்தை போல் அல்லாமல் இந்த படம் சற்று மாறுபட்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள நானி தனது 25 வது படம் குறித்த முழு தகவலும், விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். நானியின் முதல் படமான‌ அட்டா சம்மா திரைப்படத்தை மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5195.html", "date_download": "2020-09-26T14:51:19Z", "digest": "sha1:B2F74RS4Z3MAPQDTEQLPWBWPB4NQMGD2", "length": 4764, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கல்வியின் அவசியம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ கல்வியின் அவசியம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஉரை : அப்துல் கரீம் : இடம் : மேலக்காவேரி : நாள் : 02.01.2013\nCategory: அப்துல் கரீம், சமுதாய அரசியல் பிரச்சனைகள்\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஜவ்வு போல் இழுக்கும் நீதிபதிகளுக்கு அபராதம்: – மத்திய அரசின் வரவேற்கத்தக்க சட்டம்\nஇந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:31:06Z", "digest": "sha1:TMGPRMVJ5ULGNQBFYAN6HHP5QXZNIKJ3", "length": 11375, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கேள்வி பதில் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"கேள்வி பதில்\"\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nதலைப்பு : இஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நா��் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nதலைப்பு : முஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nதலைப்பு : முஸ்லீம்களுக்குள் பிரிவுகள் ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\n40-வருடம்வரை சாதாரண மனிதராக இருந்தவரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னை இறைதூதராக வாதாடினால் அவரையும் ஏற்றுக் கொள்வீர்களா\nதலைப்பு : 40-வருடம்வரை சாதாரண மனிதராக இருந்தவரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னை இறைதூதராக வாதாடினால் அவரையும் ஏற்றுக் கொள்வீர்களா இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nமுஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன்\nதலைப்பு : முஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\nதலைப்பு : எல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஇந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன்\nதலைப்பு : இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன் இஸ்லாம் ஓர் இன���ய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nதலைப்பு : உயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nLIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே\nதலைப்பு : LIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nதலைப்பு : இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32725-2017-03-23-06-03-34?tmpl=component&print=1", "date_download": "2020-09-26T14:53:45Z", "digest": "sha1:Q3YWKLBVJQSVA23KGL7LUYXULVWH4UUV", "length": 2647, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": "புத்த வாசம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2017\nஎப்போதாவது மனம் விட்டு பேசும்\nபின் மதியம் திரும்பி விடும்\nபட்சி ஒன்றின் எதுகை மோனைக்கு\nதுண்டொன்றாய் சரிவான் என காத்திருந்ததோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/tag/facial/", "date_download": "2020-09-26T14:15:52Z", "digest": "sha1:CIGXHX6KBLNT2LXVT7UZVH46BOCBKZFV", "length": 6383, "nlines": 82, "source_domain": "ta.clipon.lv", "title": "முக,facial வீடியோக்கள், பக்கம் 0 - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅனைத்தும் முக 79,720 வீடியோக்கள்\nமேலும் வெற்றி முக வீடியோக்கள்\nபடகோட்டிக்கு அடிமையான டீனேஜ் குழந்தை உறிஞ்சும் பகுதி 2.\nபெண் துடிதுடித்து முகம் சுளிக்கிறாள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை DashaRyann\nட்விங்க் மூவரும் அஸ்ஃபக்கிங் மற்றும் உறிஞ்சும் சேவல்.\nசூடான கே பாய்ஸ் பார்ட்டி செக்ஸ் த்ரீஸ் தி சார்ம்.\nவிக்டோரியா இறுதியாக ஃபக் பெறுகிறார்.\nஸ்க்லக் டு லுடர் 4.\nபொன்னிற மில்ஃப் கோர்செட் முதல் முறையாக விபச்சார ஸ்டிங் குறும்புத்தனத்தை எடுக்கிறது.\nஸ்பை கேம்கள் கே செக்ஸ் ஆண் முதல் முறையாக ஃபக் செய்ய ஒரு பாட்டம் எடுப்பது.\nதாய்லாந்தில் விடுமுறை நாட்களில் அமெச்சூர் சோடோமைஸ்.\nதமிழ் இலவச கே செக்ஸ் கதைகள் மற்றும் மிகவும் வயதான மனிதன் வீடியோ முழுமையாக பணியாளர்கள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை LexiBlues\nபுகைபிடிக்கும் சூடான குழந்தைகள் ஒன்றாக துடிக்கிறார்கள்.\nசூடான ஆபாச நட்சத்திரம் மற்றும் முக.\nமறைக்கப்பட்ட கேமராவில் பொன்னிறம் மற்றும் முகத்தை எடுத்துக்கொள்வது.\nசிறிய குழந்தை பராமரிப்பாளர் முக.\nமாற்றாந்தாய் பிளேமேட்டின் வளர்ப்பு சகோதரி தனியா ரைலாண்ட் ஆன் லவ்ஸ் இட் ரஃப் கற்பிக்கிறார்.\nமில்ஃப்ஸ் லைக் இட் பிளாக் வாய் டு வாய்.\nஒல்லியாக இருக்கும் வெள்ளை ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர் ஆண் சிறுவர்கள் இளைஞர்களின் தொகுப்பு.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை KarlaDeer\nகோத் முக மற்றும் அமெச்சூர் ஸ்விங்கர் இரட்டை வினைல் ராணி\nபொன்னிற குஞ்சு படகோட்டி தெளிக்கப்படுகிறது.\nஎரிகாஸ் காலை உணவு புதிய அர்த்தத்தை எடுத்துக்கொள்வது part4.\nபாஸ்க் நாட்டில் மற்றொரு தடிமனான சேவல் மற்றும் படகோட்டி.\nஆட்ரி ஒரு குறும்பு ஃபக் விலங்கு.\nப்ளோஜோப் இரண்டு முறை xxx ஐ நெவா ஒரு சேரி போகட்டும்\nபேர்பேக் பாண்டேஜ் மற்றும் பாண்டேஜ் எலக்ட்ரிக் கே ஆபாச திரைப்படங்கள் xxx ஸ்பிட்டிங் கம் இன்.\nயுசா எமோ கே பையன் இந்த முறை நிக் ஏஞ்சல்ஸ், பிராடன் ஃபாக்ஸ் மற்றும் ஜெஸ்ஸி ஆகியோரை மிரட்டுகிறார்.\nடீன் கே செக்ஸ் குழாய் ஜஸ்டின் மற்றும் ஆலிவர் ஓரின சேர்க்கை இளைஞரான ஆரோனை தேர்வு செய்தனர்.\nஇந்த சேரி விழுங்குவதை விரும்புகிறது.\nதுஷி டோரி பிளாக் தனது வாழ்க்கையின் மிக தீவிரமான குத செக்ஸ்\nஎக்ஸ்எக்ஸ்எக்ஸ் கே ஆபாச சிறு பையன் செக்ஸ் முதல் முறையாக அவன் கொடுப்பதன் மூலம் தொடங்குகிறான்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை DialNikki\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/9383", "date_download": "2020-09-26T16:13:29Z", "digest": "sha1:SVPYUSV6ANMOCS6PFHQGOAPVBIGOOMQU", "length": 2735, "nlines": 42, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:56, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:46, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPitchaimuthu2050 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:56, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n{{தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/06/blog-post_12.html", "date_download": "2020-09-26T14:43:43Z", "digest": "sha1:ZGSA36FUSHT7QU5G52AMUAD4UEEDVLF3", "length": 17625, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பிரச்சினையை தீர்க்காத அரசியல் அணுகுமுறை - அருள்கார்க்கி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் » பிரச்சினையை தீர்க்காத அரசியல் அணுகுமுறை - அருள்கார்க்கி\nபிரச்சினையை தீர்க்காத அரசியல் அணுகுமுறை - அருள்கார்க்கி\nமுதலாளித்துவ அரசியல் கட்டமைப்பில் மக்களுக்கான இடம் உழைப்பாளிகளாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. உழைக்கும் இனத்தினால் கிடைக்கும் அனுகூலங்களை முதலாளிகள அனுபவிப்பதோடு உழைக்கும் வர்க்கத்தை காலகாலமாக தக்கவைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளை உறுதியாக வடிவமைத்துக்கொள்வர். காரணம் தொழில் உலகின் இயக்கத்திற்கும் முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் மனித உழைப்புத் தேவை. அவர்களின் அன்றாட தேவைகளை முதலாளிகள் பொறுப்பு எடுத்துக்கொள்வதால் மக்கள் அவர்களில் தங்கி வாழ்வதற்கு இலகுவாக இருக்கின்றது. இலங்கைக்கு சர்வதேச அடையாளம் கொடுக்கும் மலையக பெருந்தோட்டச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிலிருந்து தொழிலுக்காக மட்டும் எம்மவர்கள் இடம்பெயரவில்லை. உணவு உடை பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்களுக்கு ஒரு நிறுவன கட்டமைப்புத் தேவைப்பட்டது. அதுவே மலையக பெருந்தோட்டங்கள்.\nஅன்று எம்மவர்களுக்கான இருப்பிடமாக லயன்களும் பிரதான உணவுப்பொருளாக கோதுமையும் வழங்கப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக ஊழியமும் இதர தேவைகளும் தோட்ட நிர்வாகத்தினராலேயே வழங்கப்பட்டது. குறிப்பாக போர்வைக் கம்பளிக்கூட தோட்ட நிர்வாகமே வழங்கி வைத்தது. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் தமது தேவைகளை தாமே பூர்த்திச் செய்துக்கொள்ளும் வாய்ப்பை கம்பனிகளில் எம்மக்களுக்கு வழங்கவில்லை. அனைத்து தேவைகளுக்கும் அவர்களையே சார்ந்து சிறைப்பட்டிருக்கும் நிலையில் மக்களை வைத்திருந்தனர்.\nஇன்றைய நிலைமை என்னவென்றால் தொழிற்சங்க அரசியல் கட்டமைப்புகளும் பெருந்தோட்ட கம்பனிகளும் மலையக மக்களை தம்மில் தங்கியிருப்பதற்கான அனைத்து சட்டரீதியான அனுமதிகளையும் கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு தமிழர்களின் நிலையையும் இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அண்மையில் மத்திய வங்கியின் பொருளாதாரப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வறுமை நிலை உயர்வாகக் காணப்படுகின்றன.\nமாகாண அடிப்படையில் எடுத்து நோக்கும் இடத்து வடமாகாணத்தில் 7.7% சதவீதமாகவும் கிழக்கில் 7.3% சதவீதமாகவும் வறுமை தொடர்கின்றது. மலையக மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய மாகாணத்தில் 5.4ம% வீதமாகவும் ஊவா மாகாணத்தில் 6.5% வீதமாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் 6.7% வீதமாகவும் உயர்ந்துக் காணப்படுகின்றது. மேல் (1.7%) தென் (3.1%) மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இது மிக உயர்வான வறுமை நிலையாகும்.\nஇலங்கையைப் பொருத்தவரையில் பெருந்தோட்ட கைத்தொழிலே மிகப் பாரிய தொழில் துறையாகவும் தொழிலாளர் படையைக் கொண்டதுமாகும். பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கூடாக இத்தொழிற்துறை அபிவிருத்திச் செய்யப்படுகின்றது. பிரதான ஏற்றுமதி உற்பத்தியாக தேயிலை காணப்படுகி;றது. எனினும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேசிய பாராபட்சம் காட்டப்படுவது மேற்குறித்த புள்ளிவிபரங்களில் வெளிப்படையாக புரிந்துக்கொள்ள முடிகிறது.\nஅடிப்படைத் தேவைகளுக்காக தோட்ட கம்பனிகளும் பொதுத்தேவைகளுக்காக தொழிற்சங்க அரசியல் முதலாளிகளிடமும் இருபத்தோறாம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் கையேந்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்ட சிறைப்படுத்தல் நுட்பமாகும். நேரடியாக அரச நன்மைகளை எம்மவர்கள் அனுபவிக்க முடியாமல் அதனை தொழிற்சங்க அரசியல் முகவர்களுக்கு ஊடாக வழங்கி வைப்பதன் மூலம் முதலாளித்துவ கட்டமைப்பை இறுக்கமாக்கும் ஏற்பாடுகள் அன்றாடம் இடம்பெறுகின்றன.\nதமது தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நம்பி பாமரன் முதல் பட்டதாரி வரை வரிசையில் காத்திருக்கின்றார். அவ்வாறான நிர்ப்பந்தத்தை முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. பெருந்தோட்ட மக்களின் ஊதிய பிரச்சினை இதன் தீவிரத்தை புரிந்துக்கொள்ள சரியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. எவ்வாறு உழைக்கும் வர்க்கமும் இளைஞர்களும் கையாளப்பட்டார்கள் என்பதும் போராட்டங்கள் விலைப்பேசி வாங்கப்பட்டன என்பதும் இங்கு கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியது.\nமலையக மக்களின் சம்பளப் பிரச்சினை நேற்று இன்று உருவானது அல்ல. ஒரே பிரச்சினையை காலங்காலமாக அரசியல்வாதிகள் தீர்த்து வைத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு பிரச்சினைகளின் ஆயுட்காலமும் அமைந்திருப்பது அவர்களுக்கு மிக வாய்ப்பான ஒன்றே. மக்களும் அதற்கு இசைவாக்கமடைந்து வருவதையும் இங்கு அடையாளப்படுத்த வேண்டும். உதாரணமாக தோட்டப்பகுதிகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரே பாதையை மீண்டும் மீண்டும் செப்பனிடும் அரசியல் நுட்பத்தை நாம் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். நிரந்தரமான முடிவை மக்களுக்கு பெற்றுத்தந்து விட்டால் அரசியல்வாதிகளின் தேவை அற்றுப்போய்விடும் என்பதால் குறுகிய கால சலுகைகளும் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாத நுட்பமும் அவர்களுக்கு சாதகமான தன்மையை தோற்றுவிக்கின்றன. மாற்று அரசியல் என்று முன்வருவோர் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக சுயநலமாக சில தீர்மானங்களை மேற்கொள்வதும் தம்மை மீட்பர்களாக காட்டிக்கொள்வதும் மலையகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி மலையக பட்டதாரிகளும் இலகுவில் ஏமாற்றப்படுகின்றமை விசித்திரமானது.\nஇம்முறை சம்பளப் பிரச்சினையை சமூக மயப்படுத்துவதில் சிவில் சமூகமும் இளைஞர்களும் அதிகளவில் பங்களிப்புச் செய்திருந்தனர். எனினும் பிரச்சினையை அணுகுவதிலும் அதனை அடுத்த தளத்திற்கு நிலைமாற்றுவதும் சற்று சவாலான விடயமாகவே இருந்தது. சில தனிநபர்களும் குழுக்களும் தாம் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்ற புரிதல் இன்றி வெறுமனே கூவினர் என்பதே உண்மை.\nபிரச்சினையின் வேரறியாமல் அதனை முழுமையாகக் களைவது சாத்தியம் இல்லை. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடுவதைக் காட்டிலும் சரியான தெளிவுடனும் அறிவார்ந்து அணுகுவது அவசியம். அரசியல்வாதிகளை கொண்டாடுவதும் சில சமயங்களில் திட்டித்தீர்ப்பதும் மறுபடியும் கொண்டாடுவதும் உழைக்கும் மக்களின் குணம். எனவே படித்தவனும் பாமரனும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அதனையே அறிவார்ந்த நுட்பம் எனக்கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கொடும்பாவிகள் எறியூட்டப்பட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆளுயர கொழுந்து மாலைகள் காத்திருப்பது காலக்கொடுமை.\nLabels: கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327691.html", "date_download": "2020-09-26T14:09:10Z", "digest": "sha1:Q5PWD2HWU7J4TESF5ZJZT77QY35HF3PW", "length": 14089, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வயிற்று வலியால் துடித்த 3-��யது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..!!! – Athirady News ;", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nதுபாயில் வயிற்று வலி மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட மூன்று வயது குழந்தையை மருத்துவர்கள் சோதித்து பார்த்த போது, உள்ளே தங்க தோடு இருப்பதை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர்.\nதுபாயை சேர்ந்த பெண்ணின் மூன்று வயது குழந்தை அவர்கள் வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை வாயில் வைத்து விளையாடியுள்ளது. இதை அந்த பெண்ணின் தாய் கவனித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் சில மணி நேரங்களில் அவரது மகள் வயிற்று வலியால் அழுதுள்ளார். அதுமட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் சிரமப்பட உடனடியாக அவர் அருகில் இருக்கும் Sheikh Khalifa Medical City மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள், மோதிரம் வயிற்றின் உள்ளே இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதை அறுவை சிகிச்சை முலம் சிறுமியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.\nஇது குறித்து Sheikh Khalifa Medical City-ன் மருத்துவர் David Root கூறுகையில், குழந்தை தங்க தோடை விழுங்கிவிட்டதாக எங்கள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இதனால் அவரை பரிசோதித்த போது, தோடு குடலில் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து நான் மற்றும் மருத்துவர்கள் ஆலோசித்து இதை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் இது போன்று சிறிய வகை பேட்டரிகள், நாணயங்கள் போன்றவைகள் குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிடுகின்றனர்.\nஇதனால் பெற்றோர் குழந்தைகளை தங்களுடைய கண்காணிப்பிலே வைத்து கொள்ள வேண்டும், கடந்த 2016 முதல் டிசம்பர் 2018-ஆம் ஆண்டு வரை(6 மாதம் முதல் 18 வயது) சுமார் 258 பேர் இது போன்று நாணயங்கள், ஏதேனும் சிறிய வகை பொருட்களை விழுங்கி சிகிச்சைக்காக வந்துள்ளதாக Sheikh Khalifa Medical City தெரிவித்துள்ளது\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்���ு கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி…\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத்…\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும்…\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemainbox.com/cinemadetail/6768.html", "date_download": "2020-09-26T13:52:44Z", "digest": "sha1:RF5VFA5CG4DK42Z2EFTUN57WGBHGZ24K", "length": 8347, "nlines": 53, "source_domain": "www.cinemainbox.com", "title": "’அழகு’ சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்? - ரகசியத்தை வெளியிட்ட ஸ்ருதி ராஜ்", "raw_content": "\nமக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை - நடிகர் துரை சுதாகர் இரங்கல்\nகைதாகப் போகும் மீரா மிதுன் - காரணம் இது தான்\nசீரியல் படப்பிடிப்பில் பரவிய கொரோனா - பிரபல நடிகையும் பாதிக்கப்பட்டார்\nநிர்வாண நடிகைக்கு கணவரால் நேர்ந்த கொடுகை - போலீசில் பரபரப்பு புகார்\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\nமீண்டும் சூடுபிடித்த பாலியல் புகார் - கஸ்தூரியால் கோலிவுட்டில் பரபரப்பு\n‘யாரடி நீ மோஹினி’ சீரியல் நடிகையின் ஹாட் புகைப்படம் லீக்\n’அழகு’ சீரியல் நிறுத்தப்பட்டது ஏன் - ரகசியத்தை வெளியிட்ட ஸ்ருதி ராஜ்\nதொலைக்காட்சி தொடர்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். திரைப்பட நடிகர், நடிகைகளை விட சீரியல் நடிகர், நடிகைகள் மக்களிடம் எளிதில் சென்றடைவதால் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டமும் எளிதில் அதிகரித்து விடுகிறது.\nஅந்த வகையில், மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சீரியல் மூலமாகவே மக்களிடம் அறியப்பட்டார். ‘தென்றல்’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியலில் சுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.\nமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற அழகு சீரியல் கொரோனா ஊரடங்கினால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த சீரியலில் அழகு என்ற வேடத்தில் நடித்த ரேவதிக்கு பதிலாக ஊர்வசி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதோடு, படப்பிடிப்பும் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ‘அழகு’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இது சீரியலில் நடித்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇம்மாதம் 8 ஆம் தேதி சீரியல் படப்பிடிப்பு இருப்பதாக கூறி வந்த நிலையில், திடீரென்று தயாரிப்பு தரப்பு சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், சீரியலை முடிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.\nஇது குறித்து நடிகை ஸ்ருதி ராஜ் கூறுகையில், ”தனக்கு சைனஸ் பிரச்சினை இருப்பதால் கடந்த மாதம் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இதனை படக்குழுவினருடம் தெரிவித்து விட்டேன். மேலும், இம்மாதம் 8 ஆம் தேதி படப்பிடிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதில் நான் பங்கேற்கவும் தயாராக இருந்தேன்.\nஆனால், திடீரென்று சிரியலை முடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். எதனால், இந்த முடிவு எடுத்தார்கள் என்று எனக்கு மட்டும் அல்ல, யாருக்கும் தெரியவில்லை. இது வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும், இதுநாள் வரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.\nஸ்ருதி ராஜின் வீடியோ இதோ,\nமக்கள் மனதில் வாழும் எஸ்.பி.பி-க்கு மரணமே இல்லை - நடிகர் துரை சுதாகர் இரங்கல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்...\nகைதாகப் போகும் மீரா மிதுன் - காரணம் இது தான்\nபிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி பிரபலமடையும் வழியை பலர் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/i-am-recluse.html", "date_download": "2020-09-26T14:11:38Z", "digest": "sha1:44JIYHAGMMEDIC575EMQO5O2AACA5WS4", "length": 19673, "nlines": 183, "source_domain": "www.kimupakkangal.com", "title": "i am a recluse | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nCharles bukowski என்னும் உலக இலக்கியவாதி எழுதிய women என்னும் நாவலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் ஒரு recluse என்று தான் பெண்கள் ஆனாலும் பேட்டி காண்பவர்கள் ஆனாலும் கதாநாயன் சினாஸ்கி சொல்லுவான். இந்த வரிகளை கடக்கும் போது அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. உடனே இணையதளத்தில் தேடினால் ஆன்மீகமான ஞானத்தினை தேடுதல் பொருட்டு சமூக பின்னல்களிலிருந்து விடுபட்டு இருத்தல் என்பதை அறிந்து கொண்டேன்.\nஇந்த வரிகளை மீண்டும் நாவலில் காணும் போதெல்லாம் எனக்கு சுய இரக்கமே தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கும் காரணம் இருக்கிறது. என் தோழி இன்று அவளுடய தோழனுக்கு ஏற்பட்ட கதியினை சொல்லிக் கொண்டிருந்தாள். சொ��்லி என்பதை விட புலம்பிக் கொண்டிருந்தாள். தோழியின் காதலன் அவளுடன் சண்டைபோட்டுவிட்டானாம். அதனால் தனிமையினை உணர்ந்து உருகிக் கொண்டிருக்கிறாள். இடையில் பெண்களின் தனிமையினை பற்றி உன்னை போன்ற ஆண்களுக்கு என்ன தெரியும் என கதை ஒன்றினை சொன்னாள். அது தான் அவளுடைய தோழனை பற்றியது.\nஅவன் ஒருத்தியினை எட்டாம் வகுப்பிலிருந்து காதலித்து வருகிறான். இருவரும் ப்ளானினை போட்டு ஒரே கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். அங்கு அவன் கல்லூரியினை கட் அடிக்க வசதியாக இருக்குமே என NCC இல் சேர்ந்தான். அவளும் சேரலாம் என பார்க்கும் போது அங்கிருக்கும் இடங்கள் நிறைந்துவிட்டது. ஆனாலும் இருவரும் நாள் முழுக்க பேசுவதில் எந்த தடையும் இல்லை. இப்படியே சுமுகமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திருப்புமுனையாய் வந்தது கேம்ப். ஒரு வார கேம்ப் சென்று வந்தான். பிரிவு தாங்க முடியாமல் break up ஆம் அதனால் அப்பெண் இப்போது தனிமையில் இருக்கிறாள் அதனால் அப்பெண் இப்போது தனிமையில் இருக்கிறாள் யாரேனும் இதனை நம்புகிறீர்களா எனக்கு சொன்னதை சொல்லும் போதே நம்பகத் தன்மையின்றி இருக்கிறது. இதில் முதன் முதலில் செவி மடுத்த எனக்கு மேலும் தனிமையினை இவ்வளவு எலக்காரமாக நினைக்கிறார்களே மேலும் தனிமையினை இவ்வளவு எலக்காரமாக நினைக்கிறார்களே தனிமை தான் ஜனனமும் மரணமும் சங்கமித்திருக்கும் இடம். ஜனிக்கவும் வாய்ப்பிருக்கிறது மரணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவளுக்கு தெரியவில்லை பாவம். இதன் இடைச்செருகலாக அவள் என்னிடம் கேட்ட கேள்வி உனக்கு அந்த தனிமையினை பற்றி என்ன தெரியும் \nஇப்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினையால் நான் வீட்டிலிருக்கிறேன். இப்போது ஒரு நாளில் நான் செய்வதை சொல்கிறேன். காலையில் அம்மா வந்து எழுப்பும் போது தான் எழும்பல் காபி சாப்பாடு. இங்கே நடக்கும் சம்பாஷனைகள் - இன்னிக்கி எங்கயாவது வெளிய போறியா, பில் கட்டிட்டு வர்றியா. அவ்வளவே. குளியலுக்கு பின் நாகராஜ் என்னும் நண்பர் வந்தால் சினிமாக்களை பற்றி பேசலாம் அதே மாஸ்டர் வந்தால் எதை பற்றியும் பேசலாம். மாஸ்டர் வந்தால் மட்டுமே தனிமையிலிருந்து தற்காலிக விடுதலை. இவர்கள் இருவரும் இல்லையெனில் கணினியில் பார்க்கபடாமல் இருக்கும் சினிமா அல்லது ஏதேனும் நாவல், அதுவும் இல்லையெனில் தனியே தியேட்டர். மாலை இதன் தொடர்ச்சி. இரவு சாப்பாடு தொடர்ச்சி அல்லது எழுதுதல் பின் உறக்கம். ஒரு நாளில் நான் சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை பார்த்தீர்களா என்னை பொருத்தவரை மூன்று உயிர்கள் - மாஸ்டர் இலக்கியம் சினிமா. மூன்றும் என்னை விட்டு போகாது என நம்புகிறேன்.\nஇது இப்படியெனில் கல்லூரி இன்னமும் மோசம். ஆரம்ப காலத்தில் என்னிடம் மட்டும் சில நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின் அவர்களுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தனர். கிடைத்தனர் என்பதைவிட அவர்களால் பழக முடிந்தது. எனக்கோ அது சற்றும் ஒத்துவரவில்லை. இது தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலுக்கு அடிமையானதன் காரணம். என் நிலையினை அவரின் ஒவ்வொரு நாவலிலும் என்னால் காண முடிகிறது. அவருடைய நாவலில் நாயகனுக்கு வரும் பிரதான பிரச்சினை - i could not make acquaintance with all. இந்த இணையதளமும் வாசிக்கும் பழக்கமும் இல்லையெனில் ஸ்கீசோஃப்ரீனிக் நோயாளியாகி காதல் பட பரத்தினை போல ஏதேனும் முச்சந்தியில் தான் திரிந்து கொண்டிருப்பேன். ஐயோ நினைக்கவே கன்றாவியாக இருக்கிறது.\nஇதைவிட கொடுமையும் ஒன்று இருக்கிரது. என்னிடம் அவர்களின் தனிமைக்கொடுமைகளை சொல்லுபவர்கள் உனக்கென்னப்பா எலுத்தாலன் தனிமை புடிச்சிரும் என்பர். அவர்களிடம் சொல்ல நினைக்கும் பதில் கலை எனும் போது அங்கே தனிமை அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அதை செய்பவனுக்கு கலையுலகினை தாண்டி புற உலகு இருக்கிறது. அங்கும் அவனை இந்த சமூகம் தனிமையினையே பழகவிட்டால் \nதவறு என் மேலேயும் தான் இருக்கிறது. அவர்கள் என்னை புறக்கணிக்கும் போது நானும் எழுத்துலகம் இருக்கிறது என வந்துவிடுகிறேன். எழுத்தும் வாசகன் இருக்கும் பட்சத்திலேயே பூர்த்தி அடைகிறது. அது எனக்கு இப்போது எட்டாக்கனியாக இருக்கிரது. நண்பர்கள் கிடைக்கும் வரை ஹாய் ஓய் என பேசப்பட்ட எழுத்துகள் இப்போது காகிதங்களாக மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு என் எழுத்துகள் ஒரு replacement எனக்கோ இது ஒரு passion. என்னை பார்த்து உன் நெருங்கிய கூட்டத்தில் ஒருவர் கூட வாசிக்காத போது ஏன் எழுதுகிறாய் என கேட்டவர்களும் உண்டு.\nமுகம்பாரா நண்பர்கள் இருபது பேர் என் எழுத்தினை வாசித்து குறை நிறைகளை சொல்கிறார்கள். அது போதும். என் எழுத்தில் இப்போது இலக்கிய தரம் எழுத்து நடை நயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னை புறக்கணிக்கும் மனிதர்களிடம் சொல்ல நினைக்கும் ஒரு விஷயம்\nபின்குறிப்பு : இந்த கட்டுரை சுய எள்ளலா சுய விமர்சனமா சுய இரக்கமா என ஆராயாமல் ஆரம்பத்தில் முகம் பாரா நண்பனுக்கு என ஒரு பெயரினை இடுங்கள் கடைசியில் பெயரினை தேடிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் என போடுங்கள் சிறுகதை ரெடி\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nபாவ ஸ்தலத்தில் புண்ணியம் தேடி. . .\nநேற்று அம்மாவுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வெகு நாடகாளுக்கு பின் நேற்று அப்படி பேசியது போல் இருந்தது. அப்போது அம்மா இதுவரை சொல்லா...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=200803", "date_download": "2020-09-26T16:12:03Z", "digest": "sha1:747GL5QTXPIWA6G5BWR2VM2U5MVDULVD", "length": 14775, "nlines": 159, "source_domain": "www.manisenthil.com", "title": "March 2008 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\n* இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன…வரையப் படாத என் ஓவியங்கள்… * அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின் ஓலங்கள்… * விடியலின் பிளிறலில்மிரண்டு ஓடும்விட்டில்கள்….. * நீ விசி எறிந்தஎனக்கானப்ரத்யோக பார்வையைஉலர்ந்த சருகுகளிடயேசப்தமிடாமல் நான் தேடியஅந்த மஞ்சள் மாலைப்பொழுதில்……..என்னைக் கடந்து எத்தனைபட்டாம்பூச்சிகள் பறந்துசென்றன என்பதற்கானகணக்கில் நினைவில்நின்றவை தவிரமறந்துப் போனசில உதிரிகளைக் குறித்துஎனது பெரும் கவலைஇருந்தது என்பது பற்றிநீ ஏதும் அறிவாயா.. * ஆங்காங்கே இடப்பட்டபுள்ளிகளில் யூகிக்கமுடியாமல் திணறுகிறேன்ஒரு அழகிய கோலாத்தை…. …\n* இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன…வரையப் படாத என் ஓவியங்கள்… * அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின் ஓலங்கள்… * விடியலின் பிளிறலில்மிரண்டு ஓடும்விட்டில்கள்….. * நீ விசி எறிந்தஎனக்கானப்ரத்யோக பார்வையைஉலர்ந்த சருகுகளிடயேசப்தமிடாமல் நான் தேடியஅந்த மஞ்சள் மாலைப்பொழுதில்……..என்னைக் கடந்து எத்தனைபட்டாம்பூச்சிகள் பறந்துசென்றன என்பதற்கானகணக்கில் நினைவில்நின்றவை தவிரமறந்துப் போனசில உதிரிகளைக் குறித்துஎனது பெரும் கவலைஇருந்தது என்பது பற்றிநீ ஏதும் அறிவாயா.. * ஆங்காங்கே இடப்பட்டபுள்ளிகளில் யூகிக்கமுடியாமல் திணறுகிறேன்ஒரு அழகிய கோலாத்தை…. …\nநாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.\nதோழர்களே….. வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது. உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை …\nContinue reading “நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.”\nநாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.\nதோழர்களே….. வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது. உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை …\nContinue reading “நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.”\nசிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை… சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்….கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது…சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது… எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல… சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்…சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு …\nContinue reading “சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்…”\nஎன் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு…. வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..மிகவும் மகிழ்ச்சி… உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது….. என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை… உங்கள் …\nContinue reading “எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…”\nஎன் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு…. வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..மிகவும் மகிழ்ச்சி… உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது….. என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை… உங்கள் …\nContinue reading “எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_25.html", "date_download": "2020-09-26T14:19:09Z", "digest": "sha1:2JWMBZ4TVILUXRV5CXD5MTQRFEJVEXXE", "length": 11247, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!", "raw_content": "\nமுப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை\nவாழ்க்கை அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அதன் நிலைப்பாடு மேகத்தினை போல, ஏன் மாறவில்லை என்றும் கேட்க இயலாது, மாறிய பிறகு ஏன் மாறினாய் என்றும் கேட்கஇயலாது. வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் பாதுகாப்பிற்குநீங்கள் தான் குடையை வைத்திருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nவயது ஏறும் போது, அந்த நிலைக்கு ஏற்ப நீங்களும் உங்களை மாற்றியமைத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். சரியாக சொல்லவேண்டுமெனில், உங்களை நீங்கள் அடுத்த நிலைக்கு எடுத்த செல்லவேண்டும்.\nஆண்களை பொறுத்தவரையிலும் முப்பது வயதென்பது அவர்களது வாழ்க்கையின் முக்கியமான கட்டம். முப்பதுகளில் சறுக்கிய சிலர்கடைசி வரை எழாமலேயே கூட இருந்திருக்கின்றனர். எனவே,முப்பதை எட்டும் ஆண்கள் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்....\nமுப்பது வயதில் ஒவ்வொரு ஆணும், அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர்களது வாழ்க்கை பயணம் எதை நோக்கிநகரப் போகிறது என்பது தான். பயணத்தை தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள், உங்களது எல்லை கோடு எவ்விடத்தில் இருக்கிறது என்றாவது அறிந்திருக்க வேண்டியது அவசியம்.\nகண்டிப்பாக முப்பது வயதில், சேமிப்பு அவசியம். திருமணம், மனைவி, குழந்தைகள், இவ்வளவு நாட்கள் உங்களைபார்த்துக்கொண்டபெற்றோரை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை என இவை அனைத்திற்கும் சேமிப்பு முக்கியம்.\nஇருபதுகளில் உங்களோடு லூட்டி அடித்துக் கொண்டிருந்த நட்புவட்டாரங்கள் முப்பதுகளிலும் அதே மாதிரி இருக்க வாய்ப்புகள் இல்லை. உங்களது தொழில் மற்றும் வேலைகள் அதற்கு இடமும்கொடுக்காது. ஆயினும் கூட, உங்களை தோள் கொடுத்து தாங்க ஓர்நல்ல நட்பு வட்டாரம் அவசியம் தேவை. அவ்வாறான நண்பர்களைகட்டிக்காக்க வேண்டியது அவசியம்.\nமுப்பது வயதை எட்டிய பிறகும் கூட அப்பா, அம்மா, அண்ணன் என்றுகுடும்பத்தை சார்ந்து இருப்பது தவறு. நீங்கள் தனித்து நிற்கவேண்டும், போராட வேண்டும், உங்களுக்கான நிலையையும்,பெயரையும் நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். உதவிநாடுவதை நிறுத்தி, நீங்கள் அவர்களுக்கு உதவும் நிலைக்கு உயரவேண்டும்.\nஇனியும் நீங்கள் உங்களது உடல்திறன், ஆரோக்கியம் மீது அக்கறையின்றி இருத்தல் கூடாது. உடற்பயிற்சி, நல்ல உணவுமுறை என மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஏனெனில், முப்பது வயதிற்கு மேல், உங்களது உடல்நிலை உங்களை மட்டுமின்றி, உங்களது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பாதையில் நீங்கள் பயணிக்க தொங்க வேண்டிய நேரம் இது.பணம் ஈட்டுவதற்காக மாட்டுமின்றி. உங்களது தரத்தையும், வாழ்க்கையையும் அடுத்த நிலைக்கு நகர்த்த நீங்கள் தயங்காமல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். பிரிவுகள் ஏற்படலாம், ஆயினும்கூட நீங்கள் முழுவீச்சில் முனைந்து செயல்பட வேண்டியது அவசியம், பிரிவுகளில் தான் பிரியமும் கூடும்.\nஉங்கள் தொழிலை, வேலையை அனைத்தையும் நீங்கள் விரும்பி செய்ய வேண்டும். இந்த காதல், நீங்கள் தோற்றாலும் மீண்டு வரஇயலும். இது வெற்றியை மீட்டெடுக்க உதவும் கருவி. எனவே, உங்களை நீங்களே விரும்ப தொடங்க வேண்டிய தருணம் இது .....\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக��கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/14/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-26T14:27:47Z", "digest": "sha1:EETXP3M2EN3I6VBMGNXPZC7AS4BU5LYD", "length": 3592, "nlines": 73, "source_domain": "amaruvi.in", "title": "வடிவேலு இல்லாத குறை | Amaruvi's Aphorisms", "raw_content": "\nஇலங்கை தமிழர் விஷயத்தில் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெடுமாறன் சொல்கிறார். மன்னிப்பு என்றால் அவர் ஒரு புஸ்தகம் தான் போட வேண்டும். அவ்வவு கொள்கை மச்ற்றங்கள். கொள்கையே இல்லை என்பதையே ஒரு கொள்கையாக வைத்துள்ளார் அவர்.\nவடிவேலு இல்லாத குறையை இந்த புஸ்தகம் தீர்க்கும்.\n← பகுத்தறிவு விமான சேவை\nபகுத்தறிவு பொங்கி வழிந்தது →\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80-2/", "date_download": "2020-09-26T14:49:52Z", "digest": "sha1:LBDV4OD5QOE3RJ2EIZS74EPHELWFMOHW", "length": 5039, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு | GNS News - Tamil", "raw_content": "\nHome world கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும்,\nPrevious articleராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nNext articleஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அம��ரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/28230524/Kancheepuram-At-the-Central-Cooperative-Bank-Fire.vpf", "date_download": "2020-09-26T14:29:27Z", "digest": "sha1:IZUOSMWJVFEOG3JKHDP3VS3QFW2A3SI7", "length": 12310, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kancheepuram At the Central Co-operative Bank Fire accident || காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம் + \"||\" + Kancheepuram At the Central Co-operative Bank Fire accident\nகாஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்\nகாஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த, ஏ.சி., கம்ப்யூட்டர் தீயில் எரிந்து சேதம் ஆனது.\nபதிவு: அக்டோபர் 29, 2019 04:15 AM\nகாஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ளது காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை. நேற்று காலை வங்கியின் மேலாளர் ரவீந்திரன் வங்கியின் கதவை திறந்தார். அப்போது வங்கியில் புகைமூட்டம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி முரளி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து புகைமூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.\nஇருப்பினும் தீ விபத்தில் வங்கியில் இருந்த ஒரு கம்ப்யூட்டர், இன்வெர்ட்டரில் இயங்கும் 2 பேட்டரிகள், ஒரு ஏ.சி. போன்றவை தீயில் எரிந்து சேதம் அடைந்தது.\nமின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், உதவி பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தார்கள்.\nதீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\n1. காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை\nகாஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.\n2. காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு: கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகாஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n3. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் - விநாயகர் சதுர்த்தி விழா\nகாஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.\n4. காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா\nகாஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா உறுதியானது.\n5. காஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா\nகாஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n3. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. நடைபயிற்சி சென்ற போது கார் மோதி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தந்தை சாவு - திருபுவனை அருகே சோகம்\n5. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி: புதுச்சேரியில் 60 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் - 14 கற்சிலைகளும் பிடிபட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2020-09-26T14:54:20Z", "digest": "sha1:X5ZMSE4ZLU6OZP6AVF3G2DEXLD5BGT7K", "length": 24143, "nlines": 252, "source_domain": "www.nilacharal.com", "title": "எண்ணெய்ச் சருமத்திற்கேற்ற முகப்பூச்சுக்கள் - Nilacharal", "raw_content": "\nஎண்ணெய்ச் சருமம் உடையவர்களுக்கான சில முகப்பூச்சுக்களின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்\nஎலுமிச்சைச் சாறு – 1 மேஜைக்கரண்டி\nஆப்பிளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் கெட்டியாக அரைத்து, அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள் ஆப்பிள் பூச்சு தரும் பலனைப் பாருங்கள்\nகோதுமை மாவு – 1 மேஜைக்கரண்டி\nதண்ணீர் சேர்க்காது தக்காளியை நன்றாக அரைத்து, அதில் கோதுமை மாவு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்\nஉருளைக் கிழங்குச் சாறு – 1 மேஜைக்கரண்டி\nமுல்தானி மட்டி – 1 மேஜைக்கரண்டி\nமுல்தானி மட்டியுடன் உருளைக் கிழங்குச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள் உருளைக்கிழங்குப் பூச்சின் பலனை அனுபவியுங்கள்\nமுட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவுங்கள். நன்றாகக் காய்ந்த பிறகு, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள் உங்கள் மேனி அடைந்திருக்கும் மாற்றத்தை உணருங்கள்\nபுதினா இலைகள் – 30\nபன்னீர் – 1/2 மேஜைக்கரண்டி\nபுதினா இலைகளை நன்றாக அரைத்து, அதில் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள் புதினா தரும் புதிய மாற்றத்தை உணருங்கள்\nவெள்ளரிச் சாறு – 1 மேஜைக்கரண்டி\nபுதினாச் சாறு – 1 மேஜைக்கரண்டி\nவெள்ளரிச் சாற்றுடன் புதினாச் சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் க��ுவுங்கள்\nDisclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.\nNext : விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (21)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்ய��ுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nலக… லக… ஜோக்ஸ் (111)\nலக… லக… ஜோக்ஸ் (110)\nலக… லக… ஜோக்ஸ் (109)\nலக… லக… ஜோக்ஸ் (108)\nலக… லக… ஜோக்ஸ் (107)\nலக… லக… ஜோக்ஸ் (106)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzM5ODA0NTE5Ng==.htm", "date_download": "2020-09-26T15:15:59Z", "digest": "sha1:HNUOXGZOQGQI2X7MYKCMOBCZX4QT7FVQ", "length": 10795, "nlines": 132, "source_domain": "paristamil.com", "title": "ராஜாவும் மந்திரிகளும்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவன் படிக்காதவன். உலக அற���வு என்பது சிறிதும் கிடையாது.\nமழைக்குக் கூட பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கியது இல்லை. இவன் தன்னை எல்லா புலவர்களுமே வாழ்த்திப் பாடணும் என்று நினைப்பான். பாடிய புலவர்களின் பாட்டுச் சுவடியினுடைய எடைக்கு எடை பொன் கொடுப்பான்.\nபாட்டின் நயமோ, நிலையோ தெரியாத இவன் இவ்வாறு பரிசளிப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் புலவர்க்களுக்கு இருந்தது. இறுதியில் ஒரு புலவன் அரசனுக்குப் புத்தி புகட்ட விரும்பினான். அரசன் தராதரம் இல்லாமல் எல்லா பாடல்களையும் மதிப்பது கண்டு கோபம் கொண்டான்.\nஇந்தப் புலவன் நேராக மன்னனிடம் சென்றான். \"நான் தங்களைப்பற்றி ஒரு பாடல் புனைந்துள்ளேன்,\" என்றான்.\n\"எங்கே பாடு பார்க்கலாம்,\" என்றார் மன்னர். புலவர் இனிமையாக ஒரு பாடலைப் பாடி முடித்தான். மன்னனுக்குப் பொருள் புரியாவிட்டாலும் பாடலைக் கேட்க சுகமாக இருந்தது.\nபின்னர் அரசர் மந்திரியைக் கூப்பிட்டு, \"சரி இந்தப் புலவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்து அனுப்பு,\" என்றார். அவ்வாறு பொன் கொடுக்க முன்வந்தார் அமைச்சர்.\n\"உன் பாட்டைக் கொண்டு வாப்பா,\" என்றார் மந்திரி.\n\"அதை என்னால் தூக்கி வர முடியவில்லை. தயவு செய்து இரண்டு பேரை அனுப்புங்கள்,\" என்றார் புலவர்.\nமந்திரி வெளியே வந்து பார்த்தார். ஒரு வண்டியில் ஒரு கரும் பாறைக்கல் ஏற்றி வரப்பட்டிருந்தது. அக்கல்லில் அப்பாடல் வெட்டப்பட்டிருந்தது. பின்னர் வேலைக்காரர்கள் மூலம் பாறைக்கல்லைத் தூக்கி எடை போட்டு பொன் கொடுக்க முனைந்தனர் முடியவில்லை. அன்றிலிருந்து ராஜா அந்த வழக்கத்தை விட்டு விட்டார்.\nஅத்துடன் தான் கல்வி அறிவு அற்றவனாக இருப்பது நல்லதல்ல என உணர்ந்து ஒரு குருவை அமர்த்தி கல்வி அறிவு பெற்றான். அதன் பின் அவனது ஆட்சியில் அவன் நாட்டு மக்கள் சுபிட்சம் அடைந்தனர்.\nஉலகிலயே கல்விச் செல்வமே சிறந்த செல்வம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகன��் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDI2MzM3MDQ0.htm", "date_download": "2020-09-26T14:24:04Z", "digest": "sha1:T2XUUMZMZALFK6NDWYO62RMVFW35L3N4", "length": 11376, "nlines": 118, "source_domain": "paristamil.com", "title": "திருகோணமலையில் ???நாங்கள்??? இயக்கத்தின் மக்கள் நலப்பணி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதிருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nமூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nகடல் கரையோர கிராமமா��� திருக்கடலூர் கிராமத்தில், கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கும், அலஸ்தோட்டம் கிராமத்தில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கும், திருமலை நகரத்தில் அதிகப்படியான வறுமைநிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதியான நாகராஜாவளவில் பத்து மாணவர்களுக்கும், பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் ‘நாங்கள்’ இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.\nவடக்கு கிழக்கில் சமுதாயத்தரத்தை உருவாக்கும் - உயர்த்தும் மக்கள் நலப்பணிகளில் ‘நாங்கள்’ இயக்கத்தினர் தமது வலுவுக்குள்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.\nதேவை எங்குள்ளதோ அதனை அடையாளம் கண்டு, அங்கு சிறிய அளவிலான நிதி ஊட்டம் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இன்னும் சில கிராமங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும், இரண்டாம் கட்டமாக விரைந்து உதவ இருப்பதாகவும் ‘நாங்கள்’ இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:721&curid=152613&action=history", "date_download": "2020-09-26T16:14:26Z", "digest": "sha1:Q5FKD7PR67UMHGJGDZDYVKVTPC27VYL4", "length": 4284, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:721\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:721\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செ���்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 00:39, 20 ஆகத்து 2020‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,607 எண்ணுன்மிகள்) (-277)‎\n(நடப்பு | முந்திய) 02:56, 5 டிசம்பர் 2019‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,884 எண்ணுன்மிகள்) (+4)‎\n(நடப்பு | முந்திய) 00:54, 27 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,880 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 06:17, 25 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,880 எண்ணுன்மிகள்) (+2)‎\n(நடப்பு | முந்திய) 06:14, 25 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,878 எண்ணுன்மிகள்) (+37)‎\n(நடப்பு | முந்திய) 06:13, 25 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,841 எண்ணுன்மிகள்) (-44)‎\n(நடப்பு | முந்திய) 23:29, 14 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,885 எண்ணுன்மிகள்) (-18)‎\n(நடப்பு | முந்திய) 23:27, 14 நவம்பர் 2019‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (7,903 எண்ணுன்மிகள்) (+7,903)‎ . . (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/12.html", "date_download": "2020-09-26T14:44:32Z", "digest": "sha1:SETNQU44URKLOAKCV2RCZD66ZFDF7KNA", "length": 19714, "nlines": 299, "source_domain": "www.visarnews.com", "title": "புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் உயிர்ழகின்றனர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் உயிர்ழகின்றனர்\nபுகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் உயிர்ழகின்றனர்\nநாட்டில் புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள், முதியவர்கள்\nஎன மொத்தம் 12 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்.\nஇதில் பீடி குடிக்கும் பழக்கம் மட்டும் 6 லட்சம் பேரின் உயிரை\nபறிக்கிறது. குறிப்பாக, நாட்டின் மொத்த புகையிலை உற்பத்தியில் பீடி\nஉற்பத்தி மட்டும் 80 முதல் 90 சதவீதத்தை ஆக்கிரமிக்கிறது. அத்துடன்,\nசிகரெட் விற்பனையை காட்டிலும் பீடி விற்பனை 8 மடங்கு அதிகம் என்பது\nகூடுதல் தகவல்.ஆகையால், பீடி உள்பட அனைத்து புகையிலை பொருட்களின்\nவிலையையும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பின்போது உயர்த்த\nகோரி பிரதமர் மோடிக்கு புனே டாடா நினைவக ஆஸ்பத்திரியை சேர்ந்த தலைமை\nடாக்டர் பங்கஜ் சதுர்வேதி கடிதம் எழுதியிருக்கிறார்.\nஅதில், இந்தியாவின் புகையிலை வரி விதிப்பில் காணப்படும் வரலாற்று\nபிறழ்வுகளை சரிசெய்ய ஜி.எஸ்.டி. தங்கமான வாய்ப்பு. இந்திய குடிமக்களின்\nநலன் கருதி, குறிப்பாக வருங்கால இளைய தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு,\nபீடி உள்பட அனைத்து புகையிலை பொருட்களையும் தீமையான பொருட்கள் வரிசையில்\nசேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்என்று கூறியிருக்கிறார்.\nநாட்டில் 9.2 சதவீத இளைஞர்கள் பீடிக்கும், 5.7 சதவீத இளைஞர்கள் சிகரெட்\nபழக்கத்துக்கும் அடிமையாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமி���க அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கி���ையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-recoveries-in-india-exceed-active-cases-by-1-lakh-mg-310623.html", "date_download": "2020-09-26T15:16:42Z", "digest": "sha1:ZXRKSIOWF3IZOCO7Q3CDMNKEK7PXZ6YJ", "length": 8412, "nlines": 119, "source_domain": "betatamil.news18.com", "title": "Coronavirus recoveries in India exceed active cases by 1 lakhகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் அதிகம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா தொற்று இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் அதிகம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nசிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n28.06.2020 நிலவரப்படி, மதியம் 2 மணியளவில், 16,095 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது சுகாதார அமைச்சகத்தின் வலைதளமான MoHFW. 309712 பேர் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருப்பதாகவும், 203051 பேர் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் குணமடைதல் விகிதம், 58.56 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nகொரோனா தொற்று இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் அதிகம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nவிஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை - நலமாக உள்ளார்: தேமுதிக விளக்கம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று..\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/08/18/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-post-no-8530/", "date_download": "2020-09-26T14:26:37Z", "digest": "sha1:K4XIYTB7NXVHSM3ENLEAEEVKMN4SUM72", "length": 20061, "nlines": 287, "source_domain": "tamilandvedas.com", "title": "பஞ்சாங்க ரகசியங்கள்-2 (Post No.8530) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபஞ்சாங்க ரகசியங்கள்-2 (Post No.8530)\nநம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் பஞ்சாங்கம் \nபஞ்சாங்கம் நம்வாழ்க்கையின் ஒரு அங்கம்\nநமது முன்னோர்கள் தினசரி இதைப் பார்த்துத் தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினார்கள்.\nவிதை விதைப்பதிலிருந்து அறுவடை, மற்றும் உழைத்த மாட்டுக்கு\nவிழா, உழைக்கும் கருவிகளுக்கு விழா என பஞ்சாங்கத்தைப் பார்த்து\nஉயரமாக மரம் வளர மேல்நோக்கு நாள்\nபூமிக்குள்ளே நன்றாக வளர கீழ் நோக்கு நாள்\nகொடி படர படர் நாள்….. எல்லாம் அந்தப் பஞ்சாங்கத்தில்\nஏன் நல்ல நாள் பாரக்கக் கூட ஐயரைத் தேடி ஓட வேண்டாம்\nஇன்று கரி நாள் சுபம் விலக்கவும்.\nஇன்று நல்ல நாள் கல்வி ஆரம்பிக்க…….\nஇதையெல்லாம் விளக்குமாறு திரு.சாமிநாதன் கேட்டுகொண்டதற்கிணங்க\nஎன்ற இந்தத் தொடரை 2 நாளைக்கு முன்பு\nஆரம்பித்திருக்கிறேன். இந்த அருமையான சந்தர்ப்பத்தை உங்கள் நணபர்களிடமும்\nபகிர்ந்து கொண்டு அவர்களையும் இந்த பிளாக்கில் சேர்த்து\nஇந்தத் தமிழ் சமுதாயம் பயனடைய வேண்டுகிறேன்.\nஉங்கள் சந்தேகம் எது வேண்டுமானாலும் கேளுங்கள்.\nபதில் கூறுகிறேன். எனக்குத் தெரியாதவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்\nநேற்று பஞ்ச அங்கங்களாகிய வாரம், நடசத்திரம், திதி, யோகம்\nகரணம் எனபதைப் பற்றி விளக்கினேன்.\nநமது சமுதாய சாஸ்திரப்படி ஒரு நாள் என்பது, இன்று காலை சூரியோதயம் முதல் நாளை காலை சூர்யோதயம் வரை உள்ள நாளாகும்.\n(முஸ்லீம்களுக்கு ஒரு நாள் என்பது சூரியாஸ்தமனத்திலிருந்து\nமறு நாள் சூரிய அஸ்தமனம் வரை ஆகும்)\nஉதாரணமாக 15-08-2020 அன்று காலை 4.30க்கு ஒரு ஆண் குழந்தை பிறப்பதாக வைத்துக் கொள்வோம்\n‘உயர்திரு ……..அவர்களுக்கும் திருமதி ……….அவர்களுக்கும்\n14-08-2020 அன்று இரவு 4.30க்கு ஆண்குழந்தை\nசுப ஜனனம்’ என்றே எழுதுவார், அந்தக்காலத்தில்.\nதற்சமயம் 15-08-2020 அன்று காலை 4.30 க்கு ஆண்\nகுழந்தை சுப ஜனனம் என்று எழுதுவார், இந்தக்காலத்தில்.\nஉத்தராயணம் – தை மாதம் முதல் ஆனி முடிய உத்தராயணம்\nசூரியன் வடக்கு நோக்கிப் போகிறான்.\nஇது தேவர்களுக்கு பகல் காலம். அன்பர்களுக்கு ஒரு குறிப்பு\nகாலையில் சூரியன் தென்கிழக்கே உதயமாவதைக் காணலாம்\nதட்சிணாயணம் – ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய\nபஞ்சங்கத்தில் வரும் “ஆடிப் பட்டம் தேடிவிதை”- மழை காலம்,\nகுளிர் காலம்……….பயிர் செய்ய, அறுவடைக்குத் தயாராகிறோம்.\nசூரியன் தெற்கு நோக்கி பயணிக்கிறான்.\nஇரவுக்காலமாகும். அன்பர்களுக்கு ஒரு குறிப்பு சூரியன் வடகிழக்கே உதயமாவதைக் காணலாம்.\nஅயனம் என்ற சொல்லுக்கு சலனம் அல்லது இடம் விட்டு இடம் பெயர்தல் எனப் பொருள்\nஇந்த 12 மாதங்களை ஆறு பருவங்களாக பிரித்தனர் தமிழர்.\nசித்திரை, வைகாசி – இளவேனில்\nஆனி, ஆடி – முதுவேனில்\nமார்கழி, தை – முன்பனிக்காலம்\nமாசி, பங்குனி – பின்பனிக்காலம்\nஅகஸ்-பகல் நேரம். இதிலிருந்து இரவு நேரம் கண்டு பிடித்து\nமாந்தி நேரம் கண்டு பிடிக்க உபயோகப்படுகிறது.\nஅவமா அல்லது – மூன்று திதியாவது, மூன்று நட்சத்திரமாவது\nஅவமாகம்- மூன்று யோகமாவது ஒரே நாளில் வருவது.\nஉதாரணம்-சார்வரி வருடம் பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம்\n12தேதி வெள்ளிக்கிழமை மூன்று திதி ஒரே நாளில் வருகிறது\nதிரு தினஸ் ப்ருக்- ஒரு நட்சத்திரமாவது ஒரு திதியாவது,\nஒரு யோகமாவது மூன்று நாளில் வருவது.\nஉதாரணம்-சார்வரி வருடம் பாம்பு பஞ்சாங்கம் ஆனிமாதம்\n1-ம் தேதி தேதியும், ஆனி மாதம் 2 ம்தேதியும் வைகாசி 32ம்\nதேதியிலும் தசமி திதி வருவது கவனிக்கவும்.\nதியாஜ்ஜியம்- ஒவ்வொரு நாளும் விலக்கப்பட்ட நேரம்\n3.3/4 நழிகை ஆகும். இது லக்கின தியாஜ்ஜியம்,நட்சத்திர\nதியாஜ்ஜியம் என இரு வகைப்படும்\nஅபசவ்யம் – இடது புறம்\nநேத்திரம்- ஒரு கண் நாள்- ஞாயிறு, திங்கள்\nஇரு கண் நாள்-புதன்,வியாழன் வெள்ளி\nமேற்கண்ட நாடகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம்\nகுருட்டு நாள்- செவ்வாய், சனி எதையும் செய்ய கூடாது.\nஜீவன்-சூரியன் இருக்கும் நட்சத்திரத்திறகு முன்/ பின் உள்ள\nநட்சத்திரங்கள் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள்\nசூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3,4,5.6.7.8.உள்ள\nநட்சத்திரங்கள்,1/2 ஜீவன். மத்திமம்- நல்லவை\nசூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 ஒரு ஜீவன் உள்ளவை.\nவைநாசிகம்-அல்லது வைநாசிக பாதம்-ஜன்ம நட்சத்திரத்திற்கு\n88 வது பாதம் அதாவது 22 வது நட்சத்திரம். இதில் கண்டிப்பாக\nஅபிஜித்- உத்ராட நட்சத்திரத்தின் முடிவில் உள்ள 15 நாழிகையும்\nதிருவோண நட்சத்திரத்தின் முதல் நான்கு நாழிகையும் சேர்ந்தது\nஇந்த அபிஜித் என்ற நல்ல நேரம்.\nதற்சமயம் இந்த நாழிகை வைத்து பெருக்கிக் கொண்டிருப்பதில்லை\nபகல் 11.30 முதல் 12.30 முடிய அபிஜித் வேளை என குறிப்பிட்டு\nஇது எதற்காக என்றால் எந்த ஒரு முக்கிய நல்ல காரியம்,\nஅன்று கரிநாள், செவ்வாய் கிழமை, சனிக்கிழமை ஆகாமா, திருதினஸ்\nப்ருக் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது என்றாலும்\nஅந்த நல்ல கார்யத்தை நீங்கள் செய்யலாம் இந்த அபிஜித்\nவிஞ்ஞானிகள் சொல்கிறார்கள், இப்படி ஒரு நட்சத்திரம்\nஇருந்தது. காலப்போக்கில் அழிந்து விட்டது. கவனிக்க\nஒரு காலத்தில் 28 நட்சத்திரம் இருந்தது. தற்சமயம் 27……..\nஅர்த்தோதயம்-தை மாசி மாதங்களில் அமாவாசை நாள்\nஞாயிற்றுக்கிழமை வந்து உதய காலமும் வந்து வியதீ பாதமும்\nமகோதயம்- இதே மேற்கண்ட காம்பினேஷன்\nதிங்கள் கிழமை வந்தால் மகோதயம் \nஇந்த இரண்டு நாட்களும் மிக மிக முக்கிய நாள்\n60 வருடத்திற்கு ஒரு முறையே வரும். இதற்காக முனிவர்கள்,பெரியோர்கள் காத்துக் கொண்டிருப்பார்களாம்…\n1000 சமுத்திர ஸ்னானம் கிரகணத்தன்று செய்த புண்ணிய பலனாம்.\ntags – பஞ்சாங்கம்-2, ரகசியங்கள்-2\nகை பற்றிய 7 பழமொழிகள் – கட்டத்தில் காணுங்கள் (Post No.8531)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/06/100_96.html", "date_download": "2020-09-26T14:27:28Z", "digest": "sha1:OKDRQLWANVIBTJ4IFJL4OKLAQKXDF7U5", "length": 14495, "nlines": 82, "source_domain": "www.newtamilnews.com", "title": "தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை எதிர்வரும் 22ஆம் திகதி - முதல் கட்டத்தில் 50 முதல் 250 பேருக்கு அடையாள அட்டை | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை எதிர்வரும் 22ஆம் திகதி - முதல் கட்டத்தில் 50 முதல் 250 பேருக்கு அடையாள அட்டை\nதேசிய அடையாள அட்டை ஒருநாள்\nவிநியோக சேவை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஆட்பதிவு திணைக்கள ஆணையா��ர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில் முதல் கட்டமாக பத்தரமுல்லையிலுள்ள தலைமையக அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கும் காலியிலுள்ள அலுவலகத்தின் மூலம் 50 பேருக்கும் ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nதேசிய அடையாள அட்டையை பெறவிரும்புவோர் முதலாவதாக விண்ணப்பபடிவத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் உறுதி செய்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து சமூகமளிக்கக்கூடிய வசதியான திகதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அந்த அலுவலகத்தில் அதற்கான இலக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் அத்தோடு குறிப்பிட்ட திகதியில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு விஜயம் செய்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறினார்.\nகாய்ச்சல் தடிமல் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தேசிய அடையாள அட்டை ஒருநாள் விநியோக சேவைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nபரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், கடவுச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தேசிய அடையாள அட்டைகளை விரைவாக பெற வேண்டிய தேவைகளை கொண்டவர்களுக்காக, அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/260.html", "date_download": "2020-09-26T14:24:29Z", "digest": "sha1:SCLEGULEYVQ27SXDDB7YVHRZB3OEZW7X", "length": 10315, "nlines": 95, "source_domain": "www.poikai.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…! - Poikai News", "raw_content": "\nHome Health நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சைபழம்…\nஇயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடையில் எலுமிச்சையும் ஒன்று. எலுமிச்சை பழம். உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.\nநம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.\nஎலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும்.\nஎலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் நோய்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. தினமும் எலுமிச்சை பழம் சாப்பிடுபவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும்போது வரும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும்.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு த���வர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் நிறைந்துள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது.\nஎலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும். நல்ல பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது.\nஎலுமிச்சை பழச்சாறை தண்ணீல் சர்க்கரைப் போட்டு ஜூஸ்ஸாக குடிக்கலாம் அல்லது எலுமிச்சை சாதம் செய்து வாரத்திற்கு 3 முறை சாப்பிடலாம்.\nஎலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பிரச்சினை, குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு நன்மையை தருகிறது.\nஎலுமிச்சைப் பழச்சாறு ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியேறுவதுடன் ரத்தமும் சுத்தமாகிறது.\nஎலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் பயன்படுகின்றன.\nதினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல அழகை கொடுக்கின்றது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றி, கரும் புள்ளிகளை மறையச் செய்கின்றது.\nஎலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக வைக்கின்றது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்கின்றது.\nவாய் துற்நாற்றம் இருந்தாலும், பல்லில் பல பிரச்சினைகள் இருந்தாலும் எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் பல் சார்ந்த நோய்கள் குணமாகும்.\nஉடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி உடல் எடை கணிசமாக குறையும்.\nகாய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிவாரணம் தரும்.\nPrevious articleகொரோனா சிகிச்சை: அவசரம், இதை செய்யவேண்டாம்… கனேடிய மருத்துவர் ஒருவரின் எச்சரிக்கை செய்தி\nNext articleகொரோனா அச்சத்தில் உள்ள மக்களை கலங்கவைத்த யாழ் வங்கி அதிகாரிகள் \nஉங்கள் வீட்டி��் மருதாணி செடி இருக்கா கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.\n… சம்மணங்கால் போட்டு ஏன் சாப்பிடணும் தெரியுமா\nஇதை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடுங்க… வாழ்நாள் முழுதும் நோயில்லாமல் இருக்கலாம்\nகொரனாவிலிருந்து தப்பிக்க சளித்தொல்லையை போக்கும் இஞ்சி – துளசி டீ\nஉங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கா கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/51080/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T13:56:34Z", "digest": "sha1:QADW7ECG6M62KE4JNBAPCQEPNFM35UAG", "length": 7438, "nlines": 76, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "ஈழத்து தர்ஷனை கொண்டாடும் ரசிகர்கள் : இணையத்தில் குவியும் மில்லியன் கணக்கான வாழ்த்துக்கள்!! -", "raw_content": "\nஈழத்து தர்ஷனை கொண்டாடும் ரசிகர்கள் : இணையத்தில் குவியும் மில்லியன் கணக்கான வாழ்த்துக்கள்\nநடிகர் தர்ஷனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nஉலகெங்கிலும் உள்ள பல தமிழ் குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமாகி செல்லப்பிள்ளையாக மாறிப் போனவர் நடிகர் தர்ஷன்.\nஎதையும் துணிச்சலாக பேசும் பண்பை கொண்ட தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் மிகச் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.\nஇவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர் கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.\nஇந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nம றைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீ யா ய் பரவிய புகைப்படம்\nநீரில் இருந்த பா ம் பை து ன் பு று த் திய இ ளை ஞ ரு க்கு நே ர் ந் த வி ப ரீ த ம் ச மூ க வ லை த ளத் தில் ப ர வு ம் காணொளி\n72 கு ண் டுக ள் மு ழ ங் க அ ரசு ம ரியா தையு டன் ந ல் லடக்கம் செ ய்ய ப்ப ட்டது எஸ்பிபி உ டல்..\nகண் இ��ந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் – கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..\n“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-26T15:05:59Z", "digest": "sha1:YZXNEJJOJ4Y7RF5RH6X5G2QPYRH3TNHM", "length": 8582, "nlines": 110, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கைக்கு புதிய பயிற்சியாளர்கள்; ஜொன்டி ரோட்ஸ் பட்டியலில் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கைக்கு புதிய பயிற்சியாளர்கள்; ஜொன்டி ரோட்ஸ் பட்டியலில்\nஇலங்கை தேசிய கிரிக்கெட அணியின், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடருக்காக தற்போது அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர், மார்க் ராம் பிரகாஷை இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.\nஇலங்கை கிரிக்கெட் சபை ராம் பிரகாஷ் உடனான ஒப்பந்தத்தை உறுதி செய்தால் ருமேஷ் ரத்னாயக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பெறுப்பை மீண்டும் ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.\nமிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவரான ஜொன்டி ரோட்ஸ் இலங்கை கிரிக்கெட்டின் களத்தடுப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பயிற்சியாளராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்தாக்கை ஆலோசனை ப���ிற்சியாளராக பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.\nபுதிய பயிற்சியாளர் நியமனங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நவம்பரில் தேசிய அணியின் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக் கிண்ண கிரிக்கெட்: 41 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.\nஐ.பி.எல் – ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nமும்பையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல்லின் 27-வது லீக் போட்டி நடைபெற்றது.\nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/hanuman-pancharatnam-mantra-tamil/", "date_download": "2020-09-26T14:42:22Z", "digest": "sha1:MYEO6A5V5KJY6IARKGADKNYJTMHRVKUB", "length": 9948, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அனுமன் பஞ்சரத்னம் | Hanuman pancharatnam mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் வேலை, தொழில்களில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்க இதை துதியுங்கள்\nஉங்களின் வேலை, தொழில்களில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்க இதை துதியுங்கள்\nமனித வாழ்க்கை என்பது அன்றாடம் ஒவ்வொரு விதமான அனுபவங்களை தரவல்லது. பெரும்பாலான நபர்களின் வாழ்க்கை வேலை, குடும்பம் போன்றவற்றை மையப்படுத்தியே நகர்கிறது. இந்த இரண்டிலும் பிரச்சனை ஏற்படுகிற போது நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவரும், ஸ்ரீ ராமாதூதராகிய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணை உள்ளம் கொண்டவர். அவரின் அனுமன் பஞ்சரத்ன மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஸ்ரீ ர��மரின் தூதனாகிய அனுமனுக்குரிய பஞ்சரத்ன மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் ஸ்ரீராமர் அல்லது அனுமனை மனதில் நினைத்து 27 முறை துதித்து வர உங்களுக்கு பல நல்ல பலன்கள் ஏற்படும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் வேலை, தொழில் புரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் தடை, தாமதங்கள் இன்றி நிச்சய வெற்றி பெறும். திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகள் சுமூகமாக தீரும்.\n“எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்” என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ராமாயணத்தில் திருமாலின் அம்சமாக இருந்த ஸ்ரீராமருக்கு எந்நேரமும் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தந்து சேவையாற்றியவர் அனுமன் எனப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர். அவரின் இம்மந்திரம் துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.\nசொத்து பிரச்சனை தீர மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே நடக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-26T15:29:11Z", "digest": "sha1:ZECOCQK6KOLYF5JTFVXKHYRBJVLLCTHF", "length": 14544, "nlines": 152, "source_domain": "maarutham.com", "title": "இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது! | Maarutham News", "raw_content": "\nநினைவேந்தல் உரிமையை வலி��ுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nHome India இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது\nஇந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை) புதிய உச்சமாக 75 ஆயிரத்த���ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதன்படி 75 ஆயிரத்து 995 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33 இலட்சத்து 7 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் ஆயிரத்து 17 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் 25 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 இலட்சத்து 23 ஆயிரம் பேர் தொடந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமி���ளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2020-09-26T16:40:05Z", "digest": "sha1:JPFVO7SIGLZEGGOTISVVKLIGA5EEGELK", "length": 15814, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புனித திமொத்தேயு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரோமானிய அனடோலியாவை சேர்ந்த ஆரம்ப கால கிறித்தவ நற்செய்தியாளர் மற்றும் பிஷப்\nதிமொத்தேயு (கிரேக்கம்:Τιμόθεος= Timótheos) என்பவர் கிறித்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும் ஆயரும் ஆவார். \"திமொத்தேயு\" என்னும் பெயருக்கு \"கடவுளைப் போற்றுபவர்\" என்றும் \"கடவுளால் போற்றப்பெறுபவர்\" என்றும் பொருள் உண்டு.[1][2]\nசனவரி 22 (கீழைத் திருச்சபை)\nசனவரி 26 (உரோமன் கத்தோலிக்கம், லூத்தரன் சபை)\nசனவரி 24 (1970 நாள்காட்டி சீர்திருத்தத்துக்கு முன் சில தலத் திருச்சபைகள்)\nவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும் (காண்க: 1 திமொத்தேயு), 2 திமொத்தேயு.\n3 பிற்கால மரபுச் செய்திகள்\nதிமொத்தேயு பற்றிய சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளன. புனித பவுல் தமது இரண்டாம் மறையறிவிப்புப் பயணத்தை மேற்கொண்ட போது அனத்தோலியா பகுதியில் லிஸ்திராவுக்குச் சென்றார். \"லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்தி���ாவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களிடையே நற்சான்று பெற்றவர்\" (திருத்தூதர் பணிகள் 16:1-2).\nதிமொத்தேயு தம் பாட்டி லோரியிடமிருந்து மறைக்கல்வி பெறுதல். ஓவியர்: ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1648\nஓரிடத்தில் பவுல் திமொத்தேயுவை \"என் அன்பார்ந்த பிள்ளை\" என்று அழைத்து, \"ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்\" என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 4:17). மேலும் பவுல் திமொத்தேயுவைக் குறித்து \"விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை\" என்கிறார் (1 திமொத்தேயு 1:1). இன்னோர் இடத்திலும் பவுல் திமொத்தேயுவை \"என் அன்பார்ந்த பிள்ளை\" என்று அழைக்கிறார் (2 திமொத்தேயு 1:1).\nதிமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்த பவுல் திமொத்தேயு யூத முறைப்படி விருத்தசேதனம் செய்ய ஏற்பாடு செய்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 16:3).\nதிமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டார். \"இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே\" என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் (காண்க: 1 திமொத்தேயு 4:14).\nதிமொத்தேயு பவுலோடு கீழ்வரும் இடங்களுக்குப் பயணமாகச் சென்று கிறித்தவ மறையைப் போதித்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 16-18):\nதிமொத்தேயுவின் தாய் யூனிக்கி என்பவரும், பாட்டி லோயி என்பவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததை பவுல் எடுத்துக்காட்டுகிறார் (காண்க: 2 திமொத்தேயு1:5). அவர்கள் கிறித்தவர்களாக இருந்திருக்கலாம்.\nமற்றோர் இடத்தில் பவுல் திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: \"நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறித்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது\" (2 திமொத்தேயு 3:15).\nதிமொத்தேயு ஒருமுறையாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது எபிரேயர் திருமுகத்திலிருந்து தெரிகிறது: \"நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்\" (எபிரேயர் 13:23).\nதிமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்தது என்பதும் பவுலின் கூற்றிலிருந்து தெரிகிறது: \"தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து\"(1 திமொத்தேயு 5:23).\nஎபேசு நகரில் தவறான கொள்கைகள் பரவும் ஆபத்து இருந்ததால் பவுல் திமொத்தேயுவிடம் அங்கேயே தங்கி இருக்கும்படி கூறுகிறார்: \"நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு\" (1 திமொத்தேயு 1:3).\nஎபேசு சபையில் தகுதிவாய்ந்த சபைக் கண்காணிப்பாளர்களையும் திருத்தொண்டர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பது குறித்து பவுல் திமொத்தேயுக்கு விரிவான வழிகாட்டல் தருகிறார் (காண்க: 1 திமொத்தேயு 3:1-13). இந்த வழிமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன.\nபிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ஆம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97இல், திமொத்தேயுவுக்கு 80 வயது ஆனபோது, அவர் பேகனிய சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக்கொண்டுபோய் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.\nகி.பி. 4ஆம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் மீபொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் தூய திருத்தூதர்கள் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.\nகீழை மரபுச் சபையில் திமொத்தேயு ஒரு திருத்தூதராகவும், புனிதராகவும் மறைச்சாட்சியாகவும் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா சனவரி 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்பையில் திமோத்தேயுக்கு பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைத்து விழாக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழா சனவரி 26ஆம் நாள் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Thessaloniki", "date_download": "2020-09-26T16:13:25Z", "digest": "sha1:6TC4VNBOTY56SCVZORO6A27QED22ZMHJ", "length": 6634, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Thessaloniki, கிரீஸ் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nThessaloniki, கிரீஸ் இன் தற்பாதைய நேரம்\nசனி, புரட்டாதி 26, 2020, கிழமை 39\nசூரியன்: ↑ 07:20 ↓ 19:19 (11ம 59நி) மேலதிக தகவல்\nThessaloniki இன் நேரத்தை நிலையாக்கு\nThessaloniki சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 59நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 40.64. தீர்க்கரேகை: 22.93\nThessaloniki இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nகிரீஸ் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usmillsllc.com/ta/%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2020-09-26T16:10:54Z", "digest": "sha1:X6J4V6TAVUDGQV7ZTCBRLFRXPXE7KTKC", "length": 6463, "nlines": 24, "source_domain": "usmillsllc.com", "title": "முகப்பரு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nமுகப்பரு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது\nஉங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nநான் ஒரு மருத்துவர் அல்ல, ஒரு மருத்துவ பயிற்சியாளரும் அல்ல, ஆனால் நான் முகப்பருவைப் பற்றி அறிந்த ஒரு மருத்துவ மருத்துவர். நான் உயிரியலில் பட்டம் பெற்றேன், மேலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முகப்பருக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சையைப் படித்தேன். நான் அனைத்து தயாரிப்புகளையும் ஆராய்ச்சி செய்து, ஆய்வு செய்தேன், முயற்சித்தேன், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவற்றை நானே பயன்படுத்துகிறேன். எனது முகப்பருவை பரிசோதித்தேன், கடந்த 6 மாதங்களாக நிவாரணத்தில் இருக்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தோல் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளேன், மேலும் முகப்பரு நோயாளிகளை நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். நான் 1970 களில் இருந்து இணையத்தில் இருக்கிறேன். முகப்பருவுக்கு இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன: சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் சருமத்தின் அதிக உற்பத்தி. சருமம் சரும எண்ணெய் (பாக்டீரியாவைக் கொண்ட சருமம்) மற்றும் நீர் ஆகியவற்றால் ஆனது. இது சருமத்தில் உள்ள மிகப்பெரிய பொருளாகும். சருமத்தின் சரும செபாசஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது, அவை சருமத்தின் மேற்பரப்புக்கும் அடிப்படை கொழுப்பு அடுக்குக்கும் இடையில் அமைந்துள்ளன. எண்ணெய் மற்றும் சருமத்தின் உற்பத்திக்கு காரணமான கெராடினோசைட்டுகள் எனப்படும் சிறப்பு தோல் செல்கள் உற்பத்தியைத் தூண்டும் பெப்டைட்களை (தூதர்கள்) உருவாக்குவதன் மூலம் இந்த சருமம் நோயெதிர்ப்பு மண்டலமாக செயல்படுகிறது. முகப்பரு என்பது முகம் மற்றும் உடலில் அமைந்துள்ள முகப்பரு போன்ற புண்களால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை.\nதூய சருமத்தை அடைவதற்கான உள் பரிந்துரையாக, Princess Mask சமீபத்தில் கண்டறியப்பட்டது. கவர்ச்சியான பயன...\nதூய்மையான சருமத்தைப் பொறுத்தவரை, ClearPores மிகச் சிறந்த தீர்வாகும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வ...\nதரவு Acnezine : Acnezine மிகவும் Acnezine. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கருதுகோள் வருகிறது, இந்த பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/03/28075746/1213559/DMK-MLA-gives-Face-Mask.vpf", "date_download": "2020-09-26T15:39:43Z", "digest": "sha1:D6WIBKR4FWIA74DKAODQCEE7HFFZG7GN", "length": 9611, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "துப்புரவு பணியாளர்கள��க்கு முகக் கவசம் - தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வழங்கினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுப்புரவு பணியாளர்களுக்கு முகக் கவசம் - தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nசென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள் , கிருமிநசினி மருந்துகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.\nசென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள் , கிருமிநசினி மருந்துகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.\nரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்\nரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.\nதிமுகவின் \"எல்லோரும் நம்முடன்\" உறுப்பினர் சேர்க்கை - \"72 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்\"\nதிமுகவின் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதென் கொரியாவில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'அறிமுகம் - விரைவில் விற்பனைக்கு வருகிறது\nதென் கொரியாவில் காற்றிலிருக்கும் மாசை சுத்தம் செய்யும் வகையில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி\nகேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.\nஇந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு\n\"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே\"\nபீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.\nவரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nதனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை\nதனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.\n\"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்\" - பிரேமலதா விஜயகாந்த்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119362", "date_download": "2020-09-26T15:20:11Z", "digest": "sha1:4F7QCJN5ALSU727GI467T5PHSDVBC36I", "length": 13763, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்! - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - நீட் தேர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை;சுப்ரீ���் கோர்ட்டு - காவல்துறை மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது\nமாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்\nஆந்திர மாநிலத்தில்,விசாகப்பட்டிணத்தில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ளது தாமோதரம் சஞ்சீவையா தேசிய சட்டப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 80 மாணவர்கள் தற்போது வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கு மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதேர்வுகளில் சில தாள்களில் தேர்ச்சியடையாத மாணவர்கள் அவர்களது கல்லூரியில் பயில்வதற்கான கால அளவு நிறைவடைந்த நிலையில், விடுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று இவர்கள் பல்கலை வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nசெமஸ்டரில் தவறவிட்ட தாள்களை எழுதி தேர்ச்சியடைய மீண்டும் நான்கு முறை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, எனினும், அதிகாரிகள் நான்காவது முயற்சிக்கு அனுமதி வழங்காமல், வளாகத்தை விட்டு வெளியேறும்படி மாணவர்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 80 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ப்ரதீக் என்ற மாணவி தெரிவிக்கையில்,‘‘புதிய விதிமுறைகளின்படி செமஸ்டரில் விடுபட்ட தாள்களில் தேர்வு எழுத இனி மூன்று முறை மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் இரண்டு நாள் முன்னதாக சொல்வது மாணவர்களை பழிவாங்கும் செயல். இதுகுறித்து நாங்கள் பல்கலைக் கழகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தபோதிலும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலையில் எங்களை இரக்கமின்றி வெளியேற்றிவிட்டனர்.\nஇப்பிரச்சனையில் இப்போது எங்களுக்கு தேவை நீதி, மாணவர்களுக்கு நன்றாக கற்பிக்க வேண்டும் என்ற உணர்வு இங்குள்ள ஆசிரியர்களிடத்தில் இல்லை. மாணவர்களை சமமாக அவர்கள் நடத்துவதும் இல்லை.\nஇதுதொடர்பான புகார்களை நிர்வாகத்துக்குத் தெரிவித்தும் அவர்கள் இதற்கு முக்கியத்துவம் தரவில்லை. மேலும் இங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடம் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சிகளை ��ைத்திருக்கிறார்கள். அதனாலேயே பழிவாங்கும் உணர்ச்சியோடு, கல்லூரியின் கல்வி ஆண்டுகள் முடிவதற்குள் விடுபட்ட தாள்களை பெயிலாக்கி விட்டார்கள்.\nஅதேபோல எங்களுக்கு பரீட்சை விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்த விதிகள் பற்றி எந்தத் தகவலும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. மாணவர்களிடம் எந்தவித நட்புணர்வும் அவர்களுக்கு இல்லை. 80 மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் தவறு யாரிடம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்’’ என போராட்டத்தில் பங்கேற்ற மாணவி தெரிவித்தார்.\nஎதிர்த்து போராட்டம் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம் 2018-07-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவேளாண் மசோதாவை எதிர்த்து சட்ட நகலெரிப்பு போராட்டம்; செப் 25-ல் சாலை மறியல்:விவசாயிகள் சங்கம்\nவங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வருகிற 27-ந்தேதி வேலைநிறுத்தம்\nமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ\nஎஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி\nஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை\nநீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஊரடங்கு மீண்டும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை\n‘ஆட்5-என்கோவ்’ சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு\nதமிழக அரசு எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யவேண்டும்;முக ஸ்டாலின் வேண்டுகோள்\nதென்கொரிய அதிகாரி எதிர்பாராமல் வடகொரியரால் சுட்டு கொலை ; அதிபர் கிம் மன்னிப்புக் கேட்டார்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா 1,193 பேர் பாதிப்பு;தமிழகத்தில் இன்று 5,679 பேருக்குக் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/8.html", "date_download": "2020-09-26T14:41:02Z", "digest": "sha1:7QGU5SJ7ZQPMVV63T6WSDXFMTSM5D7AF", "length": 34779, "nlines": 423, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நிதர்சன கதைகள்-7- காளிதாஸ்", "raw_content": "\nகாளிதாஸுக்கு போத�� ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.\nகாளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர். நானும் ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற பெயரில் நடத்துகிறேன். இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள் நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும் கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும். வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.\n”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே. என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம் அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.\n”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா.. ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.\n“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது. தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா... ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே.. இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய் லவுட்டி லபக்கினார்.\nஅவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.\n“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.\nஅண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப.. அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும் எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு.. நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான். அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா. “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல” என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா. நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு.. இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.\n“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”\n“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி” என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,\nநான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய் வெளியே அழைத்து வந்து வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.\n“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு\nதிரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.\nTechnorati Tags: நிதர்சன கதைகள்,காளிதாஸ்\nKick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: short story, சிறுகதை., நிதர்சன கதைகள் -7\nநன்றி பிரேம்ஜி.. டக்ளஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..\nஅண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.\nநிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்\nசூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்\n\\தலைப்பே சொல்லுது உங்க வரிகளை படித்தவுடன்\nநகைச்சுவையாக சென்ற கதையின் முடிவில் கனமான சோகம்.\n//அண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.\nஅவர் யார் என்றுசொல்லலாமா.. நைனா..\nதலைவரே நமக்குன்னு அக்மார்க் முத்திரையெல்லாம் இருக்கிறதா என்ன..\nநன்றி நட்டு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.\n//நிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்//\nமிக்க நன்றி அண்ணே.. வசிஷ்டர் பாராட்டு..\n//சூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்\nமனித வாழ்க்கையே பல காமெடிகள் அடங்கியதுதானே உழவன்.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nநன்றி ஜோ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nஅருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP IT UP.\n//அருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP //\nதல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ\nநல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......\nகதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் இருந்தா வாசிச்சு Guide பண்ணுங்களேன்...\nஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி\nகடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.\nஉங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்\n//தல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ\n//நல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......//\nமிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..\n//கதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் //\nமிக்க நன்றி பிரதீப்.. கண்டிப்பா உங்க பதிவை நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்\n//கடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.//\nநன்றி இராகவன். எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.\n//உங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்\nமிக்க நன்றி தலைவா.. மேலும் உங்கள் கருத்துக்களை கூறி என்னை வழிநடத்துமாறு கேட்டு கொள்கிறேன்.\nதல..கலக்கல் கதை...கடைசி பத்தி யோசிக்க வைக்குது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆ���ையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/news/page/7/", "date_download": "2020-09-26T13:54:48Z", "digest": "sha1:SMORSC3RCO5YD3GAK2HMW4D5I4CJIAF7", "length": 11509, "nlines": 157, "source_domain": "www.velanai.com", "title": "News – Page 7", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...\nதரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nவேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து...\nக.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்\nவேலணை மத்திய கல்லூரி மாணவியும், வேலணை துறையூர் பிரதேசத்தினை சேர்ந்த அருட்பிரகாசம் றேணுகா (வயது – 16) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத...\nவேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nபிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறணாய்வு போட்டி 2017 நிகழ்வுகள் பாடசாலையின் முதல்வர் தலமையில் 23/02/2017 நேற்று பகல் 1மணியளவில் பாடசாலையின் முற்றத்தில் நடைபெற்றது\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி February 17th, 2017 நடைப்பெற்றது.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jagathratchagan-mp-says-there-is-no-dissatisfaction-in-dmk-393938.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-26T14:38:50Z", "digest": "sha1:75BFJICCBVYVN5U4PNVO54HD7CWULI5B", "length": 17470, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி. | jagathratchagan mp says, there is no dissatisfaction in dmk - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nநிரந்தர உறுப்பு நாடாக.. இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும்.. ஐ.நா.சபையில் மோடி கேள்வி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nMovies கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nAutomobiles கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nSports ஹைதராபாத் கேப்டன் வார்னர் டாஸ் வென்றார்.. விஜய் ஷங்கர் நீக்கம்.. தினேஷுக்கு கடைசி சான்ஸ்\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.\nசென்னை: திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக்\nஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.\nசெய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரை தாம் சந்திக்கவில்லை என்றும் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கிறார். கு.க.செல்வத்தை தொடர்ந்து ஜெகத் பாஜகவுக்கு தாவ உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் பரவி வருகின்றன.\nஜெகத்ரட்சகனுக்கு மருத்துவமனை, கல்லூரி உட்பட பல தொழில்நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு சிலவற்றில் சிக்கல் எழுந்துள்ளதால் அவர் பாஜகவில் ஐக்கியமாகிவிட முடிவெடுத்துவிட்டார் என தகவல் பரவின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தரப்பில் இருந்தும் பூடகமாக சில பேட்டிகள் கொடுக்கப்பட்டன. திமுகவில் இருந்து இன்னும் பலர் பாஜகவுக்கு வருவார்கள் என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.\nஜெகத்ரட்சகனை பொறுத்தவரை ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்தாலும் கூட கோயில் குடமுழுக்கு, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தாராளமாக நிதி கொடுக்கக்கூடியவர். மேலும், தமிழ் மொழி மீது அளவுகடந்த நேசம் கொண்டவர். கருணாநிதியை மேடையில் அமரவைத்து தமிழுடன் விளையாடி தங்கு தடையின்றி இவர் பாடிய வாழ்த்துப் பாக்களை இன்றும் யூடியூப்களில் காண முடியும்.\nஏற்கனவே இதேபோன்று திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் திமுகவை விட்டு தன்னை யாராலும் பிரிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். தற்போது ஜெகத்ரட்சகனும் அதேபோன்று ஒரு விளக்கத்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்���வர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nஎஸ்பிபி இறுதிச் சடங்கில் செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு\nபாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க.. இவங்களால மட்டும்தான் முடியும்.. விசிகவின் அதிரடி\nஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாள்- திருமாவளவன், சீமான், உலகத் தமிழர்கள் மலர் அஞ்சலி\nஅமெரிக்க அதிபரே வியந்தாரே.. அர்ஜுனும் கேட்கிறார்.. எஸ்பிபிக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk ஜெகத்ரட்சகன் திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/neet-bill-rejected-and-sent-back-to-tn-assembly-in-2017/articleshow/70248515.cms", "date_download": "2020-09-26T14:54:34Z", "digest": "sha1:WRSZP2SZC37QA7HKSA3SR4YOTOHWZVLS", "length": 16351, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "neet exemption bill rejected: 2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nநீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\n2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nநீட் விலக்கு மசோதா 2017-லேயே நிராகரிக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.\nகிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nஇதனிடையே தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.\nஅப்போது பேசிய ஸ்டாலின்; நீட் விலக்க மசோதாவானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதை ஆளும் அதிமுக அரசு மறைத்து விட்டது என குற்றம் சாட்டினார். இதனை மறுத்த அமைச்சர் சி.வி.சண்முகம், மசோதா நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; நிராகரிக்கப்படவில்லை. மேலும் ஸ்டாலின் கூறிய தகவல் உண்மையென்றால் ராஜிநாமா செய்யத் தயார் என்று பதிலளித்தார்.\nஇதனிடையே நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறக்கோரி தமிழக மாணவர்கள் - பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, கனகசுந்தரம், முஸ்தபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய உள்துறை துணை செயலர் வைத்யா சார்பில் பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில், '2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22-ம் தேதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது.\nநீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\nதமிழகப் பள்ளிகள் திறப்பு: இந்த ரூல்ஸை மறந்துடாதீங்க - அ...\n தமிழக அரசின் அடுத்த கட்ட திட...\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nரயில் தண்டவாளத்தைக் கடக்க நினைத்த இருவர் பரிதாபமாக பலி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nஉலகம்அமெரிக்காவின் தடுப்பூசிக்கு வெற்றி - ஹேப்பி நியூஸ்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nசினிமா செய்திகள்எஸ்பிபி-க்கு பாரத ரத்னா.. அர்ஜுன் அரசுக்கு வைத்த வேண்டுகோள்\nதமிழ்நாடுகிண்டல் பண்றதுக்குள்ள அதை வாங்கிக் கொடுத்துடுங்க - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nவர்த்தகம்Pension: இனி செம லாபம்தான் - ஹெப்பி நியூஸ் மக்களே\nஉலகம்5Gக்கு மோடிஜி போட்ட மாஸ்டர் பிளான்\nஉலகம்அதுக்கு ரொம்ப லேட் ஆகுமே - தேர்தலை குழப்பும் ட்ரம்ப்\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score: வெற்றி போராட்டத்தில் இரு அணிகள்..\nவர்த்தகம்யெஸ் வங்கி விவகாரம்: ரூ.127 கோடி சொத்து முடக்கம்\nபொருத்தம்காதலில் வெற்றிபெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14160046/1078508/banladesh-and-india-army-training.vpf", "date_download": "2020-09-26T15:08:08Z", "digest": "sha1:FKSS72JQOMIOVW7XFGIEJSUC55REO2KQ", "length": 10450, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா - வங்கதேசம் கூட்டு போர் பயிற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா - வங்கதேசம் கூட்டு போர் பயிற்சி\nமேகாலயா மாநிலம் உம்ரோவில், இந்தியா-வங்கதேச ராணுவ வீரர்களின் கூட்டு போர் பயிற்சி நடைபெற்று வருகிறது.\nமேகாலயா மாநிலம் உம்ரோவில், இந்தியா-வங்கதேச ராணுவ வீரர்களின் கூட்டு போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. பதுங்கு குழியில் மறைந்திருக்கும் எதிரிகளை தாக்குவது, அவசர காலத்தில் துரிதமாக செயல்படுவது, எதிரிகளை மறைந்து தாக்குவது குறித்த ஒத்திகையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநக���ாட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\n\"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே\"\nபீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.\nபப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.\nகர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது\nகர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.\nபாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்\nமும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபல்வேறு இடங்களில் மழை எதிரொலி : பிரகாசம் தடுப்பணையில் தண்ணீர் திறப்பு\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:51:15Z", "digest": "sha1:2I4GUDKNDWMK3CI55W2JIRMRUK7FONKG", "length": 7860, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | செலிங்கோ லைப் நிறுவனத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்\nமஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை\nஅமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | செலிங்கோ லைப் நிறுவனத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு\nRADIOTAMIZHA | செலிங்கோ லைப் நிறுவனத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது\nஇலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைப் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் முககவசங்களை இன்றைய தினம் கையளித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#முகக் கவசங்கள் செலிங்கோ லைப் 2020-04-08\nTagged with: #முகக் கவசங்கள் செலிங்கோ லைப்\nPrevious: RADIOTAMIZHA | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நலமாக இருப்பதாகத் தகவல்\nNext: RADIOTAMIZHA | வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் கடற்படையினர்\nஇளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nமஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை\nமஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://articles.ayvm.in/2019/07/sriranga-mahaguru-12.html", "date_download": "2020-09-26T15:56:47Z", "digest": "sha1:UXIQWDF3LLQ2PBNXR3IE6VK7BXF33U73", "length": 8547, "nlines": 96, "source_domain": "articles.ayvm.in", "title": "AYVM - Articles: ஶ்ரீரங்கமஹாகுரு - 12 (Sriranga Mahaguru - 12)", "raw_content": "\nஸ்ரீ குருவின் கண்ணோட்டம் - 1\nஆயுள் காப்பீடு (Life insurance)\nஸ்ரீ சாயாபதி என்பவர் எழுதியதின் தமிழாக்கம் -- திருமதி ஜானகி\nஆயுள் காப்பீடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல விபத்துகள் நிறைந்த இவ்வாழ்க்கையில் யாருக்கு எப்போது மரணம் நிகழும் என்பதை அறிபவர் யார் நிச்சயமற்ற இச்சூழ்நிலையில் சிறிதளவாவது ஆறுதல் அளிப்பது ஆயுள் காப்பீடு. எதிர்பாராது மரணத்தை தழுவும் நபரின் குடும்பத்திற்கு ஓரளவு நிதியுதவி வழங்கும் திட்டம் இது.\nஇது சிறந்ததாலும் உயிர் துறந்த அந்த ஜீவனுக்கு இதனால் ஏற்படும் லாபம் தான் என்ன அந்த ஜீவன் இதனால் எவ்வாறு நிம்மதி அடைய முடியும் அந்த ஜீவன் இதனால் எவ்வாறு நிம்மதி அடைய முடியும் அதன் நிம்மதிக்கும் சுகத்திற்கும் எவ்விதத்திலும் உபயோகமற்ற இத்திட்டம் ஆயுள் காப்பீடு எவ்வாறாகும்\nஅந்த ஜீவனுக்கு உயிருடனோ அல்லது உயிர் நீத்த பிறகோ நிம்மதியை தரும் காப்பீடு ஏதாவது உள்ளதா ஜீவத்திற்கு நிம்மதி அளிக்கும் இத்தகைய காப்பீடு எவ்வாறு சாத்தியம் ஜீவத்திற்கு நிம்மதி அளிக்கும் இத்தகைய காப்பீடு எவ்வாறு சாத்தியம் ஆயுள் காப்பீடு எனும் சொல்லின் ரகசியத்தை உணர்ந்து இப்புதிருக்கு பொருத்தமான விளக்கத்தை அளித்தவர் ஶ்ரீரங்கமஹாகுரு.\nஉலகவழக்கிலுள்ள காப்பீடு தேகத்தையும் குடும்பத்தையும் காப்பதற்கு உதவுகிறது. ஆனால் ஜீவனுக்கு உடலில் உள்ள போது நிம்மதியை அளிப்பது மட்டுமின்றி, உடலிலிருந்து பிறிந்த பிறகும் தன்னுடைய உதவியினால் நிம்மதியளிக்கும் ஒரு செல்வம் உண்டு. அதுவே ஞானம் எனும் செல்வம். தேகத்தினுள் ஒரு மையத்தில் விளங்கும் ஓர் பேரொளி. அங்கே அதை காண்பவர்க்கு பேரானந்த அமுதமளிக்கும் ஆனந்த நிலை. உயிர் உள்ள போதே அதை அடையும் வழிமுறைகளை அறிந்த ஞானிகளின் வழிகாட்டுதலினால் அச்செல்வத்தை அடையலாம். அவ்வாறு அதை ஒறுமுறை அடைந்த பின் உயிர் பிரிந்தாலும் ஜீவன் அப்பேரொளியின் மடியிலேயே நிம்மதி காணுமாறு தன்னிடம் கவர்ந்திழுக்கும் பெரும் செல்வம் அது. அச்செல்வத்தை பெறுவதற்கென்றே காப்பீடு செய்வதானால் அதுவே உண்மையான அர்த்தத்தில் காப்பீடாகும். அப்பெரும் செல்வத்தை தான் அடைந்து பிறர்க்கும் அந்நிலையை காண்பிக்கவல்ல நேர்மையான ஓர் சத்குருவினிடம் அடைக்கலம் பெற்றால்தான் அது ஜீவனுக்கு உண்மையான காப்பீடாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:49:51Z", "digest": "sha1:EJ7TDGBXAZRXT7KGRUG3DDCZYS7SCT3J", "length": 4617, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "சமுத்திரம் – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 358 அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் உபத்திரவம்\nயாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே...... சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய எம்பிராய்டரி நூல்கள் வைத்திருக்கும் டப்பா என் இரண்டரை வயது பேரன் Zac கையில் சிக்கிக் கொண்டது.அவன் அழகாக red .. yellow .. pink..purple என்று சொல்லிக்கொண்டு அத்தனையையும் பிரித்துப் போட்டு விட்டான்.… Continue reading மலர் 6 இதழ் 358 அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் உபத்திரவம்\nTagged குடும்ப தியானம், சமுத்திரம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வனாந்தரம், வேதாகமப் பாடம்Leave a comment\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Pitchaimuthu2050", "date_download": "2020-09-26T15:07:52Z", "digest": "sha1:QQXLRW2FZGMSQKS7STOBJQ3SQARVUOU3", "length": 12688, "nlines": 220, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "Pitchaimuthu2050 இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nPitchaimuthu2050 பயனரால் வினா வங்கி/௧௨ வகுப்பு, வினா வங்கி/12ம் வகுப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்...\nPitchaimuthu2050 பயனரால் வினா வங்கி/௧௨ வகுப்பு, வினா வங்கி/12ம் வகுப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்...\nஅறிவியல் சொற்கள் உருவாக்க செயல்முறை\nஅறிவியல் சொற்கள் உருவாக்க செயல்முறை, அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை என்றத் தலைப்ப...\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\nஅறிவியல் சொற்கள் உருவாக்க செயல்முறை, அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை என்றத் தலைப்ப...\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\nவிதி ௪: சந்தி வரின் இடைவெளி நீங்கும்\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\nவிதி ௩: முழுப் பொருளுடை சொற்க்குறைப்பு அவசியம்\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\nவிதி ௩: முழுப் பொருளுடை சொற்க்குறைப்பு அவசியம்\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\nஅறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை\n\"#'''விதி ௧: சொல்லில் இயற்த்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவிவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nசெய்யுள் நூல்கள்: தெளிவுரை விளக்கவுரை தேவைப்படும் நூல்கள்\nசெய்யுள் நூல்கள்: தெளிவுரை விளக்கவுரை தேவைப்படும் நூல்கள்\nசெய்யுள் நூல்கள்: தெளிவுரை விளக்கவுரை தேவைப்படும் நூல்கள்\n\"{{anonymous}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{:ஆய்வேடுகள்}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{anonymous}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபேச்சு:பியன்மன் விரிவுரைகள், பேச்சு:ஃபெய்ன்மன் விரிவுரைகள் என்றத் தலைப்புக்கு நகர்த்தப் ...\nபேச்சு:பியன்மன் விரிவுரைகள், பேச்சு:ஃபெய்ன்மன் விரிவுரைகள் என்றத் தலைப்புக்கு நகர்த்தப் ...\nபியன்மன் விரிவுரைகள், ஃபெய்ன்மன் விரிவுரைகள் என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: இந...\nபியன்மன் விரிவுரைகள், ஃபெய்ன்மன் விரிவுரைகள் என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: இந...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8074:2011-12-07-08-17-19&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-09-26T15:05:31Z", "digest": "sha1:GXNI3ACXJL67BFJHER6P5PE7YSAXJYJB", "length": 3638, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடாபியின் முடிவும் அதே தொடர்ச��சியும்….\nமரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்\nகுண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்\nலிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்\nகிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் போதே\nஈராக் ஆப்கான் லிபிய இரத்தம் உதட்டில் சிவந்திருக்கிறது\nதாக்குதலின் போது மகிந்தவைப் போலவே\nஜரோப்பிய அமெரிக்க அதிபர்கள் வாய்பிளக்கிறார்கள்\nஉள்ளுரவே மக்கள் புரட்சி தடுக்கப்படுவதில்\nதற்காலிக வெற்றியில் புளகாங்கிதம் கொள்ளட்டும்\nசதாமைப் போலவே கடாபியின் முடிவும்\nமக்கள் புரட்சி அமைப்புகளிற்கு சவால் விட்டிருக்கிறது\nபுது ஆராட்சிகளில் மானுடவிழுங்கிகள் கண்ணுறங்கவில்லை\nஅழுகி நாறுவது யார் கையில் இருக்கிறது\nஉலக தொழிலாளரே ஓரணி திரழ்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-26T13:42:56Z", "digest": "sha1:UHPHMWHYT7IOTYFGDU6NB4ULXU4ZZWCZ", "length": 10197, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nகூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம்.\nநாம் முன் பின் தெரியாத நபரை அல்லது வெளியூரில் ஒருவரை சந்திக்க வேண்டுமெனில் ஒரு 10 முறையாவது கால் செய்து விடுவோம் நீங்க எங்க இருக்கீங்க அங்கதான் நானும் இருக்கேன் ஒரு வழியாக தேடுவதற்குள் பெரும் பாடாகிவிடும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்ஐ வழங்கியுள்ளது.\nநீங்கள் தேடும் நபரை கண்டுபிடிக்க இப்போது கூகுள் மேப்ஸ் உங்களுக்கு உதவும் .\nநாம் எங்கு செல்கிறோம் என கண்டறிய கூகுள் மேப்ஸ் இல் உங்கள் real time location ஐ ஆன் செய்வதன் மூலம் நீங்கள் எங்கு இருக்கீர்கள் என்பதை நீங்கள் உங்கள் location ஐ ஷேர் செய்த நபருக்கு காட்டும்.\nஎனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும், நீங்கள் நகரும் போதும், உங்கள் இடத்திற்கு செல்லவும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பயண முன்னேற்றத்தில் நம்பகமா�� நபர் தகவல்களை வைத்திருப்பதற்கு நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.\nஉங்கள் இருப்பிடத்தை யாராவது கண்காணிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பினால்.\nஉங்கள் iOS அல்லது Android சாதனத்தில் Maps பயன்பாட்டைத் திறக்கவும் பின்பு blue dot பட்டன் ஐ கிளிக் செய்யவும் பின்பு “share location” செலக்ட் செய்யவும்.\nமேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், “1 மணிநேர” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தேவைப்படும் நேரத்தை அதிகரிக்க அல்லது குறைக்க நீல “+”மற்றும் “-” பட்டன் ஐபயன்படுத்தவும்.நீங்கள் இதை off செய்யும் வரை உங்கள் லொகேஷன் பகிரப்படும்.\nநாம் யாரிடம் locationஐ ஷேர் செய்ய வேண்டும் என்பதை “கான்டக்ட்ஸ்” மூலம் செலக்ட் செய்யலாம் அல்லது ஓர் ஆப் (ஜிமெயில்,message)மூலம் link ஐ பகிரலாம்.\nஉங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிரும் நபருக்கு, அவர்களின் தொலைபேசியில் மெசேஜ் மூலம் ஒரு அறிவிப்பு வழங்கப்படும்.\nபயனர்கள் இதை பயன்படுத்தி பயனடையலாம் எனஅறிவித்துள்ளது.\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஇயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்பில் புதிய…\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-sep-2015", "date_download": "2020-09-26T14:49:10Z", "digest": "sha1:OBFOD6R4522FH7H2K4LL26REI52SZVNL", "length": 8851, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-September-2015", "raw_content": "\nஉங்கள் உரிமை... எங்கள் கடமை \nமார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் \nரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா \nலிட்டருக்கு 74 கி.மீ மைலேஜ்\n“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் \nமஞ்சுகள் மறைக்கும் பொன் மகுடம் \nஉங்கள் உரிமை... எங்கள் கடமை \nமார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் \nஉங்கள் உரிமை... எங்கள் கடமை \nமார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் \nரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா \nலிட்டருக்கு 74 கி.மீ மைலேஜ்\n“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் \nமஞ்சுகள் மறைக்கும் பொன் மகுடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/04/blog-post_9.html", "date_download": "2020-09-26T16:36:14Z", "digest": "sha1:Q2ZHIHBEX7XCM6RDDPVIZGQ4CGCOJR5E", "length": 9808, "nlines": 152, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய அபி சரவணன்!", "raw_content": "\nதன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய அபி சரவணன்\nதன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய அபி சரவணன்\nஅபி சரவணன் முகநூல் பதிவில் இருந்து...\nகொரோனாவின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.\nஇருந்தாலும் எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா\nஎல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னாலான சிறிய உதவியை செய்யலாம் என முடிவெடுத்தேன்.\nஎனது பள்ளி நண்பன் கார்த்திக் தேர்வு செய்த 100 குடும்பங்களுக்கு 'காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனர் ஜெசியுடன் இணைந்து சிறிய உதவியாக அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.\nகொரோனா வின் கொடூர பிடியில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து மருத்துவத்துறை , சுகாதார துறை, காவல் துறை உள்ளாட்சி துறை, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேவையான மன வலிமையையும் உடல் வலிமையையும் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஇயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம் .. பாதுகாப்புடன்.\n- சிறிய மனத்திருப்தியுடன் அபி சரவணன்\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் குழந்தைகள்\nவேலம்மாள் வித்யாலயா மற்றும் சூரியன் எஃப்.எம்\nஅன்புள்ள பத்திரிக்கை மற்றும் இணையதள\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி\nமேல்அயனபாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை\nகோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி\nதாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள ‘உள்ளே போ’\nமதுரை அழகர்மலை வாழ் வானரங்களுக்கு\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nஇணையவழிக் கல்வி மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்பக்...\nமதுரை அழகர்மலை வாழ் வானரங்களுக்கு\nதாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள ‘உள்ளே போ’ கொரோனா வி...\nTik - Tok ல் மலையன் படம் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1018", "date_download": "2020-09-26T15:19:08Z", "digest": "sha1:G2V6WYCNFGGYMV5BAKDGPHNPNVLKLSKN", "length": 9937, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது\nதேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது\n“தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறதே” 2.கொரி. 1:20\nசூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன. வாக்குத்தத்தங்கள் தேவனுடைய தன்மைகளையும் அவரின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவை கிருபையிலிருந்துத் தோன்றி அளவற்ற தயவுக்கு அத்தாட்சி ஆகின்றன. அவை அளவற்ற இரக்கத்தை வெளிப்படுத்தி நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறனது. அவை கிறிஸ்துவில் இருக்கின்றன. உண்மையான சாட்சியாக அவருடைய வாயிலும், உடன்படிக்கைக்கு அவர் கையிலும், சபையில் மணவாளனாக அவருடைய மனதிலும், சகலத்திற்கும் சுதந்தரவாளியாக அவருடைய சுதந்திரத்திலும் அவை இருக்கின்றன.\nசகலமும் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரக்கமாக அவரில் அடங்கியிருக்கிறது. தீர்க்கதரிசியாக அவைகளை வெளிப்படுத்தி, ஆசாரியனாக அவைகளை உறுதிப்படுத்தி, இராஜாவாக அவைகளை இயேசு நிறைவேற்றுகிறார். இவைகளில் சில உலகத்திற்கு அடுத்தது. சில சபைக்கு மட்டும் உரியது. சில சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் அடுத்தது. எந்தக் காலத்திற்கும் உதவும், நித்தியத்திற்கும் ஏற்றது. கிறிஸ்துவில் எந்த வாக்குத்தத்தமும் கிரேக்கனுக்கு ஆம் என்றும், யூதனுக்கு ஆமென் என்றும் இருக்கிறது. அதாவது யூதனானாலும், கிரேக்கரானாலும் விசுவாசிகள் யாவருக்கு அவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அன்பர்களே, அவைகளை விசுவாசித்து, ஜெபத்தில் பயன்படுத்தி நம் ஆத்துமாக்கள் அவைகளின் மேல் இளைப்பாறும்படி செய்வோமாக. அவை நமக்காகக் கொடுக்கப்பட்டவை. அதை அவர் நமக்காக நிறைவற்றுவார். ஏனெனினில் தேவன் உண்மையுள்ளவர்.\nPrevious articleஎன் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்\nNext articleஉக்கிரம் என்னிடத்தில் இல்லை\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்\nதேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\nஎன் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/page/15/", "date_download": "2020-09-26T14:37:01Z", "digest": "sha1:ZRS4DOXICU6DCMC24KLQ4BPCHRRZEI3A", "length": 8666, "nlines": 160, "source_domain": "www.velanai.com", "title": "Page 15 – எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிசேகம்\nவேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிசேகம் மற்றும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகம் தொடர்பான காணொளி\n21வது வருடாந்த ஒன்றுகூடல் வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 31ம் திகதி (July 31, 2016)...\nJune 24, 2016 அன்று வேலணை மத்தியகல்லுாரியில் இடம்பெற்ற தீவக வலயமட்ட ஆங்கில தினப்போட்டி Credit : Candeepan\nமரண அறிவித்தல் – திருமதி சிங்கராசா ரத்தினம்\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை...\nவேலணை மத்திய கல்லூரி என்ற பெயருடன் வலிகாமம் மேற்குப் பகுதிக்கு அறிவொளி காலவந்த குழந்தை 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நாவலர்...\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nதமிழ் தின விழா 2015\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t170-topic", "date_download": "2020-09-26T14:48:45Z", "digest": "sha1:EQ6QBOUOVYDVTBJXZFXKDWPLHUBBYQHF", "length": 9025, "nlines": 62, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "யார் இந்த திரவுபதி?", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» ���ிருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nDay Tamil Nadu :: செய்திகள் :: இலங்கை செய்திகள்\nபஞ்ச பாண்டவர்களின் மனைவி திரவுபதி. தமிழ்நாட்டில் பல ஊர்களில் திரவுபதிக்கு என்று தனியாக பல ஆலயங்கள் இருக்கின்றன. திரவுபதியை தம் ஊர் காவல் தெய்வமாய் பல கிராம மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பாண்டவர்களின் மனைவியான திரவுபதி, தனது முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவள் மறுபிறவியில் காசிராஜனுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய ஈசன், அவள் முன்தோன்றி, ‘என்ன வரம் வேண்டும், கேள்\nஎல்லாவற்றிக்கும் முதன்மையான சிவபெருமானைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த அவள், ஈசனை நோக்கி, ‘பதிம் தேஹி’ என்று கூறினாள். இறைவனைக் கண்ட மகிழ்வில் அதே வார்த்தையை ஐந்து முறை வாய்விட்டு கூறினாள்.\nஇதனைக் கேட்ட சிவபெருமான், ‘உனக்கு அந்த பாக்கியம் அடுத்த பிறவியில் கிட்டும்’ என்று வரம் அளித்து அங்கிருந்து மறைந்தார். சிவபெருமான் தந்த வரத்தின் பயனாக, துருபத மன்னன் நடத்திய வேள்வித் தீயில் இருந்து திரவுபதியாக பிறப்பெடுத்தாள்.\nபின்னர் துருபத மன்னன், தன் மகள் திரவுபதியை திருமணம் செய்து கொடுப்பதற்காக நடத்திய சுயம்வரத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனனை மணம் முடித்தாள் திரவுபதி. அர்ச்சுனன் மணம் செய்து கொண்ட பெண்ணுடன், பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வீடு நோக்கிச் சென்றனர்.\nவீட்டை அடைந்ததும், வெளியில் நின்றபடி குந்திதேவியிடம், திரவுபதியை குறிக்கும் வகையில், ‘தாயே கனி கொண்டு வந்திருக்கிறோம்’ என்று கூறினர். குந்தி தேவியோ திரும்பி பாராது, ‘கனியை ஐவரும் பகிர்ந்து உண்ணுங்கள்’ எனக் கூறினாள்.\nபிறகு திரும்பி திரவுபதியைப் பார்த்த குந்திதேவி, தன்னுடைய தவறை உணர்ந்து பதற்றம் அடைந்தாள். அப்போது குந்திதேவியின் முன்பாக நாரதர் தோன்றினார். ‘திரவுபதி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ கணங்களும் அவளுக்கு இப்போது கணவர்களாக வாய்த்துள்ளனர்’ என்று பழங்கதையைக் கூறினார் நாரத முனிவர்.\nதிரவுபதியும், ஐவரையும் சிவசக்தியாக மணந்து பராசக்தியாக வாழ்ந்தாள���. இந்த நிலையில் ஒரு முறை கவுரவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிய தருமர், சூதாட்டத்தில் தன் சொத்துக்களையும், தம்பி களையும், பின்னர் திரவுபதியையும் இழந்துவிட்டார்.\nதுரியோதனனின் சொல் கேட்டு, துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவினான். கோபம் கொண்டாள் சக்தி. தனது கூந்தலை விரித்தாள். கவுரவர்களை வென்ற பின்னரே என் கூந்தலை முடிவேன் என சபதம் செய்தாள். பாரதப் போரில் கவுரவர்களை, பாண்டவர்கள் வென்றனர். அதன் பின்னரே தனது அவிழ்ந்த கூந்தலை திரவுபதி முடிந்தாள் என்பது புராண வரலாறு.\nDay Tamil Nadu :: செய்திகள் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-26T16:21:31Z", "digest": "sha1:LGHODHLWK7PF27ZQ63BCH4VNSFXISXYS", "length": 19821, "nlines": 168, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோவில்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.\nகோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது கோவில்பட்டி வட்டம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n49 சதுர கிலோமீட்டர்கள் (19 sq mi)\n• 106 மீட்டர்கள் (348 ft)\n• தொலைபேசி • +04632\n4.5 ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள்\n5.1 கலை அறிவியல் கல்லூரி\n5.2 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஇவ்வூரின் அமைவிடம் 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக��கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. வடக்கிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், மதுரையிலிருந்து 96 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண். 44ல் இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும்‌. வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ. ஆக உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,057 ஆகும். அதில் 46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.07 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,065 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8,325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில், இந்துக்கள் 92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[5]இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.\nஇந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.\nஇங்கு தீப்பெட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.\nஇங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உள்ளன.\nஇங்கு கடலை மிட்டாய் (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.\nலட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி\nலட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி\nநகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்\nநகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி\nநகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்\nநகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி\nநகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ர��டு.\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்\nஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nஎவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி\nவ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nசெவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nதூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nபுனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nலட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி\nகோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்க்காணும் கல்லூரிகள் உள்ளன:\nஎஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரி\nகே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலைக் கல்லூரி (அரசு )\nகோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலைக் கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிதொகு\nமூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி.\nஅகத்தியர் வழிபட்ட, அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்.\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா சிறப்பு).\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா) - வேலாயுதபுரம்.\nகாசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் (மற்றும் ராமர் பாதம் இருக்கிறது).\nசொர்ண மலை கதிரேசன் கோயில்.\nஇலங்கைக்கு, சீதையை மீட்க இராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாகச் சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன.[சான்று தேவை]\nகோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.\nA K S திரையரங்கம்\nசி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.\nஇங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சுவைக்குச் சிறப்புப் பெற்றது.\nவ. உ. சிதம்பரனார் வழக்குரைஞராகத் தொழில் புரிந்த ஊர் இது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-09-26T16:39:56Z", "digest": "sha1:WCFTRSEIBWMFYKX3M2JMVQW5T7F3QUSI", "length": 15127, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆயி (Ai/Hai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும். எபிரேயத்தில் העי‎ என்னும் சொல்லுக்கு \"அழிபாடு\" என்பது பொருள் ஆகும்.[1]\nயோசுவா \"ஆயி\" நகரைக் கைப்பற்றுதல். விவிலிய ஓவியம்: மார்கன் விவிலியக் கையெழுத்துப் படி. காலம்: 13ஆம் நூற்றாண்டு\n1 தொடக்க நூலில் \"ஆயி\" நகர்\n2 யோசுவா நூலில் \"ஆயி\" நகர்\nதொடக்க நூலில் \"ஆயி\" நகர்[தொகு]\nவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் ஆயி பற்றிய குறிப்புகள் உள்ளன.\n“ ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார் (தொநூ 12:8). ”\nமேலும், ஆபிராம் \"படிப்படியாகப் பயணம் செய்து பெத்தேலுக்குக் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்\" (தொநூ 13:3) என்னும் குறிப்பும் தொடக்க நூலில் உள்ளது.\nஆயி என்னும் இடம் முற்காலத்தில் கானான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் அமைந்தது. கானான் பகுதி இன்றைய பாலஸ்தீனம், இசுரயேல், லெபனான், சிரியாவின் மேற்குப் பகுதி ஆகிய இடங்களை உள்ளடக்கிய நிலப் பிரதேசம் ஆகும்[2].\nயோசுவா நூலில் \"ஆயி\" நகர்[தொகு]\nயோசுவா என்னும் விவிலிய நூலில் இசுரயேலர் இருமுறை ஆயி நகரைக் கைப்பற்ற முயன்ற வரலாறு கூறப்படுகிறது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது (அதிகாரம் 7). இரண்டாவது முயற்சி வெற்றி கொணர்ந்தது. முதல் முறை தோல்வி ஏற்பட்டதற்குக் காரணம் ஆக்கான் என்பவன் செய்த பாவம் என்று யோசுவா 7 கூறுகிறது.\nயோசுவாவின் தலைமையில் இசுரயேலர் கானான் நகர் ஆயியைக் கைப்பற்றச் சென்றார்கள். முதலில் சிறியதொரு படை சென்றது. அதை எதிர்த்து கானானியப் போர்வீரர்கள் வந்தனர். இசுரயேலர் படையினர் தப்பி ஓடுவதுபோல் பாசாங்கு செய்தனர். அப்போது ஒளிந்திருந்த இசுரயேல் பெரும்படையினர் வெளியே வந்து ஆயியைக் கைப்பற்றினர் (யோசுவா 8).\n“ யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார் (யோசு 8:28). ”\nகி.பி. 1929இல் பாலஸ்தீனாவில் மேற்குக் கரையில் (West Bank) அமைந்துள்ள \"எத்-தெல்\" (அரபியில் et-Tell, \"அழிபாட்டு மேடு\") என்னும் இடத்தில் முதன்முறையாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே விவிலியத்தில் வருகின்ற \"ஆயி\" என்று பலர் கருதுகின்றனர். தொடர்ந்து நடந்த அகழ்வாய்வுகளின் விளைவாக, கி.மு. 3100ஐச் சார்ந்த பெரிய சுவர்களைக் கொண்ட பழம் நகர அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. சுமார் 2950-2860 அளவில் அந்நகர் தீக்கிரையாக்கப்பட்டு அழிந்ததற்கான தடயங்கள் உள்ளன.\nதொடர்ந்து நிலநடுக்கத்தால் அழிவு ஏற்பட்டது (கி.மு. சுமார் 2720). ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது (கி.மு. 1200 அளவில்). இப்புதிய நகரத்துக்குக் காப்புச் சுவர்கள் எழுப்பப்படவில்லை. நிலம் பண்படுத்தப்பட்டு விவசாயம் நடந்தது.\nஎத்-தெல் அழிபாடுகள் ஆயி நகரம் முன்னாள் இருந்த இடத்தையே குறிக்கின்றன என்னும் கருத்து 1838இலேயே முன்வைக்கப்பட்டது. \"ஆயி\" என்றால் \"அழிபாடு\" என்று பொருள்படுவதாலும், யோசுவா நூல் \"ஆயி\" \"அழிவின் மேடாக\" மாறிற்று (யோசு 8:28) என்று குறிப்பிடுவதாலும் இந்தப் பெயர் வரலாறு ஏற்கப்பட்டது.\nஎன்றாலும், விவிலிய வரலாற்றுப்படி, யோசுவா ஆயியைக் கைப்பற்றியது சுமார் கி.மு. 1400 என்றால் எத்-தெல் அகழ்வாய்வின்படி யோசுவா அங்கு சென்றபோது அந்நகரம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அழிவுற்ற நிலையிலேயே கிடந்தது என்பதை இசைவிப்பது கடினமாகிறது.\nஎனவே அகழ்வாளர்கள் வேறு சில கருத்துகளை முன்வைக்கின்றனர். விவிலியத்தில் ஓரிடத்தின் பெயரை விளக்குவதற்கு ஒரு கதை உருவாக்கும் பாணி உண்டு. ஆயி என்றால் அழிபாடு என்பது பொருள். யோசுவா கி.மு. சுமார் 1400இல் ஆயிக்குச் சென்றபோது அந்நகர் அழிபட்டுக் கிடந்தது. யோசுவாதான் அந்நகரை அழித்தார் என்று விவிலியக் கதை உருவாக்கப்பட்டது. இக்கருத்தை ஒட்டி இன்னொரு கருத்தும் உள்ளது. அதாவது யோசுவா அழித்த இடம் ஆயி அல்ல, மாறாக அதன் அருகே அமைந்த \"பெத்தேல்\" நகர் ஆகும் என்றும், அதையே விவிலியம் ஆயி என்று கூறுகிறது என்றும் கருதப்படுகிறது. இதையும் மறுத்து, பண்டைய ஆயி நகர் \"கிர்பெத் எல்-மகதிர்\" (Khirbet el-Maqatir) என்னும் இடம் என்று சிலர் கூறுகின்றனர்.\nஎருசலேம் · நாசரேத்து · பெத்லகேம் · கலிலேயக் கடல் · கானா · கப்பர்நாகும் · ஆயி · அனத்தோத்து · அந்தியோக்கியா · அரேபியா · அரராத்து · அரயோப்பாகு · ஆசியா · அசீரியா · ஏதென்சு · பாபேல் · பாபிலோன் · பெத்தானியா · பெத்தேல் · பெத்சதா · பெத்பகு · பெத்சாய்தா · பிலிப்புச் செசரியா · செசரியா · கொல்கொதா (கல்வாரி) · கர்மேல் · கல்தேயா · கொலோசை · சின்ன ஆசியா · கொரிந்து · தமஸ்கு · தாவீதின் நகர் · சாக்கடல் · எம்மாவு · திக்ரீசு · யூப்பிரத்தீசு · எபேசு · கலாத்தியா ·\n↑ கானான் - ஆயி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2013, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/vento/does-volkswagen-vento-have-key-less-entry-2210813.htm?qna=postAns_0_0", "date_download": "2020-09-26T16:25:28Z", "digest": "sha1:V55WKO2WUQU3LYNW7F6BXGFPWZ3I3QCN", "length": 7466, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does Volkswagen vento have key less entry | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோவோல்க்ஸ்வேகன் வென்டோ faqsdoes வோல்க்ஸ்வேகன் வென்டோ have கி less entry\n72 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் வென்டோ ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\ncity 4th generation போட்டியாக வென்டோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_29.html", "date_download": "2020-09-26T16:07:14Z", "digest": "sha1:45HVRSALGB7KQW6ZVB2NSZUI2KO4URN7", "length": 10513, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஃபேஸ்புக்கில் இனி போலி இருக்காதாம்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / ஃபேஸ்பு��்கில் இனி போலி இருக்காதாம்\nஃபேஸ்புக்கில் இனி போலி இருக்காதாம்\nஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் பலர் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் போலி கணக்கு வைத்துள்ளவர்கள் தவறான தகவலை பரப்புவதாகவும் கடந்தாண்டு நடந்த அமெரிக்க‌ அதிபர் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டிருந்தன. இதையடுத்து, ஃபேஸ்புக்கில் போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஃபேஸ்புக் ‌நிறுவனத்தின் பயனாளி‌கள் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஷப்னம் ஷேக் இதை தெரிவித்துள்ளார். நவீன யுக்திகள் மூலம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் நாட்டில் இம்முறையை பயன்படுத்தி 30 ஆயிரம் போலி கணக்குகள் ‌அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூல���ங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16175", "date_download": "2020-09-26T14:56:56Z", "digest": "sha1:P7G2UJ2SS54TLUQJCYCV4LMUZKDQU3IJ", "length": 10689, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்\n/. சாந்தினிஆனந்திகார்த்திக் குமார்சரண்யா பொன்வண்ணன்பிரபுபூபதி பாண்டியன்மன்னர் வகையறாயோகிபாபுரோபோ சங்கர்வம்சி கிருஷ்ணாவிமல்\n“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ���கிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.\nஅப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.\n“தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை. தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது.\nஅப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.\nஎன்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்” என்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன்.\nTags:. சாந்தினிஆனந்திகார்த்திக் குமார்சரண்யா பொன்வண்ணன்பிரபுபூபதி பாண்டியன்மன்னர் வகையறாயோகிபாபுரோபோ சங்கர்வம்சி கிருஷ்ணாவிமல்\nவிஷால் விட்டுக்கொடுத்தும் ஜீவாவுக்கு பயனில்லாமல் போய்விட்டதே..\nஇயக்குனர் மிஷ்கின் வித்தியாச வேண்டுகோள்..\nதர்மபி���பு படத்துக்கு எஸ்.வி.சேகர் எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவு\nபரியேறும்பெருமாள் படம் அல்ல பாடம் – சீமான் பாராட்டு\nசென்னைப் பெண் செய்தது சரியா\nவிமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/international/pakistan-new-political-map-issue-san-327703.html", "date_download": "2020-09-26T13:57:05Z", "digest": "sha1:45IDMNPVFDEZ3KPA75NX3OW6PWTFDHZ3", "length": 8858, "nlines": 121, "source_domain": "betatamil.news18.com", "title": "குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nபாகிஸ்தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள அந்நாட்டு வரைபடத்தை இந்தியா நிராகரித்துள்ளது\nபாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் காஷ்மீர் பகுதி மற்றும், குஜராத்தின் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை.\nமேலும் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளது.\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nகாஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்\nஅதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா\nஐ.நா பொதுசபை கூட்டத்தில் மோடி இன்று உரை..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள வீராங்கனை\nஉக்ரைனில் ராணுவ விமானம் விழுந்து வெடிப்பு - 22 பேர் உயிரிழப்பு\nஐ.பி.எல் 2020: டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு\nஇந்தியாவில் விற்பனை, தயாரிப்பை நிறுத்தும் ஹார்லிடேவிட்சன்\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஅதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா\nதொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த அரசு பேருந்து நடத்துநர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1261251.htm", "date_download": "2020-09-26T16:00:24Z", "digest": "sha1:EYI7WOL3A25HXKZPF644LFHLIDL3NHUG", "length": 5136, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "வனிதாவால் குறைந்த பிக் பாஸ் டிஆர்பி…!!!", "raw_content": "\nவனிதாவால் குறைந்த பிக் பாஸ் டிஆர்பி…\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி மொத்தம் 16 போட்டியாளர்களுடன் டிஆர்பி யை எகிற வைத்து சென்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அட���த்தடுத்த வாரங்களில் ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டைபோட்டு வந்த வனிதாவால், நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிறியது. அதைவிட அவருக்கு அதிருப்தியும் குவிந்தது. எப்போது அவர் எலிமினினேஷனுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அவர் வந்தவுடன், அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி மொத்தம் 16 போட்டியாளர்களுடன் டிஆர்பி யை எகிற வைத்து சென்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வெளியேற்றப்பட்டனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டைபோட்டு வந்த வனிதாவால், நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிறியது. அதைவிட அவருக்கு அதிருப்தியும் குவிந்தது. எப்போது அவர் எலிமினினேஷனுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அவர் வந்தவுடன், அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேற்றப்பட்டார்.\nஆனால் அவர் வெளியேறிய பின்பு அவருக்கென தனி ரசிகர்களே இருப்பது தெரியவந்தது, வனிதா சண்டை இல்லாமல் நிகழ்ச்சி ரொம்ப போராக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஇதனால் தயாரிப்புக் குழு வனிதாவிவிற்கு பதில், முன்னாள் நடிகை விசித்திராவை அனுப்புவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தொலைக்காட்சி நடிகை ஆலியா மானசா பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் என தகவல்கள் வெளியாகின.\nஆனால் வனிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, நிகழ்ச்சி மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்நிலை நீடித்தால் பிக் பாஸ் டிஆர்பியில் பெரும் சரிவைக் காணும் என்பதில் சந்தேகமில்லிய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/crackers-banned-in-tamilnadu/cid1255947.htm", "date_download": "2020-09-26T14:51:07Z", "digest": "sha1:GGGKF2REBWQ522FRY23ROISSRA3UUY6R", "length": 4032, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "பட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்", "raw_content": "\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது அதனால் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு கடும் தடையும், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும் என தீபாவளி பண்ட���கையை முன்னிட்டு கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று தமிழக அரசு ஏற்று சில குறிப்பிட்ட நேரத்தை பட்டாசு வெடிப்பதற்காக அறிவித்தது. இதை மீறி வெடித்த ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு கொஞ்சம் தடையை\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது அதனால் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு கடும் தடையும், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும் என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை ஏற்று தமிழக அரசு ஏற்று சில குறிப்பிட்ட நேரத்தை பட்டாசு வெடிப்பதற்காக அறிவித்தது.\nஇதை மீறி வெடித்த ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு கொஞ்சம் தடையை தீவிரமாக அரசு அமல்படுத்துவது போல் தெரிகிறது.\nஇந்த வருடமும் அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதலாக பட்டாசு வெடித்தால் கண்டிப்பாக ஜெயில் தண்டனை உறுதியாம்.\nதீவிரமாக பட்டாசு வெடிப்பவர்களை பொறி வைத்து பிடிப்பதற்காக ரோந்து பணியை தீவிரப்படுத்த இருக்கிறதாம் காவல்துறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA/", "date_download": "2020-09-26T13:50:35Z", "digest": "sha1:DBCF5J5MXHEKAXGGIIQS7MHUDN3M4EN3", "length": 22946, "nlines": 280, "source_domain": "www.colombotamil.lk", "title": "பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்கால���்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல�� வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை\nபல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை\nin இலங்கை, விசேட செய்திகள்\nசப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென் மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப் பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nமழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை காணப்படும்.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nபேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nடுபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்...\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய...\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 – வெற்றி பெறும் நாள்\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்க���் கிடைக்கும். வியாபாரத்தில்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/how-to-find-leaders-in-the-dark/c77058-w2931-cid295487-su6272.htm", "date_download": "2020-09-26T14:01:18Z", "digest": "sha1:JWNPOSC2ULF2K4YNVHX6RPHCJAMN2QL4", "length": 12321, "nlines": 66, "source_domain": "newstm.in", "title": "இருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் ??", "raw_content": "\nஇருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் \nதமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, திமுக ஆகிய 4 கட்சிகளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்தவை. மற்ற எல்லா கட்சிகளையும் இவற்றில் அடக்கவிட முடியும். அனைத்து கட்சிகளின் கொள்கைகளுமே இந்த 4 கட்சிகளுக்குள் அடங்கும்.\nதமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, திமுக ஆகிய 4 கட்சிகளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்தவை. மற்ற எல்லா கட்சிகளையும் இவற்றில் அடக்கவிட முடியும். அனைத்து கட்சிகளின் கொள்கைகளுமே இந்த 4 கட்சிகளுக்குள் அடங்கும்.\nசுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அவர்கள் உதவியுடன் சுப்பராயலு, முனுசாமி நாயுடு, பனகல்ராஜா, ராமகிருஷ்ண ரங்காராவ், பிடி ராஜன், கூர்மா வெங்கடரெட்டி என்று நீதிக்கட்சி தலைவர்கள் ஆட்சி செய்தனர். இதில் சென்னை மாகாணம் அன்று இருந்த நிலையில் இப்போதுள்ள தமிழகத்தில் இருந்தவர்களை விட அருகில் உள்ள மாநிலங்களில் இருப்பவர்கள் தான் முதல்வராக இருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த காலகட்டத்தில் தமிழகம் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.\nகல்யாண மண்டபத்தின் வாசலில் பூசிய சந்தனம் சில மணித்துளிகள் மணப்பது போல சுதந்திர போராட்டத்தின் தாக்கம் மறையாத காலகட்டத்தி��் காமராஜர் ஆட்சி அமைந்தது. அவர் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் ஏற்படுத்தினார்.\nஅதன் பின்னர் திமுக ஆட்சியை பிடித்தது, அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி கடைசியாக ஆட்சி செய்தவரை, பிச்சைக்காரர் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நலத்திட்டத்திடங்களை அறிமுகம் செய்தனர் .\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சத்துணவு தொடங்கி, லேப்டாப் வரை பல சமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.\nஇதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு என்று ஏதோ ஒரு கொள்கை இருக்கிறது. எம்.ஜி.ஆரை சிரமப்படுத்திய ஒரு கேள்வி அதிமுகவின் கொள்கை என்ன என்பதுதான். அதற்கு அவர் அண்ணாயிசம் என்றார். இப்படி ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்தி அதில் தட்டுத் தடுமாறி நடைபோடுகிறது.\nஇன்றைக்கு திமுக, அதிமுக இல்லாவிட்டால் கூட மதிமுக, நாம் தமிழர், இடது சாரி கட்சிகள், பாமக என்று பட்டியலிடும் வகையில் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் முன் வைக்கும் அனைத்து கொள்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்த வில்லை. இவர்கள் அனைவரின் கொள்கையும் தோல்வி அடைந்த பின்னர், தமிழகத்தில் வெற்றி இடம் ஏற்படும். அப்போது அரசியலைத் தாண்டி வெளியில் இருந்து ஆட்களை தேடினால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் பல பத்து ஆண்டுகளுக்கு பின்னால் திரைத்துறையை விட்டு அரசியல் வெளியே வந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திமுகவை சரி செய்து அதனை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றால், ஓட்டு அரசியலைத் தாண்டி பல சமுக பிரச்னைகளை எடுத்து மதிமுக களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. உதாரணமாக சீமைக் கருவேல மரத்தை வெட்டுவதால் மதிமுக எத்தனை ஆயிரம் ஓட்டுக்களை பெறப் போகிறதோ.\nசரி அவர்கள் வேண்டாம் என்றால் அமெரிக்காவை போல தமிழகத்திலும் நிழல்பட்ஜெட் வெளியிட்டு மாநிலத்தின் நலனைப் பற்றி கூறும் பாமகவை தேர்வு செய்யலாம். இது போல இடது சாரிகள் உள்ளனர். இவர்களில் யாரையாவது தான் ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்.\nஅதை விடுத்து விஷ்வல் நக்சல்கள் தமிழகம் அதிமுக, திமுகவை விட்டு வெளியேறி விடக் கூடாது என்று பாதுகாக்கின்றன.\nதிமுக, அதிமுக வேண்டாம் என்பவர்கள் அரசியலில் மிகப் ���ெரிய வெற்றிடம் ஏற்பட்டது போலவும், மீண்டும் இருட்டுக்குள் தலைவர்களை தேடத் தொடங்கியும் உள்ளனர்.\nசினிமாத் துறையில் வெற்றிகரமாக இருப்பவர்கள், தமிழகத்தை முன்னேற்றுவார்கள் என்பது அறிவீலித்தனம். இவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. முன்னர் மிகப் பெரிய வெற்றிடம் இருந்த காலத்தில் விஜயகாந்த் அரசியலில் நுழைந்து தனித்து போராடிய போதும் ஒரு இடம் தான் கிடைத்தது.\nஇந்த அபாயம் தற்போது தனித்தோ, சேர்ந்தோ திரைத்துறையில் இருந்து தொபுக்கடீர் என்று குதித்தவர்கள் ஒரு இடம் பெறக் கூடிய அபாயமும் உள்ளது.\nநேர்மை, தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய ஆர்வம் மட்டும் ஆட்சி அமைக்கும் தகுதியை தந்து விடாது. இடது சாரிகள் கூட 25 கோடி ரூபாய் வாங்கும் நிலைக்கு அரசியல் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் திரையில் இருந்து எழுந்து வந்து ஆட்சி அமைத்து, தமிழகத்தை மாற்ற முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமியே ஆட்சியை நடத்தி விட்டார். மற்றவர்களால் முடியாதா என்ற எண்ணம் இது போன்ற விபரீத யோசனைகள் எழ வழி வகுக்கின்றன. இதற்காக இருட்டுக்குள் முதல்வர்களை தேடினால் இன்னொரு 50 ஆண்டுகாலம் தமிழகத்தின் தலைவிதியை மாற்ற எவராலும் முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T14:14:49Z", "digest": "sha1:QJJ3TSMPDX3AQNY6L23ZR6YKGNA4RGJB", "length": 7070, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "இளைய தளபதியின் பாராட்டு மழையில் லாரன்ஸ்... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » இளைய தளபதியின் பாராட்டு மழையில் லாரன்ஸ்…\nஇளைய தளபதியின் பாராட்டு மழையில் லாரன்ஸ்…\nசமீபத்தில் வெளியான காஞ்சனா-2 படத்தை பார்த்து விஜய், லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.\nஅவரும் மரியாதை நிமித்தமாக சந்திக்க, படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், சூப்பர் லாரன்ஸ்.. கலக்கிட்டீங்க்க என்றெல்லாம் விஜய் பாராட்டினாராம்.\nஏற்கனவே வசூல் சாதனை படைத்து வரும் காஞ்சனா-2 படக்குழுவினர்களுக்கு இந்த பாராட்டு மேலும் இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்\n‘இளைய தளபதியின் வசனத்திற்கு என்றும் அடிமை’- அனிருத்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72961/3,713-people-have-been-diagnosed-with-coronavirus-in-Tamil-Nadu-today", "date_download": "2020-09-26T16:14:40Z", "digest": "sha1:JYBUOG3BCK3ESGR6255YFPTW6CCFZSOV", "length": 8264, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு | 3,713 people have been diagnosed with coronavirus in Tamil Nadu today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இ���ுவரை மொத்தம் 1,025 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபாசப் படம் பார்ப்பவர்களை அச்சப்படுத்திய அதிரடி விளம்பரம் - நியூசிலாந்து புது ஐடியா\n\"ஆரோக்கியத்தைக் காக்க விரைவில் ஒரு இயக்கம்\" - திவ்யா சத்யராஜ் \nஅரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பாடகர் எஸ்பிபி-ன் உடல்..\nபிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள்; 3 விவசாய மசோதாக்களும் அவரின் ஆசீர்வாதம் - ம.பி முதல்வர்\n’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆபாசப் படம் பார்ப்பவர்களை அச்சப்படுத்திய அதிரடி விளம்பரம் - நியூசிலாந்து புது ஐடியா\n\"ஆரோக்கியத்தைக் காக்க விரைவில் ஒரு இயக்கம்\" - திவ்யா சத்யராஜ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/international/page-6/", "date_download": "2020-09-26T15:05:20Z", "digest": "sha1:AILPESGBA3ZNBPA63JF7CX5UXDJDE2OD", "length": 10469, "nlines": 149, "source_domain": "betatamil.news18.com", "title": "உலகம் News in Tamil: Tamil News Online, Today's உலகம் News – News18 Tamil Page-6", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nரஷியாவின் கொரோனா தடுப்பு மருந்து மீது விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகம்\nகொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம்\nகொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம் - அதிபர் புடின்\nஜார்ஜ் பிளாய்டின் கடைசி நிமிடங்கள்... வெளியானது வீடியோ\nகொரோனா பரவல் அதிகரிப்புக்கு தண்ணீர் பஞ்சமும் காரணம் - ஐ.நா\nசெய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்\nஉலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு\nபெய்ரூட் வெடிவிபத்து:: கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு\nஇந்தோனேசியாவில் சாம்பலை வெளியேற்றும் எரிமலை\nகசிவைத் தடுக்கப் போராடும் மொரீசியஸ் மக்கள் (படங்கள்)\nபிரேசில்: அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்\nநான்காவது முறையாக ���லங்கையின் பிரதமரானார் ராஜபக்ச\nதேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நியூஸிலாந்து பிரதமர்\nஅமெரிக்காவின் டிக் டாக் தடைக்கு ரஷ்யா எதிர்ப்பு\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மலேசிய முன்னாள் பிரதமர்\nமுகக்கவசம் அணிந்தவாறே உணவருந்தலாம் - ஜப்பான் உணவகம் அறிமுகம்\n10 ஆண்டுகளில் 100 சிறைச்சாலைகளை விற்க திட்டமிட்டுள்ள உக்ரைன்\nமுன்னாள் உளவு அதிகாரியை சவுதி பட்டத்து இளவரசர் கொல்ல முயன்றதாக புகார்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.95 கோடியை கடந்தது\nஅமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார்...\nவெடி விபத்தை எதிர்த்து லெபனானில் போராட்டம்...\nஉலகளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு\nகொரோனாவை வெல்ல ஒருங்கிணைந்த தலைமை வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்\nஆட்சியை தக்க வைத்தார் மஹிந்த ராஜபக்ச\nஇலங்கையில் தாமரை மலர்ந்தது - ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனா பற்றிய தவறான தகவல்... டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nலெபனானில் வெடி விபத்து நிகழ்ந்தபோது மணப்பெண் பதறி ஓடிய காட்சி\nபழமையான சிலையின் விரலை உடைத்த சுற்றுலா பயணி...\nகணவரை கொன்று சடலத்தை ப்ரிட்ஜில் வைத்த மனைவி\nஇலங்கையில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை\nஅம்மோனியம் நைட்ரேட்டின் பயன்பாடுகள் என்னென்ன..\nபிரான்ஸ் : காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானங்கள்\nவடகொரியா தன் அணு ஆயுதத்தை ஏவுகணையில் பொருத்த வாய்ப்பு - ஐ.நா அறிக்கை\nமெக்ஸிகோவில் எலும்புக்கூடு உடையோடு நடமாடும் இளைஞர்...\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர���களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:05:01Z", "digest": "sha1:IPJQLXMAU5TB7PBVE4I4Q6NVH663D3JM", "length": 3864, "nlines": 32, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "எமிலி, அல்லது கல்வி பற்றி/மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஎமிலி, அல்லது கல்வி பற்றி/மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள்\n< எமிலி, அல்லது கல்வி பற்றி\nஇழான் இழாக்கு உரூசோ 1762 இல் பிரான்சிய மொழியில் எழுதிய இந்நூல் பிரான்சியமொழி விக்கிமூலத்தில்] கிடைக்கின்றது. இந்நூலை 1911 ஆம் ஆண்டு பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) என்பார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். அது கூட்டன்பர்கு திட்டத்தில் கிடைக்கின்றது. முதல்நூலையும் ஃவாக்ஃசிலி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் பிற மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, தமிழ் மொழியில் இந்நூல் மொழிபெயர்க்கப்படுகின்றது. கீழ்க்காணும் மொழிபெயர்ப்பாளர்கள் இத்திட்டத்தில் பங்குகொண்டு மொழிபெயர்க்கின்றார்கள்.\nசெ.இரா. செல்வக்குமார், வாட்டர்லூ கனடா\nபழ.இராச்குமார், தமாம், சவுதி அரேபியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2012, 12:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:36:49Z", "digest": "sha1:H34SPD5GCMFRU6RITJUCRFAHYE6IY3KE", "length": 19426, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயல் எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில், இயல் எண் (natural number) என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் (1, 2, 3, 4, ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (0, 1, 2, 3, 4, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. அதாவது, இயலெண் குறித்த சில வரையறைகள்[1] இயலெண்களை 0 இலிருந்து தொடங்குகின்றன. இவ்வரையறைகளில் இயலெண்கள் எதிர்மமில்லா முழு எண்களோடு ஒத்ததாக அமைகின்றன (0, 1, 2, 3, …). மேலும், இயலெண்கள் 1 இலிருந்து துவங்குவதாகக் கொள்ளும் வரையறைகளில் இயலெண்கள் நேர்ம முழுவெண்களை ஒத்து அமைகின்றன (1, 2, 3, …).[2][3][4][5] முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணினி அறிவியலிலும் விரும்பப்படுகிறது.\nஇயல் எண்களின் எண்ணுதல் பயன்பாடு (ஒரு ஆப்பிள், இரண்டு ஆப்பிள்கள், மூன்று ஆப்பிள்கள், …)\nமெய்யெண்களின் கணமானது (ℝ), விகிதமுறு எண்களையும் (ℚ), விகிதமுறு எண்களின் கணம் முழு எண்களையும் (ℤ), முழுவெண்கள் கணம் இயல் எண்களையும் (ℕ) உள்ளடக்கியுள்ளதை விளக்கும் படம்.\nஇயல் எண்களின் கணத்தை N {\\displaystyle \\mathbb {N} } என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது\nஇயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. பொருட்களை எண்ணப் பயன்படுத்தலாம் (எ-கா:தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன). மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று வரிசைமுறைமையைக் காட்டலாம் (எ-கா:சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்). எண்ணுதலின் போது இயலெண்கள் \"முதலெண் அல்லது கார்டினல் எண்\"கள் முதலெண்கள் எனவும், வரிசையைக் குறிக்கும்போது அவை \"வரிசை எண் அல்லது ஆர்டினல் எண்\"கள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nஎண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.\nஇயலெண்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நீட்சியாக ஏனைய எண்கள் வரையறுக்கப்படுகின்றன:\nஇயலெண்களோடு முற்றொருமை உறுப்பு 0 ஐயும் ஒவ்வொரு இயலெண்ணின் (n) கூட்டல் நேர்மாறுகளையும் (−n) சேர்த்தால் முழு எண்களின் கணம் பெறப்படுகிறது; *இயலெண்களோடு முற்றொருமை உறுப்பு 0 ஐயும் ஒவ்வொரு இயலெண்ணின் (n) கூட்டல் நேர்மாறுகளையும் (−n), ஒவ்வொரு பூச்சியமற்ற இயல் எண்ணின் பெருக்கல் நேர்மாறுகளையும் (1/n) சேர்க்க விகிதமுறு எண்கள் பெறப்படுகின்றன.\nஇவற்றுடன் விகிதமுறா எண்கள் சேரும்போது மெய்யெண்கள் கிடைக்கின்றன.\nமெய்யெண்களோடு -1 இன் வர்க்கமூலம் சேர்க்கப்படுபோது சிக்கலெண்கள் பெறப்படுகின்���ன.[6][7]\nஇச்சங்கிலித் தொடர் நீட்சிகளால் பிற எண்களுக்குள் உட்பொதிவாக இயலெண்கள் அமைகின்றன.\n2.3 கூட்டலுக்கும் பெருக்கலுக்குமான தொடர்பு\n2.6 இயலெண்கள் நிறைவுசெய்யும் இயற்கணிதப் பண்புகள்\nபெரும்பான்மையாக இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீடு.\nஇயலெண்களின் கணத்தை N அல்லது ℕ என்ற குயீடுகளால் கணிதவியலாளர்கள் குறிக்கின்றனர். பழைய புத்தகங்களில் அரிதாக J என்ற குறியீடும் இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[8] இயலெண்களின் கணம் முடிவுறா கணமாகவும். அதே சமயத்தில் எண்ணத்தக்க கணமாகவும் உள்ளது. இக்கணம் எண்ணத்தக்கது என்பதைக் குறிக்கும்வகையில் இதன் முதலெண் ℵ0 என்ற குறிக்கப்படுகின்றன.[9]\n\"0\" சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத இயலெண்கள் கணமா என்பதைத் தெளிவுபடுத்தும்வகையாக பின்னதற்கு \"*\" அல்லது என்ற \"+\"மேலொட்டும், முன்னதற்கு \">0\" என்பது மேலொட்டு அல்லது கீழொட்டாகச் சேர்க்கப்படுகிறது.[1]\nமாறாக, நேர்ம முழுஎண்களிலிருந்து இயலெண்களை சுட்டெண் குறியீடு மூலம் வேறுபடுத்திக் காட்டலாம். ஆனால் இரு குறியீடுகளுமே பயன்படுத்தப்படுவதால் அந்தந்தச் சூழலைக் கொண்டே புரிந்து கொள்ளல் வேண்டும்.[10]\nஇயலெண்களில் கூட்டல் செயலைக் கீழ்வருமாறு வரையறுக்கலாம்:\nஇதில் S என்பது ஒரு இயலெண்ணின் தொடரியெண்ணைக் குறிக்கிறது.\nஇதனால் இயலெண்கள் கணம் (ℕ, +) ஒரு பரிமாற்று ஒற்றைக்குலம்; அதன் முற்றொருமை உறுப்பு 0. இந்த ஒற்றைக்குலம் நீக்கல் விதிகளை நிறைவு செய்யும்; மேலும் இந்த ஒற்றைக்குலத்தை ஒரு குலத்தில் உட்பொதிவு செய்யலாம். இயலெண்களைக் கொண்ட மிகச் சிறிய குலம் முழு எண்களாகும்.\nS(0) = \"1\" வரையறுக்கப்பட்டால்,\nஅதாவது b + 1 என்பது b இன் தொடரி (அடுத்த எண்) ஆகும்.\nகூட்டல் வரையறையுடன் ஒத்ததாகப் பெருக்கல் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nஇந்த வரையறையால் இயலெண்களின் கணம் (ℕ*, ×), 1 ஐ பெருக்கல் சமனியாகக் கொண்ட பரிமாற்று ஒற்றைக்குலமாகிறது. இக்குலத்தின் பிறப்பாக்கி பகா எண்களின் கணமாகும்.\nகூட்டல் மற்றும் பெருக்கலின் ஒத்தியங்கும் தன்மை, பங்கீட்டுப் பண்பால் விளங்கும்:\nஇப்பண்பினால் இயலெண்களின் கணம் ஒரு பரிமாற்று அரைவளையமாகும். இயலெண்களின் கணத்தில் கூட்டல் நேர்மாறு (எதிர்ம எண்கள்) கிடையாதென்பதால் இயலெண்களின் கணம் வளையமாக முடியாத���; அது ஒரு அரைவளையம் மட்டுமே ஆகும்.\n\"0\" ஐத் தவிர்த்துவிட்டு, \"1\" இலிருந்து துவங்கும் இயலெண்களுக்கும் கூட்டல் மற்றும் பெருக்கல் வரையறைகள், a + 1 = S(a); a × 1 = a என்பதைத் தவிர மேலுள்ளவாறே அமையும்.\nஇப்பகுதியில் ab என்பது a × b ஐக் குறிக்கும்.\na + c = b என்றவாறு c என்ற இயலெண் இருந்தால், இருந்தால் மட்டுமே, a ≤ b ஆகும்.\nஇந்த வரிசைமுறை இயலெண்களில் எண்கணிதச் செயல்களோடு ஒத்தியங்கக் கூடியது:\na, b, c மூன்றும் இயலெண்கள்; a ≤ b எனில்,\nஇப்பகுதியில் ab என்பது a × b ஐக் குறிக்கும். மேலும் வழக்கமான செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பின்பற்றப்படும்.\nஒரு இயலெண்ணை மற்றொரு இயலெண்ணால் வகுத்து ஒரு இயலெண்ணை விடையாகப் பெறுவதென்பது, எல்லா இயலெண்களுக்கும் பொருந்தாது. அதற்குப் பதிலாக மீதிவரக்கூடிய வகுத்தல்முறை உள்ளது.\na, b இரு இயலெண்கள்; b ≠ 0 எனில் கீழ்வரும் முடிவினை நிறைவு செய்யும் q, r என்ற இரு இயலெண்களைக் காண முடியும்:\na ஐ b ஆல் வகுத்தலில் q ஈவு என்றும் r மீதி என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு a, b இணைக்கும் அந்தந்த q, r இன் மதிப்புகள் தனித்துவமானவை. பல பண்புகள் (எகா: வகுதன்மை,) படிமுறைத்தீர்வுகள் (எகா: யூக்ளிடிய படிமுறைத்தீர்வு மற்றும் எண்கோட்டின் கருத்துக்களுக்கு யூக்ளிடிய வகுத்தல் அடிப்படையாக அமைகிறது.\nஇயலெண்கள் நிறைவுசெய்யும் இயற்கணிதப் பண்புகள்தொகு\nகூட்டல் மற்றும் பெருக்கலுக்கான அடைவுப் பண்பு:\nஅனைத்து இயலெண்கள் a, b ஆகியவற்றுக்கு, a + b , a × b இரண்டும் இயலெண்களே.\nஅனைத்து இயலெண்கள் a, b, c ஆகியவற்றுக்கு,\nஅனைத்து இயலெண்கள் a, b என்பனவற்றுக்கு,\na, b, c இயலெண்கள் எனில்:\na , b இயலெண்கள்;\na × b = 0 எனில், a = 0 அல்லது b = 0 (அல்லது இரண்டுமே பூச்சியம்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/126461", "date_download": "2020-09-26T16:00:18Z", "digest": "sha1:B3WTIKZQ5KOO4YH47PADNNIJGDJLVTTL", "length": 2871, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாயில்லாமல் நானில்லை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாயில்லாமல் நானில்லை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:13, 19 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n05:08, 25 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n23:13, 19 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nname = தாயில்லாமல் நானில்லை|\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/564482", "date_download": "2020-09-26T16:18:14Z", "digest": "sha1:FCSBOCDQBNQLCOMO5VWBOZG6IY6V4T35", "length": 4340, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோடியக்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோடியக்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:28, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\nகோடிக்கரை, கோடியக்கரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n05:45, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎குளிர்கால வரவிகள்: ==கருமான்கள், காட்டுப் பன்றிகள்==)\n13:28, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (கோடிக்கரை, கோடியக்கரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-26T16:17:54Z", "digest": "sha1:2HP3WLBPJPVGJ473SUDSEIXECBTLX5NX", "length": 42138, "nlines": 104, "source_domain": "tamilpiththan.com", "title": "டாக்டர் சம்பத்! புதுமைப்பித்தன் சிறுகதை - Puthumai Pithan Sirukathai - Doctor Sambath! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nநாடகத்தில் கோர சம்பவம்அது எங்கள் சபாவின் வருஷாந்திரக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய ‘லீலாவதி – சுலோசனா.’அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள். நாடகம் மெதுவாக நகர்ந்தது. லீலாவதி தன் தங்கைக்குப் பாலில் விஷத்தைக் கலந்து கொடுக்கும் கட்டம் வந்தது.\nசுலோசனை தன் ‘சகோதரி’ பரிவுடன் கொடுத்த பால�� வாங்கி நாஸுக்காகக் குடித்துவிட்டு, மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே, பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய் ஒய்யாரமாகப் படுத்தாள்.அதுவரை அந்தக் காட்சியின் அகப் பதைப்பை எடுத்துக்காட்டுவது போல் நாடக மேடையை இருள் நிறைந்ததாகச் செய்திருந்தார்கள்.\nசுலோசனை படுக்கையில் சாய்ந்தவுடன் அந்தப் படுக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகள் மின்னல் தோன்றி மறைவதுபோல் இரண்டு விநாடிகள் எரிந்து அவிந்தன. திரையும் விடப்பட்டது. ஹார்மோனியக்காரர் இடைக்காலத்தைக் கழிப்பதற்காக ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் புரட்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரமாயிற்று. திரை எழவேயில்லை. நான் மேடையின் பின்புறத்திலிருந்து வெளியே வந்து முதல் வரிசையிலிருந்த டாக்டர் சம்பத் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.\nஅவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணமென்று பார்த்து வரலாமென்று ஆசனத்திலிருந்து எழுந்தேன்.அதே சமயம் ஸ்டேஜ் மானேஜர் திரு. ராமானுஜம் திரையிலிருந்து வெளிப்பட்டு, அரங்கத்திலிருந்து இறங்கி எங்களிடம் வந்தார். அவர் முகம் வெளுத்து வியர்த்திருந்தது. அவர் நேராக டாக்டர் சம்பத்திடம் வந்து ரகசியமாக ஏதோ சொன்னார். அன்று நாடகத்திற்காக விசேஷமாக வந்திருந்த டிப்டி கமிஷனரிடமும் ஏதோ சொல்லியழைத்தார். அவர்களுடன் நானும் புறப்பட்டேன்.\nதிரு.ராமானுஜத்துடன் நேராக நடிகர்கள் வேஷம் போடும் இடத்திற்குப் போனோம். அங்கே ஒரு புறத்தில் எலெக்ட்ரிக் வெளிச்சத்தில் கோரமான தோற்றத்துடன் முகத்தை வலித்துக்கொண்டு, சுலோசனை வேஷத்தில் சபேசய்யர் இறந்து கிடந்தார்.அவர் அருகில் போனவுடன் ராமானுஜம் டாக்டரிடம் “டாக்டர் கொஞ்சம் பாருங்கள். சபேசய்யர் மாரடைப்பினால் இறந்து போய்விட்டாரா கொஞ்சம் பாருங்கள். சபேசய்யர் மாரடைப்பினால் இறந்து போய்விட்டாரா” என்றார் பதட்டத்துடன்.அவருடைய கேள்வியால் திடுக்கிட்டவர்போல் டாக்டர் சம்பத் அவரை நிமிர்ந்து பார்த்தார். பிறகு குனிந்து இறந்தவரது உடலைப் பரிசோதித்துவிட்டு “மாரடைப்புமில்லை. ஒன்றுமில்லை. ஏதோ விஷத்தினால் இறந்திருக்கிறார்” என்றார்.டிப்டி கமிஷனர் “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு மேடையின் முன்புறம் சென்றார்.\nஅவர் உத்தரவுப்படியே போலீஸார் ஜனங்கள் உள்ளே வந்துவிடாதபடி காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். டிப்டி கமிஷனர், சுலோசனை வேஷம் போட்ட சபேசய்யருக்கு உடம்பு சௌக்கியமில்லையென்றும், ஆகையால் நாடகம் மேலே நடக்காதென்றும், ஜனங்கள் கலவரமில்லாமல் கலைந்து போய்விட வேண்டுமென்றும் அறிவித்தார்.\nகூட்டம் கலைய ஆரம்பித்தது.டாக்டர் எதிரில் பரக்க விழித்துக்கொண்டு நின்ற குற்றாலம் பிள்ளையை (லீலாவதி வேஷம் போட்டவர்) வெறித்துப் பார்த்துக் கொண்டே, “கொலையாக இருக்கலாம்; அல்லது தற்கொலை, தற்செயலாக நேர்ந்த விபத்து ஏதாவதாக இருக்கலாம்” என்றார்.அதற்குள் டிப்டி கமிஷனர் திரும்பி வந்து சேர்ந்தார். அவர் டாக்டர் சொன்ன கடைசி வாக்கியத்தைத் தொடருவதுபோல் நேராகப் பால் வைத்திருந்த கூஜாவினிடம் சென்றார். அந்தக் கூஜா ஒரு ஸ்டூலின் மேல் தனியாக இருந்தது.\nடிப்டி கமிஷனர் அதிலிருந்து ஒரு சொட்டுப் பாலையெடுத்துக் கையில் விட்டுப் பார்த்தார். டாக்டரும் அவரருகில் போய் அதைப் பார்த்தார். கூஜாவை முகர்ந்தார். பிறகு ‘அதில் இல்லை’ என்று சொல்லிவிட்டு எங்களிடம் திரும்பி வந்தார்.அதுவரை அந்தக் கோர சம்பவத்தினால் திடுக்கிட்டு மூலைக்கொருவராக ஒடுங்கி நின்று கொண்டிருந்த நடிகர்கள் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர். டாக்டர் சம்பத் “அவருக்குப் பால் கொடுக்கப்பட்ட டம்ளர் எங்கே” என்றார்.குற்றாலம் பிள்ளை பதட்டத்துடன் “அதை இப்போதுதான் அலம்பிக் கொட்டிவிட்டுத் தண்ணீர் குடித்தேன்” என்றார்.டாக்டர் அவருடைய பதிலைக் கேட்டவுடன் “எங்கே கொட்டினீர்கள்” என்றார்.குற்றாலம் பிள்ளை பதட்டத்துடன் “அதை இப்போதுதான் அலம்பிக் கொட்டிவிட்டுத் தண்ணீர் குடித்தேன்” என்றார்.டாக்டர் அவருடைய பதிலைக் கேட்டவுடன் “எங்கே கொட்டினீர்கள்\nகுற்றாலம் பிள்ளை “அதோ, அங்கே” என்று ஒரு மூலையைக் காட்டினார். அவர் அதைச் சொல்லி முடிக்குமுன் டாக்டர் அந்த இடத்தையடைந்துவிட்டார். அவர் அந்த இடத்திற்குப் போய் மண்டிபோட்டு உட்கார்ந்து கீழே குனிந்து எதையோ உற்றுப் பார்த்தார். ஒரு நிமிஷம் அப்படியே இருந்துவிட்டு, எழுந்து திரும்பி வந்தார்.வந்தவுடன், “அந்தக் கூஜாப் பாலில் சர்க்கரை போட்டிருக்கிறதா” என்று ராமானுஜத்திடம் கேட்டார்.ராமானுஜம், “இல்லை, சர்க்கரை போடாத பால்தான் கொண்டு வருவது வழக்கம். இங்கே வந்த பிறகு நடிகரின் இஷ்டத்தைக் கேட்ட�� சர்க்கரை போடுவோம்” என்று பதிலளித்தார்.“சபேசய்யர் குடித்த பாலில் சர்க்கரை போட்டிருந்ததா” என்று ராமானுஜத்திடம் கேட்டார்.ராமானுஜம், “இல்லை, சர்க்கரை போடாத பால்தான் கொண்டு வருவது வழக்கம். இங்கே வந்த பிறகு நடிகரின் இஷ்டத்தைக் கேட்டு சர்க்கரை போடுவோம்” என்று பதிலளித்தார்.“சபேசய்யர் குடித்த பாலில் சர்க்கரை போட்டிருந்ததா\nகாலணாவுக்கு வாங்கிக்கொண்டு வரச் சொன்னேன்.”“யார் வாங்கி வந்தது”“சபா வேலையாள் நடேசன்.”“அவன் இங்கே இருக்கிறானா”“சபா வேலையாள் நடேசன்.”“அவன் இங்கே இருக்கிறானா”நடிகர்கள் கூட்டத்தின் பின்னால் லாயத்துக் குதிரைபோலக் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்த நடேசன் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லுவதுபோல் உலர்ந்த குரலில் ‘எஜமான்’ என்று கேட்டுக்கொண்டே முன்னால் வந்தான்.டாக்டர் சம்பத், “இப்படி வா நடேசா, பயப்படாதே, இன்று எங்கே சர்க்கரை வாங்கினாய்”நடிகர்கள் கூட்டத்தின் பின்னால் லாயத்துக் குதிரைபோலக் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்த நடேசன் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லுவதுபோல் உலர்ந்த குரலில் ‘எஜமான்’ என்று கேட்டுக்கொண்டே முன்னால் வந்தான்.டாக்டர் சம்பத், “இப்படி வா நடேசா, பயப்படாதே, இன்று எங்கே சர்க்கரை வாங்கினாய்\nஎன்றார்.“மாமூலுப்போல எதுத்தாப்போல இருக்கற சாயபு கடையிலேதாங்க.”“சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்கும். யாராவது தேடிப்பாருங்கள்.” அதுவரை சிலைகள்போல சுவாசத்தைக்கூட அளந்து விட்டுக்கொண்டிருந்த நடிகர்களிடையே கொஞ்சம் அசைவு தோன்றியது. ஒருவர் பின்புறம் குனிந்து, “இதோ இருக்கிறது” என்று ஒரு காகிதத் துண்டை நீட்டினார்.\nஅதை வாங்கி டாக்டர் சம்பத் பத்திரமாக மடித்து டிப்டி கமிஷனரிடம் நீட்டினார். பிறகு அவரிடம் “என் வேலை முடிந்தது. நாளை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது மறுபடி பார்த்துக் கொள்கிறேன். சபேசய்யர் விஷத்தினால் இறந்திருக்கிறார்.\nசெம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை. அவர் குடித்த பாலில்தான் இருந்திருக்க வேண்டும். இனி உங்கள் பொறுப்பு” என்றார்.அவசரம் அவசரமாகக் கேள்வி கேட்டல், குறுக்கு விசாரணைகள் எல்லாம் நடந்தன. லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம் பிள்ளைக்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு. இருவரும் போலீஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல்கள்.\nபோன வருஷம் குற்றாலம் பிள்ளைக்குக் கிடைக்கவிருந்த பப்ளிக் பிராசிகூட்டர் வேலை சபேசய்யரின் குறுக்கீட்டினால் வேறு ஒருவருக்குப் போய்விட்டது.வேலைக்கார நடேசன் முதலில் சபேசய்யரிடம் வேலை செய்து கொண்டிருந்தான். சபேசய்யர் ஒரு பெரிய ஸ்திரீ லோலன். நடேசன் அவருடைய கையாள். சபேசய்யரைப் பற்றி ஊரில் கொஞ்சம் வதந்தியும் உண்டு. இரண்டொருதடவை மயிரிழையில் பகிரங்க அவமானத்திலிருந்து தப்பியிருக்கிறார். அவர் சிபாரிசின் மேல்தான் நடேசனுக்கு சபாவில் வேலை கிடைத்தது.\nகுற்றாலம் பிள்ளையும், நடேசனும் கைது செய்யப்பட்டனர். டிப்டி கமிஷனர் உத்தரவுப்படி அங்கிருந்த சாமான்களுக்கும் மொத்தமாகக் கொட்டகைக்கும் பாரா போடப்பட்டது.2மறுநாள் நான் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனபோது டாக்டர் சம்பத்தும், ஜெனரல் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஎன்னைக் கண்டவுடன் டாக்டர் சம்பத் புன்னகை செய்து வரவேற்று, ஆஸ்பத்திரி டாக்டரிடம், “இவர்தான் என் நண்பர் ரெங்கசாமி, உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்டர் (போதகர்)” என்று அறிமுகம் செய்துவைத்தார்.நான் ஆவலுடன், “பிரேத பரிசோதனை முடிந்ததா” என்றேன்.“ஆம், முடிந்தது. கடைசியில் சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்று தெரிந்தது” என்றேன்.“ஆம், முடிந்தது. கடைசியில் சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்று தெரிந்தது”“ஆனால்…\nஎங்களுக்கே தெரியவில்லை அவர் எப்படி இறந்தாரென்று. அவருடைய முகத்து நரம்புகளும், கழுத்து நரம்புகளும் ஏதோ கொடிய வலிப்பு நோயால் இறந்திருப்பதாகக் காட்டுகின்றன” என்றார் டாக்டர்.அங்கிருந்து இருவரும் நாடகக் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். டாக்டர் சம்பத் நான் அவரோடு இருப்பதைக்கூட மறந்து அந்த இடத்திலிருந்த திரைகளையும் சிறு படுதாக்களையும், படங்களையும் புரட்டி புரட்டி ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார்.\nகடைசியாக முந்திய இரவில் என்னால் தள்ளிவிடப்பட்ட மஞ்சம் ஒரு புறத்தில் கிடந்தது. டாக்டர் அதனிடம் போய் நின்று யோசனையொன்றும் அற்ற பித்தன்போல அதைப் பார்த்துக் கொண்டு நின்றார். நான், “எங்கள் சபாவில்தானா இந்தமாதிரி பயங்கரமெல்லாம் ஏற்படவேண்டும் அப்படியானால் உங்கள் பரிசோதனை மு��ிவைப் போலீஸாருக்கு அறிவிக்க வேண்டாமா அப்படியானால் உங்கள் பரிசோதனை முடிவைப் போலீஸாருக்கு அறிவிக்க வேண்டாமா” என்றேன்.டாக்டர் சம்பத் அருகிலிருந்த ஒரு துண்டுத் திரையைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே, “அதை ஆஸ்பத்திரி டாக்டர் முன்னமேயே அறிவித்துவிட்டார்.\nஅதோடு ராத்திரியே அவர் விஷத்தால் இறக்கவில்லையென்று எனக்குத் தெரியும்” என்றார்.“எப்படி” என்றேன் ஆச்சரியத்துடன்.“குற்றாலம் பிள்ளை அந்தப் பால் டம்ளரை அலம்பிக்கொட்டிய இடத்தில் குனிந்து பார்த்தேனல்லவா” என்றேன் ஆச்சரியத்துடன்.“குற்றாலம் பிள்ளை அந்தப் பால் டம்ளரை அலம்பிக்கொட்டிய இடத்தில் குனிந்து பார்த்தேனல்லவா அங்கு எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தது. டம்ளர் பாலில் விஷம் இருந்திருந்தால் எறும்பு கிட்டக்கூட வந்திராது. சரி, நாம் போவோமா அங்கு எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தது. டம்ளர் பாலில் விஷம் இருந்திருந்தால் எறும்பு கிட்டக்கூட வந்திராது. சரி, நாம் போவோமா” என்றார் டாக்டர்.நாங்கள் கொட்டகை வாசலையடையும் சமயம், அருகில் வலது கைப்புறத்திலிருந்த டிக்கட் அறையில் யாரோ ஒருவர் எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் விளக்கை அவசரமாக அணைத்தார்.\nஅதைக் கண்ட டாக்டர் சட்டென்று அப்படியே நின்றுவிட்டார். நான் ஒன்றும் விளங்காமல் நின்றேன். உடனே டாக்டர் “நீங்கள் போய் மோட்டாரில் உட்காருங்கள்” என்று சொல்லிவிட்டு, திரும்பி மேடையை நோக்கி வேகமாக நடந்தார்.நான் அவர் சொல்லியபடி மோட்டாருக்குப் போகாமல் அவரைப் பின்பற்றினேன்.\nமூன்றாவதுநாள் காலையில் நான் போலீஸ் டிப்டி கமிஷனருடன் டெலிபோனில் பேசி, கொலையாளியைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டுவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தேன். அடுத்த வினாடி டெலிபோன் மணி கணகணவென்று அடித்தது. எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “யார் பேசுகிறது” என்றேன்.“டாக்டர் சம்பத் பேசுகிறது. எம்.யு.ஸி.\n(மதராஸ் யுனைடெட் கிளப்)யிலிருந்து பேசுகிறேன். அங்கே என்ன செய்கிறீர் ஏதாவது வேலையிருக்கிறதா குற்றாலம் பிள்ளையையும் நடேசனையும் இன்று மாலையில் விட்டுவிடச்சொல்லலாம்” என்றார் டாக்டர். பிறகு, டாக்டர் குரலையும் சுபாவத்தையும் நன்றாக அறிந்திருந்த நான் உடனே புறப்பட்டு எம்.யு.ஸி.க்குப் போய்ச் சேர்ந்தேன்.டாக்டர் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கையில் சுருட்டுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.\nஎன் வரவையறிந்தவுடன் அவர் சுருட்டைப் பக்கத்திலிருந்த மேஜை மேலிருந்த சாம்பல் தட்டில் வைத்துவிட்டு “அந்த நாற்காலியை இப்படி இழுத்துப் போட்டுக் கொண்டு உட்காருங்கள்” என்றார் புன்னகையுடன்.நான் நாற்காலியை இழுத்தும் அதில் உட்காராமலே, “என்ன கொலையில்லையா தற்கொலையா\n முதலில் உட்காரும், எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த பலனும் கௌரவமும் உமக்குத்தான்” என்று நிதானமாகப் பேசிக்கொண்டே மேஜை மேலிருந்த சுருட்டைக் கையில் எடுத்தார்.“இந்த வழக்கில் உமக்கு யார் யார் மேல் சந்தேகம் எழுகிறது” என்றார்.“இதில் பலர் இருப்பது போலல்லவா கேட்கிறீர்கள்\nமறுபடி இந்த வழக்கில் கொலையாளியைக் கண்டுபிடித்த பலனும் கௌரவமும் எனக்குத்தான் என்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே.”“அது கிடக்கட்டும். எல்லாம் தெளிவுபடுத்துகிறேன். இதில் உமக்கு யார் மேல் சந்தேகம், சொல்லும் பார்க்கலாம்.”“முதலில் சபேசய்யர் எப்படி இறந்தார் என்று தெரியவேயில்லையே எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே.”“அது கிடக்கட்டும். எல்லாம் தெளிவுபடுத்துகிறேன். இதில் உமக்கு யார் மேல் சந்தேகம், சொல்லும் பார்க்கலாம்.”“முதலில் சபேசய்யர் எப்படி இறந்தார் என்று தெரியவேயில்லையே”“ஆ அதை மறந்துவிட்டேன். உமக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தல்லவா கேட்டுவிட்டேன்.\nசபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை. மின்சாரத் தாக்குதலால் இறந்திருக்கிறார். அவர் பாலைக் குடித்துவிட்டுப் படுத்த மஞ்சத்தில்…”“நிஜமாகவா எப்படிக் கண்டுபிடித்தீர்கள்”“நான் சொல்லும்போதே இடைமறித்து அதையே கேட்கிறீரே கொஞ்சம் நிதானமாகக் கேளும். சொல்லுகிறேன். முதலில் உமக்கு இதன் சம்பந்தமாக யார் யார் மேல் சந்தேகம் என்று சொல்லும் பார்க்கலாம்.”“ஏன் கொஞ்சம் நிதானமாகக் கேளும். சொல்லுகிறேன். முதலில் உமக்கு இதன் சம்பந்தமாக யார் யார் மேல் சந்தேகம் என்று சொல்லும் பார்க்கலாம்.”“ஏன் லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம்பிள்ளை, வேலைக்காரன் நடேசன், ஸ்டேஜ் மானேஜர் ராமானுஜம்… இவர்கள் மேல்தான் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது.”\n“முக்கியமான ஆளை மாத்திரம் விட்டுவிட்டுச் சொல்லுகிறீரே”“எனக்கு விளங்கவில��லையே இதுவரையில் நமக்குத் தெரிந்துள்ள தகவல்களிலிருந்து இவர்கள் மேல்தான் சந்தேகிக்க இடம் ஏற்பட்டிருக்கிறது.”“இவர்களில் யாருமில்லை கொலையாளி.”“பின் யாரய்யா” என்று பொறுமையை இழந்து கேட்டேன்.“நீர்தான்” என்று பொறுமையை இழந்து கேட்டேன்.“நீர்தான்” என்றார் டாக்டர் நிதானமாக.\nஅதைக் கேட்டவுடன் நான் திடுக்கிட்டுவிட்டேன். டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வையரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன்.டாக்டர் சம்பத் தமது வார்த்தைகளின் பலனைக் கவனிப்பவர் போலக் கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, “எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக் கடைசியில் ஒரு யோசனையும் சொல்லுகிறேன்\nஅதன்படி நடக்க இஷ்டமுண்டானால் நடவும். இல்லையானால் உமதிஷ்டம்” என்றார்.நான் பதிலே பேசவில்லை.டாக்டர் மேலே பேசினார்.“முதல் முதலாக ஸ்டேஜ் மானேஜர் ராமானுஜம் நம்மிடம் வந்து அந்தத் தகவலைச் சொல்லியபோது நான் தற்செயலாக உமது கண்களைப் பார்த்தேன். நீர் அதைக் கவனிக்கவில்லை. என் மனதில் ஏதோ தோன்றியது. பின்னால் மேடையின் மேல் போய் பிரேதத்தைப் பரீட்சித்தபோது சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்பதுதான் தெரிந்ததேயல்லாமல் வேறொன்றும் தெரியவில்லை.\nமறுநாள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது கூட அவர் மின்சார சக்தியால் மாண்டிருப்பார் என்று நான் சந்தேகிக்கவேயில்லை. அவர் கழுத்தில் ஒரு கறுத்த வடு மாத்திரம் இருப்பதைக் கண்டேன். ஆனால் ஆஸ்பத்திரி டாக்டர் பிரேதத்தின் முகம், கழுத்து நரம்புகளின் நிலைமையிலிருந்து அவர் ஏதோ வலிப்பு நோயால்தான் இறந்திருக்க வேண்டுமென்று யூகித்தார்.\nநானும் அப்படியே இருக்கக்கூடுமென்றே கருதினேன்.அங்கிருந்து நாடகக் கொட்டகையில் போய்ப் பார்த்தோமல்லவா அங்கு அந்த மஞ்சத்தைப் பற்றியும், சபேசய்யர் விதியைப் பற்றியும் நான் குறிப்பிட்டபோது, உமது முகம் நாடக இரவில் நான் உமது கண்களில் கண்டதை ஞாபகப்படுத்தியது. ஆனால் ஏன் என்று எனக்கே தெரியாது. பிறகு நாம் வெளியே வரும்போது அதைப்பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். வாசலில் டிக்கட் அறையில் யாரோ சட்டென்று விளக்கையணைத்தார்களல்லவா\nஅந்தச் சிறு சம்பவம்தான் எனக்கு வ���ிகாட்டி உளவாக அமைந்தது.நாடகத்தில் சுலோசனை பாலருந்தும் காட்சி ஏறக்குறைய இருளிலேயே நடந்தது. ஆனால் அவள் மஞ்சத்தில் படுத்தவுடன் அந்த மஞ்சத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த விளக்குகள் பளிச்சென்று எரிந்து அணைந்தன. அது எனக்கு நினைவுக்கு வந்தது. மறுபடி உள்ளே ஓடினேன். மஞ்சத்தைப் பரீட்சித்தபோது நீரும் கூட இருந்தீர். அதில் ஒரு இடத்தில் மின்சாரக் கம்பி மேல் ரப்பர் உறை பிரிந்து இருந்தது.\nஅதுவும் மஞ்சத்தில் படுப்பவர் கழுத்துக்குச் சரியாக. அதை நான் பார்த்தபோது நீர் என்ன சொன்னீர் உமக்கு நினைவிருக்கிறதா ‘முட்டாள் பயல்கள். அன்றைக்கே இதைச் சரிப்படுத்தச் சொன்னேன். இன்னும் அப்படியே இருக்கிறது’ என்று சொல்லவில்லையாமறுபடி நாம் திரும்பியபோது கூட எனக்கு உம்மீது சந்தேகமேயில்லை. ஆனால் வீட்டிற்கு வந்தபிறகு தான் என் மனசில் ஒளி தோன்றியது.\nஒன்றன் பின் ஒன்றாக உமது பல சிறு நடத்தைகள் நினைவு வந்தன. அன்றிரவு நாம் மேடைமேல் போனவுடன் அந்த மஞ்சத்தை ஒரு பக்கம் தள்ளி வைத்தது முதல் எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினேன்.ஆனால் நீர் கொலை செய்வதற்குக் காரணம் ஏதாவது வேண்டுமே. மேலே விசாரணை செய்தேன். நான் காரணம் சொல்ல வேண்டுமா” என்று நிறுத்தினார்.என் தொண்டையிலிருந்து ஒரு சப்தம்தான் வந்தது. நெஞ்சு உலர்ந்துவிட்டது. அவர் முகத்தை நேரே பார்க்கவும் மாட்டாமல் முகத்தை மேஜை மேலிருந்த என் கைகளில் புதைத்துக் கொண்டேன்.“இப்பொழுது மாத்திரம்தானென்ன\nசபேசய்யர் நிஜமாகவே ஒரு புழு என விசாரணையில் தெரிந்தது. நீர் அவனைக் கொன்றதில் உலகத்திற்கு ஒரு உபகாரம் செய்தீர்” என்றார் டாக்டர்.“ஆனாலும் நான் கொலையாளிதானே. சட்டம் என்னைத் தண்டிக்கும். அதோடு உலகமும் என் மனையின் மானத்தைப் பழித்துப் பேசும்.”டாக்டர் சம்பத் தமது சட்டைப்பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் நீட்டினார்.\nஅதில் சபேசய்யர் தற்செயலாக மின்சாரம் தாக்கி இறந்ததாக விவரமாக எழுதப்பட்டிருந்தது. அதன்கீழ் அவரும் ஆஸ்பத்திரி டாக்டரும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள்.எனக்கு டாக்டர் சம்பத் உயிர்ப்பிச்சை கொடுத்தார். ஆனால் என் மனைவியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தையும், என் கையில் உள்ள இரத்தக் கறையையும் யாரால் துடைக்க முடியும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/08/09/corona-updates-6020-people-discharged-today-in-tamilnadu", "date_download": "2020-09-26T13:49:30Z", "digest": "sha1:XV7ZGB24XJX3GYIHBFFSTNAIKATI2Z2K", "length": 6135, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona updates : 6020 people discharged today in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 119 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6,020 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,38,638 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 85 பேர், தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவால் இன்று 118 பேர் பலி... தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரிப்பு\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\nபெட்ரோல் டீசல் விலை: வரி மட்டுமே 69%; இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கக்கூடும் - மோடி அரசை சாடிய காங்கிரஸ்\nதனியாத கொரோனா பரவல்... மேலும் 5,645 பேருக்கு தொற்று... ஒரே நாளில் 85 பேர் பலி - தமிழக கொரோனா நிலவரம்\n“ஈரோட்டில் ஒரு அறிவிப்பு.. சென்னையில் ஒரு அறிவிப்பு.. உங்களுக்கே நியாயமா இது” - தங்கம் தென்னரசு கேள்வி\nகொரோனா கேர் மையத்தில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்- கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதனியாத கொரோனா பரவல்... மேலும் 5,645 பேருக்கு தொற்று... ஒரே நாளில் 85 பேர் பலி - தமிழக கொர��னா நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலை: வரி மட்டுமே 69%; இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கக்கூடும் - மோடி அரசை சாடிய காங்கிரஸ்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.biblewordings.com/daniel-12/", "date_download": "2020-09-26T14:46:38Z", "digest": "sha1:H2JSU6VTYKB5A7LQKPKQRUP7DO5WPNV5", "length": 11314, "nlines": 85, "source_domain": "www.tamil.biblewordings.com", "title": "தானியேல் 12 - Daniel 12 - Holy Bible Tamil - Tamil.BibleWordings.com", "raw_content": "\n1 - உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.\n2 - பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.\n3 - ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.\n4 - தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.\n5 - அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.\n6 - சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.\n7 - அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.\n8 - நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.\n9 - அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.\n10 - அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.\n11 - அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.\n12 - ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.\n13 - நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.\nஆதியாகமம் - Genesis மத்தேயு - Matthew\nயாத்திராகமம் - Exodus மாற்கு - Mark\nலேவியராகமம் - Leviticus லூக்கா - Luke\nஎண்ணாகமம் - Numbers யோவான் - John\nஉபாகமம் - Deuteronomy அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts\nநியாயாதிபதிகள் - Judges 1 கொரிந்தியர் - 1 Corinthians\n1 சாமுவேல் - 1 Samuel கலாத்தியர் - Galatians\n1 இராஜாக்கள் - 1 Kings பிலிப்பியர் - Philippians\n2 இராஜாக்கள் - 2 Kings கொலோசெயர் - Colossians\nஎஸ்றா - Ezra 1 தீமோத்தேயு - 1 Timothy\nநெகேமியா - Nehemiah 2 தீமோத்தேயு - 2 Timothy\nஎஸ்தர் - Esther தீத்து - Titus\nயோபு - Job பிலேமோன் - Philemon\nசங்கீதம் - Psalms எபிரெயர் - Hebrews\nநீதிமொழிகள் - Proverbs யாக்கோபு - James\nஎசேக்கியேல் - Ezekiel யூதா - Jude\nதானியேல் - Daniel வெளிப்படுத்தின விசேஷம் - Revelation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_100510.html", "date_download": "2020-09-26T14:20:18Z", "digest": "sha1:YFACMDUNOULJWXRFYELLIN7NCBPQMJAA", "length": 22836, "nlines": 133, "source_domain": "www.jayanewslive.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பு", "raw_content": "\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nநெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை - கொடூர கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனான இசைப்பயணம் குறித்து இசையமைப்பாளர�� ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வெளியீடு\nகாந்த குரலோன் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் - ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்‍கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி\nமறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - எஸ்.பி.பி.யின் பாடல்கள் பல ஆண்டுகளுக்கு ரீங்காரம் இடும் என நெகிழ்ச்சி\nஇசைக் கலைஞராக மட்டுமின்றி மனிதநேயராகவும் வாழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - சக கலைஞர்கள் புகழாரம்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 93,379-ஆக அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்‍கு வைரஸ் தொற்று உறுதி\nநாடு முழுவதும் இதுவரை 7.02 கோடி பேருக்‍கு கொரோனா பரிசோதனை - ஒரே நாளில் 13.41 லட்சம் பேருக்‍கு சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகாஷ்மீரில் வன்முறையை அதிகரித்து இந்தியாவுக்‍கு நெருக்கடி கொடுக்‍க பாகிஸ்தானுக்‍கு சீனா நிர்பந்தம் - உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் திரளாகப் பங்கேற்றனர்.\nகரூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம், கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. கழக துணைத் தலைவர் திரு.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் திரு.பி.எஸ்.எம் தங்கவேல், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் திரு.ஆர்.எம்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கடவூர், குளித்தலை ஒன்றியங்களைச் சேர்ந்த தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட மாற்றுக்‍ கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி, அ.ம.மு.க.வில் இணைந்தனர்.\nதருமபுரி மாவட்ட அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், தருமபுரி குமாரசாமிபேட்டை மைதானத்தில் நடைபெற்றது. அ.ம.மு.க துணைப் பொதுச் ��ெயலாளர் திரு.பி.பழனியப்பன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழை-எளியோருக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.\nதிருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீரங்கத்தில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் திரு.வீரமணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் ஜெயங்கொண்டத்தில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் திரு.துரைமணிவேல், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் கதிர்காமு, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு.கார்த்திகேயன், தலைமை கழக பேச்சாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஎம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.\nமாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன், கழக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் திரு.கே.கே.சிவசாமி, கழக மருத்துவரணி தலைவர் டாக்டர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அம்மா பேரவை துணைச் செயலாளர் ஏ.செல்வராஜ் கழக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வீரமணி மற்றும் பொதுமக்‍கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமதுரை மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் எல்லிஸ்நகர் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஷ.ராஜலிங்கம், கழக அமைப்பு செயலாளர் திரு.சிவசண்முகம், கழக இலக்கிய அணிச் செயலாளர் திரு.R.S.K. துரை, கழக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பரமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதிண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு பகுதியில், அ.ம.மு.க கிழக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.ராமுத்தேவர், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.கே.பி.நல்லசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு.தங்கதுரை, தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் தொண்டர்க��் கலந்துகொண்டனர்.\nதிருவண்ணாமலை வடக்‍கு மாவட்டக்‍கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். ​பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், களம்பூர் பகுதியில் நடைபெற்றது. வடக்‍கு மாவட்டச்செயலாளர் திரு.வரதராஜன், கழக அமைப்புச் செயலாளர் திரு.நேதாஜி கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.பையூர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nமணப்பாறையில் அரசு பேருந்து மோதி விபத்து - தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெறக்‍கோரி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅகில இந்திய நாடார் பேரவை தலைவர் வெங்கடேச பண்ணையாரின் 17 வது நினைவு தினம் - அ.ம.மு.க அஞ்சலி\nபழனி அருகே பேரிடர் கால மீட்பு நடவடிக்‍கை குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி\nமாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த கல்வெட்டு ரவியின் முக்‍கிய கூட்டாளியான ரவுடி ராஜா கைது\nகாவல் நிலையத்தில் பெறப்படும் குற்றவியல் வழக்குகளில் அனைத்திலும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nநெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை - கொடூர கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை\nமதுரையில் தாய்மாமனை குத்திக் கொலை செய்த மருமகன் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி\nசென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது\nஐ.பி.எல்.: 8-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் மோதல் - அபுதாபியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nமணப்பாறையில் அரசு பேருந்து மோதி விபத்து - தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்\nபூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்‍கிழமை தரிசனம்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெறக்‍கோரி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅகில இந்திய நாடார் பேரவை தலைவர் வெங்கடேச பண்ணையாரின் 17 வது ��ினைவு தினம் - அ.ம.மு.க அஞ்சலி\nவந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ரகுமாயி ஆலயத்தில் பாண்டுரங்கநாதர் திருப்பதி வெங்கடாஜலபதிக்‍கு அலங்காரம்\nபழனி அருகே பேரிடர் கால மீட்பு நடவடிக்‍கை குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி\nமாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த கல்வெட்டு ரவியின் முக்‍கிய கூட்டாளியான ரவுடி ராஜா கைது\nகாவல் நிலையத்தில் பெறப்படும் குற்றவியல் வழக்குகளில் அனைத்திலும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஐ.பி.எல்.: 8-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் மோதல் - அபுதாபியில் இரண்டு அணிகளும் பல ....\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல ....\nமணப்பாறையில் அரசு பேருந்து மோதி விபத்து - தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன் ....\nபூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்‍ ....\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெறக்‍கோரி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/", "date_download": "2020-09-26T15:45:11Z", "digest": "sha1:4TL4CRT5M3JEZHKCOGTHH5BPUPDSKGJS", "length": 17578, "nlines": 177, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇறுதியில்அனைத்திலும்இழந்து இருப்பதும்,பெற்றிருப்பதும்,ஒன்றே ஒன்று தான்.. அதைவிடசுகமானதும்கொடுமையானதும்வெவ்வேற���ல்லை. அதுதான்கோரப்படும்வரமாகவும்விதிக்கப்படும்சாபமாகவும்திகழ்கிறது. அதுவேதண்டனையாகவும்பிரார்த்தனையாகவும்இருக்கிறது. அதுவேவாழ்வின்அர்த்தமுமாகஅபத்தமுமாகவாய்க்கப்பட்டிருக்கிறது. அதுதான்சாத்தானின்விலக்கப்பட்ட கனி.அதுதான்தேவனின்கருணை மிகுந்தஉதிரம். இறுதியாகஅனைத்திலும்மிஞ்சியதும்எஞ்சியதுமாகஅதனது பாடலேகேட்கக் கிடைக்கிறது. ஆதி அந்தம்அதுதான். அன்பே சகலமும். ♥️ 127 total views, no views today\n♥️ அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த …\nContinue reading “மல்லிகை நகரத்துப் பொழுதுகள்..”\nநிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான் வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் …\nContinue reading “அந்தியொன்றின் நீலநிறப்பூ.”\nஇரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச …\n❤️ கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், …\nContinue reading “காதலின் விடியல்.”\n“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட.. அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம்.. பரவுகிறது மனதில் பிரகாசமாக..” – கல்யாண்ஜி 80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் ‌ தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை …\nContinue reading “நினைவில் காடுள்ள மனிதர்கள்..”\nசீமான் என்ற தனி ஒருவன்.\nதலைமை என்பது பன்மைச் சொல் அல்ல. கூடி செயல் செய்யலாம். கூடி தலைமையேற்க முடியாது. தலைமையேற்க உறுதி வாய்ந்த தனி ஒருவனே தகுதி உடையவனாகிறான்.இந்த உலகத்தின் எல்லா புரட்சிகர மாறுதல்களும் தனி ஒரு மனிதனின் சிந்தனைத் துளியிலிருந்து தான் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லா தத்துவங்களும், எல்லா மதங்களும், எல்லாப் புரட்சிகளும், தனி ஒரு சில மனிதச் சிந்தனைகளின் விளைச்சல்தான். தன்னம்பிக்கை கொண்ட தனிமனிதர்கள் ஒரு சிலரின் …\nContinue reading “சீமான் என்ற தனி ஒருவன்.”\nகுடந்தை என்கிற இந்த முது நகரம் தன் நினைவுச்சுழிகளில் தன்வரலாற்று பெருமிதங்களைச் சுமந்து ஏறக்குறைய இரவு நேரத்தில் உறக்கம் வராத ஒரு வயதான கிழட்டுயானை போல தலை அசைத்துக் கொண்டே இருக்கிறது.வெறும் கண்களால் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற நகரம் அல்ல இது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளி இன்னும் படாமல் இருள் படர்ந்து முதுமையின் பழுப்பேறிய வாசனையோடு முடங்கிக் கிடக்கும் இந்த நகரத்தின் மனித விழியறியா மூலைமுடுக்குகள் கடந்தகாலத்தை ஒரு திரவமாக மாற்றி இந்த நகரத்தில் நீண்ட …\nContinue reading “மொ��ிப்பெயர்க்கப்பட்ட நினைவின் சொற்கள்”\nஅழுது அழுது அவனது கண்கள் வீங்கி இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு என்னவோ போலிருந்தது. குமாருக்கு இது புதிது இல்லை. நிறைய முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து விடுவான். அப்போது செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனம் தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தது. குமார் எல்லாவற்றிலும் தீவிரமானவன்தான். எதையும் நிதானமாக அவன் செய்ததாக எனக்கு நினைவில்லை. அது டேப்ரிக்கார்டர்களின் காலம். பாட்டு கேசட்டுகள் சேகரித்து வைத்திருப்பது என்பது அந்தக்காலத்தின் இளைஞர்களின் பழக்கங்களில் ஒன்று. குமார் அதிலும் தீவிரமானவன்தான். …\nContinue reading “சூரியனை தகித்தவன்-பிரமிள்”\nமனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து மனித மனங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஏனெனில் வாழ்வதற்கான வேட்கையை உற்பத்தி செய்கிற மாபெரும் மூலதனமாக மனிதனின் மனமே திகழ்கிறது.மனிதமனம் கொண்டிருக்கும் அன்பு, வெறுப்பு, புரிதல், காதல், காமம் என பல்வேறு வகை உணர்ச்சிகள்தான் உலக வரலாற்றை உருவாக்குகிற சக்திகளாக தேடுகின்றன. ஒருவர் கொண்டிருக்கிற உளவியல் அமைப்பே அவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதற்கான வழியாகவும், அவருக்கான உலகத்தை அவர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதற்கான …\nContinue reading “மனமென்னும் மாய விசித்திரம்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/decaduro-review", "date_download": "2020-09-26T15:10:52Z", "digest": "sha1:QNDEDJGMUXGJRJMC5D5N6XCAUPIGY5XW", "length": 29135, "nlines": 115, "source_domain": "bonnyworld.net", "title": "Decaduro ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nDecaduro பயன்பாடு சமீபத்தில் Decaduro ஒரு உள் ஆலோசனையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து எண்ணற்ற உறுதிப்படுத்தும் சான்றுகள் இந்த தயாரிப்பின் பிரபலத்தை அதிகரிக்கின்ற���.\nபயனர் அனுபவத்தின் Decaduro, தசையின் அளவை அதிகரிக்க Decaduro உங்களுக்கு உதவும் என்பது தெளிவாகிறது. மறுபுறம், இது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. இதன் விளைவாக, வழிமுறைகள் மற்றும் அதன் பயன்பாடு, முடிவு மற்றும் அளவை துல்லியமாக சோதித்தோம். இந்த வலைப்பதிவு இடுகையில் அனைத்து இறுதி முடிவுகளையும் நீங்கள் படிக்கலாம்.\nDecaduro பற்றி நீங்கள் என்ன நினைவில் கொள்ள வேண்டும்\nதயாரிப்பாளர் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் விருப்பத்துடன் Decaduro. உங்கள் விருப்பம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைப் பொறுத்து, தயாரிப்புகள் நீண்ட நேரம் அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் உற்சாகமான பயனர்கள் Decaduro தங்கள் வெற்றியைப் பற்றி Decaduro.\nDecaduro -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nஇந்த தீர்வு இயற்கையானது மற்றும் எனவே நம்பத்தகுந்த இணக்கமான தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.\nபயன்பாட்டின் இந்த பகுதியில் சப்ளையர் விரிவான அறிவை தெளிவாக நிரூபிக்க வேண்டும். இது நிச்சயமாக, உங்கள் திட்டத்தை செயல்படுத்துவதில் உங்களுக்கு நன்றாக சேவை செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு மிக முக்கியமானவற்றில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்துவதன் மூலம் - நீங்கள் அதை அரிதாகவே அனுபவிக்கிறீர்கள், ஏனென்றால் பெரும்பாலான சந்தை அளவுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குகின்றன, ஏனெனில் இது ஒரு முழக்கமாக மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, உணவு சப்ளிமெண்ட்ஸ் விஷயத்தில் நீங்கள் இரக்கமின்றி குறைவாக இருப்பீர்கள். எனவே, தொண்ணூறு சதவிகித தயாரிப்புகளுடன் நீங்கள் எந்த விளைவுகளையும் காணவில்லை.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் Decaduro கிடைக்கிறது, இது விரைவாகவும் எளிதாகவும் அனுப்புகிறது.\nஇப்போது பயன்படுத்தப்படும் கூறுகளின் கணக்கீடு\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகள் :, அத்துடன்.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது, நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. Princess Hair ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன சூப்பர் ஒட்டுமொத்தமாக உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்து மக்களிடமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த டோஸில் உள்ளன.\nஇது ஏன் ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் யோசித்திருந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இந்த பொருள் தசையை வளர்ப்பதில் மகத்தான பங்கை வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nDecaduro பயன்படுத்தும் பொருட்களின் தற்போதைய ஒட்டுமொத்த தோற்றத்தை என்ன Decaduro\nவிவரிக்காமல், உற்பத்தியின் கலவையானது தசைகளின் அளவையும் வலிமையையும் சாதகமாகக் கட்டுப்படுத்தக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nகுறிப்பாக, தீர்வைப் பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் அற்புதமானவை:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது ஒரு கெமிக்கல் கிளப் தேவையில்லை\nDecaduro ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் அறியவில்லை & அதை யாருக்கும் விளக்க நீங்கள் சவால் செய்யப்படவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் இணையத்தில் மலிவானது\nஇணையத்தில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவதன் உதவியுடன், உங்கள் பிரச்சினை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது\nDecaduro வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு கீழே உள்ளது\nDecaduro புகழ்பெற்ற விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் அந்தந்த பொருட்கள் பிழையில்லாமல் பொருந்துகின்றன.\nநிலையான தசைக் கட்டமைப்பிற்கான மிக சக்திவாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான Decaduro ஒரு காரணம், இது உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் பொருள் என்னவென்றால், ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான தவிர்க்க முடியாத அனைத்து செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் வணிக தகவல் பக்கத்தில், மேலும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்புடன் சாத்தியமான விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. எவ்வாறாயினும், அ��்த கண்டுபிடிப்புகள் எதிர்பார்த்தபடி வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nDecaduro உங்களுக்கு சிறந்த Decaduro\nஎந்த பயனர் குழு Decaduro எந்த வகையிலும் பொருத்தமானதல்ல Decaduro பார்த்து இதை விரைவாக தெளிவுபடுத்த முடியும்.\nDecaduro எந்தவொரு இறுதி பயனருக்கும் Decaduro. எண்ணற்ற நுகர்வோர் இதை நிரூபிக்க முடியும்.\nஇருப்பினும், ஒருபோதும் சிந்திப்பதில் தவறு செய்யாதீர்கள், நீங்கள் எளிதாக Decaduro மட்டுமே எடுக்க முடியும் & உடனடியாக அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். இந்த கட்டத்தில், நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் முக்கியமான மாற்றங்கள் நீடிக்கும்.\nஅவர்களின் விருப்பங்களை உணர Decaduro உதவுகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். எனவே, நீங்கள் வளர்ந்து தசையை உருவாக்க விரும்பினால், பணத்தை இந்த தயாரிப்புக்குள் வைக்கவும், அதை முழுமையாகப் பயன்படுத்தவும், வெற்றிபெற நேரத்தை அனுபவிக்கவும்.\nDecaduro பக்க விளைவுகள் Decaduro\nதயாரிப்பு மூலப்பொருட்களால் ஆதரிக்கப்படும் இயற்கை செயல்முறைகளை உருவாக்குகிறது.\n> Decaduro -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஇதனால் Decaduro மனித உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பெரும்பாலும் பக்க விளைவுகளை நீக்குகிறது.\nமுதல் பயன்பாடு இன்னும் அசாதாரணமாக உணர்கிறதா பழகுவதற்கு உங்களுக்கு ஒரு குறுகிய நேரம் தேவை, அதனால் விளைவு தீவிரமாக இனிமையாக இருக்கும்\nஉண்மையில். நிச்சயமாக, மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் உடல்நலக்குறைவு முதலில் ஒரு பக்க பிரச்சினையாக இருக்கலாம்.\nதயாரிப்பின் பயனர்களிடமிருந்து சான்றுகள், பெரும்பாலும், பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nDecaduro சிறிய இடத்தை எடுத்துக்கொள்கிறார், மேலும் புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறார். உற்பத்தியாளர் பயன்பாடு மற்றும் அளவு தொடர்பான அத்தியாவசிய தகவல்களை வழங்குகிறது - அவை விரைவாக விளக்கப்பட்டு செயல்படுத்த எளிதானவை\nDecaduro எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nDecaduro நீங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்கலாம்.\nஇந்த விஷயத்தில் போதுமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் போதுமான சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் பாத்திரத்திலிருந்து பாத்திரத்திற்கு வேறுபட்டது.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் வெறுமனே, நீங்கள் இதை உங்கள் சொந்த கைகளால் கற்றுக்கொள்ளலாம் வெறுமனே, நீங்கள் இதை உங்கள் சொந்த கைகளால் கற்றுக்கொள்ளலாம் Decaduro நம்பிக்கையான விளைவுகளை நீங்கள் குறுகிய காலத்தில் Decaduro. Zeta White மாறாக, இது கணிசமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசிகிச்சை முன்னேறும்போது மட்டுமே Decaduro முன்னேற்றம் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஉங்கள் சக மனிதர்கள் வாழ்க்கையில் கூடுதல் இன்பத்தை கவனிப்பது உறுதி. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கண்ணைக் கவரும் சொந்த உறவினர் தான்.\nமற்ற பயனர்கள் Decaduro பற்றி என்ன தெரிவிக்கிறார்கள்\nபொதுவாக, கட்டுரையை நிபந்தனையின்றி அங்கீகரிக்கும் பயனர்களின் அறிக்கைகள் உயர்ந்தவை. மாறாக, கதைகள் சில நேரங்களில் குறைவான வெற்றியைக் கூறுகின்றன, ஆனால் இவை சந்தேகத்திற்கு இடமின்றி சிறுபான்மையினரில் உள்ளன.\nDecaduro - நியாயமான கொள்முதல் விலைக்கு நீங்கள் தூய தயாரிப்பை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் - இது ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய தூண்டுதலாகத் தெரிகிறது.\nதேடலில் நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nDecaduro ஈர்க்கக்கூடிய முடிவுகளைக் கொண்டுள்ளது\nதயாரிப்பின் பொதுவான அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முற்றிலும் நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் போன்ற வடிவங்களில் இந்த பொருட்களுக்கான கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். எவ்வாறாயினும், கட்டுரையின் விஷயத்தைப் போலவே உறுதியாக உறுதிப்படுத்துகிறது, இருப்பினும், ஆய்வுகள் அரிதாகவே விழும்.\nஉண்மையில், நம்பிக்கையை மீட்டெடுப்பது தீர்வுக்கு முயற்சித்த அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:\nஎந்தவொரு வாடிக்கையாளரும் தங்களுக்கு Decaduro முயற்சிக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஅதன்படி, அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற��� நீங்கள் நன்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது தயாரிப்பு இனி கிடைக்காது என்ற ஆபத்தை உண்டாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கை பொருட்களின் பகுதியில், அவை விரைவில் மருந்தகம் மட்டுமே அல்லது சந்தையில் இருந்து விலகும் என்று அடிக்கடி நிகழ்கிறது.\nபுகழ்பெற்ற உற்பத்தியாளரிடமிருந்தும் நியாயமான தொகையுடனும் இதுபோன்ற பயனுள்ள தயாரிப்பைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு ஒரு விதிவிலக்கான வழக்கு. இந்த நேரத்தில் அது பட்டியலிடப்பட்ட இணைய கடையில் இன்னும் கையிருப்பில் இருக்கும். நீங்கள் ஒரு ஆபத்தான சாயல் பெற ஆபத்து இல்லை.\nநீண்ட காலத்திற்கு இந்த நடைமுறையைச் செய்ய உங்களுக்கு போதுமான பொறுமை இல்லையென்றால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இங்கே அது கூறுகிறது: விடாமுயற்சி.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஇன்னும், உங்கள் பிரச்சினையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் சேகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது, இது தயாரிப்பு மூலம் திட்டத்தை அடைய உங்களை அனுமதிக்கிறது.\nஎல்லா வகையான வாடிக்கையாளர்களும் ஆரம்பத்தில் நீங்கள் எந்த விதத்திலும் பின்பற்றக்கூடாது என்று செய்தார்கள்:\nஇந்த தயாரிப்பின் உண்மையான மூலத்திற்குப் பதிலாக மோசமான மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.\nஇறுதியாக, நீங்கள் உங்கள் சேமிப்பை எரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nஎனவே எனது ஆலோசனை: நீங்கள் Decaduro முயற்சிக்க முடிவு Decaduro, அங்கீகரிக்கப்படாத மாற்று Decaduro தவிர்க்கவும்\nஇந்த கட்டத்தில் நீங்கள் நியாயமான விலைக்கு முறையான தயாரிப்பு, சிறந்த சேவை மற்றும் வசதியான விநியோக விதிமுறைகளைக் காண்பீர்கள்.\nநீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்:\nஆபத்தான கூகிள் முயற்சிகளை இப்போது நீங்களே காப்பாற்றுங்கள், இதன் மூலம் இந்த பக்கத்தில் நான் சோதித்த இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு திருட்டுத்தனத்துடன் மட்டுமே கீழ்நிலைக்கு வருவீர்கள். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன. எனவே, நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் நிரந்தரமாக சிறந்தவை.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nDecaduro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/12/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T15:18:03Z", "digest": "sha1:4IXLHRPQUXJELTZQTOK7L27EQXUC4JHP", "length": 13021, "nlines": 308, "source_domain": "singappennea.com", "title": "குலாப் ஜாமுன் | Singappennea.com", "raw_content": "\nIngredients for குலாப் ஜாமுன்\n500 கிராம் குலோப் ஜாம் மாவு\nஏலக்காய் தூள் தேவையான அளவு\nHow to make குலாப் ஜாமுன்\nமுதலில் ஒரு bowl ல் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும். (மாவை அழுத்தியோ அல்லது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய கூடாது.\nஅப்படி பிசைந்தால் குலோப் ஜாம்ஐ பொரித்து எடுக்கும் போதே இறுக்கமாக அல்லது விரிசல் விழுந்து விடும்.)\nமாவை பக்குவமாக பிசைந்ததும் அதில் தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.\nமாவு பக்குவத்தை எட்டுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரைக்கு மேலே ஒரு இன்ச் அதிகமாக தண்ணீர் வருமளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு வட சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டிஎண்ணெயில் போடவும். (மாவை சிறு சிறு உருண்டைகளாக ஒரே நேரத்தில் உருட்டி வைக்கக்கூடாது. ஏனென்றால் மாவில் விரிசல் விழுந்து விடும்.)\nமாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.\nஉருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.\nஅப்பொழுது தான் குலோப் ஜாம்ல் ஜீரா நன்றாக ஒட்டி மிருதுவாக இருக்கும்.\nஇவ்வாறு வடசட்டியின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போடவும்.\nமொத்தமாக பொரித்து போட்டதும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.\n6 மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதன் மேலே சிறு பிஸ்தா துண்டுகளை வைத்தால் உங்கள் இனிப்பான, சுவையான குலோப் ஜாம் தயார்.\nஇது வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டாருக்கு கொடுத்து உண்டு மகிழுங்கள்.\nதர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ் | Juice lemon Mint Watermelon\nமைசூர் பாக் |Mysore Pak\nஐந்தே நிமிடத்தில் சுவையான Bread Chili Recipe..\nகேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T15:17:25Z", "digest": "sha1:V6CPLB2T4SZC5D6HHZ4FMIB3TKG2XUOG", "length": 3108, "nlines": 31, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பொருள் நோக்கு நிரலாக்கம்/திரட்டு - விக்கிநூல்கள்", "raw_content": "\n< பொருள் நோக்கு நிரலாக்கம்\nதிரட்டு (Aggregation) என்பது ஒரு பொருள் பிற பொருட்களை வைத்திருத்தல் (ஆங்கிலத்தில் \"has a\") வகை உறவு ஆகும். இந்த வகை ���றவில் உறுப்புப் பொருட்கள் தனியான வாழ்கை வட்டத்தைக் கொண்டிக்கும். ஆனால் திரட்டு உடைமை (ownership) கொண்டுள்ளது. பிள்ளை வேறு ஒரு பெற்றோர் பொருளோடு சேர முடியாது.\nதிரட்டு ஒரு சிறப்பு வகை இணைவு உறவு ஆகும். தனித்து வாழ்க்கை வட்டம் கொண்ட, ஆனால் உடைமை உள்ள உறவு ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2013, 19:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-26T14:30:44Z", "digest": "sha1:RQB7E4EYFNA7MGNDPR3AVUQI2WDQSPHH", "length": 4860, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி; | GNS News - Tamil", "raw_content": "\nHome Other அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி;\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி;\nசென்னை, சென்னை ஐகோர்ட்டில் தீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 207 இடங்களையும் தமிழக அரசு அந்தந்த தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் ஒப்படைத்து விட்டது. எனவே இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு\nNext articleஅமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்;\n‘மஹா’ புயல் 6-ந் தேதி குஜராத்தை தாக்குகிறது;\nமுதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா தீவிரம்;\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/12/google-bar.html", "date_download": "2020-09-26T15:51:32Z", "digest": "sha1:DA6BIE2P76VPXRT4S5SNDKA2PQCAIMLM", "length": 12785, "nlines": 241, "source_domain": "www.bloggernanban.com", "title": "புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?", "raw_content": "\nHomeகூகிள்புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி\nபுதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி\nகடந்த பதிவில் கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar பற்றி பகிர்ந்தேன் அல்லவா இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி\nஇதனைப் பெற கூகிள் க்ரோம் (Google Chrome) உலவியை பயன்படுத்த வேண்டும்.\n1. கூகிள் க்ரோம் உலவியில் திறந்து, இங்கே க்ளிக் செய்து \"Edit This Cookie\" என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.\n2. பிறகு Google.com தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Rigt Click செய்து Edit Cookies என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. பிறகு வரும் பக்கத்தில் PREF என்பதை கிளிக் செய்து, அங்கு Value என்ற இடத்தில் பின்வருபவற்றை பேஸ்ட் செய்யுங்கள்.\nஅவ்வாறு கொடுத்தப் பின் கீழே Submit Cookie Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.\n4. இப்பொழுது மீண்டும் Google.com தளத்திற்கு சென்றால் புதிய Google Bar இருக்கும்.\nஇதில் More என்பதை கிளிக் செய்தால் மேலும் பல தளங்களின் பட்டியலைக் காட்டும்.\nஜிமெயில் தளத்திலும் இந்த புதிய மாற்றங்கள் இருக்கும்.\nஇதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய \"Edit This Cookies\" நீட்சியை நீக்கிவிடலாம். உலவியின் மேலே வலதுபுறம் உள்ள Cookies படத்தில் Right Click செய்து, Uninstall என்பதை கிளிக் செய்தால் அந்த நீட்சி நீங்கிவிடும்.\nகவனிக்க: க்ரோமில் இந்த வசதியை பெற்று பிறகு மற்ற உலவிகளைப் பயன்படுத்தினால் பழையபடி தான் இருக்கும். க்ரோம் உலவியில் மட்டும் தான் இதனை பெற முடியும்.\nபயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..\nநானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்\nமாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.\n//இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய \"Edit This Cookies\" நீட்சியை நீக்கிவிடலாம்.//--அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா.. நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா.. நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா.. uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். :-)\nநானும் செய்து பார்க்கிறேன்... நன்றி நண்பரே\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\nபயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி\nநானும் அமைத்துவிட்டேன். வழக்கம் போலவே பிரமாதம்.\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே\nநல்ல வேகம் ... விவேகம் ....\nஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...\nநல்ல வேகம் ... விவேகம் ....\nஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nசூப்பர் பாஸ். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.\n//சம்பத் குமார் said... 1\nபயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..\nநானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்\nGoogle.com என்ற முகவரியை பயன்படுத்துங்கள் நண்பா\nஇது பற்றிய புதிய பதிவை பாருங்கள்.\nமாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.\n//இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய \"Edit This Cookies\" நீட்சியை நீக்கிவிடலாம்.//--அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா.. நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா.. நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா.. uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். :-)//\nவ அலைக்கும் ஸலாம் சகோ.\nபிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அது தேவையில்லாதது என்பதால் நீக்கும் வழியையும் சொன்னேன்.\n//திண்டுக்கல் தனபாலன் said... 4\nநானும் செய்து பார்க்கிறேன்... நன்றி நண்பரே\nபயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி//\n//கக்கு - மாணிக்கம் said... 6\nநானும் அமைத்துவிட்டேன். வழக்கம் போலவே பிரமாதம்.//\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே\n//நல்ல ப்ளாக்கரை ஆதரிப்பவன் said... 8\nநல்ல வேகம் ... விவேகம் ....\nஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...\nஅப்புறம், அது என்னுடைய தள முகவரி.\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 10\nசூப்பர் பாஸ். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.//\nப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)\nபிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/103103-", "date_download": "2020-09-26T15:57:03Z", "digest": "sha1:2LHXT7PWW4Q5RNE66I7AO55FJA2DPD77", "length": 17069, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2015 - ஆக்‌ஷன் ஹீரோ! அப்டேட் | ரீடர்ஸ் ரெவ்யூ - MAHINDRA SCORPIO NEW S10", "raw_content": "\nவரப்போகும் டாப் 20 கார்கள்\n5 ஆண்டு பழைய கார் லாபமா\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வுப் பிரசாரம்\nஅன்று 1 சலூன் கடை ஓனர், இன்று 209 சலூன் கார்களின் ஓனர்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள் \nசியாஸ் ப்ளஸ் மைனஸ் என்ன\nரேஸ் வீரனாக... RACE 2\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nஉங்கள் உரிமை... எங்கள் கடமை\nரீடர்ஸ் ரெவ்யூ - MAHINDRA SCORPIO NEW S10ம.மாரிமுத்து\nஅம்பாஸடர், டாடா இண்டிகா, சுமோ, ஃபோர்டு பியஸ்ட்டா, மஹிந்திரா என எல்லா விதமான கார்களையும் பயன்படுத்தி இருப்பதால், கார் பற்றிய அனுபவம் நிறையவே உண்டு.\nகம்பீரமான, தோரணை-யான கார் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். நண்பர்களிடம் விச��ரித்தபோது, நான் எதிர்பார்க்கும் அம்சங்கள் டொயோட்டா பார்ச்சூனரில் இருக்கும் என்றார்கள். ஆனால் அது, பராமரிப்புச் செலவு சற்று அதிகமாக இருக்கும் என்றனர். மேலும், பார்ச்சூனரின் விலை 20 லட்சத்தைத் தாண்டுவதால், இவ்வளவு பணம் இதில் முதலீடு செய்ய வேண்டுமா என்றும் யோசித்தேன். அப்போது, புதிய ஸ்கார்ப்பியோ காருக்கு வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது. பார்ச்சூனருக்கு இணையான உயரம், கம்பீரமான வெளிப்புறத்தோற்றம் கொண்ட கார். ஏற்கெனவே நான் ஸ்கார்ப்பியோ காரைப் பயன்படுத்தி இருப்பதால், அதன் பெர்ஃபாமென்ஸ் மேல் நம்பிக்கை இருந்தது. மேலும், அப் டு டேட் மாற்றங்களுடன் ஜி.பி.எஸ் வசதியும் இருக்கிறது என்று தெரிந்ததும், வாங்கத் தீர்மானித்தேன்.\nமதுரை கப்பலூரில் இருக்கிற மஹிந்திரா -சுசீ ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காரை புக் செய்தேன். நான் ஏற்கெனவே இங்குதான் ஸ்கார்ப்பியோ வாங்கினேன். மஹிந்திராவின் வாடிக்கையாளர் என்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல நட்பில் இருந்தனர். ‘ஸ்கார்ப்பியோ எஸ்-10 வேரியன்ட் விற்பனையை பொங்கல் முதல்தான் துவக்குவோம்’ என்ற முடிவில் இருந்த அவர்கள், எனக்காக புத்தாண்டிலேயே, அந்த காரை டெலிவரி கொடுத்தனர்.\nபார்ப்பதற்கு இதன் கம்பீரமான வெளித்தோற்றம், உயரம் போன்றவை பெரிய கார் என்ற மன நிறைவைத் தருகிறது. பொது இடங்களுக்கு இந்த காரில் பயணிப்பது கூடுதல் கௌரவம். பழைய ஸ்கார்ப்பியோவில் சின்னச் சின்னக் குண்டு குழிகளில்கூட குலுங்கல்கள் இருக்கும். இதில் சஸ்பென்ஷன் நன்றாக இருப்பதால், குலுங்கினாலும் அவ்வளவாக அலுப்புத் தெரியவில்லை. நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர், மேடு பள்ளங்களைப் பற்றி கவலை இல்லாமல் காரை ஓட்டலாம். நெடுஞ்சாலையானாலும், நகரச் சாலையானாலும் அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம்.\nகிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி இருப்பதால், தேவைக்கு ஏற்ப அதுவே மாறிக்கொள்கிறது. கார் வாங்கிய சில நாட்களில் சென்னை சென்றுவந்தேன். பிரேக்ஸ் பக்காவாகச் செயல்படுகிறது. சொகுசாகப் பயணம் செய்ய, பட்ஜெட் விலையில் கிடைப்பது இந்த காரின் சிறப்பு.\nஎன் ஓட்டுதல் முறைக்கு சராசரியாக லிட்டருக்கு 13.5 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. அதேபோல இன்ஜின் சத்தம், ஹீட் என எந்த அசெளகரியமும் இல்லை. இதில் ஜி.பி.எஸ் வசதி இருப்பதால், பெயர் தெரியாத ஊர்களுக்கும் ஜி.பி.எஸ் மேப் நமக்கு வழி காட்டுகிறது. காரின் முன்பக்கம் உள்ள ஹெட்லைட்ஸ், காரைத் திருப்பும்போது வளைந்து, நாம் திரும்பும் திசைக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இது, கிராமச் சாலைகளை அடிக்கடி பயன்படுத்தும் எனக்கு மிக உதவியாக இருக்கிறது.\nபார்க்கிங்கின்போது, இதில் உள்ள சென்ஸார்கள் துல்லியமாகச் செயல்பட்டு, ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது.\nபொருட்கள் வைப்பதற்கு, பூட் ஸ்பேஸ் அதிகமாகவே இருப்பதும், மடக்கிப் பொருத்தும் இருக்கைகள் கடைசி வரிசையில் இருப்பதும், குடும்பத்தோடு பயணிக்கும்போது, சுலபமாக்குகிறது.\nஜி.பி.எஸ் இருப்பது பெரிய பலம். பட்டிதொட்டியெங்கும் யாரின் உதவியின்றி, மேப்பின் துணையுடன் சென்றுவர முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள புதிய சஸ்பென்ஷனால், கரடுமுரடான பாதையிலும், காரில் ஆட்கள் குறைவாக இருக்கும்போதும், அதிர்வுகள் தெரியவில்லை. காரில் மெதுவாக செல்லும் போதும், வேகமாகச் செல்லும்போதும், சவுண்ட் சிஸ்டத்தின் ஒலி பொதுவாக மாறாது. ஆனால், இதில் அதிவேகத்தில் செல்லும்போது, அதற்கேற்றவாறு இதில் பொருத்தப்பட்ட சவுண்ட் சிஸ்டம் படிப்படியாக அதிக ஒலியுடன் ஒலிக்கிறது. மேலும், டேஷ் போர்டு பழைய மாடலில் இருந்ததைவிட மிகவும் அகலமாக இருப்பது, பொருட்கள் வைக்க வசதியாக அமைகிறது.\nகாரின் பின்புறத்தில் டெய்ல் லேம்ப், தனித் தனியாக சிறிதாக இருப்பது, இந்த பிரமாண்ட காருக்குப் பொருத்தமாக இல்லை. பின்னால் வரும் வாகனங்களுக்கு, முன்னால் செல்வது கார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். மிக முக்கியமான குறை என்றால், கிளட்ச். மிகவும் ஓங்கி மிதிக்க வேண்டியிருக்கிறது. அலாய் வீலுக்கும், வீல் ஆர்ச்சுக்கும் இடையில் அதிக இடைவெளி காணப்படுகிறது. இது காரின் கம்பீரத்தைப் பாதிக்கிறது.\nநடுத்தர மக்களுக்கு விலை சற்று அதிகமாகத் தோன்றினாலும், இதன் சொகுசான பயணமும் கம்பீரமான தோற்றமும் எனக்குப் பிடித்திருக்கின்றன. கொடுக்கும் விலைக்கு அதிக வசதிகள், இந்த காரில் இருப்பதால், இதன் பயணத்தை அனுபவித்து ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/109846-", "date_download": "2020-09-26T16:00:14Z", "digest": "sha1:J4HEQ5J4MBYAF25U2PAXQLN7D6LDHBQV", "length": 9462, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2015 - ஸ்டைல் யூனிகார்ன் ! | Honda Hornet 160R introduced in India - Motor Vikatan", "raw_content": "\nஉங்கள் உரிமை... எங்கள் கடமை \nமார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் \nரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா \nலிட்டருக்கு 74 கி.மீ மைலேஜ்\n“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் \nமஞ்சுகள் மறைக்கும் பொன் மகுடம் \nஅறிமுகம்/ஹோண்டா ஹார்னெட் 160தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி\nசிபி யூனிகார்ன் சராசரியான 160 பைக் என்றால், ஸ்டைலான 160 யூனிகார்ன் பைக்காகக் களமிறங்குகிறது, சிபி ஹார்னெட் 160R.\nயூனிகார்ன் 160, அன்றாடம் பயன்படுத்துவதற்கான கம்யூட்டர் பைக். ஆனால், 150 - 160சிசி பைக்கில் பல்ஸர், ஜிக்ஸர், யமஹா FZ, ஹீரோ எக்ஸ்ட்ரீம், டிவிஎஸ் அப்பாச்சி என இளைஞர்களை ஈர்க்கும் பைக்குகள்தான் ஹாட். இதனால், யூனிகார்னின் மார்க்கெட் சரிவதால், யூனிகார்ன் 160சிசி பைக்கின் இன்ஜினைக்கொண்டு, சிபி ஹார்னெட்டை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா.\nநேக்கட் பைக்கான இது, CB 650F மற்றும் ஹோண்டா ஹார்னெட் பைக்குகளில் இருக்கும் ஹெட்லைட் மற்றும் டிஸைன் தீமை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் உள்ளிட்ட பைக்கின் முக்கியமான விஷயங்கள் அனைத்தும், சிபி யூனிகார்னில் இருப்பதுவே\nஇன்ஜின் விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை என்றாலும், சிபி யூனிகார்னில் இருக்கும் அதே 160சிசி இன்ஜின்தான் இதிலும் இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். 162.7சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 8,000 rpm-ல் 14.5bhp சக்தியை வெளிப்படுத்தும். இதன் அதிகபட்ச டார்க் 6,000rpm-ல் 1.48kgm.\nயூனிகார்னில் இருக்கும் முன் பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனும் இதில் இடம்பெற்றுள்ளன. 10 ஸ்போக் அலாய் வீல்கள் இருக்கின்றன. டயர்களில் எந்த மாற்றமும் இல்லை. சிபி யூனிகார்ன் 160 பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை, 90 ஆயிரம் ரூபாய். அதைவிட ஹார்னெட் 160 பைக்கின் விலை, 3 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31977/", "date_download": "2020-09-26T16:21:43Z", "digest": "sha1:CZ22357HKVAP2I3JSA3IVTKNDAMEE6S6", "length": 9858, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "எட்டு இந்திய மீனவர்கள் கைது - GTN", "raw_content": "\nஎட்டு இந்திய மீனவர்கள் கைது\nஎட்டு இந்திய மீனவர்களை இலங்��ைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎட்டு மீனவர்களுடன் இரண்டு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்திய மீனவர்கள் பொட்டம் ட்ரோலிங் முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.\nTagsfishmen srilanka navy இந்திய மீனவர்கள் கைது\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n​கதிராமங்கலத்தில் விடுதலை செய்யாவிட்டால், 8ம் திகதி அடையாள அட்டைகள் திரும்ப ஒப்படைக்கப்படும்:-\nதேர்தல் ஆணையாளர்கள் நியமனம் தொடர்பில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு:-\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள��� செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&oldid=232440", "date_download": "2020-09-26T14:57:40Z", "digest": "sha1:3CBQXVURGIRL666UWIMMD6BVE6AGSZER", "length": 3865, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "சிறுவர் கவிநயம் - நூலகம்", "raw_content": "\nPremika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:46, 13 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல் | நூலக எண்=34833 | ஆசிரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஆசிரியர் செந்திநாதன், கனக.‎ ‎‎\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவெளியீட்டாளர் குரும்பசிட்டி சன்மார்க்க சபை‎‎‎‎‎‎‎\nசிறுவர் கவிநயம் (20.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1993 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூலை 2017, 06:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&si=4", "date_download": "2020-09-26T15:11:17Z", "digest": "sha1:YCDNROZA5P4ASC5SRT7GK5TBHQGIKK7K", "length": 24753, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாவல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாவல்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nசோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகிருஷ்ணப்பருந்து - Krishna Parunthu\nபி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல��.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கி 1986 - ல் பணியை ராஜினாமா செய்து விட்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சிவன் (Sivan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக் கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nபத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில் டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். காதல் இருக்கிறது. கடமையிலிருந்து, சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam\nஉள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநாவலாசிரியர் லக்ஷ்மியின் ' அழகு என்னும் தெய்வம் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லக்ஷ்மி (Lakshmi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇவான் ; போரைப் பற்றி அறியாத மக்கள் இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும்\nதனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன், போரின் கடுஞ்சோதனைக்கு\nஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் - இதை அவர்கள் [மேலும் படிக்க]\nவகை : குறுநாவல் (KuruNovel)\n���ழுத்தாளர் : விளதீமிர் பகமோலவ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nThi jaa, வேடிக்கை கதைகள், தமிழினி வெளியீடு, களிப், அதே நிலா, 1929, ஆதிமங்கலத்து விசேஷங்கள், சிவ நடனம், தலைவர்கள் -, விடுதலை ப் போரில் தமிழகம், Pesatha, போர் அமைதி, ford, உயிர் பிழை, வசந்த் வசந்த்\nசஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum\n10 எளிய இயற்பியல் சோதனைகள் -\nஅச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் - Achamatra Vaazhkkai\nகம்யூனிசம் நேற்று இன்று நாளை - Kamyunisam\nவாருங்கள் முன்னேறலாம் (வெற்றிகரமான வியாபாரத்திற்கு இது ஒரு வழிகாட்டி) -\nலிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum\nஉலக இலக்கிய பேருரைகள் -\nஎன்னவளே அடி என்னவளே -\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/famous-telugu-actress-karonya-kathrin-in-vimals-movie/", "date_download": "2020-09-26T15:51:13Z", "digest": "sha1:W5GWUX3T45SE6SQY6XQEAZP74FHFBCYG", "length": 5417, "nlines": 72, "source_domain": "chennaivision.com", "title": "விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\" - Chennaivision", "raw_content": "\nவிமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”\nவிமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் “சோழ நாட்டான்” படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”\nகளவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இத���. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.. ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”, “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””-PRO : Shiek\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386921.html", "date_download": "2020-09-26T15:13:37Z", "digest": "sha1:IBGTWYT3W7FTZP2RMI46W2SV4QQZS2TY", "length": 5637, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "வெங்காயம் 🚀 - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/mega-volume-lash-extension-tweezers-lt02", "date_download": "2020-09-26T16:03:12Z", "digest": "sha1:YSXRDC5TJLGGN4ZFYOMSMPF6J4BMJG4Z", "length": 12497, "nlines": 134, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02 - மிஸ்லாமோட்– மிஸ்லாமோட்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்���\nமுகப்பு 3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02\nபெரிதாக்க உருட்டவும் அல்லது படத்தைக் கிளிக் செய்யவும்\n3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02\n2 கடைசியாக விற்கப்பட்டது 8 மணி\nயு.எஸ். கிடங்கு சீன கிடங்கு\nகூட்டுத்தொகை: $ 13.91 USD\n100 வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பைப் பார்க்கிறார்கள்\nபொருள்: அறுவை சிகிச்சை தரம் - எஃகு\nஅளவு: 4.52 அங்குல / 11.5 செ.மீ.\nAge பயன்பாடு நேராக முனை குறிப்பாக தட்டில் இருந்து பல முடிகளை எளிதாக எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு இயற்கை மயிர் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அல்லது ஒரு இயற்கையான வசைபாடுதலை தனிமைப்படுத்த வாடிக்கையாளரின் இயற்கையான வசைகளை பிரிக்க கோண முனை சரியானது.\nMaking தொழில்முறை தயாரித்தல்: சாமணம் துல்லியமாக, தனிமைப்படுத்தி, கண் இமைகள் எடுப்பதற்கு ஏற்றது. சிறந்த சுட்டிக்காட்டப்பட்ட உதவிக்குறிப்புகள் எந்த திசையிலும் கோணத்திலும் சூழ்ச்சி செய்வதை எளிதாக்குகின்றன. இலகுரக எனவே கை சோர்வு ஏற்படாது.\nC துல்லியமானது: ஒவ்வொரு முறையும் சிறந்த கண் இமை சாமணம் உறுதிசெய்ய ஒவ்வொரு சுட்டிக்காட்டப்பட்ட சாமியின் விளிம்பும் சீரமைக்கப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் புதிய, திறக்கப்படாத உருப்படிகளை முழு பணத்தைத் திரும்பப் பெறலாம். வருவாய் எங்கள் பிழையின் விளைவாக இருந்தால் (நீங்கள் தவறான அல்லது குறைபாடுள்ள உருப்படியைப் பெற்றீர்கள்) திரும்பும் கப்பல் செலவுகளையும் நாங்கள் செலுத்துவோம்.\nநீங்கள் மீண்டும் உங்கள் கப்பலை திரும்ப செலுத்துவதற்கு நான்கு வாரங்களுக்குள் உங்கள் பணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்க்கலாம், இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் நீங்கள் விரைவாக பணத்தை திரும்ப பெறுவீர்கள். இந்த காலப்பகுதி, கப்பல் சேவையிலிருந்து உங்கள் வருமானத்தை (5 to 10 வணிக நாட்கள்) பெறும் நேரம், அதை நாங்கள் பெறும் நேரத்தை (3 to 5 வணிக நாட்கள்) பெறும் நேரம், மற்றும் எடுக்கும் நேரம் உங்கள் பணத்தை திரும்பப்பெற கோரிக்கை (5 to XHTML வணிக நாட்கள்) செயல்படுத்த உங்கள் வங்கி.\nநீங்கள் ஒரு பொருளைத் திருப்பித் தர வேண்டுமானால், உங்கள் கணக்கில் உள்நுழைந்து, எனது கணக்கு மெனுவின் கீழ் உள்ள \"முழுமையான ஆர்டர்கள்\" இணைப்பைப் பயன்படுத்தி ஆர்டரைப் பார்த்து, திரும்ப உருப்படி (கள்) பொத்தானைக் கிளிக் செய்க. நாங்கள் திரும்பப் பெற்ற உருப்படியைப் பெற்று செயலாக்கியதும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிப்போம் ..\nஉலகின் எந்தவொரு முகவரிக்கும் நாம் அனுப்ப முடியும். சில தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன, சில தயாரிப்புகளை சர்வதேச இடங்களுக்கு அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்க ..\nநீங்கள் ஒரு ஆர்டரை வழங்கும்போது, ​​உங்கள் உருப்படிகளின் கிடைக்கும் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் விநியோகத் தேதிகள் ஆகியவற்றை நாங்கள் மதிப்பீடு செய்வோம். நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் வழங்குநரைப் பொறுத்து, கப்பல் தேதி மதிப்பீடுகள் கப்பல் மேற்கோள் பக்கத்தில் தோன்றும்.\nநாங்கள் விற்கும் பல பொருட்களுக்கான கப்பல் கட்டணங்கள் எடை அடிப்படையிலானவை என்பதையும் நினைவில் கொள்க. அத்தகைய எந்தவொரு பொருளின் எடையும் அதன் விவரம் பக்கத்தில் காணலாம். நாங்கள் பயன்படுத்தும் கப்பல் நிறுவனங்களின் கொள்கைகளை பிரதிபலிக்க, அனைத்து எடைகளும் அடுத்த முழு பவுண்டு வரை வட்டமிடப்படும் ..\n3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02\nஅமெரிக்க கிடங்கு - $ 13.91 USD\nஅமெரிக்க கிடங்கு - $ 13.91 USD\nசீனா கிடங்கு - $ 13.91 USD\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_2011", "date_download": "2020-09-26T16:14:25Z", "digest": "sha1:X7QXX6M7NIWNDUBTCSNLPLS4EHHD6RJA", "length": 9731, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) கொண்டு வரப்படவுள்ளது. அதற்கான சட்ட முன் வரைவுக்கு மத்திய அமைச்சரவை மார்ச் 3, 2011ல் ஒப்புதல் அளித்துள்ளது.[1]\nஇந்த சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 50000ம் அபராதம் வசூலிக்கலாம்.\nவாய்வழி பாலியல் உறவுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்\nகுழந்தைகளிடம் தவறான முறையில்(Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்கள் பாலியல் தொந்தரவாக கருதப்படும். இச்செயல்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்\nஇச் சட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது\nசிறுவர்களுக்கான பாலியல் தொல்லைகளை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nஅனாதை ஆசிரமங்கள், சிறுவர் காப்பகங்கள், போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிப்பவர்கள் குழந்தைகளின் காப்பாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் குழந்தைகளிடம் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் அது அவலமாக கருதப்படும்(aggravated offence). பாதுகாப்பு துறை, காவல்துறை, அரசு ஊழியர்கள், குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.\nஇவ் அவலங்களை புரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியவர்கள் மீது பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.\nகுழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதும் அதை ஊடகங்களில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படும். மேலும் ஊடகங்கள் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிலையங்கள் குழந்தைகளுகு எதிரான பாலியல் குற்றம் இழைக்கப்படும் தெரிந்த தகவல்களை அரசுக்கு தர அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவல் தராத பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும்\nஇந்த புதிய சட்டம் குழந்தைகளை எல்லா விதமான பாலியல் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2015, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6758:2010-02-14-201102&catid=187:2008-09-08-17-56-28&Itemid=50", "date_download": "2020-09-26T15:39:28Z", "digest": "sha1:NCNL4WEOILY3EVHZHLCY7VSCD7GQ6HBP", "length": 55496, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்\nதேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்தியாளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது.\nபாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும், ‘தீ' நடவடிக்கைள் மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் : இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் (FreeMedia Movement) இணைந்து உருவாக்கிய ‘இன்போர்ஃம்' (HumanRights Documentation Centre.) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.\nதேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது\nதேர்தல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதிகாலை வேளையும், சரத் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும்: கம்பளை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலிவிலுள்ள புவுத்த விகாரையின் மீது மேற் கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், பவுத்த பிக்கு ஒருவரும் வேறொருவரும் காயமடைந்த நிலையில், அவசர கிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் பயனின்றி இருவரும் இறந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து நபகல் 12 மணிக்குப் பின்னர், கம்பளை நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத் தேர்தல் நியமன காலத்தில் இருந்து ஆயிரத்து 80 வன்முறை சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் தினத்தில் மாத்திரம் 50சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கிறது. தமிழ் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இன்னும் சரிவரப் பதியப்படவில்லைப் போல் தெரிகிறது. வன்முறைக்கு எதிராகத் தமிழ் மக்கள் தரப்பினரின் அசமந்தப் போக்கு தொடர்ந்தும் கவலைகளைத் தருகிறது. ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்துக்குப் பயந்து மக்கள் மவுனமாக பீதிக்குள் வாழும் நிர்பந்தத்தை, வாக்குக் கட்சிகள் தமது பகுதிக் கொள்கையாய் கடைப்பிடித்தும் வருகின்றனர்.\nதேர்தலுக்கு முதல்நாள் மாலை கிளிநொச்சி ஆனந்தபுரம் ‘கலைகடல்' வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சிவரூபன் (சுதன்), அவரது சகோதரனின் வீட்டுப் படலைக்கு முன்பாக அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்காக சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றிருந்தார் என்றும் பேசப்பட்டுகிறது. அடித்துக் கொல்லப்பட்ட சுதன் அணிந்திருந்த பெனியனால் கல்லோடு பிணைக்கப்பட்டு அருகிலிருந்த கிணறொன்றில் தூக்கி வீசப்பட்டு பிணமாகக் கிடந்தார்.\nகிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான யூ.எல்.எம்.என். முபீனினும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனமொன்று கோஷ்டி ஒன்றினால் அடித்துச் சேதமாக்கப்பட்டது. புதிய காத்தான்குடி மத்திய வீதியில் நடந்த இச் சம்பவத்தில், எம்.ஐ.எம். றசாக் என்பவர் காயமடைந்து காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாக்களிப்பு நிலைய முகவர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற இவர்கள் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் யாஸீர் அரபாத்தினுடைய வீட்டின்மீதும், கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இணைப்பாளரின் வீட்டின் மீதும் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலீஸ் செய்திகள் தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (260110)அதிகாலை காத்தான்குடி 6ம் குறிச்சி பாவா வீதியிலுள்ள கே.எல்.எம்.பரீட் என்பவரின் வீட்டின்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருந்தது. பரீட்டின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியும் தீப்பிடித்து எ��ிந்தபோது, மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து சாம்பராகின. கூடவே வீட்டின் முன்பகுதியும் சேதமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n27ம் திகதி அதிகாலை, குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி அகிலவிராஜ் காரியவசம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் இரவு தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது , வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காரியவசம் மயிரிழையில் உயிர்தப்பியும் உள்ளார். இருப்பினும் இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு இவ்வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் துப்பாக்கிச் சன்னத்தால் சேதமடைந்தும் உள்ளன. இச்சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டு இருந்தது.\nஇதன் பின் இரவு 10 மணியளவில், குருநாகல் கொக்கரல்ல நகரை அண்மித்த மெல்சிறிபுர பகுதி வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பத்து வர்த்தக நிலையங்கள் இயங்கி வந்த இக் கட்டிடத் தொகுதியிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த பத்து வர்த்தக நிலையங்களும் தீக்கு இரையாகி உள்ளதாகவும், இதற்கு மின் ஒழுக்கே காரணமென்றும் தெரிவிக்கும் பொலீஸ் தரப்பு, மேலதிக விசாரணையிலும் ஈடுபட்டிருப்பதாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றது.\n28ம் திகதி அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெறுமதியான பொருட்களுடன் இக்கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலன்று கடையின் உரிமையாளரின் மகன் கட்சியொன்றுக்கு முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட முன் குரோதமே இத் தீச்சம்பவத்திற்கு காரணமென்றும் அரசல் புரசலாகப் பேச்சடிபடுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும�� செய்திகள் தெரிவிக்கின்றன.\nசரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசாரம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீதும் சிலர் கைக்குண்டை வீசியிருந்தனர். இக் குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதத்துக்கு உள்ளானது. மேயருக்கு சொந்தமான வீடும் மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் உயிரச்சம் காரணமாக இவர்கள் தலைமறைவாகி இருப்பதாவும் செய்திகள் அடிபடுகின்றன. இவ் வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.\n28ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் யாழ் தீவுப்பகுதிக்குள் வானொன்றில் ஆயுதங்கள் கொட்டன் பொலுகளுடன் நுழைந்த ஈபிடிபி யினர் காடைத்தனத்தில் ஈடுபட்டனர். அம்பிகை நகர், செட்டிபுலம், வேலணை 4ன்காம் வட்டாரம், புளியங்கூடல், துறையூர் ஆகிய வறிய கிராமமக்கள் மீது தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர். பெண்கள் சிறுவர் முதியோரென எந்த வேறுபாடுமின்றி கண்மூடித்தனமான அட்டகாசத்தைப் புரிந்துள்ளனர். மகிந்தாவுக்கு வாக்குப் போடவில்லை என்ற ஆத்திரத்தில் அடிதடியில் இறங்கியுமுள்ளனர். அடிகாயங்களுக்கு மருந்தோ அல்லது இந்த அக்கிரமங்களுக்கு நீதி கேட்கவோ, முறைப்பாடு செய்யவோ முற்பட்டால் மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அம் மக்களோ மவுனமாகியுள்ளனர். இச் செய்தியை கண்டனமாக ‘சோசலிச சமத்துவக் கட்சி' தனது உத்தியோகபூர்வ இணையவலையில் முதலில் வெளிக் கொணர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்குப் பிந்திய 48 மணித்தியாலங்களுக்குள் சில ஆயுதக் கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும் தலைதூக்கி இருந்தது. கோஷ்டி மோதல்களைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலீசார் மீதும் இவர்கள் திருப்பித் தாக்கியுமுள்ளனர். இதில் ஒரு பொலீசார் காயமடைந்துமுள்ளார். இது இவ்வாறு இருக்க மகிந்தா குடும்பத்தை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக எதிர் தரப்பினரில் 37 பேர்வரை கைது செய��யப்பட்டும் இருந்தனர். சரத்தின் அலுவலகத்தில் 22 பேரைக் கைது செய்ததாகக் கூறும் இராணுவத் தரப்பினர், இதில் 19 பேர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் என்றும் கூறியுள்ளது. இவற்றை அடுத்து மட்டக்களப்பில் ஒர் இராணுவ வீரரும் திருகோணமலையில் இன்னோர் இராணுவ வீரரும் தம்மைத் தாமே சுட்டும் தற்கொலை செய்திருந்தனர். திருகோணமலையில் இருந்த இராணுவ வீரர் ஏற்கனவே இராணுவத்திலிருந்து தப்பியவர் எனவும் செய்திகள் கசிந்திருந்தன.\nஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கட்சிகளின் சுமார் 1000 ஆதரவாளர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களும், பாதாள உலகக்குழுவினர் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தோரும் அடங்குவதாக தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன தெரிவித்துமுள்ளார்.\nமனித வேட்டையாடும்: ‘அரசியல்‘ விளையாட்டு\n1978ம் ஆண்டு பெப். மாதம் 4ன்காம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா (அன்றைய பிரதம மந்திரி) தன்னைத் தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். இதுபற்றி அன்றைய உலக அரசியல் வல்லுனர்கள்: \" பிரான்ஸ் வரலாற்றில் நெப்போலியன் பாப்பரசர் வந்து முடிசூட்டுவதற்கு காத்திருக்காமல் முன்பே, தன்னைத் தானே சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தி, தனது தலையில் கிரீடத்தை தானே சூடிய கதையாக இதை உவமைப் படுத்தியும் இருந்தனர்.\"\n1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற (8 ஆவது) தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஐ.தே.க ‘ஜனாதிபதி முறை பற்றி' எதுவுமே கூறியிருக்கவில்லை. ஆனால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மட்டுமே கூறியிருந்தது\n77 தேர்தல் முடிவுகள் வரலாற்றில் முதல் முதலாக சிறுபான்மையினரின் கட்சி ‘எதிர்க் கட்சியாக' அமையும் வாய்ப்பைப் பெற்றுமிருந்தது. இது மறுதலையாக ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மையையும் கொண்டுமிருந்தது. சிறுபான்மையினரின் எதிர் நிலையை செயலிழக்கச் செய்வதும், பெரும்பான்மையின் அதிகூடிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் (அன்றைய யாதார்த்தத்தில்) கொண்டுவரப்பட்டதே ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை\nஇந்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரச் சூத்திரமானது, பாராளுமன்றத்தில் துர்ரதிஷ்டவசமாக சாதிக்க முடியாததை நிலையானதும், \" தெரிவு செய்யப்பட்ட சபையினரால் மாற்றி அமைக்க முடியாத ஒன்றை மாற்றி அமைக்க நிறைவேற்று அதிகாரமுறை இலங்கைக்கு அவசியம்\" என்பதுவே அன்றைய அரசின் தரகுத் தேவையாக இருந்தது. இது இருப்பிலிருந்து வருகிற 2ஆம், 3ன்றாம், 4ன்காம் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இதற்கு சரியான உதாரணங்களாக அமைகிறது.\nபாராளுமன்றத்தில் பிரதம மந்திரியோ, அல்லது அமைச்சரவையோ சுதந்திரமாக இயங்க முடியாது யாவும் ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்பு (சர்வாதிகார தரகு ஆளுமை) ஆளுமைக்கு ஏற்பவே நடைபெற்றது. இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சிக்கலான அரசியல் அம்சம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும். இது ஆளும் கட்சிக்கு பாரளுமன்றத்தில் எதிர் தரப்பினது பலத்தை எவ்வாறு இழக்கச் செய்வது எனற வேட்டையில் போய் முடிகிறது\nஇங்கேதான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பட்டை தீட்டப்பட்டு ஒளிக்க விடப்படுகிறது எப்பொழுதும் ஆளும் கட்சியினர் கையிருப்பிலுள்ள பெரும்பான்மையைத் தக்கவைக்க இந்த அதிகாரத்தை அங்குசமாகப் பாவிக்கின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் 20 10 1982 இல் நடந்தது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் எதிரணியில் கொப்பேக்கடுவாவும் போட்டியிட்டனர். சிறீமாவின் குடியுரிமை ஏலவே பறிக்கப்பட்டும் இருந்தது. இத்தேர்தலில் ஜே.ஆர் வெற்றி பெற்றார். அன்று கொப்பேகடுவாவுக்கு ஆதரவு அளித்தவர்களை ‘நக்சலைட்'கள் எனப் பழிசுமத்தி இந்த அதிகாரம் வேட்டையாடலைத் தொடங்கி வைத்தது. அன்று ஜே.ஆரையும் அவரது மந்திரி சபை மற்றும் நிர்வாகத் தலைவர்களையும் கொப்பேக்கடுவ குறிவைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று பயங்கரமான வன்முறை ஏவியது இந்த அதிகாரம்.\nஇதே அதிகாரம் இன்று கைமாறி மகிந்தாவிடம் இருக்கும் போது: அது தன்னையும் தனகு குடும்பத்தையும் சரத் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக திருப்பி வேட்டையாடுகிறது. அன்று எதிர் கட்சியினரையும் குறிப்பாக கம்யூனிஸ் கட்சி அங்கத்தவர்கள் பலரை சீ.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி நிந்தித்தும் இருந்தது. இன்று இதே போல மகிந்தாவால் சரத்தின் தரப்பினருக்குச் செய��யப்படுகிறது.\nஅன்று சுதந்திரக் கட்சி, கன்யூனிஸ்ட் கட்சி முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் போது போலிக் கூப்பன்களை மக்களுக்கு வினியோகித்து பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டி 36 பேரைக் கைது செய்தது ஜே.ஆரின் அதிகாரம். இன்று மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்லச் சதித் திட்டம் போட்டதாக மகிந்தா அதிகாரம் இதுவரை 37 பேரை கைது செய்துள்ளது.\nஅன்று பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஜே.ஆர் அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தத்தை கையில் எடுத்தார். இது நவம்பர் மாதம் 14ம் திகதி (1982) ஒரு பெரும்பான்மை வாக்கால் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. அன்று உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீ.டி.எம் . சமரக்கோன் மட்டும் இதை எதிர்க்க ஏனைய இரு நீதிபதிகளும் ஆதரித்து வாக்களித்தனர். இது தொடர்பாக சமரக்கோன் ஜே.ஆருக்கு எமுதிய கடிதத்தின் முடிவில் காணப்பட்ட வாசகம்: \" நான் தொடர்ந்து கொஞ்சக்காலம் இந்த அவமானத்தை தாங்கித்தானாகவேண்டும்\".\nஇன்று தேர்தல் ஆணையாளர் : \"ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் அரச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது அறிவுறுத்தல்களை அரச நிறுவனங்களின் தலைவர்கள் புறக்கணித்த விதமும் ஏமாற்றமளித்தது. 2010ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் பதவியில் இருப்பது பொருத்தமானது என நான் கருதவில்லை. தேர்தல் ஆணையாளராகப் பணியாற்றும் வேளை பலதரப்பாலும் தரப்பட்ட அழுத்தங்களை என்னால் தாங்க முடியவில்லை.\" என்று கூறுகிறார்.\nஅன்று நீதிபதியின் மனச்சாட்சி பேசியது. இன்று தேர்தல் ஆணையாளரின் மனச்சாட்சி பேசியிருக்கிறது. நாளை மக்கள் பேசுவார்களா இந்த அதிகாரத்தை தூக்கி எறியும் படி\nஅன்று அவசரக்காலச் சட்டத்தின் கீழ் எதிரணியினரின் பத்திரிகைகள், அச்சுக் கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. இன்றும் ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' எனச் சொல்லி இந்த அதிகாரம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகிறது. அன்றும் இன்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிரணியினருக்கு நீதி கிடைக்கவில்லை எப்பொழுதும் எதிர் அணியினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இவ்வதிகாரத்தால் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர்.\n32 வருடங்களாக மனித வேட்டையாடி வருகிற இந்த ஜனா��ிபதி நிறைவேற்று அதிகாரம், முதல் 17 வருடங்கள் தொடர்ச்சியாக யு.என்.பியின் கையில் இருந்தது. 1994ம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் கைகளுக்கு வந்தது. இலஞ்சமும், கொலைக் கலாச்சாரமும், ஊழலும் வன்முறையும் மலிந்து கிடந்த அந்தக் காலத்தில் 94 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும், 95 முற்பகுதியில் பொதுத்தேர்தலும் நடைபெற வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் தாம் தோல்வியடையலாம் எனப் பயந்த ஜனாதிபதி விஜேதுங்கா 94 யூன் மாத இறுதியில் பாராளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் யூஎன்பிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மீண்டும் பதவியைக் கைப்பற்ற சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற (ஆளிழுப்புச் செய்ய) தலைகீழாக நின்றும் தோற்றுப் போயிருந்தனர். இக்காலத்தில் புலிகள் பூநகரித் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுமிருந்தனர் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் ஆனால், அப்படி நடக்கவில்லை. அது அவரால் முடியாத காரணமாகவும் யதார்தத்தில் இருந்தது. இது அன்றிருந்த யூஎன்பியின் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த சோதனை\n1991ம் ஆண்டு ஐ.தே.க இருந்து விலகிய சிலர் லலித், காமினி தலைமையில் பிரிந்து சென்றனர். இவர்கள் ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' ஐ ஆரம்பித்தனர். தாம் இனி ஒருபோதும் ஐ.தே.க இணையமாட்டோம் என வீராப்பாகப் பேசியும் திரிந்தனர். பிரேமதாசா புலிகளால் கொல்லப்பட்டதும் திரும்பி ஓடிவந்து ஐ.தே.க புகுந்து கொண்டார். இவரது மனைவி தொடர்ந்தும் ஐ.ஐ.தே. முன்னணியிலேயே இருந்து வந்தார்.\nகாமினி வந்ததும் எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்கான போட்டி ஐ.தே.கட்சிக்குள் தலைதூக்கியது. அன்று ஜனாதிபதியாகவும், கட்சித் தலைவருமாக இருந்த விஜேதுங்காவுக்கு இது பெரிய நெருக்கடியாக இருந்தது. முதல் முறையாக இரகசிய வாக்கெடுப்பை நடத்தவேண்டிய சூழலையும் இது உருவாக்கியும் இருந்தது. வாக்கெடுப்பில் காமினி 45 வாக்குகளையும், ரணில் 42 வாக்குக்களையும் பெற்று, காமினி எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் இப்போட்டி மீண்டும் தலையை நீட்டியது. ரணிலை பெரும்பான்மையோர் கட்சிக்குள் விரும்பியபோதும், காமினி தனது தந்திரோபாயத்தால் தனது நிலையை உறுதிப்படுத்தினார். இது உள்ளுக்குள் புகைச்சல் நிலையை உருவாக்கியது.\n‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' யான காமினியின் கை யூ.என்.பிக்குள் ஓங்கியும் இருந்தது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயதுங்கா ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டார். ரணில் யூஎன்பியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு, காமினியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், காமினியும் அவரது சகாக்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பதவி ஆசைக்காக யூஎன்பியில் இருந்து விலகி, அதே பதவிக்காக ஆசையோடு யூஎன்பியில் இணைந்த காமினி குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். ஒட்டோபர் மாதம் 24ம் திகதி அதிகாலை பாலத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், வெடிகுண்டொன்று இவரைப் பலி கொண்டது\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக 3 நாட்களுக்குள் அக்கட்சியானது புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும் இந்தத் திடீர் திருப்ப வேளையில் யூஎன்பி புதிய வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக தனது கட்சிக் காரியாலயத்தில் கூடியது. இக் கூட்டத்தின் போது வெளியே திரண்ட ஒரு கோஷ்டியினர், காமினியின் மனைவியான திருமதி திசாநாயக்காவை நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் காமினியின் மனைவி தேர்தலில் நின்றார். ரணில் தேர்தலில் நிற்கவேண்டுமென பலர் விரும்பியபோதும், யூஎன்பி கட்சி உறுப்பினரல்லாத ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி'யின் மத்திய மாகாணசபை உறுப்பினரான காமினியின் மனைவி தேர்தலில் நிறுத்தப்பட்டார்.\nஇந் நெருக்கடிக்குள்ளும் யூஎன்பி கட்சியானது ஜனாதிபதி அதிகாரத்தை கட்சி ரீதியாகத் தக்கவைக்க அரும் பாடுபட்டது. ‘சந்திரிக்காவுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் புலிகளுக்கப் பே���டப்படும் வாக்கு' என்றும், ‘கதிரைக்கு வாக்கைப் போடுவோம், பிரபாகரனை ஜனாதிபதியாக்குவோம்' என இனவாதத்தைக் கொப்பளிக்கும் சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டனர்.\nஆனால் சிங்கள மக்களோ, அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நிதானமாக தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்\nஆனால் யாழ்ப்பாண இராணுவ முற்றுகையை ‘கக்கத்ததுக்குள்' மறைத்து வைத்திருந்த சந்திரிக்கா ‘சமாதானத் தேவதை' அரசு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத் ஒழிக்கப் போவதாகச் சொல்லியே இவ்வதிகாரத் துப்பாக்கியை இலாபகமாகக் கையில் எடுத்தது சுருங்கச் சொன்னால், யூஎன்பியால் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரக் கருத்தியலுக்கு, யாழ். முற்றுகையை அது தீர்வாகவும் வைத்தது.\nஇவ்வாறு சு. கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி கொள்ளும் இனவாத அரசியல் 21 வருடகால நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியும் விட்டது புலிகளை தாம் தாம் வெற்றிகொண்டோம் என்ற இனவாத சந்தடியில் இவ் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற யூஎன்பி தனது இறுதி மூச்சுவரை சரத்தை வைத்துப் போராடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை யூஎன்பியினர் இழக்கத் தயாரில்லை. அதனால் தான் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்த பின்னரும், மகிந்தாவும் , சரத்தும் தாம் தாம் ஜனாதிபதி என்றும் கர்ச்சித்தும் வருகின்றனர்\nஇந்நிலையில் நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர, இவ்வதிகாரத்தைக் கொண்டு மனிதவேட்டையாடும் அரசியலை நிறுத்த இரு தரப்பினரம் தயாரற்ற நிலையிலேயே செயற்படுகின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தலின் (20.10.1982)\nபின்னர் அமுக்கக் குழுக்களாகச் செயற்பட்டு வந்த குறிப்பிடத்தக்க குழுக்களான, ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம்', ‘சமூக சமய நிலை இயக்கம்', ‘உமனி உரிமை இயக்கம்', ‘மதகுருமார் குரல்' மற்றும் தொழிற் சங்கங்கள் போன்றவற்றின் மீது இவ்வதிகாரம் வன்முறையை ஏவியது. இதில் குற்றவாளியாகக் காணப்பட்ட காவற்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்தது. இவ் அபராதத் தொகையை அரசே கட்டியதுடன், மந்திரி சபை இக்காவல் அதிகாரிக்கு உயர்பதவியையும் வழங்கியிருந்தது.\nஇரண்டாவது ஜனாதிபதி தேர்தல்( 19.12.1988)\nநடந்த 1988 டிசம்பர் 19 திகதி, புலிகளும் ஜேவியினரும் தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் 20 வாக்களிப்பு நிலையங்களும், 10 படுகொலைகளும் தேர்தல் தினத்தன்று நிகழ்ந்தது.\nமூன்றாவது ஜனாதிபதித் தேர்தலின் (09.11.1994) போது,\nகாமினி மீதான படுகொலையும் அதன் உயிர்ச்சேதமும் (கிட்டத்தட்ட 150 பேர்) இதை அரசியலாக்கி, நாட்டில் இனக் குழப்பத்தை ஏற்படுத்தத் துடித்த யூஎன்பி, 83 இனக்கலவரம் போன்ற ஒரு இருண்ட இரத்தக்களறியை மீண்டும் உருவாக்கத் துடித்தது ஆனால் ஜேவிபியின் மீதான ‘பச்சைப் புலிகள்' போன்றவற்றின் மிலேச்சத்தனமான அழிவுகளும், ‘பரா' அமைப்புப் போன்றவற்றின் கொரூரமும், சிங்கள மக்களை வன்முறைமீது வழிநடத்த முடியாது போயிற்று. சிங்கள மக்கள் தேசத்தின் அமைதியை விரும்பினர். இந்த அரணின் முன் யூஎன்பியின் ‘ஜனாதிபதி சர்வாதிகாரம்' அன்று தோற்றுப் போய்விட்டது என்பதே உண்மையாகும்.\nநான்காவது ஜனாதிபதித் தேர்தலின் போது (21.12.1999)\nநாடு சாவுத்தொழிச்சாலையாகவும் மாறியிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சந்திரிக்காவின் மீதான கொலை முயற்சியில் அவர் தப்பியுமிருந்தார்.\nஇதில் 21 பேர் கொல்லப்பட்டும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்நும் இருந்தனர்.\nஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் (15.11.2005)\nபுலிகள் அரசுக்கு இடையிலான ‘சமாதான'க் காலத்தில் இத் தேர்தல் நிகழ்ந்தது. 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்ற பெரும்பான்மையும் இரண்டு கட்சிகளிடமிருந்த ‘இரட்டை ஆட்சி' இழுபறி ‘கசமுசா' அரசியலில் ஓடியது. ஆயினும் நாடு சாவுத் தொழிற்சாலையாகவே காணப்பட்டது.\nஆறாவது ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\nமனித வேட்டையைத் தொடர்வதை நீங்கள் இன்று நாளாந்தம் அனுபவித்தும் வருகிறீர்ள். இத் தேர்தலில் மிகக் குறைந்த நேரத்தில் ( 2 மணித்தியாலத்துக்குள்) அதிகளவு குண்டுகள் (13) வெடித்த பிரதேசமாகவும், தேர்தல் வாக்களிப்பில் ஒரு தொகுதி மக்கள் மீது பழிவாங்கும் வன்முறையைப் பிரயோகித்த ஆளும் அரசியல் (ஈபிடிபி) வன்முறைப் பிரதேசமாக யாழ் மாவட்டத் தொகுதி இலங்கை வரலாற்றில் கறைபடிந்த வரலாறு ஒன்றை எழுதியும் செல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/cpim-protest-demanding-monetary-relief-packages-cuddalore", "date_download": "2020-09-26T14:44:16Z", "digest": "sha1:QLQQEUAGXKNYTKYQPNWTPLI3AT2NB7HB", "length": 9695, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களுக்கு நிவாரணம் வழங்கக்க���ரி மார்க்சிஸ்ட் போராட்டம்! | CPIM protest demanding monetary relief packages at cuddalore | nakkheeran", "raw_content": "\nமக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் போராட்டம்\nசிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரானா காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதர நிதியாக மாநில அரசு ரூ5000 மற்றும் மத்திய அரசு ரூ.7500 வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சிதம்பரம் நகரத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவடக்குவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, கோபால் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நிவாரணம் கொடுக்க வலிறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.\nஇதேபோல் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், திருமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சுமார் 20 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்... 200 பேர் கைது..\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து கோட்டை நோக்கிய பேரணி.. சி.பி.ஐ.எம். கட்சியினர் கைது (படங்கள்)\nகரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்... \"நலமாக இருக்கிறேன்\" -சி.மகேந்திரன்\n\"கரோனா காலத்திலும் சிறப்பான சிகிச்சை\" -அமைச்சர் விஜயபாஸ்கர்\nபோதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க. கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்\nமுகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை\nமத்திய அரசின் தவறை தமிழக அரசுதான் சரிசெய்ய வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nமக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிப்பு.. மத்திய அரசுக்கு கே.எஸ். அழகிரி கண்டனம்\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/asaindhaadum-thendrale-song-lyrics/", "date_download": "2020-09-26T16:32:07Z", "digest": "sha1:5ND7XOU5NNEK45F7BCC6ES3IIPYIMZ5V", "length": 5891, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Asaindhaadum Thendrale Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. பானுமதி\nஇசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்\nபெண் : அசைந்தாடும் தென்றலே\nதேன் அமுதான கவி பாடி\nபெண் : அசைந்தாடும் தென்றலே\nதேன் அமுதான கவி பாடி\nபெண் : அசைந்தாடும் தென்றலே\nதேன் அமுதான கவி பாடி\nபெண் : அலையை போலே ஆழியின் மேலே\nஉள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே\nபெண் : அலையை போலே ஆழியின் மேலே\nஉள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே\nநினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே\nபெண் : அசைந்தாடும் தென்றலே\nதேன் அமுதான கவி பாடி\nபெண் : கதையா கற்பனையா காவியமா\nபெண் : கதையா கற்பனையா காவியமா\nபெண் : அசைந்தாடும் தென்றலே\nதேன் அமுதான கவி பாடி\nபெண் : அசைந்தாடும் தென்றலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/fastest-bike-in-the-bike", "date_download": "2020-09-26T14:28:43Z", "digest": "sha1:YPSSH77FDJSIWPNI7OS4TZKTF5DTS3WP", "length": 6527, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "fastest bike in the bike - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nஇந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்\nஅஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க திட்டம் தயார்: மனம் திறக்கிறார் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே\nஆன்லைனில் வருமான வரியை திரும்பப் பெறுவது எப்படி\nவிளையாட்டு வீராங்கனைகளின் தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறை\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/editor-area/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page/2/", "date_download": "2020-09-26T14:47:24Z", "digest": "sha1:NJIBI3YY4CEXRCPH4TZA7BVH5SRW7YJM", "length": 24776, "nlines": 271, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சொல்றாங்க – Page 2 – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nHome Category எடிட்டர் ஏரியா சொல்றாங்க\nபுதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்\nதடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசியை ஆகஸ்டு பதினைந்து சுதந்திர தினத்தில் வெளியிடுவோம் என்று மோடி அரசின் கீழ் வரும் நிறுவனம் அறிவித்திருககிறது. அதன் பின்னணியில் இருக்கும் குழப்பங்கள் கேள்விகளை இந்த கட்டுரை அலசுகிறது. கீழே தி வயர் கட்டுரைக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.. இங்கே...\nகோவையில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்திருக்கின்றன\nகோவை மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களில் கடந்த இரண்டே வாரங்களில் அடுத்தடுத்து 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மர்மமான உயிரிழந்துள்ளது குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என வன ஆர்வலர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து வன...\nசீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்து விட்டுவிட்டது\nசீனாவின் App களை தடை செய்ததால் சீனனுக்குப் பொருளாதார ரீதியாக நிறைய நஷ்டம் என்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னணி அதற்கும் மேலானது. \"சீனாக்காரன் ஒரு வெத்துவேட்டு\" என்று மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கர்களுக்கு உணர்த்துவது தான் அதன் நோக்கம். ஏனென்றால்...\nஒரு கடைநிலைக் காவலரால் இப்படி பேச முடிகிறது என்றால் யார் அளிக்கும் தைரியம்\n சில முகநூல் பதிவ���களில் அந்தச் செய்தியை பார்த்ததும், நம்ப முடியாமல் உயர்நீதிமன்ற தளத்தில் சம்பந்தப்பட்ட உத்தரவை தேடினேன். கிடைக்கவில்லை என்றதும் சில பதிவுகளில் ‘பொய் செய்தி’ என்று தெரிவித்தேன். தொடர்ந்து உண்மையான செய்திதான், என்று அறியத் தெரிந்த...\nஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்\nசரியோ தவறோ, நமக்கு தெரிந்ததை சொல்வோம் .. முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி குறைந்து போகும்.. டவுன் பஸ் தவிர தொலைதூரப் பேருந்துகளை இயக்காதீர்கள்.. மிக...\nகொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்\nதொலைக்காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும்.. வணக்கம். தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் ஒரு வரம் தொலைக்காட்சி. அத்தனை வீடுகளிலும் தொலைக்காட்சி ஓர் அத்தியாவசிய தேவையாகி நெடுங்காலமாகி விட்டது. அதன் மூலம் உலகத்தையேக் கொண்டு வந்து வீட்டுக்குள்...\nஉடுமலை சங்கர் வழக்கு தீர்ப்பு: ஒரு பெரும் களங்கம்\nகௌசல்யாவின் கணவர் சங்கர் கொலையில் ‘தீர்ப்பு’ வழங்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைப்போன்ற மக்கள் உள்ளம் கொந்தளிக்கும் வழக்குகளில் கீழமைநீதிமன்றங்கள் உச்சகட்ட தண்டனையை வழங்கும். அப்போது ஊடகங்களில் சூடான விவாதங்கள் நிகழும்.குற்றவாளிகள் கதறி அழுதபடி சிறைக்குச் செல்வார்கள். ஆனால் அதெல்லாமே ஒரு...\nஊஹூம்.. அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்\n”சீன படை நம்ம எல்லைக்குள்ள ஊடுருவி வரல. நம்ம நிலத்துல ஒரு இஞ்ச் கூட ஆக்கிரமிக் கல”னு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்ல பிரதமர் சொன்னார். “உங்க ஆளுங்க கோடு தாண்டி எங்க எல்லைக்குள்ள வந்து ஆக்கிரமிச்சு இருக்காங்க. எங்க ஜவான்கள...\nஎல்.கே.ஜிக்கு எதுக்கு ஆன்லைன் வகுப்புகள்\nஇன்று காலை, ஊரில் இருந்து அக்கா வாட்ஸ்ஆப் ல் செய்தி அனுப்பினாள். அக்கா மகனுக்கு வயது 4 ஆகிறது. அவன் இப்போது எல்.கே.ஜி சேர வேண்டும். கட்டணம் கட்டினால் தான் அவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பார்களாம் என்று சொன்னாள் அக்கா. இப்போ...\nமாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் \nக���ரோனா வந்து 3 மாதங்களாகிவிட்டது...அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் . காதில் விழும், கண்ணில் படும் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகி விட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம்...\nபுலம் பெயர்ந்தோர் தங்கள் ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தபோது கொஞ்சம் கொஞ்சம் பேர்களாக சிறப்பு ரயில்களில் அனுப்பி வைத்ததைப் போலவே.. தற்போது சென்னையில் பெருகிவரும் கொரானா தொற்றின் அச்சத்தாலும், பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் எப்போது சீரடையும் என்கிற கேள்விக்கு விடை...\nகொரோனாவுடன் வாழ்ந்து,பிழைத்து வந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம்\nஇந்த அனுபவத்தை எழுதலாமா.. அல்லது இது பலரையும் பயமுறுத்தி விடுமா என்று பல சிந்தனைகளுக்குப் பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன். நான் மனோபாரதி. அடையாறில் ஒரு...\nசாமியார்களுக்கும் ஜோசியக் காரர்களுக்கும் கொரோனா விடைபெறுவது வரை விடுமுறை கொடுங்கள்\nமத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில், பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி வந்தவர் அஸ்லம் பாபா. கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் மாநில நிர்வாகம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்த பின்னரும் அதனைக் கேட்காமல் பக்தர்களை...\nஊர்ப்பெயர்கள் புதிதாக எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை\nஊர்ப்பெயர்களைத் தமிழ் வழக்காற்றின்படி ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் என்று பல நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டரசின் ஆணை அதனை நிறைவேற்றப் போகிறது. “ஊர்ப்பெயர்தானே… எப்படி இருந்தால் என்ன ” என்பவர்களும் இருப்பார்கள். அவர்கட்குச் சிலவற்றை விளங்க வைத்தால்தான் உறக்கத்திலிருந்து விழிப்பர். ஊர்ப்பெயர்கள்...\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nமழையும் வெள்ளமும் மும்பைக்கு புதுசு இல்ல. ஒவ்வொரு வருசமும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை ரோட்ல நீந்தி பழகினவங்க அந்தூர் காரங்க. மீடியால ஃபுல் கவரேஜ். அரசாங்கத்தையும் கட்சிகளையும் கண்டபடி திட்டி எழுதுவாங்க பேசுவாங்க. ஆனா ஜனங்க கண்டுக்கவே மாட்டாங்க. பாத்தவங்களுக்கு...\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\nபிரதமர் மோடி அறிவித்த லாக் டவுன் அமோக வெற்றி என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கொரோனாவை வெல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து ஊரடங்கை அறிவித்தார் மோடி. நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் முடங்கினால், கொரோனா பரவுவது நின்றுவிடும் என்று அவர்...\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nஇன்று கடலூர் சிறைச்சாலையில் இரண்டு தண்டனைக் கைதிகளுக்கு நோய்த் தொற்று, திருச்சியில் ஒரு கைதிக்கு என்ற செய்தி கசிந்துள்ளது. ஆனால், மதுரையில் இரண்டு கைதிகள், பாளையங்கோட்டையில் இரண்டு கைதிகள், சேலம் சிறையில் ஒரு கைதி, கோவை சிறையில் மூன்று கைதிகளுக்கு என...\nசீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்\nதமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது அவ்வளவு சாதாரணமல்ல. மிகப்பெரும் ரணத்தைக் கடந்துதான் வரவேண்டும். தமிழ்தேசியம் பேசினால், எல்லாக்கூட்டமும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்கும். அதைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பது சாதாரணமல்ல. இவர்களுக்கு அண்ணன் சீமான் பேசும் அரசியலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களின்...\nகோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா\nதமிழகம் முழுவதும் இன்று நெம்பர் ஒன் கொள்ளை, பள்ளிக்கூட வியாபாரம்தான்.. பொட்டல் காட்டில் உள்ள ஊருக்குக்கூட ஒரு வேன் வந்து ஷூ, டையோடு யூனிபார்ம் போட்ட குழந்தைகளை வாரிக்கொண்டு போகிறது. காரணம், நர்சரி பள்ளிகளில் சேர்த்துவிட்டாலே தங்கள் பிள்ளைகளுக்கு இங்கிலீசு தானாக...\nவிகடன் குரூப் செய்யும் ஆள் குறைப்பு நியாயம்தானா\n1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம்...\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகு���்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_9855.html", "date_download": "2020-09-26T13:56:20Z", "digest": "sha1:HOAAVYVVNEMQ3PWJ5SWSCRF7Q47RTGIC", "length": 40773, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மன்னார் முசலி மகா வித்தியாலயத்தறிகு தரம் பெற்ற அதிபர் ஒருவரை நியமிக்க கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னார் முசலி மகா வித்தியாலயத்தறிகு தரம் பெற்ற அதிபர் ஒருவரை நியமிக்க கோரிக்கை\nமுசலிக்கோட்டத்தில் தாய்ப் பாடசாலை, முந்நாள் கொத்தணி மகாவித்தியாலமும், இந்நாள் மகிந்தோதய மகா வித்தியாலயமுமான முசலி மகாவித்தியாலம் கடந்த காலங்களில் பாடவிதான செயற்பாடுகளிலும், இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், நிருவாக சேவை அதிகரிகள், பட்டதாரிகள், ஏனைய புத்தி ஜீவிகள் போன்ற பலரை உருவாக்கியுள்து.இதற்கு அக்காலத்தில கடமை புரிந்த அதிபர்ளும், அர்ப்பணிப்புமிக்க யாழ்ப்பாண தமிழ் ஆசிரியர்களும், மன்னார், எருக்கலம்பிட்டி, தாராபுரம், விடத்தல் தீவு போன்ற பிரதேச ஆசிரியர்களும் எமது பிரதேச ஆசிரியர்களுமே காரண கர்தாக்களாகும்.\nஇன்று இப்பாடசாலையின் அடைவு மட்டம் புத்தி ஜீவிகள் கவலைப்படும் அளவில் உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்தவர்கள் அப்படி இருந்தும் அடைவுமட்டம் தாழ் நிiயில இருப்பதற்கு யார; காரணம் இங்கே சீர் செய்ய வேண்டிய பிரச்சினைகள் உள்ளது.என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.\nமீளக்குடியேறிய பின்பு இப்hடசாலை திறக்கப்பட்டு ஏறத்தாழ 08 வருடங்கள் கழிந்துள்ளன.இன்னும் யுத்தத்தைப்பற்றிக் கதைத்துக்கொண்டு, வளமில்லை எனச் சொல்லிக் கொண்டும், காலத்தை கடத்த போகிறோமா 1990 ம் ஆண்டுக்கு முன்பு சித்தி விநாயகர்; படசாலையும், அல்-அஸ்ஹர் பாடசாலையும் இருந்த நிலையையும் தற்போது அவை மாவட்டத்தி;ல் புரியும் சாதனைகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.ஏன 1990 ம் ஆண்டுக்கு முன்பு சித்தி விநாயகர்; படசாலையும், அல்-அஸ்ஹர் பாடசாலையும் இருந்த நிலையையும் தற்��ோது அவை மாவட்டத்தி;ல் புரியும் சாதனைகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.ஏன; அப்படி எமது படசாலையையும் கொண்டுவர முடியாது.\nஇதனைச் சீர் செய்ய இப் பாடசாலைக்கு கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர் அல்லது அதிபர் சேவை; தரம் 01 ஐச் சேர்ந்த ஒருவருவர் நியமிக்கப்பட வேண்டும்.இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட உள்ளது. மன்னார் வலயக்கல்வி அலுவகம் தனது குழுப்பரிசோதனைகளை அடிக்கடி மேற் கொள்ள வேண்டும்.சிறப்பாக பணியாற்ற முடியாத ஆசிரியர்கள் வெளியேறி மற்றவர்கட்கு வழிவிட வேண்டும்.\nஇது தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களும்,வடமாகாண கல்விப்பணிப்பாளர் அவர்களும், வடமாகாண ஆளுனர் அவர்களும், வன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசலிப்பிரதேச புத்தி ஜீவிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம��� திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...\n– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விவகாரம் தேசிய...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொர��ள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/blog-post_24.html", "date_download": "2020-09-26T14:51:49Z", "digest": "sha1:SJ57IL62SEJWEZBNGUZFVHB4K3GF7ODN", "length": 3798, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "கஞ்சா குடிக்கும் பாஜக சாத்வி தங்கச்சி – அதிர்ச்சி வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / கஞ்சா குடிக்கும் பாஜக சாத்வி தங்கச்சி – அதிர்ச்சி வீடியோ\nகஞ்சா குடிக்கும் பாஜக சாத்வி தங்கச்சி – அதிர்ச்சி வீடியோ\nகஞ்சா குடிக்கும் பாஜக சாத்வி தங்கச்சி – அதிர்ச்சி வீடியோ\nகஞ்சா குடிக்கும் பாஜக சாத்வி தங்கச்சி – அதிர்ச்சி வீடியோ\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள்...\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. 1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-26T15:41:00Z", "digest": "sha1:TZJWAHKNA6INXBYPTNXLUOB7XHQGGS6N", "length": 4612, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அனல் காற்று – தமிழ் வலை", "raw_content": "\nஒரு பக்கம் மழை இன்னொரு பக்கம் அனல் – மாறுபடும் தமிழகம்\nதமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது....\nஇன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம்\nகோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது....\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர�� 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-09-26T14:25:05Z", "digest": "sha1:VT7JYY45LR7C5N5ZGNV76PAWZTF5TYGR", "length": 12131, "nlines": 219, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nPost category:சிறீலங்கா / தாயகச் செய்திகள் / பிரதான செய்திகள்\nஇலங்கை தமிழரசுக் கட்சி 8,931 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nதமிழ் மக்கள் தேசிய்க கூட்டணி 5,847 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஇலங்கை சுதந்திரக் கட்சி 5,277 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4,772 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,331 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nபதியப்பட்ட மொத்த வாக்குகள் – 52,713\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34,985\nசெல்லுபடியான வாக்குகள் – 31.640\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,345\nPrevious Postயாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nNext Postயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்\nபற்றி எரியும் கப்பலால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்\nயாழில் றவுடிக்கும்பலை சேர்ந்த 9 பேர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 793 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 271 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 238 views\nதலைவர் பிரப��கரன் காலத்தில... 224 views\nநோர்வே தமிழ் இளையோர்களால் அடையாள உண்ணாநிலைப்போராட்டம்\nயாழ் நகரில் பட்டப்பகலில் வாள்வெட்டு\nகாலம் கடந்த பின் பிறந்த ஞானங்கள்\nபொங்கும் உணர்வெழுச்சிப் போராட்டம்: பல்கலை மாணவர்களும் பங்கேற்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ngyc.com/ta/faqs/", "date_download": "2020-09-26T14:14:01Z", "digest": "sha1:B2FLAPURGJCBT4MT6A5P7YSMO3BW44RT", "length": 50971, "nlines": 230, "source_domain": "www.ngyc.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Ninggang நிரந்தர காந்த பொருட்கள் கோ, லிமிடெட்", "raw_content": "\n1: 5 SmCo மேக்னட்\nஎன்பதை ஹேவ் ஸ்டாண்டர்ட் வடிவியல் டாலரன்ஸ் சிறந்த ஒரு நாம் செய்ய முடியுமா என்ன\nதொடர்ந்து டேபிள் பொது தயாரிப்பு தரநிலை வடிவியல் டாலரன்ஸ் Is\nசாய்வு வகைகள் நிலை சரிபார்க்கவும் பொது பரிமாண சாய்வு மதிப்பு\nஇணைச் ∥ செயலாக்க பரப்புகள் எந்த பிளாக் ≥15 * 15, டிஸ்க், Circular≥Φ15, இரண்டு Surfaces≤0.1mm; பிளாக் <15 * 15, டிஸ்க், சுற்றறிக்கை <Φ15, இரண்டு Surfaces≤0.05mm\nPerpendicularity ⊥ செயலாக்க பரப்புகள் எந்த பொது டிஸ்க், பிளாக் 90 ° ± 0.5 °, பிளாக் ≤4 * 4 * 4 மிமீ, டிஸ்க் ≤Φ3.5mm, சுற்றறிக்கை, Radial90 ° ± 1\nபொது அச்சாக ◎ செயலாக்க பரப்புகள் எந்த டாலரன்ஸ் ஆர் 0.1, ◎ ≤0.2mm, டாலரன்ஸ் ஆர் 0.05 ±, ◎ ≤0.1mm ±\nசமச்சீர் செயலாக்க பரப்புகள் எந்த பொதுத் தயாரிப்புகள் 0.15mm, சிறப்பு தயாரிப்புகள் 0.2mm\nஎளிமைத் தன்மை செயலாக்க பரப்புகள் எந்த பிளாக் ≥15 * 15, Disc≥Φ15, ≤0.1mm, Circular≥Φ15, ≤0.15mm\nகர்வ் செய்தது செயலாக்க பரப்புகள் எந்த ஆர் ± 0.1, ≤0.1mm, ஆர் ± 0.05, ≤0.05mm\nகுறிப்பு: வடிவியல் டாலரன்ஸ் பார்வையாளர் GB2828, AQL0.65 (எஸ் -4) மாதிரிக் படி.\nநாம் குறிப்பிட்ட தயாரிப்ப��கள் கருத்துப் படி, சிறந்த வடிவியல் டாலரன்ஸ் தீர்மானிக்கும். நீங்கள் விசாரணை வேண்டும் போது pls உங்கள் தொடர்பு நபர் உடன் தொடர்பு கொள்ளவும்.\nதொகுப்பு முறைகள், மற்றும் எந்த ஒரு சிறந்த பொருட்கள் பாதுகாக்க அறைகூவல் விடுக்கிறது\nஎங்கள் முதன்மை தொகுப்பு முறைகள் பொதி பொது பைகள், பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், வாக்குவம் பேக்கிங் மற்றும் தோல் பேக்கிங் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், நாம் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விருப்ப-மேட் பேக்கிங் முறை உத்தரவிட முடியாது.\nஅனைத்து தொகுப்பு முறைகள் பொருட்கள் பாதுகாக்க முடியும். காரணம் அவர்கள் பல்வேறு முறைகள் உள்ளன ஏன், முதலாவதாக, அது முறையின் வாடிக்கையாளர் பயன்பாட்டு உடன் தொடர்புடையது. இரண்டாவதாக, அது பரிமாண தயாரிப்புகள், உதாரணம் தொடர்புடையது: இது பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், அல்லது வெற்றிடம் பேக்கிங் பயன்படுத்த முடியவில்லை. எந்த தொகுப்பு மிகவும் ஏற்றது பரிமாண ப்ராடக்ஸ் சார்ந்து உள்ளது.\nஎப்படி Roughcast செயல்திறனை ஐ கண்காணிக்க\nRoughcast செயல்திறனை ஐ கண்காணிக்க வே முன்னணி, மத்திய அண்டு முழு வெப்பப்படுத்தப்படும் அடுமனையின் பின்னால் அமைந்துள்ள பொருட்கள் மாதிரிக் ① கீழே உள்ளது. டெஸ்ட் மாதிரி வரிசை ②Take பிளாக் Roughcast.③ இல் (பரிமாண D10 * 15mm சுற்றி உள்ளது) தகுதிபெற்ற போகிறாயா இல்லையா முடிவு பெற பின்னர் பொருள் என நிர்ணயித்து, தானியங்கி காந்த Tester.④ பகுப்பாய்வு அனைத்து தரவைப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.\nSmco மேக்னட் அதிகபட்ச சிறப்பியல்பு என்ன\nநீங்கள் பூரிதமடையா Magnetized நிலையில் எந்த மேக்னட் முடியும்\n①The செயல்திறன் மதிப்புகள் ஒவ்வொரு தொகுதி காந்தங்கள் எண்ணிக்கை குறித்த ஒரு சில பரப்பெல்லைக்குள்ளேயே ஏற்ற இறக்கம் பெறுவது. மின்னழுத்த பூரிதமடையா Magnetized கண்டிஷன் கீழ் சரிசெய்யும் வகையிலும் கடினம்.\n②The செயல்திறன் மேக்னட் பூரிதமடையா Magnetized வேண்டுமா போது நிலையற்றதாக. மற்றும் அது பயன்படுத்தி போது மாறும்.\nஏன் SmCo5 விட Sm2Co17 மிகவும் செலவாகும்\nகோபால்ட் சீனாவில் பற்றாக்குறை போது கோபால்ட் உள்ளடக்க SmCo5 இல், Sm2Co17 மோர் பிகாஸ், நாம் இறக்குமதி மூலப்பொருட்களையும் விலை மிகவும் விலை உயர்ந்தது வேண்டும். காந்த சக்தி தயாரிப்பு SmCo5 ஆஃப் Sm2Co17 விட குறைவாக இருந்தாலும், விலை Sm2Co17 அதிகமாக இரு���்கின்றது.\nஎன்பதை சமாரியத்தைக் கோபால்ட் காந்தங்கள் முலாம் அல்லது இல்லை தேவையா முலாம் என்ன வகையான கிடைக்கும்\nஅதன் சிறந்த அரிப்பை எதிர்ப்பிற்காக சமாரியத்தைக் கோபால்ட் காந்தங்கள் இல்லை சாதாரண சூழ்நிலைகளின் கீழ் முலாம் தேவை, எனினும், தயாரிப்பு தேவையான முலாம், சில வாடிக்கையாளர்கள் அவுட்டர் பாகங்கள், அல்லது சில ஹர்ஷ் பயன்பாடு சூழல் இல் சமாரியத்தைக் கோபால்ட் மேக்னட் பயன்படுத்தவும் போது இருக்கும்.\nதுத்தநாகம், நிக்கல், வெள்ளி, காப்பர், கெமிக்கல் நிக்கல், நிக்கல் + காப்பர் + நிக்கல், நிக்கல் + தங்கம், நிக்கல் + டின் எப்போக்ஸி ஹிப்ரு: நாம் என கீழே முலாம் வகைகள் வழங்க முடியும்.\nசமாரியத்தைக் கோபால்ட் காந்தங்கள் வில் ரஸ்ட் இல்லையோ\nசமாரியத்தைக் கோபால்ட் காந்தங்கள் வில் ரஸ்ட் என்பதால் அதனுடைய இரும்பு உறுப்பு கொண்டிருக்கலாம். எனினும், அது இல்லை NdFeB காந்தங்கள் உடன் ஒப்பிடுகையில், SmCo காந்தமாகவோ என இரும்பு NdFeB லோவர் உறுப்பு விட மிகவும் தீவிர ரஸ்ட் நிகழ்வு. SmCo காந்தங்கள் கடல் நீர் பயன்படுத்தப்படுகின்றன போது, அது மேற்பரப்பில் சில ரஸ்ட் புள்ளிகள் தயார், ஆனால் அதன் செயல்திறன் மற்றும் விண்ணப்ப பாதிக்காது.\nவாடிக்கையாளர் புகார்கள் சமாளிக்க எப்படி\nவாடிக்கையாளர் புகார்கள் பெறுதல் பிறகு, விற்பனை உடனடியாக அவுட் வாடிக்கையாளர் புகார் தகவல்கள் டாப் \"வாடிக்கையாளர் கருத்து நீக்கம் சாதனை\", கியூபெக் டிபார்ட்மெண்ட் மூலம் காரணங்கள் அடையாளம் நிரம்ப மற்றும் பாட்டம் ஏடி கருத்துக்கள் நிரப்ப வேண்டும் \"வாடிக்கையாளர் கருத்து நீக்கம் பதிவேடு,\" பின்னர் நீக்கல் பரிந்துரை தேவைப்பட்டால் 8d அறிக்கை உடன் வாடிக்கையாளர் பதிலளிக்கவும்.\nஏன் பொதுவாக மேற்பரப்பு காஸியன் (மேற்பரப்பு காஸியன் மதிப்பு) ஆனால் ஒரே ஒரு அடிப்படை அடிப்படையாக மூலம் காந்த பண்புகள் தீர்மானிக்க முடியாது\nமேற்பரப்பு காஸியன் மதிப்பு காஸ் மீட்டர் மூலம் அளவிடப்படுகிறது மேக்னட் மேற்பரப்பு உடன் தொடர்பு ஒரு கட்டத்தில் மதிப்பு பிகாஸ். அளவிடும் புள்ளிகள் முழு தயாரிப்பு மேற்பரப்பையும் மூடி முடியாது, எனவே அது முழு மேற்பரப்பில் மதிப்பு அளவிட ஒரு புள்ளி மதிப்பை எடுத்துக் சரியல்ல. மேலும், சுமார் 2% பிழை ஒவ்வொரு காஸியன் மீட்டர் உள்ளன. மேலும் அளவீ��்டு செயல்முறை இல் இது நாம் அதே தயாரிப்பு .Therefore இரண்டு நேரத்தில் நடக்கும் நிகழ்வாக புள்ளிகள் தேடிக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது பிழை இருக்கிறார்கள், மேற்பரப்பு காஸியன் மதிப்பு மட்டும் ஒரு அடிப்படை காந்த குறிப்பு என்னவென்றால், தயாரிப்பு செயல்பாட்டை வரையறுக்க முடியும் பயன்படுத்த முடியாது. பொதுவாக, வி ஜஸ்ட் தயாரிப்பு தகுதியை கணிப்பதற்கான காந்த ஃப்ளக்ஸ் செயல்திறன் எடுத்து.\nஏன் தயாரிப்புகளில் சில நிரப்பப்படாதது கார்னர்ஸ் வேண்டுமா\nஇயற்பியல் பண்புகள் சமாரியத்தைக் கோபால்ட் காந்தங்களைச் அது எட்ஜ் பகுதி காந்தங்கள் ஆன் எ லிட்டில் உடைதூள் அல்லது நிரப்பப்படாதது கார்னர்ஸ் ஏற்படுத்தும் கூட சிறிய படை மூலம், மிகவும் உடையக்கூடிய (கண்ணாடி விட கூட உடையக்கூடிய) வேண்டுமா. அது அது ஆய்வு செயல்பாட்டில் நிரப்பப்படாதது கார்னர்ஸ் செயலாக்க அல்லது வேலை தவிர்க்க முடியாத, ஒரு தயாரிப்பு செய்ய மேற்பட்ட ஒரு டசன் நடைமுறைகள் தேவைப்படுகிறது. எனவே, அது கண்டிப்பு கவனம் மற்றும் கவனமாக பாதுகாப்பு, நடைமுறைப்படுத்துவதற்கு, சோதனை, போக்குவரத்து, அல்லது விண்ணப்ப, இருப்பினும், சிறிய நிரப்பப்படாதது கார்னர்ஸ் முற்றிலும் தவிர்க்க முடியாத போது வைக்க வேண்டும்.\nSmCo5 மற்றும் Sm2Co17 இடையே மாறுபட்ட என்றால் என்ன\n① வே பிரதிநிதித்துவம் வேறுபாடானது: நாம் SmCo5 குறிப்பிடுவதற்கான YX பயன்படுத்தவும், மற்றும் YXG குறிப்பிடுவதற்கான Sm2Co17. ② மாறுபட்ட கூறுகள்: முதன்மை கூறுகள் SmCo5 ஆஃப் சமாரியத்தைக், கோபால்ட், பியார் அடங்கும். அல்லது வெறும் தூய சமாரியத்தைக், கோபால்ட்; முதன்மை கூறுகள் Sm2Co17 ஆஃப் சமாரியத்தைக், கோபால்ட், காப்பர், இரும்பு, மற்றும் ஸிர்கோனியம் சேர்க்கவும்; ③Different உடற் சிறப்பியல்புகள்: இத்தகைய அதிகபட்ச இயக்க வெப்பநிலை SmCo5 உள்ளதைப் போன்றே உள்ளது 250 ℃; மற்றும் அதிகபட்ச இயக்க வெப்பநிலை Sm2Co17 350 ℃ Is. ஆனால் உடற் விவரக்குறிப்பு SmCo5 ஆஃப் Sm2Co17 இஸ் பெட்டெர் தான், Sm2Co17 மேலும் நொறுங்கும் தன்மையுடையதாகும் போது SmCo5 மெஷின் மிகவும் எளிதானது.\nஏன் வழங்கலுக்கு தாமதம் செய்யவில்லை\nஅது செயல்திறன், பரிமாண மற்றும் காந்தம் வடிவத்தை என, வழங்குதல் தேதி பொறுத்தவரை தாமதித்த பல காரணிகள் வேண்டும். 1.Performance காரணி, Unconventionality செயல்திறன், LTC என (YXG22), குறைவான காந்த தயாரிப்பு ( \"எல்\" தர பெயரில்), மேலும் இதர பொதுவற்ற பயன்படுத்திய செயல்திறன், தரம் உருகும், பொருள் விகிதத்துடன் மீண்டும் ஃபார்முலேஷன் இருக்க வேண்டும் எந்த, அரைக்கும், அழுத்தினால், வெப்பப்படுத்தல் என்பது அப்பொழுது சாம்ப்ளிங் செயல்முறை மற்றும் டெக்னிக்ஸ் சிக்கலானாலும், வெரைட்டி கூட காலநிலை செயல்திறனை பாதிக்கும் விருப்பம், ஸ்டாண்டர்ட் வர முடியவில்லை, பின்னர் அது ரீமேக் தேவை. இந்த ஒரே பிரச்சனை Roughcast செயலாக்கத்தில் உள்ளது, ஒருவேளை எந்திரப்படுத்தல் செயல்பாட்டில் பல வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன, எனவே டெலிவரி நேரம் பொறுத்தவரை தாமதிக்கும். 2.Dimension காரணி: மிகப்பெரியது மற்றும் சிறிய பரிமாண, சிறப்பு ஒன்ஸ் ஹார்ட் எந்திரப்படுத்தல் உள்ளது டூ சிறிய பரிமாண ஒன்ஸ் கருவியாக்கம் பொறுத்தவரை ஹார்டு மற்றும் மதிப்பிடுவதற்கான தி விகிதம் ஸ்கிராப் அண்ட் லாஸ்ட், மிகப்பெரியது பரிமாண ஒன்ஸ் பொதுவாக வெடிப்புற்ற தோன்றவில்லை.அது நல்ல ஹார்ட், அடிக்கடி லாஸ்ட் , இந்த தயாரிப்புகள் சீரமைப்பதற்கும் மற்றும் ஈடுசெய்தல் என்ற உயர் நிகழ்தகவு வேண்டும். 3.Shape காரணி: முறையற்றது வடிவம் தயாரிப்பு, குறிப்பாக மேக்னட், அது ஒரு துளை வேண்டும்; சிப்பிங் மற்றும் மெஷின் செயல்பாட்டில் உயர் கலந்த நொறுக்குத்தீனி, மன அழுத்தம் என எந்திரப்படுத்தல் விரிசல். அது மேலும் வழங்கலுக்கு தாமதிக்கும். அது மேலும் சில தயாரிப்பு ஒருவேளை ஆகியவற்றைச் சோதிக்கும் செயல்முறையின் பொதுவான வேண்டும் எந்த சிறப்பு கருவி, தேவை என, டெலிவரி நேரம் பாதிக்கும் மற்ற காரணி வேண்டும். கூடுதலாக, சில ஒருவேளை எந்திர சிறிய மிஸ்டேக் வேண்டும், அது மேலும் வழங்குதல் தேதி பாதிக்கச் செய்யும்.\nஅது சிறப்பியல்பு, அளவு, வடிவம் அக்கார்டு மற்றும் Quantity.Usually தி டெலிவரி டைம்: இயல்பான பிளாக் மற்றும் சுற்று (இயல்பான சிறப்பியல்பு, இயல்பான அளவு) 5000pcs: பற்றி 15-20days; 10000pcs: சுமார் 20-25days இயல்பான ரிங் மற்றும் ஒழுங்கற்ற வடிவமும் (இயல்பான தன்னியல்புத் , இயல்பான அளவு) 500pcs: சுமார் 15-20days; <= 5000pcs: சுமார் 30days நீங்கள் முறையற்றது வடிவம் மற்றும் பெரிய அளவு தேவை என்றால், pls டெலிவரி நேரம் எந்த வரிசையில் முன் உறுதிப்படுத்தவும்.\nஎந்த கொடுப்பனவு கால ஏற்றுக் கொள்ளக் கூடியவையே\nகேஷ், டி / டி மற்றும் எல் / சி, பொதுவாக டி / டி Is. கீழே நிலைமை கொடுப���பனவு பெறுதல் பிறகு பொருட்கள் வழங்க வேண்டும், முதல் நேரம் ஒத்துழைப்பு, அளவு சில ஒழுங்கைப் சில ஹேவ் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அடிக்கடி ஆணை பிறகு நாம் கொடுப்பனவு மாதாந்த கவனியுங்கள் முடியவில்லை.\nஏன் பொறுப்பு மாதிரி பொறுத்தவரை\n(1). SmCo மேக்னட் அதிகம் செலவாகும் மற்றும் அது விருப்ப-மேட் தயாரிப்பு தான். கையில் இருப்பது ஹேவன் 'டி தி பங்கு மாதிரிகள், அது ஸ்டாண்டர்ட் பாகங்கள் உடன் மாறுபட்ட தான். பொதுவான, தொடர் செயல்முறை எந்திரவியல் திரைப்படம் மாதிரி ஸ்பீடு, மற்றும் செயல்முறை சிக்கலாக உள்ளது, ஒருவேளை சில மாதிரிகள் செயல்முறை டஜன் கணக்கான மோர் ஃபார் ஸ்பீடு, மற்றும் ஒன் வீக் நேரம் எடுத்துக்கொள்ளும். அது பெறப்பட்டது ஆணை, விமர்சனம், திட்டமிடல், சாய்ஸ் டஜன் கணக்கான செயல்முறை எந்திரவியல் எண்ணிக்கை குறித்த பொருத்தமான Roughcast இருந்து, மாதிரி உற்பத்தி மற்றும் தொகுதி உற்பத்தி ஒரே செயல்பாட்டைப் தான். ஒவ்வொரு செயல்முறை நாம் பாய்ச்சல் அட்டை மற்றும் தர பதிவு நிரப்ப, அரை முடிக்கப்பட்ட தயாரிப்புகள் ஆய்வு தேவை. பின்னர் தயாரிப்பு பின்னர் தேர்வு அறிக்கைப் செய்ய, சுத்தம் செய்தல் மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்பு ஆய்வு ஃபார் ஸ்பீடு. இறுதிப்போட்டியில் தயாரிப்பு தொகுக்கப்பட்ட மற்றும் வழங்கப்படும். சோ யூ டு இட் படி பல மாதிரிகள் உற்பத்திச் செலவையும் அறிய முடியவில்லை. (2). இது ஒரே நேரத்தில், கருவி சரி மற்றும் உற்பத்தி செயல்முறை மாதிரிகள் பொறுத்தவரை கருவியாக்கம் ஆயத்தமாதல் அதிக நேரம் தேவை வளங்கள் பெரிய கழிவு மோசமாகப் இயல்பான உற்பத்தி பாதிக்கின்றன தான். மாதிரி பூசுதல் மற்றும் மூலை மழுக்குதல் தேவை வேண்டும், அண்ட் காஸ்ட் பெரிய, ஜெனரல், மூலை மழுக்குதல் நேரம் டஜன் கணக்கான, அதே நேரத்தில் முலாம் பற்றி வேண்டும் என்றால். இயல்பான இல், பக்கெட் முலாம் குறித்து கூறிய, பல கிலோ தயாரிப்பு பற்றி உறையிடு இயலவில்லை மாதிரி மட்டும் பல ஒன்ஸ் உறையிடு, நீங்கள் செலவு அது சுமார் கவனியுங்கள் முடியவில்லை. (3). மாதிரிகள் என தொகுதி சில மட்டுமே, எனவே சில நேரங்களில் பொருட்கள் முதலீடு செய்ய 200 க்கும் மேற்பட்ட% தேவை; மாதிரி மற்றும் தொகுதி பொறுத்தவரை Technic பொதுவான, Roughcast தொகுதி பரிமாணம் காந்தத்தின் படி இல்லையே என்ற கவலை இருக்கும��, ஆனால் மாதிரி முறையற்ற, ஒன்ஸ் பயன்படுத்தவும் பொருட்கள் பெரிய வீணாகும் என்றும் இயல்பான ஒன்று உடன் மேலும் செயல்முறை வேண்டும் மேலும் வேறுபட்டது, . அது ஸ்கிராப் விகிதம் பொறுத்தவரை வேறுபாடு பெருக்கப்படுகிறது, SmCo பொருட்கள் விலை என்று அறிய ஸ்கிராப் விகிதம் பொறுத்தவரை வேறுபாடு சில விலை பெரும் தனிச்சிறப்பு வழிவகுக்கும் மேலும் இருங்கள். எனவே விலை மாதிரி முற்றிலும் தொகுதி உடன் ஒப்பிடு முடியவில்லை. (4). அது மாதிரிகள் மேலும் கைண்ட் கடந்த காலத்தைப் போலவே எங்கள் இயல்பான உற்பத்தி தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும், மோசமாகப் எங்கள் மனித மற்றும் பொருட்கள் வளங்களை பாதிப்பில் உள்ளனர். நிறுவனத்தின் இருந்தால் கைண்ட் மாதிரிகள் ஒவ்வொரு மாதமும் பற்றி ஆறு அல்லது ஏழு நூற்றுக்கணக்கான, மற்றும் இந்த மாதிரிகளின் சுமார் 30 வகையான உருவாக்கும் ஒவ்வொரு நாள், அவர்கள் ஒவ்வொருவரும் கைண்ட் செயல்முறை டஜன் கணக்கான, தயாரித்தும் ஆபரேஷன் வழங்குவதற்காக பணியாளர்களின், இன்ஸ்பெக்டர், நிர்வாகி எவ்வளவு வேண்டும் , அதே நேரத்தில் சில இயந்திரங்கள் அவர்களை எனவே நேரம் மிகவும் எடுக்கும்., மற்றும் கருவிகள் இயல்பான வேலை செய்ய முடியவில்லை.\n(5). முதல்நிலைப் கணக்கீடு பிறகு, அது ஒன் கைண்ட் மாதிரி, volume விலை மட்டும் பல Chiao எந்த பற்றி புக்கெட் 500 தேவை இருக்கும். எனவே மாதிரிகள் பொறுப்பாக செலவு மட்டுமே ஒரு லிட்டில் பகுதி, எங்கள் உற்பத்தி செலவுகள் மிக, மிகக் குறைந்த. நாம் நீண்ட கால ஒத்துழைப்பு கருத்தில் பிறகு ஹோப் ஏனெனில் நீங்கள் எங்கள் விவரமான விளங்கிக் கொள்ள முடியாத Samples.We ஹோப் ஆர்டர் போது அது திட்டமிட்ட இருக்க வேண்டும் என்று எங்கள் கிளையண்ட் சுட்டிக்காட்டவும், வாடிக்கையாளர் இருந்து தொகுதி ஆணை பெற ஒரே, கட்டணம் சில சார்ஜ் காரணம் வசூலிக்கும் எங்களை ஆதரவு\nஇலவச மாதிரிகள் பெற முடியுமா\nஅனைத்து எங்கள் தயாரிப்புகள் சிறப்பு ஒன்று பிகாஸ், மற்றும் அதிகப்படியான ஒரு இல்லை, அதனால் எங்கள் வாடிக்கையாளர் அது தேவையான போது நாம் மாதிரிகள் செய்ய வேண்டும், மற்றும் உற்பத்தி செலவு மிக அதிகம். எனவே நாம் மாதிரிக்கு வசூலிக்கும். நாம் நம் இருப்பு இருக்கிறது மாதிரி இல்லாதபட்சத்தில், நாம் இலவச மாதிரி அளிப்பார்கள்.\nகுறைந்தபட்ச ஆணை அளவு எவ்வளவு\nவெப்பப்படுத்தப்படும் SmCo மேக்னட் எந்திரவியல் செயலாக்குவதில் உற்பத்தி செய்து கொள்ளும் போது பூஞ்சைக்காளான் உடன் உற்பத்தி செய்வதில்லை, எனவே அது இல்லை குறைந்தபட்ச ஆணை அளவு பொதுவான தான் உண்மையான வரிசையில் One தயாரிப்பின் செய்திருந்தாலும் கூட நாங்கள் அதை செய்ய முடியும். ஒரே உற்பத்தி செலவு வேறுபட்டது, மூல அளவு விலை இது அதிகமாகும்.\nநீங்கள் ஏன் ஒரு தொலைநகல் அல்லது மின்னஞ்சல் விசாரணை, ஆனால் தொலைபேசி மூலம் அனுப்ப வேண்டும் வேண்டுமா\n1) சோ நாம் சரியான விலை வழங்க முடியும் நாம் விசாரணை இருந்து விரிவான தகவல்கள் வேண்டும். செயல்திறன் தர, டாலரன்செஸ், அளவு, சிறப்பு தேவைகள் மற்றும் பல: தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம், உங்கள் விசாரணை போன்ற விவரமான தகவல்கள், வழங்குகிறது. 2) ஆஃபர் கணக்கீடு செய்யப்படுகிறது, ஆனால் சொல்லி அவரைப் இல்லை. நீங்கள் தயாரிப்புகளைப் பற்றி அனைத்து தகவலையும் இன்ஃபார்மைப் போது, நாம் இல்லை நாம் என்றால் அவர் (அவள்) நம் நினைவகம் மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகள் துல்லியமான Quotation.3 விளைவு ஏனெனில்) எங்கள் பணியாளர்கள், அவர்களுடைய இருக்கைகள் இல்லாமல் இருக்கலாம் அனைத்து காலத்திற்குமான, சரியான தகவல்கள் பெறவும் என்று உறுதியாக இருக்கிறீர்களா உங்கள் தொலைபேசி பதில்கள் பணிமனையில், அது அவரை தனது இருக்கை பிஸி வேலை பிறகு உங்கள் விசாரணை மறந்துவிடு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் தொடர்ந்து பெறப்பட்டது இருக்கும் போது மற்றும் மேற்கோள் ஸ்பெஷலிஸ்ட் உடனடியாக அனுப்பப்பட்டது. எனவே அது நீங்கள் வேகமாக மேற்கோள் பெற விரும்பினால் சிறந்த வே தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் தான். 4) தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் சேமிக்கவும் மற்றும் கேள்வி எ பதிவு செயல்படுகின்றன. அனைத்து பிறகு, palest மை சிறந்த நினைவகம் .. அது நாம் டவுட் என்ற எண்ணம் தான் ஆவணப்படுத்தப்பட்ட இருக்க முடியும் இஸ் பெட்டெர் தான்.\nஎப்படி நீண்ட நான் மேற்கோள் பெற முடியுமா\nநாள் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை போது, இயல்பான அளவு தயாரிப்பு பொதுவாக ஒரு நாளுக்குள் மேற்கோள் பெற இயலவில்லை, சிறப்பு தயாரிப்பு (என்பதை தயாரிக்கவும் அல்லது இயலவில்லை உறுதிப்படுத்தவும் வேண்டும் எந்த) பொதுவாக 3-5 வேலை நாட்களுக்குள், அதன் கடினம் செய்ய அக்கார்டு சரிபார்க்கவும் வேண்டும். போது சனி, ஞாயிறு அல்லது விடுமுறை, நாம் மேற்கோள் பொதுவாக முதல் வேலை தினம் பிறகு எந்த அவசர தேவை ஏற்பட்டால் திரும்பி வருவாள் அனுப்பவும் வேண்டும், pls உங்கள் தொடர்பு நபர் தொடர்பு கொள்ளவும்.\nநான் ஒரு பட்டியல் பெற முடியுமா\nநீங்கள் பட்டியல் தேவை ஆமாம்.ஒரு, பொதுவாக நாம் உங்கள் Goods.If நீங்கள் எந்த பொருட்கள் டெலிவரி இல்லாமல் புதிய வாடிக்கையாளர் வேண்டுமா, நீங்கள் செலுத்த வேண்டும் அட்டவணையின் சரக்கு செலவு உடன் பட்டியல் அனுப்பவும் வேண்டும்.\nமேக்னட் ஸ்டாண்டர்ட் அளவு இருக்கிறார்கள்\nஇல்லை, Usualy தி மேக்னட் அவற்றின் பயன் வரையில் சில நேரங்களில் அளவு வடிவமைப்பு அக்கார்டு பற்றி நாம் வாடிக்கையாளர் ஒரு உடன் ஆதரவு முடியுமா Customized.And Is. மற்றும் எல்லை எங்கள் திறன் இன் அறிக்கை, நாம் முடியாது ஏனெனில் அனைத்து தயாரிப்பு அளவு, இணையத்தில் கிடைக்கிறது அளவு திருத்தினோம் Pls எங்கள் இயல்பான அளவு காணவும் மற்றும் வலைத்தளத்தில் ஷேப்.\nஎப்படி தேவையான மேக்னட் கண்டுபிடிக்க\nநீங்கள் உங்கள் மேக்னட் தகவல்கள் நமது இணையதளத்தில் மேக்னட் தகவல் ஒப்பிடு பயன்படுத்தவும் முடியுமா, மற்றும் உன்னுடையதாகும்.என்னுடைய இயல்பான அளவு மேக்னட் சிறப்பியல்பு கண்டுபிடித்து ஷேப் இணைய தளத்தில் நீங்கள், மேலும் தகவல்கள் தேவையா திருத்தினோம் Pls தொழில்நுட்ப ஆதரவு காணவும் Size.If முடிவு செய்ய உதவலாம்.\nஅதிகபட்ச செயல்திறன் தற்போது கிடைக்கும் சமாரியத்தைக்-கோபால்ட் காந்தங்களைச் என்றால் என்ன\nதொகுப்பு முறைகள், மற்றும் எந்த ஒரு சிறந்த பொருட்கள் பாதுகாக்க அறைகூவல் விடுக்கிறது\nஎங்கள் முதன்மை தொகுப்பு முறைகள் பொதி பொது பைகள், பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், வாக்குவம் பேக்கிங் மற்றும் தோல் பேக்கிங் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், நாம் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விருப்ப-மேட் பேக்கிங் முறை உத்தரவிட முடியாது.\nஅனைத்து தொகுப்பு முறைகள் பொருட்கள் பாதுகாக்க முடியும். காரணம் அவர்கள் பல்வேறு முறைகள் உள்ளன ஏன், முதலாவதாக, அது முறையின் வாடிக்கையாளர் பயன்பாட்டு உடன் தொடர்புடையது. இரண்டாவதாக, அது பரிமாண தயாரிப்புகள், உதாரணம் தொடர்புடையது: இது பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், அல்லது வெற்றிடம் பேக்கிங் பயன்படுத்த ம��டியவில்லை. எந்த தொகுப்பு மிகவும் ஏற்றது பரிமாண ப்ராடக்ஸ் சார்ந்து உள்ளது.\nஅதிகபட்ச செயல்திறன் தற்போது கிடைக்கும் சமாரியத்தைக்-கோபால்ட் காந்தங்களைச் என்றால் என்ன\nதொகுப்பு முறைகள், மற்றும் எந்த ஒரு சிறந்த பொருட்கள் பாதுகாக்க அறைகூவல் விடுக்கிறது\nஎங்கள் முதன்மை தொகுப்பு முறைகள் பொதி பொது பைகள், பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், வாக்குவம் பேக்கிங் மற்றும் தோல் பேக்கிங் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், நாம் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விருப்ப-மேட் பேக்கிங் முறை உத்தரவிட முடியாது.\nஅனைத்து தொகுப்பு முறைகள் பொருட்கள் பாதுகாக்க முடியும். காரணம் அவர்கள் பல்வேறு முறைகள் உள்ளன ஏன், முதலாவதாக, அது முறையின் வாடிக்கையாளர் பயன்பாட்டு உடன் தொடர்புடையது. இரண்டாவதாக, அது பரிமாண தயாரிப்புகள், உதாரணம் தொடர்புடையது: இது பிளாஸ்டிக் குழாய் பேக்கிங், அல்லது வெற்றிடம் பேக்கிங் பயன்படுத்த முடியவில்லை. எந்த தொகுப்பு மிகவும் ஏற்றது பரிமாண ப்ராடக்ஸ் சார்ந்து உள்ளது.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nNo.505 Qiming சாலை, Yinzhou முதலீட்டு மற்றும் வணிக அடைகாக்கும், நீங்போ, சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/author/thushara-p/page/3/", "date_download": "2020-09-26T14:44:34Z", "digest": "sha1:E5OBE7GB3P6E5YJABLLLH5X45SGQSV5N", "length": 10654, "nlines": 228, "source_domain": "www.sliit.lk", "title": " Thushara Priyankara | SLIIT - Part 3", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவெள்ளிக்கிழமை, 05 ஜூன் 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜூன் 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜூன் 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜூன் 2020 / Published in அச்சு பாதுகாப்பு\n’Brain Busters with SLIIT – பருவம் 2’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு\n‘Brain Busters with SLIIT பருவம் 2’ தொலைக்காட்சி புதிர் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த போ���்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் அண்மையில் இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்ரூடியோசில் இடம்பெற்றது. மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷினி எச். ருவன்பத்திரன வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் விலான் சந்தீவ் பண்டார கருணாரட்ன இரண்டாமிடத்தையும், கொழும்பு ஆனந்த கல்லூரியின் சொனால் ரணதுங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர். Read Full Article\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/28070/", "date_download": "2020-09-26T14:20:38Z", "digest": "sha1:GYM5N7PPV6KPRNNLDAA5RRFIXZA4UDD4", "length": 15697, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "வேலூரில் தனியார் மருத்துவனைக்கு சீல் – POLICE NEWS +", "raw_content": "\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nவேலூரில் தனியார் மருத்துவனைக்கு சீல்\nவேலூர் : வேலூர் வட்டம் கொணவட்டம் பகுதியில் Covid-19 பாசிட்டிவ் என வரப் பெற்ற பல்கீஸ் என்பவர் இந்திரா நர்சிங் ஹோம் என்ற மருந்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தது, விசாரணையில் தெரியவந்ததால் Covid-19 சிகிச்சை அளிக்க அங்கீகாரம் இல்லாத, மருந்துவனை என்பதால் நேற்று சீல் வைக்கப்பட்டது.\nஅதே பகுதியில் செயல்பட்டு வந்த சுபாஷ் என்பவருக்கு சொந்தமான அன்னை இரத்த பரிசோதனை நிலையம் இன்று 17.04.20 ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள���ன் உத்திரவுபடி சீல் வைக்கப்பட்டது.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nஆயுதபடை காவலர் செயலுக்கு கோவை SP திரு.சுஜித்குமார், IPS பாராட்டு\n86 கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை […]\nதிருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் காவல் கண்காணிப்பாளர் பேச்சு\nபணகுடி காவல்துறையினரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்\n250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி\nவிருத்தாசலம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் கைது\nஅனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது\nமதுரையில் கஞ்சா வியாபாரியை திருத்திய காவல் ஆய்வாளர்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,866)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,998)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,695)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,628)\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-09-26T15:23:58Z", "digest": "sha1:37OLV3WGR5LHEUCDGLSFLMA7OXNTAXI6", "length": 10281, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த\nநிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த\nமத்திய வங்கியின் ��ீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் கீழ் இயங்கும் தி பினான்ஸ் நிறுவவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.\nமத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாகும் கூறினார்.\nஅவ்வாறான நிதி நிறுவனங்களில் காணப்படும் முறைக்கேடுகளினால் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதனால் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், எனவே இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இயற்றியாவது அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்படும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.\nமேலும், பண வைப்பாளர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவவுகள் கால தாமதம் இன்றி உரிய நேரத்தில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என மத்திய வாங்கி அதிகாரிகளுக்கு பிரதமர் கட்டளையிட்டார்.\nகடந்த 22ம் திகதி தி பினான்ஸ் நிறுவனத்தின் உறுப்புரிமை மத்திய வங்கியினால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நிறுவனத்தில் வாய்ப்பு செய்திருந்த வாடிக்கையாளர்களின் 97 வீதமானவர்களுக்கு கொடுப்பனவுகள் மீள வழங்கப்படும் என மத்திய வாங்கி ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன இதன்போது பிரதமருக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம்\nNext articleவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் ���ூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-08-2020/", "date_download": "2020-09-26T14:51:38Z", "digest": "sha1:F4OYLWBA7CU656PIIUKNNSU5D34BHL47", "length": 12934, "nlines": 132, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.08.2020\nஆகஸ்டு 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.\n1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.\n1768 – ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.\n1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.\n1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.\n1942 – இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.\n1945 – ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ��ாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.\n1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.\n1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.\n1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.\n1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.\n1974 – வாட்டர்கேட் ஊழல்: ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.\n1988 – மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.\n1989 – ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.\n1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n1992 – யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.\n2000 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.\n2006 – திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n2007 – நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.\n1924 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. 1968)\n1927 – எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (இ. 2009)\n1941 – டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)\n1948 – ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை\n1981 – ரொஜர் ஃபெடரர், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்\n1909 – மேரி மக்கிலொப், ஆத்திரேலிய அருட்சகோதரி, புனிதர் (பி. 1842)\n1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)\nNext articleஇலங்கையில் எதிர்வரும் காலங்களில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை எச்சரிக்கை\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/25/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-26T13:49:09Z", "digest": "sha1:GAKG2RNAU5JNUAT5VQNBL6MR6IKGOZ5J", "length": 14608, "nlines": 155, "source_domain": "maarutham.com", "title": "ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி | Maarutham News", "raw_content": "\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்ந��லையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nHome International ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவான்லியின் (Alexei Navalny) உடலில் விஷப்பொருள் கலந்துள்ளதாக ஜெர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.\nஅலெக்ஸி நவான்லி, விமான நிலையத்தில் பருகிய தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் அவரின் உடலில் நச்சுப் பொருளேதும் கலக்கவில்லை என இதற்கு முன்னர், நவான்லிக்கு சிகிச்சை வழங்கிய ரஷ்ய வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், நவாக்னி விடயத்தில் தலையிட்ட ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.\nநவான்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எனினும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் ஜெர்மன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nநச்சுப்பொருளினால் அவரின் நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/amazon-founder-jeff-bezos-net-worth-crossed-rs-15-lakh-crore-in-inr-020325.html", "date_download": "2020-09-26T14:33:07Z", "digest": "sha1:KVPGATBODYYXHMFH5ZVE6CS6MVKRKTHE", "length": 25227, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு! உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்! | Amazon founder jeff bezos net worth crossed Rs 15 lakh crore in INR - Tamil Goodreturns", "raw_content": "\n» 15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்\n15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்\n11 hrs ago 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\n12 hrs ago சென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n12 hrs ago 835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\n13 hrs ago ரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. \nNews கொரோனா ஒரு நாள் இறப்பில்... அமெரிக்காவை வேகமாக முந்திச் செல்லும் இந்தியா\nMovies லவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nAutomobiles மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nSports சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா மட்டுமல்ல, உலகில் எல்லா நாட்டு மக்களுக்குமே, பில்லியனர்கள் மீது ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஉலகில் பல ஆண்டுகளாக, பில்லியனர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் ராஜாவாக வலம் வந்து கொண்டு இருந்தார். 1999-ம் ஆண்டு வாக்கிலேயே, பிக் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரைத் தொட்டுவிட்டது.\nஆனால் பில் கேட்ஸையும் ஓவர் டேக் செய்து அமேசானின் ஜெஃப் பிசாஸ் வந்தார். கடந்த சில வருடங்களாகத் தான், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.\nஇதுவரை யாரும் தொடாத ஒரு புதிய இமாலய உயரத்தைத் தொட்டு இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ். அப்படி என்ன உயரத்தைத் தொட்டு விட்டார் ஜெஃப் பிசாஸ், பில் கேட்ஸை விட எத்தனை பில்லியன் டாலர் அதிகம் சொத்து வைத்திருக்கிறார். வாருங்கள் பார்ப்போம்.\n15 லட்சம் கோடி ரூபாய்\n��துவரை உலகில் யாருடைய சொத்து மதிப்பும் 200 பில்லியன் டாலரைக் கடந்தது இல்லையாம். உலக வரலாற்றில் முதல் முறையாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலரைக் கடந்து இருக்கிறது. நேற்றைய கணக்குப் படி ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலர் என்கிறது ப்ளூம்பெர்க். இந்திய மதிப்பில் சுமாராக 15 லட்சம் கோடி ரூபாய் (20,200 கோடி டாலர் * 74.36 = 15.02 லட்சம் கோடி ரூபாய்).\nஅமேசான் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்குகளில் 11.1 % பங்குகளை, ஜெஃப் பிசாஸ் தன் வசம் வைத்திருக்கிறார். கடந்த மார்ச் 2020-ல் ஒரு சின்ன சுணக்கம் கண்டு 1,626 டாலரைத் தொட்டது அமேசான் பங்கு விலை. அதன் பின் தொடர்ந்து விலை ஏற்றம் தான். நேற்று அமேசான் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 3,451 டாலரைத் தொட்டது. எனவே ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பும் 202 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது.\nஒரே நாளில் 5.3 பில்லியன் டாலர்\nநேற்று ஒரே நாளில் அமேசான் பங்கு விலை உயர்வால், ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறதாம். இந்த 2020-ம் ஆண்டில் மட்டும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 87.1 பில்லியன் டாலர் அதிகரித்து இருப்பதாக, ப்ளூம்பெர்க் சொல்கிறது.\nஇரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ்\n202 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கும் ஜெஃப் பிசாஸைத் தொடர்ந்து, 124 பில்லியன் டாலருடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜெஃப் பிசாஸுக்கும், பில் கேட்ஸுக்கும் இருக்கும் வித்தியாசமே 78 பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅவரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் 115 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், யாருமே அதிகம் எதிர்பார்க்காத, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் 101 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். 86.6 பில்லியன் டாலருடன் பெர்னார்ட் அர்னால்ட் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. ஐபிஎம், டிசிஎஸ், அமேசான் சொன்ன பலே விஷயம்..\nகாதி பெயரில் போலி.. 160 பொருட்கள் அடையாளம்.. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இருந���து நீக்கம்..\nஅமேசானின் பிரம்மாண்ட ஆஃபர்.. 50% வரை சலுகை.. என்னென்ன பொருட்களுக்கு தெரியுமா\n7 பில்லியன் டாலர் கனவு.. மாபெரும் திட்டத்துடன் பிளிப்கார்ட், அமேசான்..\nஅமேசானில் அதிரடி அறிவிப்பு.. 1 லட்சம் பேருக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. $1000 போனஸுடன் வேலை..\n புதிய சார்ட் சென்டர்கள் வேறு வருதாம்\nஅமேசானின் செம மூவ்.. 7,000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்..\nவோடபோனுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. வெரிசோன், அமேசான் $4 பில்லியன் முதலீடு செய்யலாம்.. \nஅன்லைன் ஷாப்பிங் செய்யும் நகரவாசிகள் எண்ணிக்கை இரட்டிப்பு.. கொரோனாவுக்கு நன்றி..\nஇனி 5 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம்.. அமேசான் அதிரடி..\nஜியோ Vs அமேசான்.. இனி மொத்தமும் இவர்கள் கையில் தான்..\nசூடு பிடிக்கும் இந்திய EPharmacy மெர்ஜர், அக்வசிஷன், புது வரவு என அனல் பறக்கும் வியாபாரம்\nSBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\nதங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/88.html", "date_download": "2020-09-26T15:13:13Z", "digest": "sha1:JIR2JGACE2IAV34IABIKDQDHRRG7XP63", "length": 13707, "nlines": 79, "source_domain": "www.newtamilnews.com", "title": "கொட்டகலையில் பல்கலைக்கழகம். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாகவும் நுவரெலியா மாவட்டம் கொட்டகலையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது. உயர்கல்வி, தொழில் நுட்பம், பு���்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள் பெறுந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போதே இத் தீர்மானம் பற்றி கூறப்பட்டுள்ளது.\nமேலும் தோட்டப்பகுதி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பமொன்றை பெற்றுக்கொடுக்க நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்துவது மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் விசேட எதிர்ப்பார்ப்பாக இருந்ததுடன் இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையும் இதன் போது குறிப்பிடப்பட்டது.\nஇதன் போது கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகமும் சந்ததென்ன எனும் இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகம் ஒன்றும் அம்பேவலவில் தாவரவியல் உயிரியல் கட்டமைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பதற்காக எதிர் வரும் வாரத்தில் கல்வி அமைச்சினால் அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.மேலும் இது 1 வருடத்திற்குள் நிறுவப்பட முடிவுகள் எடுக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்து��்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nசவுதியில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்���ு பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/01062020-ceo.html", "date_download": "2020-09-26T14:19:00Z", "digest": "sha1:MKLE3ZVKB76E5XYMAYT5UUJUP4BUMUUX", "length": 8069, "nlines": 291, "source_domain": "www.asiriyar.net", "title": "ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு. - Asiriyar.Net", "raw_content": "\nHome CEO/DEO/BEO ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.\nஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.\nதமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல் 31.05.2020 வரை ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்று பணிபுரிந்திருப்பின் அவர்களுக்கு 31.05.2020 - ல் பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமேலும் , மேற்படி ஒரு மாத பணி நீட்டிப்பு ( 01.05.2020 முதல் 31.05.2020 வரை ) பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75392/dmk-ex-mla-rajkumar-released-from-child-rape-case", "date_download": "2020-09-26T15:21:41Z", "digest": "sha1:M5H7HKDLWX5TM7TA2BUAIQIVYLRG4VLE", "length": 10457, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை : பின்னனி என்ன? | dmk ex mla rajkumar released from child rape case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை : பின்னனி என்ன\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்திய வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், பீர்மேட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2012ல் மர்மமான முறையில் மரணமடைந்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nபெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு பின்னர் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் இறந்து விட்டதால், மற்ற ஆறு பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.\nஅந்த தீர்ப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nச��றப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரும், அவரது நண்பர் ஜெய்சங்கரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.\nஇந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.\nதெருவிளக்கில் படிப்பு, நடைபாதை வாழ்க்கை - போட்டித் தேர்வில் வென்ற மும்பை மாணவி\nகாணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்; நெல்லை கலெக்டரின் புது முயற்சி\nRelated Tags : child rape, case, dmk , ex mla, perambalur, rajkumar, released, high court, சிறுமி , பாலியல் வன்கொடுமை, மர்ம மரணம், திமுக, எம்.எல்.ஏ ராஜ்குமார், விடுதலை, உயர்நீதிமன்றம்,\nஅரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பாடகர் எஸ்பிபி-ன் உடல்..\nபிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள்; 3 விவசாய மசோதாக்களும் அவரின் ஆசீர்வாதம் - ம.பி முதல்வர்\n’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெருவிளக்கில் படிப்பு, நடைபாதை வாழ்க்கை - போட்டித் தேர்வில் வென்ற மும்பை மாணவி\nகாணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்; நெல்லை கலெக்டரின் புது முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/coronavirus-latest-news/tenkasi-corona-cases-today-update-skv-314059.html", "date_download": "2020-09-26T16:08:03Z", "digest": "sha1:JDV2BOMCQUOMIJUJDYCTQE57J7E4S4K5", "length": 9425, "nlines": 122, "source_domain": "betatamil.news18.com", "title": "தென்காசியில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று | tenkasi corona cases today update skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nதென்காசியில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று\nதென���காசி மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 525- ஆக அதிகரித்துள்ளது.\nதென்காசியில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 525- ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சீரங்கன் தெருவில், 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா சென்று திரும்பிய வெள்ளிப் பட்டறை உரிமையாளரால், இந்த பகுதியில் கொரோனா பரவியுள்ளது. அவர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமல் வீட்டில் இருந்துள்ளார். எனவே அவர் மீது நோய்தொற்று பரப்பியதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,834- ஆக அதிகரித்துள்ளது. காஞ்சியில் இதுவரை 36 பேர் உயிரிழந்த நிலையில், 1, 766 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nதென்காசியில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nவிஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை - நலமாக உள்ளார்: தேமுதிக விளக்கம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று..\nவார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி\nபாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் வீடியோ\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/education/hc-has-ordered-the-tn-govt-to-clarify-the-case-in-which-the-govt-has-to-pay-the-fees-of-private-school-students-vin-312517.html", "date_download": "2020-09-26T16:01:49Z", "digest": "sha1:D4WGVF2TFYDTVXOIWXAEL5G5IIWVMPE7", "length": 9907, "nlines": 121, "source_domain": "betatamil.news18.com", "title": "தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு... தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு! | HC has ordered the TN govt to clarify the case in which the govt has to pay the fees of private school students– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு... தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\nதனியார் பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரிய வழக்கில் தமிழக அரசு ஜூலை 8ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான இந்தாண்டு கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அடைக்கல அன்னை சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த மனுவில், அரசுப் பள்ளிகளை போல, தனியார் பள்ளிகளுக்கும் இந்தாண்டு இலவச பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nகட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மற்ற துறையினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது போல, இந்த ஆண்டு மட்டும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.Also read... தமிழகத்தில் 4 மாதங்களில் ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கவலை தரும் ’இந்த’ எண்ணிக்கை\nஇந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மனுதாரரின் கோரிக்கைய��� குறித்து ஜூலை 8ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு... தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\nஅக்டோபர் 1-ம் தேதி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்\nBasicfirst-ன் easyMATH மின்-கற்றல் திட்டத்துடன் சிறந்த மதிப்பெண்களோடு, வெற்றியைப் பெறுங்கள்\nவார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி\nபாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் வீடியோ\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-71/", "date_download": "2020-09-26T14:06:09Z", "digest": "sha1:2CLR4PEUWPFCRGPYDFVYHYIK4HWJF5IM", "length": 1818, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் கைலாசவாகனம் - 04.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் – 04.09.2018\nநல்லூர் சந்தான கோபாலர் உற்சவம் – 04.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கைலாசவாகனம் – 04.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:34:07Z", "digest": "sha1:VAMLJYO3LIMWC6KSJVJM2ROJUAAGO7EI", "length": 15745, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சமகால் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டம்\nபஞ்சமகால் மாவட்டம் (Panchmahal), மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையகம் கோத்ரா நகராகும். உலக அளவில் பேசப்பட்ட கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வு இம்மாவட்டத்தில் 27 பெப்ரவரி 2002இல் நடந்தது. இங்குள்ள சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவை, யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுக் களங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.[1]\nகிழக்கிலும், வடகிழக்கிலும் தகோத் மாவட்டம், தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் வதோதரா மாவட்டம், மேற்கில் கேதா மாவட்டம், வடமேற்கில் சபர்கந்தா மாவட்டம், வடகிழக்கில் மகிசாகர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது பஞ்சமகால் மாவட்டம். [2]\nஇந்தியாவின் 640 மாவட்டங்களில், இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் வறுமைமிக்க மாவட்டமாக இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் 2006ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானியம் பெறும் ஆறு மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3]\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 2,388,267. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 458 நபர்களாக உள்ளனர். ஆண்-பெண் பாலின விகிதம் 1000-945ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 73.32%ஆக உள்ளது.\nபஞ்சமகால் மாவட்ட சுற்றுலா இடங்கள்\nசபர்கந்தா மாவட்டம் மகிசாகர் மாவட்டம் தகோத் மாவட்டம்\nகேதா மாவட்டம் தகோத் மாவட்டம்\nவதோதரா மாவட்டம் வதோதரா மாவட்டம் வதோதரா மாவட்டம்\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE.pdf/8", "date_download": "2020-09-26T15:10:03Z", "digest": "sha1:SLNXCJAHSTYUY3YMBQ2FHLAZXL5UFSCA", "length": 6944, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:10, 26 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covaxin-human-trial-in-india-phase-2-will-be-starting-from-september-first-week-394444.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-09-26T16:19:45Z", "digest": "sha1:FVE7GV2CTXEMRID2RRSAGWZXUGUERSPZ", "length": 21419, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தினத்திற்கு முன் ஹேப்பி நியூஸ்.. க���வாக்சின் முதல் வெற்றி.. 2ம் கட்டத்துக்கு நகர்கிறது! | Covaxin human Trial in India: Phase 2 will be starting from september first week - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nSports 10 டாட் பால்.. தீயாய் சீறிய பந்துகள்.. ஒரே மேட்ச்.. விமர்சனங்களை உடைத்தெறிந்த வீரர்.. செம பதிலடி\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தினத்திற்கு முன் ஹேப்பி நியூஸ்.. கோவாக்சின் முதல் வெற்றி.. 2ம் கட்டத்துக்கு நகர்கிறது\nடெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் கட்ட மனித பரிசோதனையை முடித்துக் கொண்டுள்ளது. இதில் வெற்றியும் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட மனித சோதனை வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.\nCovaxin முதல் சோதனை வெற்றி.. இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் | OneindiaTamil\nமுதல் கட்ட பரிசோதனை டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் இன்னும் முடியவில்லை. மீதம் இருக்கும் நாட்டின் 11 ஆய்வு மையங்களிலும் முடிக்கப்பட்டுவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான் அதிகமான நபர்களை அதாவது 16 பேரை முதல்கட்ட சோதனைக்கு உட்படுத்தி இருந்தது. எய்ம்ஸ் முதல் கட்ட ஆய்வுக்கு 100 பேரை பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால், இறுதியில் 16 பேரை மட்டும் எடுத்துக் கொண்டது.\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா.. உலக சுகாதார மையம் அளித்த அதிரடி பதில்\nஇந்த மருந்தை கண்டுபிடித்து இருக்கும் ஐதராபாத்தில் இருக்கும் பயோடெக் நிறுவனம் முதலில் 12 மையங்களை தேர்வு செய்து, முதல் கட்ட பரிசோதனைக்கு 375 பேரை உட்படுத்தி இருந்தது. விரைவில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் இபயோடெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மருந்து முதல் கட்ட ஆய்வில் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமகாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூரில் முதல் கட்ட பரிசோதனைக்கு 55 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு முதல் டோஸ் கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மருத்துவ வட்டாரத்தில் கிடைத்த தகவலில், ''பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு எந்தவித மருந்தும் கொடுக்கப்படாமல் கண்காணிக்கப்பட்டு வந்தனர். சில மணி நேரங்களில் அவர்கள் இருவரும் குணம் அடைந்துவிட்டனர்'' என்றார்.\nநாக்பூரில் இருக்கும் பருத்துவமனை அதன் முதல் கட்ட பரிசோதனை முடிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் சமர்ப்பித்துவிட்டது. இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும் 13 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு நேற்று (வியாழக் கிழமை) இரண்டாம் கட்ட டோஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேபோல் கர்நாடகா மாநிலத்தில், பெல்காமில் இருக்கும் ஜீவன் ரேகா மருத்துவமனையில் முதல் கட்ட பரிசோதனை முடிந்தது. இங்கு நான்கு பேருக்கு சோதிக்கப்பட்டுள்ளது. 28 நாட்��ளுக்குப் பின்னர் இதன் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும் தயாராகி வருகிறது. பல்வேறு கட்டங்களில், நாள் கணக்கு அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. இந்தப் பரிசோதனைக்கு நாடு முழுவதும் இருந்தும் 1000 பேர் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்கு புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆக்ஸ்போர்டு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பரிசோதனை துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்த பரிசோதனை இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக செய்யப்படுகிறது. இதற்காக நாட்டில் இருக்கும் 11 முதல் 12 மருத்துவமனைகளில் சீரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nரஷ்யாவும் ஸ்புட்னிக் வி என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு வந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இந்த மருந்து பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மருந்தை தனது மகளே போட்டுக் கொண்டு இருப்பதாகவும், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nபாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல்- ஹெச். ராஜாவுக்கு மீண்டும் தேசிய செயலாளர் பதவி இல்லை\nஇலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி- ராஜபக்சேவிடம் மோடி உறுதி\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nஇந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்\n24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்\nஉங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சி���்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nகொரோனாவுக்கு ஒரு நாள் உயிரிழப்பு 1,093 ஆக அதிகரிப்பு... உலகிலேயே முதலிடத்தில் இந்தியா\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் சிஎஸ்கே-டெல்லி வீரர்கள்.. பின்னணியில் 2 காரணங்கள்\nவிவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்\nபீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovaxin icmr aiims கோவாக்சின் ஐசிஎம்ஆர் எய்ம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-26T14:22:07Z", "digest": "sha1:CJMRJDGLUP5KD5OWYCVR445XAECXFTIM", "length": 23952, "nlines": 279, "source_domain": "www.colombotamil.lk", "title": "பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா ���ஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்\nபல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்\nin இலங்கை, தலைப்புச் செய்திகள்\nசப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட��, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப் பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்த்பட்டுள்ளனர்.\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nமேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு...\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 செப்டம்பர் 26\nநாள்: சார்வரி வருடம் புரட்டாசி 10 ஆம் நாள் செப்டம்பர் 26, 2020 சனிக்கிழமை திதி: தசமி திதி இரவு 07.00 மணிவரை அதன் பின் ஏகாதசி...\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248017-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:13:31Z", "digest": "sha1:QBPJPZVUQWGOYAR4GGW3HXQNHRRCEERS", "length": 29556, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nSeptember 15 in அரசியல் அலசல்\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.\nமியன்மார், யேர்மன், கம்போடியா, கொங்கோ வெனிசுலா சிரியா தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண தன்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டுள்ளன.\nஆனாலும் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் முதல் நாள் ஆரம்ப உரையில் இலங்கை விவகாரம் குறித்து மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச���செல் பச்செல்ற் (Michelle Bachelet) சில மென் கருத்துக்களை மாத்திரம் வெளியிட்டுள்ளர். அதாவது மனித உரிமைகள் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு மாறாக அமைந்துவிடக் கூடாதென்பதே அது.\n2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின்போது இலங்கையில் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்ததால், இலங்கைக்குச் சாதகமான முறையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.\nபராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கமே இந்தியாவின் ஒத்துழைப்போடு இலங்கைக்குச் சார்பான அந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்துத் தீர்மானமாக நிறைவேற்றிருந்தது. அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இரண்டு வருட கால அவகாசமும் பின்னர் மேலும் இரண்டு வருட அவகாசமும் அதன் பின்னரான சூழலில் மேலும் ஒன்றரை வருடகால அவகாசமும் வழங்கப்பட்டிருந்து.\nஇறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை வருடகால அவகாசம், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிறைவுபெறுகின்றது. இந்த நிலையிலேயே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.\nஅத்தோடு சென்ற ஓகஸ்ட் மாதம் ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைத்துமுள்ளது. வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன. ஜெனீவாத் தீர்மானத்துக்கு இணை அணுசரனை வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.\nஅவ்வாறே சென்ற மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் பங்குபற்றியிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தீர்மானத்தில் இருந்து விலகுவதாகப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையில்கூட இலங்கை வெளியேறியமை தொடர்பாக பாரியளவிலான கண்டனங்கள் எதுவுமே அப்போது தெரிவிக்கப்பட்டிருக்கவுமில்லை.\nஆகவே இவ்வாறானதொரு நிலையிலேதான் இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது இலங்கைத் தீர்மானம் பற்றிய மீளாய்வு வாய்மூலப் பேச்சளவில் மாத்திரம் எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.\nஓவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறுகின்ற அமர்வு மீளாய்வு பற்றியதாகவே இருப்பது வழமை. சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை குறித்த மீளாய்வின்போது, இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்குகள் பற்றி அமர்வில் பங்குபற்றியிருந்த பல நாடுகள் கண்டனம் வெளியிட்டிருந்தன.\nஆனால் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்றுள்ளதொரு சூழலில் இன்று ஆரம்பமாகியுள்ள மீளாய்வுகள் தொடர்பான அமர்வில் இலங்கை விவகாரம் திட்டமிடப்பட்டுத் தவிர்க்கப்பட்டதா அல்லது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் பேசப்படவுள்ளதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.\nடொனால்ட் ட்ரம் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலும் பிரித்தானிய, சீன அரசுகளின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்று ஆரம்பமாகியுள்ள அமர்வு இலங்கை குறித்த விவகாரத்தில் எத்தகையைதொரு தாக்கத்தைச் செலுத்தும் என்ற கேள்விகளும் எழாமலில்லை.\nஅத்தோடு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியிருந்த மைத்திரி ரணில் அரசாங்கமும் தற்போது பதவியிழந்துள்ளது. ஆகவே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 16ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ள நிலையில், ராஜபக்சக்களின் அரசாங்கம், இந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை புறம்தள்ளுவதற்கு வாய்ப்பாகவே அமையக் கூடிய அரசியல் சூழலே காணப்படுகின்றன.\nஇலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள மக்களின் மன நிலைகள் பற்றிய வரலாற்று ரீதியான பட்டறிவுகள் இருந்தும் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பாக அப்போது எழுந்த கண்டனங்கள் நியாயமானவை என்பதை தற்போது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமுதல் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டபோதே, பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடிப்புக்கான கால நீடிப்பு என விமர்சிக்கப்பட்டுமிருந்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட��டபோதும் தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழக் கட்சிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.\n2015ஆம் ஆண்டு மாற்றம் என்ற பெயரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காமல், தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளோடு சேர்ந்து தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்தி வெளியே நின்றிருந்தால், இன்று பூகோள அரசியல் நிலைமைகள் கூட ஈழத் தமிழருக்குச் சாதகமாக மாறியிருக்கும்.\n2010ஆம் ஆண்டுத் தேர்தலிலும் சரத் பொன்சேகாவை ஆதரிக்காமல் தவிர்த்திருந்தால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தமிழர்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்தியிருக்க முடியும். சிங்கள மக்கள் தமது பௌத்த தேசிய உணர்வுகளை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு வாக்களித்தன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அது சரி பிழை என்பதற்கு அப்பால், தற்போதைய பூகோள அரசியல் சூழல்கூட அந்தத் பௌத்த தேசியவாத எழுச்சியை அல்லது சிங்கள இனவாதத்துடன் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.\nஇந்தவொரு நிலையில். ஜெனீவா மனித உரிமைச் சபை மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகள், நாடுகள் அனைத்துமே தமது அரசியல் பொரளாதார நோக்கம் கருதி இலங்கை அரசாங்கத்தை அனைத்துச் செல்லும் அரசியல் நகர்வுகளையே மேற்கொள்வர் என்பது கண்கூடு.\nஎழுபது ஆண்டுகள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய தமிழ்த்தேச அங்கீகாரத்துக்கான அரசியலை, இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை சிங்கள தேசம்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் சாதராண தேர்தல் அரசியலில் ஈடுபட்டுத் தமிழக் கட்சிகளும் தமிழ் மக்களின் ஒருமித்த பலமும் வெவ்வேறு கருத்துக்களினால் சிதைக்கப்பட்டுள்ளன.\n2015ஆம் ஆண்டுத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற வாக்கியம் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கியதும் அதன் காரணமாகவே என்ற சந்தேகம் கூட அப்போது எழுந்தது. ஒத்துழைப்பு வழங்கி விட்டு அந்தத் தீர்மானமத்தில் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கூட தமிழ் மக்களுக்குத் தமிழரசுக் கட்சி எதுவுமே கூறவில்லை.\n13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்குத் தீர்வல்ல. அதனை தும்ர்த் தடியாலும் கூடத் தொட்டுப் பார்க்க முடியதென சம்மந்தன் 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் எவ்வாறு 2015ஆம் ஆண்டுத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்கு ஆரம்பத் தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கருத்தை உள்ளடக்க தமிழரசுக் கட்சி சம்மதித்தது என்ற கேள்விகள் எழாமலில்லை.\nஆனாலும் தற்போதைய அரசியல் சூழலில், அந்த 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜெனீவாத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதைக் கூட மனச் சாட்சியோடு நடைமுறைப்படுத்துங்கள் என்று பகிரங்கமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கேட்பதற்கான திராணியற்ற நிலையில் தமிழரசுக் கட்சியின் நிலையுள்ளது.\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா அமர்வில் மாத்திரமல்ல, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்விலும் தாராளமாக வழங்கப்பட்ட கால அவகாசங்களுக்கு என்ன நடந்தது என்ற காரசாரமான குற்றச் சாட்டுக்களைக்கூட ஒப்பாசாரத்துக்கேனும் மனித உரிமைச் சபை இலங்கை ஒற்றையாட்சி அரசு மீது முன்வைக்குமா என்பது சந்தேகமே.\nஏனெனில் அதற்கான பின்னூட்டங்களைச் செய்ய வேண்டியது தமிழ் பிரதிநிதிகளின் பொறுப்பு. ஆனால் அந்தப் பொறுப்பில் இருந்து தமிழரசுக் கட்சி மாத்திரமல்ல அனைத்துத் தமிழக் கட்சிகளுமே விலகிவிட்டன. தற்போது எஞ்சியிருப்பது தேர்தல் அரசியல் மாத்திரமே. இது இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்கு வாய்ப்பாகிவிட்டது.\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநாவூறும் சுவையில் ஒரு மாங்காய் கறி\nதொடங்கப்பட்டது புதன் at 18:17\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது புதன் at 05:07\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nந���டாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..\nஎதுக்கோ வலை வீசுது நரி\nநாவூறும் சுவையில் ஒரு மாங்காய் கறி\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nஇதில் அகங்காரம் ஏதும் இல்லை. உலகம் உருண்டை இல்லை, தட்டை என்று வளர்ந்த நாடுகளில் கூட நம்பும் ஆட்கள் இருகிறார்கள். அப்படி இல்லை. இருந்தால் எங்கே ஆதராம் என கேட்பதில் அகங்காரம் ஏதும் இல்லை. நாளைக்கே ஆதராம் காட்டினால் என் கருத்தை மாற்றுவேன், உங்களிடம் மன்னிப்பும் கேட்ப்பேன் எனவும் சொல்லி உள்ளேன். ஆகவே இது அகங்காரம் இல்லை.\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nஸ்பி ஜ‌யா பாடிய‌ ப‌ல‌ ஈழ‌ பாட‌ல்க‌ள் தொட்டு இன்னும் ப‌ல‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள் யூடுப்பில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு 😢😓, நாளை எல்லா பாட‌ல்க‌ளையும் மீண்டும் ப‌திவேற்ற‌ம் செய்து விட்டு இணைக்கிறேன் இந்த‌ திரியில் 💪🙏\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1209.html", "date_download": "2020-09-26T15:50:49Z", "digest": "sha1:7RQEYBCSCXFYEGZKKFZHZB7PACACJ746", "length": 4606, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பேய்களை விரட்டிய டிஎன்டிஜே | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ பேய்களை விரட்டிய டிஎன்டிஜே\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஎயிட்ஸ் நோயால் அழியும் பாதுகாப்புப் படை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nகல்லரை கட்ட இடம் எங்கே\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_197262/20200806162643.html", "date_download": "2020-09-26T16:00:35Z", "digest": "sha1:75IDXATPK2G5B2GOUKVB3AON6ZABGFF4", "length": 8815, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "ஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "ஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்த வருட ஐபிஎல் போட்டியில் சீன நிறுவனமான விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஅக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.\nஇந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஞாயிறு அன்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஐபிஎல் ஸ்பான்சராக விவோ என்கிற சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ அறிவித்தது.\nலடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நிறுவனம் தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்�� குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசென்னை அணிக்கு 2வது தோல்வி : டெல்லியிடம் வீழ்ந்தது\nபாடகர் எஸ்.பி.பி மறைவு: கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி\n2016-க்குப்பிறகு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\nநடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் கிண்டல்\nஅஸ்வின் காயம் : ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு\nசி.எஸ்.கே., கேப்டனாக 100வது வெற்றி: தோனி மகிழ்ச்சி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி: ரபேல் நடால் எதிர்ப்பு\nசெவ்வாய் 15, செப்டம்பர் 2020 3:27:30 PM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/300202", "date_download": "2020-09-26T14:27:50Z", "digest": "sha1:WO2UFBPNHYTRBWKJJF5SL6N3PHNGYHKQ", "length": 5848, "nlines": 98, "source_domain": "www.vvtuk.com", "title": "VEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை | vvtuk.com", "raw_content": "\nHome VEDA கல்வி நிலையம் VEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nPrevious Postவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது. Next PostAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nதியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் உண்ணாவிரதமும்,அஞ்சலியும் சாவகச்சேரி சிவன் கோவிலின் முன்பாகவும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிர்மலை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 26.09 2020\nவல்வையின் இறை தொண்டன் கட்டியண்ணா அவர்கள்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-26T16:33:40Z", "digest": "sha1:L343WKQLVKEHL6BPI6PJHI7MM3L7DDMN", "length": 4934, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெடுஞ்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெடுஞ்சாலை (Highway) என்பது பொதுவாக பொதுமக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும்.\nசில நெடுஞ்சாலைகள் பல நாடுகளையும் இணைக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள \"நெடுஞ்சாலை 1\" உலகிலேயே மிக நீண்டதாகும். இது 20,000கிமீ நீளமானதாகும்.\nபழங்காலத்தில் மக்கள் நெடுஞ்சாலைகளை நடைப்பயனமாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ பயன்படுத்தி வந்தனர். பின்னர் சாலை கட்டுமான மேம்பாட்டின் காரணமாக அவர்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கில் மற்றும் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.\nமுக்கிய நெடுஞ்சாலைகள் பொதுவாக அவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க என்று அரசாங்கங்கள் அவற்றிற்கு பெயர் மற்றும் சாலை எண்கள் தரப்படுகின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்காவிலேயே பெரியளவிலான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்படுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில் பெரும் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.\nநவீன நெடுஞ்சாலை அமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப் போக்குவரத்து பிரபலமடைந்த்தால் விரிவாக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:15:35Z", "digest": "sha1:2C77BEGNARVI27KUT2IYYLU2O2CTX6RG", "length": 20661, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராமக் கணக்காளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்ணம் அல்லது கணக்குப் பிள்ளை (ஆங்கிலம்: Village accountant) என்பவர் இந்திய துணைக் கண்டத்தின் கிராமப்புறங்களில் காணப்படும் நிர்வாக அரசாங்க கிராமக் கணக்காளர் ஆவர்.\n2 தலாத்தி (கிராமக் கணக்காளர்)\nபட்வார் (கிராமக் கணக்காளர்) முறை முதன்முதலில் இந்திய துணைக் கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறுகிய கால, சேர் சா சூரியின் ஆட்சியில் ஆகும். என்றாலும் அக்பர் பேரரசரால் இந்த அமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சகாப்தம் இதில் மேலும் சிறிய திருத்தங்களைச் செய்தது. ஆனால் இந்த முறையைத் தொடர்ந்தது.\n1814 ஆம் ஆண்டில், அனைத்து கிராமங்களும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முகவராக ஒரு கணக்காளரை (தலாத்தி) நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. [1] மகாராஷ்டிர குல்கர்னி நில உரிமையாளர் முறை 1918 இல் ஒழிக்கப்பட்டது. கிராமக் கணக்காளரின் புதிய அலுவலகத்திற்கு அனைத்து சாதியினரும் நியமிக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில், இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும் இருந்துள்ளனர். குல்கர்னி நில உரிமையாளர் முறையை ஒழித்தது ஒரு முற்போக்கான நடவடிக்கையாக கருதப்பட்டது. [2]\nஇந்த வார்த்தை சமஸ்கிருத மூல தால் என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு சபதத்தை நிறைவேற்றுவது, நிறுவுவது அல்லது சரிசெய்வது என்பதாகும். [3]\nதலாத்தி என்பது இந்தியாவின் குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் உள்ள ஒரு சொல்லாகும். இது இந்திய மாநிலங்களான குசராத்து, மகாராட்டிரம் மற்றும் கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் உள்ள கிராமக் கணக்காளரின் அலுவலகத்தைக் குறிக்கப் பயன்பட்டது. அலுவலகம் மற்றும் அதில் பணிபுரிபவர் இருவரும் தலாத்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதை தங்கள் குடும்ப பெயராக இதை ஏற்றுக் கொண்டனர். ஒரு தலாத்தியின் கடமைகளில் கிராமத்தின் பயிர் மற்றும் நில பதிவுகளை பராமரித்தல் (உரிமை��ளின் பதிவு), வரி வருவாய் வசூல், நீர்ப்பாசன நிலுவை வசூல் ஆகியவை அடங்கும். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குல்கர்னியின் நில உரிமையாளர் பதவியை தலாத்தியின் பதவி மாற்றியது. ஒரு தலாத்தியின் கடமைகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் வேறு பெயர்களில் கூறப்படுகின்றன, எடுத்துக்காட்டாக தலாத்தி தெலங்காணாவில் பட்வாரி என்று அழைக்கப்படுகிறது. முதலில் நிலம் வைத்திருக்கும் ஒரு எழுத்தர் ஒருவர் தற்போது தலாத்தி என்ற பெயரில் அரசாங்கத்தால் நியமிக்கப்படு ஊதியம் பெறும் அதிகாரியாகிறார். கிராமத்திற்கு வெளியில் இருந்து வந்த பட்டீல் என்ற ஊர்த்தலையாரி (குஜராத் மாநிலத்தில் படேல் ) தலாத்திக்கு வருவாய் வசூலிப்பதில் உதவுகிறார். தலாத்தியால் பராமரிக்கப்படும் பதிவுகள் களத்தில் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஏனெனில் குடும்பத்தின் வயது வந்த ஆண் உறுப்பினரின் பெயரை நில உடைமைக்கு பயன்படுத்துவதற்கான பழங்குடி வழக்கத்தை தலாத்திடி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\nநிர்வாகத்தின் மத்தியில், தலாத்திக்கு கிராம மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. [4] தலாத்தி பொதுவாக ஒரு சாஸா என்று அழைக்கப்படும் கிராமங்களின் குழுவிற்குப் பொறுப்பானவர் ஆவார். இவர்கள் பொதுவாக சாஸாவுக்குள் வசிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்கள் வெளியே வசிக்கவேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறவேண்டும். இருப்பினும் பெரும்பான்மையான தலாத்திகள் இந்த விதியை மீறுவதாக கண்டறியப்பட்டது. [5] தலாத்திகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிராமண சாதியைச் சேர்ந்தவரக இருந்தனர். [6] இவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால் கிராமங்களில் அனைவருக்கும் பொதுவாக பார்க்கப்படுகிறார். [7]\n1814 ஆம் ஆண்டில், தலாத்தியின் கடமைகளில் கிராம பதிவுகளை பாதுகாத்தல், அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் கிராமத்தலைவர் மற்றும் கிராம உயரடுக்கினர் உள்ளிட்ட தனிநபர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல் ஆகியவை அடங்கும். [1]\n1882 ஆம் ஆண்டில், பம்பாய் மாகாணத்தின் கெசட்டியர் தலாதியின் கடமையை சுமார் 8 லிருந்து 10 கிராமங்கள் வரை ஒரு கிராம கணக்காளரின் கடமையாக பொறுப்பாக்கியுள்ளது. இதற்கான தலாத்தியின் ஊதிய அளவு ஆண்டுக்கு £ 12 - £ 18 (ரூ. 120 - ரூ. 180). தலாத்தி இந்��� கிராமங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்று மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தலாத்தி பின்னர் இந்த தேவைகளை துணைப்பிரிவு அலுவலகத்தில் உள்ள துணை பிரிவு மேலாளரிடம் தெரிவிக்கவேண்டும். கூடுதலாக, தலாத்தி ஒவ்வொரு நில உரிமையாளருக்கும் நில உரிமையாளர்களின் நிலுவைத் தொகையைக் காட்டும் கணக்கை வழங்க வேண்டும். [8] ஆகஸ்ட் 1891 இல் ஒரு தலாத்தி பெறும் ஊதியத்தின் மூலம் அவர் ஏழையாக இருந்தார் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. [9]\n1884 ஆம் ஆண்டில், எல்பின்ஸ்டோன் கூறுகையில், அரசாங்கத்தின் திட்டங்களை மேம்படுத்துவதில் தலாத்திகளின் கடமைகள் மிகச் சிறந்தவை. ஆனால் அவர்கள் படேலின் அதிகாரத்தை குறைக்கும் ஒரு போக்கு உள்ளது. தலாத்திகள் படேலின் கடமைகளில் தலையிடாமல் இருக்க அவர்களின் அதிகாரத்தை இயல்பான எல்லைக்குள் கொண்டு வர கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. தலாத்திகளின் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதும் மக்களின் புகார்களைப் பெற்று வருவதும் நியமனம் கிராமத் தலைவர்களால் எதிர்மறையாகக் கருதப்பட்டது. கிராமத்தில் அல்லது மாவட்டத்தில் பரம்பரை கணக்காளர் இல்லாதபோது குல்கர்னி அல்லது கிராமத்தலைவரால் தலாத்திகள் நியமிக்கப்பட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை சேகரிப்பதும் தலாத்தியும் கடமைகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மிருகசீரிட நட்சத்திரத்திற்குப் பிறகு நிகழும் வருடாந்திர நடவடிக்கையாகும்.\nதலாத்தியின் சகாக்கள் வங்காளத்தில் பட்வாரி, ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் கர்ணம், மற்றும் தமிழ்நாட்டில் கணக்குப் பிள்ளை என அழைக்கப்படுகிறார்கள். [10] [11]\nஇந்த கிராம கர்ணம் முறையானது தமிழ்நாட்டில் ஒரு பரம்பரை வேலையாக இருந்தது. சில கிராமங்களில் இந்த கர்ணம் வேலை செய்பவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகர்கள் இருந்தன. இதனால் 1980 ஆம் ஆண்டு இந்த கிராம கர்ணம் பதவியை இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு ஒழித்து. அவர்களின் பொறுப்புகளை கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கி அவர்களிடம் ஒப்படைத்தது.[12]\n↑ வருவாய் வாரியம் மீண்டும் வருமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு, 2019, மே, 7, தினமலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2019, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T16:15:47Z", "digest": "sha1:ALXK7FI2VKSA7VS2PAWGLMF727VK473P", "length": 9397, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்சினிமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 99.09 g·mol−1\nகாடித்தன்மை எண் (pKa) 9.5\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஇடர், பாதுகாப்புக் கூற்று S24/25 S28 S37 S45\n14 கி/கி.கி (எலி, வாஅய்வழி)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசக்சினிமைடு (Succinimide) என்பது C4H5NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வளைய இமைடு சேர்மமாகும். பல்வேறு வகையான கரிமத் தொகுப்பு வினைகளிலும், சில தொழிற்சாலைகளில் வெள்ளி முலாம் பூசுவதற்கும் சக்சினிமைடு பயன்படுகிறது. அமோனியம் சக்சினேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி சக்சினிமைடைத் தயாரிக்கலாம்[2].\nசக்சினிமைடு தொகுதியைக் கொண்டுள்ள சேர்மங்கள் சக்சினிமைடுகள் எனப்படுகின்றன. இச்சேர்மங்கள் சில தனித்தன்மையான குறிப்பிட்ட சில பயன்களைக் கொண்டுள்ளன. எத்தோசக்சிமைடு, பீன்சக்சிமைடு மற்றும் மெத்சக்சிமைடு போன்ற பல்வேறு சக்சிமைடுகள் வலிப்புத் தடுப்பு மருந்துகளாகப் பயன்படுகின்றன. புரதங்கள் அல்லது பெப்டைடுகள் மற்றும் நெகிழிகளுக்கு இடையில் சகப்பிணைப்பளை உருவாக்கவும் பல்வேறு அளவீடுகளிலும் சக்சினிமைடுகள் பயனாகின்றன.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Merck என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2016, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2904257", "date_download": "2020-09-26T16:16:17Z", "digest": "sha1:QAM3IMKOJVLN6ONYOTT2NLF247GRSBG7", "length": 4976, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜன கண மன (மூலத்தை காட்டு)\n13:31, 2 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n08:46, 2 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2764514 Gowtham Sampath உடையது. (மின்))\n13:31, 2 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nதமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:\n மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற\n:நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/17/from-april-1-tax-changes-that-will-impact-your-income-stream-010430.html", "date_download": "2020-09-26T15:48:57Z", "digest": "sha1:U7EONK5JAHTXFP3OUIP6SLRRMCPEXIQF", "length": 23602, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..! | From April 1, Tax Changes That Will Impact Your Income Stream - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..\nஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..\n1 hr ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n3 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n3 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n3 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nSports ஒருவர் விடாமல் எல்லோரும் \"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nNews எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலை���ில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சில சாதகமாகவும் சில பாதகமாகவும் அமைந்துள்ளது. எனவே புதிய வரி மாற்றங்கள் அமலுக்கு வரும் முன்பு அதைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கோள்வது நல்லது.\nஎனவே 2018 ஏப்ரல் 1 முதல் ஏற்பட உள்ள மாற்றங்களால் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் மாற்றம் வரும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nமத்திய பட்ஜெட் 2018-ல் வருமான வரி செலுத்தும் போது அந்தத் தொகைக்கும் 3 வரிக்கு வரி, கல்வி வரி 2 சதவீதம் என்பது மட்டும் இல்லாமல் 1 சதவீதம் மேற்படிப்பு வரியினைச் சேர்த்து செலுத்த வேண்டும் என்பதால் வரும் ஆண்டு முதல் கூடுதலாக 1 சதவீத வருமான வரியினைச் செலுத்த வேண்டும்.\nசில வருடங்களுக்கு முன்பு நீக்கி இருந்த ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் திரும்ப அமலுக்கு வர இருப்பதால் மாத சம்பளதார்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்குக் குறிப்பிட்ட அளவில் வரி குறைய வாய்ப்புகள் உள்ளது. அதுவும் எந்த வரிவரம்பிற்குள் வருகிறார்கள் என்பதைப் பொருத்து தான் ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் மூலமாக எவ்வளவு வரி குறைக்க முடியும் என்பது தெரியும்.\nமருத்துவச் செலவுகள் 15,000 ரூபாய் மற்றும் பயணப்படி 19,200 ரூபாய் என இரண்டையும் சேர்த்து ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் கீழ் 40,000 ரூபாயாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால் வருமான வரியானது பெரிய அளவில் குறையாது என்று கூறப்படுகிறது.\nநீண்ட கால மூலதன ஆதாயங்கள்\nவரும் ஆண்டு முதல் பங்கு சந்தைச் சார்ந்த முதலீடு திட்டங்களில் ஒரு வருடங்களுக்குக் கூடுதலாக முதலீடு செய்து லாபம் பெரும்போது ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் சென்றால் 10 சதவீதம் வரை வரியினைச் செலுத்த வேண்டும். இது மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகச் செய்யப்படும் முதலீடுகளுக்கும் பொருந்தும்.\nமூத்த குடிமக்களுக்குத் தபால் அலுவலகப் பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் முதலீடு செய்து 10,000 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் பெற���றால் வரி செலுத்த வேண்டியதில் இருந்து உயர்த்தப்பட்டு 50,000 ஆக அறிவித்துள்ளனர். மருத்துவச் சலுவுகளில் 50,000 ரூபாய் வரை மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் கீழ் முதலீடு செய்ய உள்ள வரம்பு 7.5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..\nபர்ஸை காலி செய்ய வந்தது ஏப்ரல் .. உஷாரா இருங்க..\nஏர் இந்தியா அதிரடி.. ஜன்னல் ஓரம் & அஸ்லி இருக்கை முன்பதிவு செய்ய ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டணம்..\nடாடா மோட்டார்ஸ் அதிரடி.. கார்கள் விலையை ரூ.60,000 வரை உயர்த்த முடிவு..\nவணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..\nஏப்ரல் 1 முதல், வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்.. சமானியர்கள் கவனிக்க வேண்டியவை..\nஏப்ரல் 1 முதல் உங்களுக்கு இந்த செலவுகள் எல்லாம் அதிகரிக்கும் என்று தெரியுமா..\nஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் புதிய கட்டணங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்\nஎளிமையான ஐடிஆர் விண்ணப்பம்.. மின்னணு வருமான வரி தாக்கல் ஏப்ரல் 1 முதல் துவக்கம்..\nஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு\nஏப்ரல் 1 முதல் வருமான வரியில் 'அதிரடி' மாற்றங்கள்..\nமினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாய்.. இல்லை என்றால் அபராதம், வாடிக்கையாளர்களை மிரட்டும் எஸ்பிஐ..\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nSenior Citizen Savings Scheme 7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம் நன்மைகள் என்ன\nபலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/1-corinthians-8/", "date_download": "2020-09-26T15:05:06Z", "digest": "sha1:VX7F6FMPICFU4Q5XRG4ZMFMR6FCZS3TA", "length": 6168, "nlines": 99, "source_domain": "tamilchristiansongs.org", "title": "1 Corinthians 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.\n2 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.\n3 தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.\n4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.\n5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,\n6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.\n7 ஆனாலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.\n8 போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.\n9 ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.\n10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா\n11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா\n12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.\n13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2020/06/26174258/1640072/Hero-Electric-announces-referral-discount-of-Rs-2000.vpf", "date_download": "2020-09-26T14:35:23Z", "digest": "sha1:H7F2GIXLU65YTTJKDA34PYBWUKWYSO67", "length": 6789, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hero Electric announces referral discount of Rs 2,000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு\nஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்து இருக்கிறது.\nஹூரோ எலெக்ட்ரிக் நிறுவனம் Be a Bike Buddy எனும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஏற்கனவே ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவோரின் அறிவுறுத்தலால் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் வாகனத்தை ஆன்லைனில் வாங்கும் போது வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமேலும் ஹீரோ எலெர்ட்ரிக் வாகனத்தை வாங்க கோரும் வாடிக்கையாளருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் வவுச்சர் வழங்கப்படுகிறது. ஒரு ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர் அதிபட்சமாக இரண்டு புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்ய முடியும்.\nஇத்துடன் ரிஃபெர் செய்யப்படுபவர்களில் ஒவ்வொரு 50 ஆவது வாடிக்கையாளருக்கும் கிளைடு எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோன்று வாடிக்கையாளர்கள் ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வென்றிட முடியும்.\nஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ஜூன் 25 ஆம் தேதி துவங்கி தூலை 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்திய சந்தைக்கு பை-பை சொல்லும் ஹார்லி டேவிட்சன்\nசூப்பர் மோட்டோ ஏபிஎஸ் கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்\nபுதிய நிறங்களில் அறிமுகமான 2021 வல்கன் எஸ்\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்கள் அறிமுகம்\nஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரம்\nஹீரோ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nஒகினாவா வாகனங்களுக்கு சுதந்திர தின சலுகை அறிவிப்பு\nஇரண்டு பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசன���கள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/07/100_633.html", "date_download": "2020-09-26T14:18:56Z", "digest": "sha1:2Y3W4ACKY6EH54JFG577B5NLCDOXFT5O", "length": 15827, "nlines": 89, "source_domain": "www.newtamilnews.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் இலக்கான பத்திரிகையாளர் நேற்று காலை மரணம் - இந்தியா | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டில் இலக்கான பத்திரிகையாளர் நேற்று காலை மரணம் - இந்தியா\nடெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் திங்கட்கிழமை இரவு தனது இரண்டு மகள்கள் முன்னால் சுடப்பட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் நேற்று காலை காலமானார்.\nதிங்கட்கிழமை இரவு விக்ரம் ஜோஷி தனது இரு மகள்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை தாக்கி, பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டது.\nஇரு மகள்கள் உதவிக்காகச் சத்தமிடும் காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.\nகாசியாபாத் போலீஸ் இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது .\nஉத்தர பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை அந்த சம்பவம் எழுப்பியுள்ளது.\nஉத்தர பிரதேச அரசு விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பனவை அறிவித்துள்ளது. விக்ரமின் குடும்பம் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி, பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை வளாகத்தில் போராடி வருகின்றனர்.\nபோலீஸின் இயலாமைக்கு தன் உயிரையே விலையாக விக்ரம் ஜோஷி கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் ஒருவர் ஒரு கும்பலால் துன்புறுத்தப்படுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nஆனால் போலீஸ் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்தே அவர் தாக்கப்பட்டுள்ளார்.\nஒரு கும்பலால் அவர் தாக்கப்படும் காட்சி தெளிவாக சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு கும்பல் அவரை தாக்குகிறது. பின்னர் அவரை சுடுகி���து. விக்ரம் தரையில் விழுகிறார். அவரது மகள்கள் உதவி வேண்டி கதறுகிறார்கள். இந்த காட்சிகள் அந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.\nகாசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை மரணமடைந்தார்.\nவிக்ரம் ஜோஷிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nதேசிய தலைநகர் பகுதி அருகே இருக்கும் ஒருபகுதியிலே சட்ட ஒழுங்கு நிலைமை இப்படி இருக்கிறது என்றால், உத்தர பிரதேசத்தில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என பிரியங்கா காந்தி ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்���ுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sengottaiyan-about-school-reopening-tamilnadu", "date_download": "2020-09-26T16:09:31Z", "digest": "sha1:Y5KMYKKOQDRN5TP5PL2DN5VKVR3X6G2R", "length": 11298, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பள்ளி திறப்பு குறித்து பரவிய தகவல்... அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு... | sengottaiyan about school reopening in tamilnadu | nakkheeran", "raw_content": "\nபள்ளி திறப்பு குறித்து பரவிய தகவல்... அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு...\nதமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்துப் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அப்படித் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இருக்காது என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பூசாரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து பேசுகையில், \"பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வரும் 10ஆம் தேதி வெளியிடுவார். நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை. பெற்றோர்கள் மனநிலை அறிந்து கரோனா தாக்கம் குறைந்த பின் முதலமைச்சர் தான் இதில் முடிவெடுப்பார்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றும் சென்னையில் அதிக தொற்று தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்\n'இந்தியாவில் 7 கோடியைத் தாண்டியது கரோனா பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nகர்நாடகாவில் படிப்படியாகக் குறையும் தொற்று எண்ணிக்கை\n''எஸ்.பி.பிக்காக முயற்சி செய்வேன்\" - கங்கை அமரன் பேட்டி\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்\nதாலுகா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/3_8.html", "date_download": "2020-09-26T14:44:16Z", "digest": "sha1:P5GCCVZ4QSLIMJFT4HI2NZWPG5I4IB6W", "length": 45897, "nlines": 187, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்லிம்களை நியமித்து, அச்சமூகத்தை கௌரவித்துள்ளோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஐபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்து, பிரதமர் மகிந்த மற்றும் அவரது சகோதரர்களுடனான சந்திப்பின் போதே பசில் ராஐபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரியும் பங்கேற்றுள்ளார்.\n2010 ஜனாதிபதித் தேர்தலில் ���ுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக் கொண்டு வாக்களித்த கிட்டத்தட்ட 300,000 முஸ்லிம்களளும் வாக்களித்து, இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து\nஆகஸ்ட் 5, 2020 அன்று நடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 650,000 முஸ்லிம்கள் பொட்டுவாவுக்கு வாக்களித்தனர். எஸ்.எல்.பி.பி / கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வழக்கறிஞர் அலி சப்ரி (பி.சி) மற்றும் மர்ஜன் ஃபலீல் ஆகியோரை தேசியப்பட்டியில் எம்.பி. (MP) பதவிக்கல் வழங்கியதில்,\nஇந்த சிறந்த முடிவுக்கு எஸ்.எல்.பி.பி மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு \"முஸ்லீம் குரல்\" நன் கு கூறுகிறோம்.\n\"முஸ்லீம் குரல்\" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறது, இது கிட்டத்தட்ட 2500 கருத்துகள், மறுப்புகள், கட்டுரைகள் தமிழ், ஆங்கில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் ஜனவரி 8, 2015 தொடர்ந்து SLPP விட்கு ஆதரவாக வெளியிடப்பட்டன. \"ஒரேஒரு \" முஸ்லீம் குழுவாக \"முஸ்லீம் குரல்\" செயல்பட்டது.\nஏமாற்றிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லீம் சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் ஏ.சி.ஜே.யு (ACJU) வின் சில உலமாக்களுக்கு எதிரான அதன் எழுத்துக்கள் மூலம் \"முஸ்லீம் குரல்\" செயல்பட்டது. இதன் மூலம்\nமுஸ்லீம் ஆதரவைப் பெற நாங்கள் ஏற்பாடு செய்து வெற்றி பெற்றோம், அல்ஹம்துலில்லாஹ். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ்.\nஎன்.எஃப்.எஃப் இன் முகமது முசாமிலுக்கும் SLPP இன் தேசிய பட்டியலில் ஒரு இடம் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nசெய்யாத குற்றத்தை எங்கள் மீது சுமத்தி\nபயங்கரவாதி என்ற தாங்க முடியாத, எங்களுக்கு சொந்தமில்லாத பெரும் சுமையை ஏற்றி விட்டீர்கள். அதனால் உங்களுக்கு கிடைத்த வெற்றிதான் இது. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுத்தந்த சமுகத்துக்கு 3 அல்ல 17 ஆசனங்களையுமே வழங்கினாலும் அது நன்றிக்கடணாக ஆகாது. எங்களுக்கு ஒரு ஆசனமும் தேவையில்லை, அந்த பெரும் சுமையை இறக்கிவிட்டாலே போதும்.\nமுஸ்லிம் சமூகத்தை கௌரவிக்கும் ஒரே நோக்கத்துக்காக இரண்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் என்ற பெயரில் ஒரு முர்தத்துக்கும் அரசாங்கம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலவ���மாக வழங்கியிருக்கின்றது,என்ன அர்ப்பணம்\n சமூகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்படும் நோக்கில் விமல் வீரவன்சவின் சூழ்ச்சிக்கு அரசாங்கம் பலியாகியுள்ளது\nஏன் மக்கள் வாக்களிப்பில் முஸ்லிம் களின் தலைவர்களை விட்டு இருக்கலாமே... பாரிஸ் ஹாஜியார் என்ன ஆனார்\nசஜித் 1 தான் கொடுத்தாரு. அவருக்கு அதிகம் வாக்களித்தோர் முஸ்லிம்கள். ராஜபக்ஷ 3 பேருக்கு வழங்கியுள்ளார். நன்றிகள். இனியும் UNP ட பின்னால போகாமல் தெளிவு பெறுங்கள்.\nமுஸ்லிம் என்றவகையில் பொகுட்டுவால் இருவரும் வீரவன்சவின்சார்பாய் பெயர் முஸ்லிம் கொண்ட ஒருவரும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த ஒரு திருவாளரும் இரண்டு ஜனாப்களுமான இவர்கள், நீங்கள் எரித்த மூன்று ஜனாஸாக்களுக்கு ஈடாகுமோ இல்லையோ என்பதை நாம் அறியமாட்டோம்.\nஆனால், முஸ்லிம்களை சந்தோசப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது, அந்த அநாவசியமானதும் அநீதியானதுமான ஜனாஸா எரிப்புச் சட்டத்தை உடனடியாக அகற்றிவிடுவதுதான்.\nஅநீதி உள்ள இடத்தில் அமைதி இருக்காது. அமைதி இல்லாத இடத்தில் அபிவிருத்தியும் இருக்க முடியாது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...\n– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விவகாரம் தேசிய...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல���லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-20120906082621.aspx", "date_download": "2020-09-26T14:22:54Z", "digest": "sha1:G34YRGGQ7QBX5F2ESVZWMHU25HIJ7NKM", "length": 21171, "nlines": 73, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "பாரதியார் | Subramanya Bharathiyar", "raw_content": "\n இந்த கேள்வி இன்று பள்ளி வினாத்தாளில் வந்தால் அதற்கு எத்தனை மாணவர்கள் சரியான பதிலை கூறுவார்கள் என்று எனக்கு தெரியாது. சுதந்திரம் வந்த சமயத்தில் பிறந்தவர்களையோ அல்லது சுதந்திர போராட்ட காலத்தில் பிறந்தவர்களையோ கேட்டால், கட்டாயமாக சரியான பதிலாக `மஹாகவி சுப்ரமணிய பாரதி' என்று கூறியிருப்பார்கள்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்குமுன்னே “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே“ என வீர முழக்கம் செய்த தீர்க்கதரிசி அவர். அன்��ாருடைய நினைவு நாள் இந்த மாதம் 21 - ம் தேதி வருவது இந்த அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு நினைவிற்கு வரும் இதில் வேடிக்கை என்ன தெரியுமா இதில் வேடிக்கை என்ன தெரியுமா பாரதி பிறந்த தேதியும் இறந்த தேதியும் ஒன்றே தான். ஆமாம், அவர் டிசம்பர் 11 , 1882 -இல் பிறந்து, செப்டம்பர் 11 , 1921 - இல் தன் பூதஉடலை நீத்தார். அவர் மரணம் அடைந்த நாளில் கூட அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் 14 பேர் மட்டுமே. இத்தகைய மகா புருஷர்கள் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து பிறப்பதில்லை; வாழ்வதில்லை. அவர்கள் பிறப்பிலும், வாழ்விலும், ஏன் இறப்பிலும் கூட ஒரு பொது நலமே இருக்கும்.\nசின்னசவாமிக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என்று சுப்பிரமணிய பாரதி. எட்டயபுர சமஸ்தானத்தில் அவரது சிறு வயதில் நடந்த கவி சம்மேளனத்தில் அவரது கவிதை திறமையை பாராட்டி, அவருக்கு கொடுக்க பட்ட பட்டமே பாரதி. பாரதி என்றால் சரஸ்வதியின் அருள் பெற்றவன் என்று பொருள். அதன் பின்னர் சுப்பையா என்ற பெயர் மறைந்து அவர் சுப்ரமணிய பாரதி என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவர், மேல் நிலை பள்ளிக்கு மேல் படிப்பு தொடர வில்லை. அவரது 14 வயதிலேயே அவருக்கு பால்ய திருமணம் செல்லம்மாவுடன் நடைபெற்றது. இளம் வயதிலேயே அவருக்கு நல்ல இசை தேர்ச்சி இருந்தது. பின்னர் காசிக்கு சென்று ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதமும் நன்கு கற்றுக்கொண்டார். ஆங்கில புலமையும் அதிகம் உடையவராக, ஷெல்லி, கீட்ஸ் , மில்டன் போன்ற ஆங்கில கவிஞ்சர்களிடம் பெரு மதிப்பும் அவர்கள் கவிதைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.\nஎப்படி ஒரு சிறு தீப்பொறியானது கானகம் முழுவதும் தீப்பற்றிக்கொள்ள காரணமாகிறதோ, அவ்வாறே அவர் சுதேசமித்திரன், இந்தியா போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த கட்டுரைகளும், தேசப்பற்றை ஊக்கிவிக்கும் கவிதைகளும் பல்லாயிரக்கணக்கானோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட காரணமாக இருந்தன. அன்று வெள்ளையரிடம் அடிமை பட்டு இருந்தோம்; ஆனால் இன்றோ நம்மவரிடமே சிக்கி தினருகின்றோம். அதுவே வித்தியாசம்.\nஎளிய தமிழில், எத்தனை உணர்ச்சி மிகுந்த தேச பற்று, தேச ஒருமைப்பாடு , மனித நேயம், பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம் பற்றிய பாடல்கள் அவர் பாடியுள்ளார் தெரியுமா\n“வந்தே மாதரம் என்போம் எங்���ள் மானிட தாயை வணங்குதும் என்போம்” என்று முதல் முழக்கம் செய்த தமிழர் ஆவார்.\nஜாதிகள் ஆயிரம் இங்கு இருந்தாலும் அதை சாதகமாக பயன்படுத்தி வேற்று நாட்டினர் வந்து புகுதல் என்ன நீதி என்று தைரியமாக கேட்டவர் அவர். அன்னியருக்கு பயந்து, அஞ்சி இருக்கும் கோழைகளுக்கு அறிவுறுத்த “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று பாடினார்.\nபாரதி தன் நாட்டின் மீது பற்று மட்டுமல்லாமல் அதன் எதிர் காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் வைத்திருந்தார். இந்த நாடு விடுதலைக்கு பிறகு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கனவுகள் பல கண்டார். இன்று இளைஞ்சர்களை கனவு காணுங்கள் என்று நமது மதிப்பிற்குரிய குடியரசு தலைவர் உயர்திரு. அப்துல் கலாம் அவர்கள் கேட்கின்றார் அல்லவா. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டவர் நம் பாரதி.\n“வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம் - அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்”என்று கனவு கண்டார்.\nஇன்று பள்ளி கூடங்கள் எல்லாம் பணம் பறிக்கும் சாலைகளாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளாமலே ”பள்ளி தளம் அனைத்தும் கோயில் செய்குவோம்” என்று மேலும் அவர் கனவு தொடர்கிறது.\nதேசிய ஒருமைப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால்,\n“சிங்க மராட்டியர் தம் கவிதைகட்கே சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்” என்றார் அந்த அப்பாவி தேச பக்தர். இன்று நிலைமை அப்படியா உள்ளது மனிதனுக்கு அத்யாவசிய தேவையான தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் கூட நாம் போடும் உள்நாட்டு சண்டைகள் தெரிந்து இருந்தால் அவர் அப்படி பாடி இருக்க மாட்டார்.\n“எங்கள் பாரத தேசம் என்று பேர் சொல்லுவோம்” என மார் தட்டிய பொற்காலம் அது. “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என மக்களை அழைத்தார்.\nபாரத தாயின் மீது அவர் கொண்டிருந்த பற்று அளவிட முடியாதது. நாம் நம் தாயின் மேல் வைத்திருக்கும் பற்றை விட பல மடங்கு மேல். ஒரு சமயம் பாண்டிச்சேரியில், ரயில் கிளம்பிய பிறகு ஓடும் வண்டியில் ஏற முயன்று, தவறி கீழே விழுந்து விட்டார். நாம் என்றால் என்ன செய்திருப்போம் கூக்குரல் போட்டு, உதவி தேடியிருப்போம்; வண்டி ஓட்டியையும், கார்டையும் வாய் ஓயாமல் திட்டி தீர்த்திருப்போம். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை. மண்தரையான பிளாட்பாரத்தில் உருண்டு புரண்டார். ம��்ணில் முத்தமிட்டார். பார்ப்பவர் அவரை பைத்தியக்காரன் என்றனர். அவரோ, `தாயே உன் பரிசம் கண்டு நான் மெய் சிலிர்த்தேன். என் வாழ்வின் பயனை இன்று கண்டேன் ' என்று ஆடி பாடினார். யுகபுருஷர்கள், நம்மை போன்ற சாதாரணமான மனிதர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்.\nஅப்படிப்பட்டவர், மனித ஒருமைப்பாட்டு பற்றி மிகுந்த கவலை கொண்டார். நம் நாட்டிற்கு விடுதலை கிடைப்பது குறித்து அவர் என்றும் கவலை கொள்ளவில்லை. அப்படி சுதந்திரம் கிடைத்த பிறகு நாம் ஒற்றுமையாக அதை கட்டி காப்போமா என்ற கவலை அவருக்கு இருந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லவா.\n“ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே” என்று அறிவுறுத்தினார். அதை அன்று மக்கள் கேட்டனர். இன்றும் நாம் அந்த அறிவுரையை கேட்க வேண்டியது அதைவிட மிகவும் அவசியம்.\nதேச ஒருமைப்பாடு வேண்டுமென்றால், நாம் நம்மில் வேற்றுமை நீங்க வாழ வேண்டும் என்று உறுதியாக நம்பினார். மனிதர்கள் மட்டும் அல்லாமல், “காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் , நோக்கு திசை எல்லாம் நாமன்றி வேறில்லை” என்று புதிய உலகம் கண்டார். இன்று நாம் அவர் கனவை மெய்யாக்குவது போலவா நடந்து கொள்கிறோம் இந்தியர்களான நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.\nமகாகவியின் மற்றுமொரு சிறப்பு அவர் தன் மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கை; அது ஆணவம் அல்ல. தன்னால் வேண்டியபடி சுதந்திர போராட்டத்தில், நேரிடையாக கலந்து கொள்ள முடியவில்லையே என்று அவர் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் பல முறை நினைத்து வேதனை பட்டது உண்டு. ஒரு முறை பராசக்தியை பார்த்து கேட்கிறார், “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி , எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்” என்று .\nஅவ்வாறே ஒவ்வொருவரும், `தான்’ என்று செருக்கு இல்லாமல், அதே சமயம், சுய பச்சாதாபம் இல்லாமல், தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமக்கே நம் மீது நம்பிக்கை இல்லை என்றால், பிறர் எப்படி நம்மை நம்புவார்கள். இன்று அரசியல் தலைவர்கள், பதவி மோகம் பிடித்து, எத்தனையோ பொய்கள் சொல்லி நம்மை நம்ப வைத்து ஆட்சியை பிடிப்பதி���்லையா. அப்படிப்பட்ட பொய்யான தலைவர்களை நம்புவதைவிட நம் உழைப்பில் நம்பிக்கை வைப்பது சால நன்று.\nஅவரது கட்டுரைகளாலும், கவிதைகளாலும், வீர உணர்ச்சி கொண்டு, பலர் சுதந்திர போராட்டத்தில், ஈடுபட்டாலும், அன்றும் அன்னியருக்கு வால் பிடித்த கோழைகளை, வீணர்களை கண்டு பாரதி உள்ளம் வெதும்புகிறார். “அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி – கிளியே, ஊமை சனங்களடி, சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி-கிளியே செம்மை மறந்தாரடி “ இந்த சொல்லடி கேட்டும் திருந்தாதோர் வாழ்ந்துதான் என்ன பயன்\nதமிழ் நாட்டின் பெருமையை உணர்ந்தவராக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாடினார். அதேபோல் தேசிய ஒருமைபாட்டை உலகுக்கு விளக்கும் வகையில் \"பாரத சமுதாயம் வாழ்கவே , முப்பது கோடி ஜனங்களின் முழுமைக்கும் பொது உடமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை\" என உலகத்திற்கு பிரகடனம் செய்தார்.\nநாட்டிற்கு மட்டும் விடுதலை வந்தால் அது முழு விடுதலை ஆகாது. இங்கு உள்ள எல்லோருக்கும் உண்மையான விடுதலை வேண்டும் என்று நெஞ்சார விரும்பி “பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை” என்று விடுதலை குரல் கொடுத்தார்.\nஎனவே இத்தகைய மகா புருஷனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவர் கனவு மெய்பட,\n“ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்\nஇழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே\nவாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே\nமனிதர் யாவும் ஒரு நிகர் சமானமாக வாழ்வோமே”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/02/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-26T15:06:59Z", "digest": "sha1:JMVPAVIEB24TVL5Y5Y57ENQJZ45SMC7S", "length": 3267, "nlines": 72, "source_domain": "amaruvi.in", "title": "வெள்ளை அறிக்கை | Amaruvi's Aphorisms", "raw_content": "\nசிங்கபூர் 2020 ல் மக்கள் தொகை 69 லட்சம் ஆகும். அதனால் வசதிகளை மேம்படுத்த வேண்டும், என்ன என்ன புதிய கட்டுமானங்கள் தேவை என்று ஆராய்ச்சி செய்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். அவ்வளவு தான் செய்தி.\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழ�� பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11699/", "date_download": "2020-09-26T15:13:14Z", "digest": "sha1:DAGKHYBOYYIK6LH4F732YNLPETMJITIK", "length": 8736, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "வீட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி? | Inmathi", "raw_content": "\nவீட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி\nForums › Communities › Farmers › வீட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி\nவீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.\nபூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இதுபற்றி வழிகாட்டுகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ்.\nதொற்று தவிர்க்க..
‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சி தொற்று ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து விட வேண்டும்.\nகுறிப்பாகப் பல வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் செம்பருத்திச் செடிகளில் ‘மீலி பெக்’ என்ற பஞ்சு பூச்சி தாக்குதல் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளை பொடி போல இருக்கும்.\nஇப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும்.\nஇந்தச் சிறிய ஸ்பிரே தோட்டப் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும்.\nபொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.\nமனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.\nசெடிகளைக் காக்கும் வேப்பம்
இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.\nவேப்ப இலைகளைச் சேமித்து நன்கு ��ாய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.\nவளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.\nஇரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை.\nஇதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.\nவீட்டுக்குள் செடிப் பராமரிப்பு
வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.\nஇவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்ய வேண்டும்.
மணி பிளாண்ட், வெற்றிலை, மிளகு, ஐபோமி, பிலோடாண்டிரன்ட் கோல்டு, பிலோடாண்டிரன்ட் செலம், கிரே ஐவி ஆகிய செடிகள் வீட்டிற்குள் வளரக் கூடியவை.\nமேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டுத் தோட்டச் செடிகளும், வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளும் எப்போதும் பொலிவாக இருக்கும் என்கிறார் அந்தோணி ராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:10:16Z", "digest": "sha1:O4NENF6XALMW6XPXO3GZHFSDHAELVMVP", "length": 6476, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ணாமலை ரெட்டியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.\nஅண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.\nதெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி\nசெப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்\nசெழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை\nவெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி\nமீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த\nவெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2018, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/ttv-dinakaran-plan-for-power-change/2653/", "date_download": "2020-09-26T15:17:49Z", "digest": "sha1:K6SIZIKCLGMD2VCI5NSQB6C5KYPYUDPC", "length": 9132, "nlines": 107, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை – தினகரன் போடும் கணக்கு | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை – தினகரன் போடும் கணக்கு\nஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை – தினகரன் போடும் கணக்கு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சில இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவிருக்கிறது. கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களையும், அதிமுக 4 இடங்களை பிடிக்கும் எனவும், மீதமுள்ள 5 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சேர்த்து திமுகவுக்கு ஏற்கனவே 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தற்போது திமுகவின் பலம் மேலும் கூடினால் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு, திமுகவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் கூறி வரும் நிலையில், அதிமுக ஆட்சி கவிழும் நிலை ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஆனால், தினகரன் ஆட்சி கலைப்பை விரும்ப மாட்டார். ஆட்சி மாற்றத்தையே விரும்புவர் என சில அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க அவர் துணை நின்றால், அது ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் செயல்பட்டது போன்ற தோற்றத்தை அதிமுகவின் ஏற்படுத்திவிடுவார்கள். மேலும், ஆட்சி கவிழ்ப்பால் திமுகவிற்குத்தான் லாபமே தவிர தினகரனுக்கு எந்த லாபமும் இல்லை.\nதற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 5 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். அப்படி இல்லாமல் அமமுக 5 தொகுதிகளில் வெற்று பெற்றால், ஆட்சியை தக்க வைக்க தினகரனின் உதவியை எடப்பாடி பழனிச்சாமி வேண்டுவார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தான் கூறும் நபரை முதல்வராக்க வேண்டும் என தினகரன் கண்டிஷன் போட வாய்ப்புண்டு என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.\nபாருங்க: என்னிடம் இருந்து எந்த அப்டேட்டும் வராது அஜித் பட தயாரிப்பாளர் தகவல்\nதமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.\nPrevious articleஇணையத்தில் வைரலாகும் மிஸ்டர் லோக்கல் பாடல் வீடியோ…\nNext articleமேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும் – கஸ்தூரியிடம் ஆபாசமாக பேசிய அஜித் ரசிகர்\nமலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்- எஸ்.பி.பி உடல் தகனம் நடந்தது\nகண்ணாடி ரூமில் பாடிய எஸ்.பி.பி இப்போ கண்ணாடி பெட்டியிலா- கண்கலங்கிய கே.எஸ் ரவிக்குமார்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு\nகொரொனா பாதிப்பு அதிகரிப்பால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு – சென்னை மாவட்ட ஆட்சியரின்...\nஅந்தாதூன் ரீமேக் தெலுங்கில் யார் யார் நடிக்கிறார்கள்\nஉள்ளாடை அணியாமல் இருப்பார் அபிராமி – மதுமிதா கொடுத்த அதிர்ச்சி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shades-of-saaho-chapter-2/", "date_download": "2020-09-26T14:18:55Z", "digest": "sha1:KWLLL2RMTD62LXD527YY7GPNFYX4FZYC", "length": 3831, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபாஸின் பிரம்மாண்ட படம் \"சாஹோ\" மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 2 . - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபாஸின் பிரம்மாண்ட படம் “சாஹோ” ம���க்கிங் வீடியோ- அத்தியாயம் 2 .\nபிரபாஸின் பிரம்மாண்ட படம் “சாஹோ” மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 2 .\nஹீரோயின் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது மேக்கிங் விடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.\nபாகுபலிய தொடந்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நன்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் சுஜீத் தான் இயக்குகிறார்.சயன்ஸ் பிக்க்ஷனுடன் கலந்த ஆக்ஷன்- த்ரில்லர் கதையில் உருவாக்கி வரும் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி மேல். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு ஷங்கர் இஷான் லாய் இசை.\nஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nமுன்பு பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேக்கிங் வீடியோ வெளியினர். இந்நிலையில் ஹீரோயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மேக்கிங் காட்சியின் விடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு.\nRelated Topics:அருண் விஜய், சாஹோ, பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/10/25132823/1268022/Honda-Activa-Sales-Reach-14-Lakh-Units-In-6-Months.vpf", "date_download": "2020-09-26T15:57:01Z", "digest": "sha1:EBPNT7EBUEGS3E4MGMZPFXIHN5DO6H2P", "length": 7698, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Activa Sales Reach 14 Lakh Units In 6 Months", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆறு மாதங்களில் இத்தனை லட்சங்களா விற்பனையில் மாஸ் காட்டும் ஹோன்டா ஆக்டிவா\nபதிவு: அக்டோபர் 25, 2019 13:28\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆறு மாதங்களில் இத்தனை லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2019-2020 நிதியாண்டு காலத்தின் முதல் ஆறு மாதங்களில் முன்னணி ஸ்கூட்டர் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது.\nஏப்ரல் முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 13,93,256 ஹோன்டா ஆக்டிவா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோன்டா ஆக்டிவா இருக்கிறது.\nஹோன்டாவின் லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 5ஜி மாடல் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் பிரபல மாட���ாக உருவெடுத்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஹோன்டா நிறுவனம் பத்து பிரீமியம் ஸ்டைலிங்கில், இரண்டு புதிய டூயல் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிக விற்பனை காரணமாக ஹோன்டா இதன் உற்பத்தியை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.\nஇந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. துவக்கம் முதலே ஆக்டிவா மாடலின் வடிவமைப்பு, சவுகரியம், மைலேஜ், சிறந்த தொழில்நுட்பம் என பல்வேறு காரணங்களால் அதிகம் விற்பனையாகி வருகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது.\nஇந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா மட்டும் 14 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஹன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் 56 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.\nஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் துவக்க விலை இந்தியாவில் ரூ. 52,887 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 56,535 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 125 மாடல் விலை ரூ. 62,591 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்திய சந்தைக்கு பை-பை சொல்லும் ஹார்லி டேவிட்சன்\nசூப்பர் மோட்டோ ஏபிஎஸ் கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்\nபுதிய நிறங்களில் அறிமுகமான 2021 வல்கன் எஸ்\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்கள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3600", "date_download": "2020-09-26T14:20:54Z", "digest": "sha1:3DFFTBFBEPJNF4E7ZFV4Z532MDZYX2LW", "length": 8620, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Punnagai Pookal (jokes) - புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) » Buy tamil book Punnagai Pookal (jokes) online", "raw_content": "\nபுன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)\nஎழுத்தாளர் : டாக்டர். மாத்ருபூதம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி\nசிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி\nடாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கென்றே எழுதப்பட���டது புன்னகைப் பூக்கள் என்று இந்நூல்.\nவாழ்வில் விரக்தி, டென்ஷன்,பரபரப்பு உள்ள அனைவும் அனைத்தையும் மறந்து சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள். பயன் பெறுங்கள்.\nஇந்த நூல் புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்), டாக்டர். மாத்ருபூதம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநாகரீக்க் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan\nசிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam\nநகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal\nநகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu\nஆசிரியரின் (டாக்டர். மாத்ருபூதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவீட்டிலே உங்களை அழகுபடுத்திக்கொள்ள - Veetile Ungalai Azhagupaduthikolla\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nஎட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum\nஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் - Aasthmavirkku Puthiya Sigichai Muraigal\nபாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்\nகதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386882.html", "date_download": "2020-09-26T14:36:04Z", "digest": "sha1:LZBVMPT36E2RHX6RHT3NLJISPR6F375H", "length": 7929, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "என் இதயராணியே♥️♥️ - காதல் கவிதை", "raw_content": "\nமாறாக நான் உன் வாழ்நாள் காதல் கைதியாகிவிட்டேன்.\nகொஞ்சம் தமிழ் பேசும் செவ்விதழாளே\nஎன் சொல் கேட்டு இந்த பூங்காவிற்காவது வந்தாயே\nஇங்கே பூக்கள் எல்லாம் உன் முகம் பார்த்து நாணுகிறது\nகாரணம் உன்னை விட அவையாவும் அழகில் கம்மியாம்\nஅங்கே பார் இன்று நிலவின் வரவும் மிக மிக தாமதம்\nகாரணம் பூமியில் ஒரு நிலவாக நீ ஒளி தருவதால்\nஉன்னை தொட்ட தென்றல் காற்று\nகண்ணே என் கண்மனியே நீ எப்போது என்னை தீண்டுவாய்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/127404", "date_download": "2020-09-26T16:11:32Z", "digest": "sha1:PEBK7L2NOZUCBCAJD3DWM4SLHJE4OSSS", "length": 3258, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி (தொகு)\n04:06, 22 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n02:17, 18 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தென்னாபிரிக்க துடுப்பாட்ட அணி, தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப�)\n04:06, 22 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306289", "date_download": "2020-09-26T16:23:36Z", "digest": "sha1:VQSJBJ5HW6Z55E7QPMJKI4DCS7XFOET3", "length": 5974, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்சாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்சாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:58, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n450 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:49, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n08:58, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.\nநேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.\nமின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/madurai-granite-scam-case-madurai-bench-of-the-madras-high-court-quashed-release-order-pr-palanisamy-394242.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-09-26T16:12:35Z", "digest": "sha1:G26MN55X7AEK3SIWQ6XSXFKEAV36SHEO", "length": 18065, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை | Madurai granite scam case: Madurai Bench of the Madras High Court quashed the release order PR Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற���றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nSports 10 டாட் பால்.. தீயாய் சீறிய பந்துகள்.. ஒரே மேட்ச்.. விமர்சனங்களை உடைத்தெறிந்த வீரர்.. செம பதிலடி\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\nமதுரை: கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம், மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து அப்போதைய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தார்.\nஇந்த நிலையில் தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரியது தொடர்பான இரு வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர��� மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி கடந்த 29.3.2016ல் விடுதலை செய்தார். மேலும் அவரது உத்தரவில், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தார்.\nஇந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்ததை எதிர்த்தும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nமுதல்வருக்கு அக்கறை இருக்கா இல்லையா... கொள்ளிடத்தில் கெயில் பைப்... டிடிவி தினகரன் கேள்வி\nசில ஆண்டுகளாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த அப்பீல் வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.\nஇந்த வழக்கில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2 மாதத்தில் முடிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n தென்மண்டல இளவரசனே.. எழுச்சி நாயகனே தெறிக்கவிடும் அழகிரி மகன் பிறந்த நாள் போஸ்டர்கள்\nவேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு - மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\n25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா.. சிறையில் இருந்து வெளியில் வரும்போது,.. கருணாஸ் பரபர பேட்டி\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nபிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..\nஜ��யிலே எங்களுக்காக கட்டியதுதான்.. எங்களுக்கு பயமில்லை .. அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை.. அவசர திருமணத்தால் வந்த வினை.. கூடுதல் வரதட்சிணை கேட்டு மனைவிக்கு தீ வைத்த கணவன்\nவாடி வாசல் நாயகனே... சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் நோட்டீஸ்... மதுரையில் பரபரப்பு\nகொடுமை.. திருமணமாகி 15 நாள்தான் ஆச்சு.. கூப்பிட்டு விட்ட போலீஸ்.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்\nமகாளய அமாவாசை: தமிழகத்தில் முக்கிய கோவில்களில் திதி கொடுக்க தடை... வீட்டிலேயே வழிபடலாம்\nகடனை கட்டாவிட்டால் வீட்டை விட்டு போகமாட்டோம்.. அசிங்கமாக பேசிய பைனான்ஸ் ஊழியர்கள்\nஇந்தா ஆரம்பிச்சுட்டோம்.. தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா... மதுரையை தெறிக்கவிட்ட பிரமாண்ட போஸ்டர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246297-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T14:52:28Z", "digest": "sha1:S5O5BRXT4QT2RPVJGZE6QVRHJQZSWXW6", "length": 45851, "nlines": 571, "source_domain": "yarl.com", "title": "கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nAugust 5 in ஊர்ப் புதினம்\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nநீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.\nஇந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்நிலையில் இது தொடர்பான கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை வத்திவைத்தது.\nஇதன்படி வழக்கு இன்று கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\n“கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.\nமேலும் வடமராட்சியைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.\nஅத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்தது.\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nஇது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன.\nஇது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன.\nவெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.\nவெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.\nதகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும்.\nகடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய த��வை இல்லை.\nதமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில் இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.\nஅவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.\nஇதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன.\nநீங்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என யாழ் இணையம்மூலம் தெரிந்துகொண்டேன்.\nஇலங்கைத்தீவில், கடலட்டை விடையத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான வேறுபாடான கண்ணேட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,\nமனிதன் எனும் விலங்கின் பரிணாம வளர்ச்சிக்கு முதலேயே கடலட்டை உட்பட நிறைய உயிரினங்கள் பூமியில் தோன்றிவிட்டன, ஆரம்பத்தில் அவை இப்போது உள்ள வடிவத்தில் இருந்திருக்குமா என்பதற்கான கேள்விக்கு ஆராட்சியாளர்கள்தான் பதில்கூறவேண்டும்.\nஇந்தப்பூமிச்சூழலில் அனைத்து உயிரினமும் தொடர்ந்தும் உயிர்புடன் இருப்பதற்கான சூழலை அவைகள் அனைத்தும் இணைந்தே தகவமைத்துக்கொளளுகின்றன மனிதனைத் தவிர.\nகடலட்டை கடலின் படுகைகளில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கைச் சூளலை சமமாக வைத்திருப்பதற்கான காரணிகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவைகளது தொகையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் கடல்வாழ் உயிரிகளது வாழ்க்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும் தவிர பவளப்பாறைகளது அழிவுக்கும் கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்தும் தற்கால முறைமைகள் காரணமாக இருக்கலாம்.\nகடலட்டை பிடிப்பது யாழ் குடாநாட்டு மீனவர்களுக்கு நீண்டகாலமான வாழ்வாதாரமாக இருந்தது உண்மையே ஏன் நீங்கள் படித்த சுண���டுக்குளி மகளிர் கல்லூரியிக்கு அருகாமையில் உள்ள கிட்டங்கி அல்லது பறங்கித்தெரு அல்லது பிரதான வீதியின் இருமருங்கிலும் கடலட்டைகள் வெயிலில் காயவைத்ததை அவதானித்திருப்பீர்கள். கரயூர் பாசையூர் நாவாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்காக \"கடலட்டை பிடிப்போர் சங்கம்\" எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்ததாகவும் நினைவு.\nபாரம்பரிய மீன்பிடி முறைகள் வழக்கொளிந்துபோய் இப்போது இலங்கைத்தீவில் நவீனங்கள் புகுத்தப்பட்டுவிட்டன, மேற்குலக நாடுகளில் மீன்பிடி முறைகளில் நவீனம் புகுத்தப்பட்டாலும் அதற்கீடாக சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சாமாந்தரமாகப் பயணம்செய்து அவை நடைமுறைப்படுத்தப்பட்டு மீறுவோர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது ஆனால் இலங்கை அப்படி இல்லையே ........\nமேற்குலக நாடுகளில் சாதாரணமாகக் காணப்படும் தெருக்களைப்போல் புதிதாக காப்பற் வீதிகளை அமைத்துவிட்டு இருமருங்கிலும் குண்டும் குழியுமாகக் மதகுகளையும் தெரு ஓரங்களையும் பராமரிக்காது அந்தத் தெருக்களில் மக்கள் நடமாட்டத்துக்குள் இயல்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்காது வலு கூடிய வாகனங்களை குறுப்பாக மேட்டார் சைக்கிள்களை ஓடவிடும் இப்போதைய சூழலைப்பொன்றதே நாம் எமது கடலையும் அதன் சூழலையும் கையாளும் நிலை. ஆகவே கடலட்டைப் பிடிப்பதை தடை செய்யாது விடினும் கடல்தொழிலில் புதிய ஒழுங்குமுறை இலங்கைத்தீவில் கொண்டுவருதவேண்டும்.\nஇதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.\nபங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.\nதகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும்.\nசிங்கப்பூரில் இலங்கை நண்டின் விலை அண்ணளவாக 100கிராம் 45S$\nஅது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)\nஅது சரி...கடலட்டைய��� எப்படி சமைப்பது மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)\nகடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால்,\nஇந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.\nஇது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற சாப்பாடு.\nஅது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)\nதோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில் கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......\nதோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில் கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......\nஉந்தக் கறுமத்தை... சட்டியில் போட்டு, சமைத்து சாப்பிடுவதை விட....\nகடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால்,\nஇந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.\nஇது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற சாப்பாடு.\n உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு\n உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு\nகுமாரசாமி அண்ணை... இதை, ஜேர்மன் \"பிறாட் வூஸ்ற்\" உடன் ஒப்பிடாதேயுங்கோ.\nஎங்கடை... வூஸ்ற், வேறை லெவல், ரேஸ்ற்.\nஇந்தக் கடல் அட்டையை பார்த்தாலே.. குமட்டிக் கொண்டு, வருகுது.\nபங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.\nசிங்கள (மத்திய) அரசின் முகவர்கள்தான் எங்கடை அரசியல்வாதிகள் என்பதை நம்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கஷ்ரமாகத்தானிருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இவர்களுக்கு எதிராக ஒரு இறகும் பிடுங்க முடியாது யாராலும்.\nகடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால்,\nஇந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.\nஇது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற சாப்பாடு.\nஇதை நீங்கள் உயிருடன் பார்க்கும்போது பெரிதாக இருக்கும். அதை சுத்தப்படுத்தி , பதப்படுத்திய பின்னர் பார்த்தால் மிகவும் சிறிதாகிவிடும். இலங்கையில் உணமைவாக பாவிக்கவிடடாலும் வெளி நாடுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக சூப் வைத்து குடிப்பார்கள். அப்படி சூப் வைக்கும்போது அதனை துண்டு துண்டாக வெட்டிபோடும்போது பெரிதாகிவிடும். பொதுவாக இது ஆண்களின் பாலியல் தொழிட்பாடடை தூண��டிவிடும் என்று சொல்லுகிறார்கள் . எனவே இதன் விலையும் மிக அதிகம்.\nமேலும் சிங்களவர்கள் வந்து இதைப்பிடிப்பதாக எழுதி இருக்கிறார்கள். உண்மையில் இங்கு வந்து கடல் தொழில் செய்வதட்கு உடப்பு தமிழ் மீனவர்களுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் அவர்கள் இதனை சிங்களவர்களுக்கு கொடுத்து விட்ட்தாகவும் அறிய முடிகின்றது. எனவே இது தமிழர்களால் செய்யப்படட தவறு என நினைக்கிறேன்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஅது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)\nபுரதம் அபரீதமாகவுள்ள கடலட்டை, காட்டுப்பன்றியின் தோல், மற்றும் ஆமையின் மேல் தோல் போன்ற வார் என அழைக்கப்படும் புரத உணவு போல சுவையானது. அமெரிக்காவில் விலை கூடிய உணவு வகைகளில் ஒன்று. கொரிய, ஜப்பானிய அல்லது சீன வணிகநிறுவனங்களிலே தான் கிடைக்கிறது. எலும்புகளோ, கழிவுகளோ அதிகம் இல்லாத, இலகுவாக வெட்டி வதக்கி சாப்பிடக்கூடிய உணவு.\nகடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.\nதமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில் இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.\nசகல மட்டங்களிலும் நடக்கிறது இதுதான் உன்மையும் இங்குள்ளவர்கள் கனபேர் விரைவா பணக்காரனாக நினைக்கிறார்கள்\nஅண்மையில் ஆலயடிவேம்பு டி. எஸ் ம் அங்கு பணி புரியும் ஒருவரும் லஞ்சம் வாங்கும் போது கைதானார்கள்\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:21\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமாற்றி வருகிறார்... மனைவி என தெரிவித்து இளம் தாய் குற்றச்சாட்டு.\nதொடங்கப்பட்டது 3 hours ago\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக��கிஷங்கள் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது புதன் at 05:07\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nஇங்கே இணைக்கப்பட்ட பதிவு நடுநிலைமையானதோ, திலீபனின் தியாகத்தை மெச்சுவதோ அல்ல. மாறாக, நடுநிலைமை என்கிற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட, இன்றும் ஈடுபடும் பலரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியம் என்று இல்லாமல் மொத்த இலங்கை மக்களினது சுயநிர்ணய உரிமை என்று என்ன எழுதுவதென்று தெரியாமலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது. நோக்கம் ஒன்றுதான், திலீபனின் மரணம் போற்றப்படவேண்டியதொன்றல்ல, அதற்கு சாதகமாகப் பேசுவோர் கொலைகாரர்கள். அவர்கள் போடுவது வேசம். சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன இதனால் ஏற்பட்ட நண்மையென்ன கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே கருத்தாளர்களிடையே பிணக்குகளையும், தர்க்கங்களையும் ஏற்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு எனக்குத் தெரிகிறது. இந்த ஆக்கம் உங்களதா கருத்தாளர்களிடையே பிணக்குகளையும், தர்க்கங்களையும் ஏற்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு எனக்குத் தெரிகிறது. இந்த ஆக்கம் உங்களதா எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nசுத்தியிருந்து கூட்டாய் ஒப்பாரி வைக்கிற இன்னும் இரண்டு பேரை காணேல்லை அதிலை ஒருத்தர் எப்பவும் சோடியாய்த்தான் வருவார் 🤣\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nஇணைக்கும்போது என்ன மாதிரியான கருத்துக்கள் வரும் என்று தெரியாமலா இருக்கின்றேன். 😀 தமிழர்கள் பழமைவாதத்தில் ஊறிய வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர்கள். ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள். இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள் என்னவென்று தெரியாமல் சும்மா எழுதுபவர்கள் எல்லாம் ஒரு 20 வருடம் ட்ரம்ப் போன்றவர்களின் கீழ் வாழ்ந்தால்தான் புரியும்.\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎன்ன... கொஞ்சக் காலம் செல்ல எரிக் சொல்கேய்ம் உருத்திரகுமாரனுக்கு உலக அரசியல் தெரியாது எண்டு சொல்லுவார். வேறென்ன 😏 இதில இவற்ற பேட்டிய வேற கேட்கயும் வேணுமா 😂\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248060-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-26T15:34:04Z", "digest": "sha1:4HAA2FIYEVQ2VVIRYHFOLCCUNXAVD4LX", "length": 25221, "nlines": 298, "source_domain": "yarl.com", "title": "வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை\nSeptember 16 in ஊர்ப் புதினம்\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை\nஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்…\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.\nஇந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.\nஅது முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.\nகுறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nஇதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.\nஇதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nரொம்ப நாள் இந்த கோவில் பெயர் அடிபடலயே என்டு பார்த்தன்..\nஇதற்கும் பாராட்டு தெரிவிக்க இரண்டு விவஸ்தை கெட்டதுகள் கொடியோட தெருவில நிக்குங்கள்.\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.\nநெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி, வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்த��� வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ விடுக்க கூடாது எனவும் பொலிசாருக்கு பணித்துள்ளது.\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.\nஇந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.\nஅது முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.\nகுறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.\nஇதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.\nஇதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஆலயத்திற்கு செல்வதற்கும் வழிபடுவதற்கும் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கினை மன்று தள்ளுபடி செய்துள்ளது.\nஎங்கட நீதிபதி பீற்றர் போல் என்று வவுனியா நீதிபதியை நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. இனி பீற்றர் போலை வவுனியாவுக்கு அனுப்பி வைப்பார்கள்.\nதொல்லியல் திணைக்களத்தின் தடைகளைத் தாண்டி திருவிழா காணும் வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர்\nமூன்று வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்த���னுடைய நிர்வாகத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக அழுத்தத்தைக் கொடுத்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வழக்குத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், நாளை இந்த ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற திருவிழாவினை தடைசெய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில்,நேற்றைய தினம் புதிதாக ஒரு வழக்கொன்றை பொலிஸார் பதிவு செய்திருந்தார்கள்.\nஇந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.\nஇந்நிலையில், ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் உட்பட 17க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இன்று மன்றிலே முன்னிலையாகி பொலிஸாரால் கொண்டு வரப்பட்ட தடை உத்தரவை நீக்கி திருவிழாவை சுதந்திரமாக மேற்கொள்ளலாம், எந்த சிக்கலும் இல்லை என்றவொரு கூற்றை முன்வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், திட்டமிட்டபடி திருவிழா நடைபெறும் என்றும் எனவே எந்த வித அச்சமும் இன்றி அடியவர்கள் ஆலயத்திற்கு வரலாம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளர்.\nஅதென்னவோ புதுசு புதுசாய் தொடர்பில்லாமல் விகாரைகளை எழுப்பி எங்கேயோ இருந்து வந்து கும்புடுகினம். இங்கு கால காலமாய் இருந்ததுகளை தடை செய்யச் சொல்லி அச்சுறுத்துகினம். இந்த லட்ஷணத்தில இது ஒரு ஜனநாயக நாடு என்று கொக்கரிப்பு. எல்லாத்துறையிலும் மூளை பழுது பட்டதுகள், நிஞாயம் தெரியாமல் அடிச்சுப் பிடுங்குறதுகள் அமர்த்தப்பட்டதால் வந்த வினை. \"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.\" தெரியாமலே முன்னோர்கள் சொன்னார்கள்\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\nதொடங்கப்பட்டது திங்கள் at 11:12\nநாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..\nதொடங்கப்பட்டது 10 hours ago\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nBy பெருமாள் · Posted சற்று முன்\n11 பாடல் அநேகமானவற்றிக்கு பணம் வாங்கியதில்லை என கேள்வி இங்கு வாங்குனது வாங்காதது முக்கியமல்ல அனுராதபுர விமானப்படை தாக்குதலின் ஒளிவடிவத்துக்கு அவர் பாடிய பாடலின் காலப்பகுதி சுத்திவர கியூ உளவு பிரிவு எனப்படும் இலங்கைத்தமிழர் எதிர்ப்பு ராணுவம் எனக்கு அப்படி சொல்வதை விட வேறு நல்ல வழி தென்படலை இந்திய மத்திய அரசு சிங்கள அரசுகளின் நெருக்குவாரம்கள் கூடின காலப்பகுதி என்று தெரிந்தும் அவர் உதவி செய்தது .\nஉந்தி (தொப்புள்) உதி (உதிய மரம் /ஓதிய மரம் ) உத்தி (தந்திரம்)\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nமுக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nக‌ட‌ல் க‌ரும்புலிக‌ளுக்கு கூடுத‌லான‌ பாட‌ல்க‌ள் பாடி இருக்கிறார் 🙏🙏🙏 , நாளைக்கு இந்த‌ திரியில் இணைக்கிறேன் ச‌கோத‌ரி ,\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\nவெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34610/", "date_download": "2020-09-26T14:33:45Z", "digest": "sha1:4PPMREGWP4B2BXCNLXWGKMUHIW6EMI7U", "length": 9722, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே வெடிகுண்டு - GTN", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே வெடிகுண்டு\nபோயஸ் கார்டன் வீனஸ் காலனியில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீடு அருகே வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிய பந்து ஒன்றில் வெடி மருந்துகள், மணல் ஆகியவற்றை திணித்து வெடிகுண்டை தயாரிக்கப்பட்டு அதில் திரியும் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதகவலறிந்து அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்களும் அதனை தனியாக எடுத்துச் சென்று செயல் இழக்கச் செய்துள்ளனர்.\nயார் அந்த குண்டை வீசிச் சென்றது என்பது தொடர்பில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களை போட்டு பார்த்து நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்த��கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2- நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.\nஅன்னிய செலாவணி மோசடி தொடர்பில் டி.டி.வி.தினகரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/08/08/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-8th-aug/", "date_download": "2020-09-26T14:12:37Z", "digest": "sha1:Z5L6EKCC2ASDXBA7QC65BWZEEBWYJO6Z", "length": 6105, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 8th Aug. – www.mykollywood.com", "raw_content": "\nரஜினி சாரின் ஒரு PHONE CALL வாழ்க்கையை மாற்றியது…\n“…..இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக்…\nமறைந்தாலும் உலகம் உள்ளவரை SPB புகழ் இருக்கும் –…\nநிலவே மயங்குமளவுக்குப் பாடினாய்…நிலா வேந்தன் ஆனாய்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்வு\nஇன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,000 –த்தை தாண்டியது.\nஇன்று 5,883 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 986 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,124\nஇன்றைய 5,883 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 2,90,907பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n“…..இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான் போய் வா தம்பி” – சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2008_08_03_archive.html", "date_download": "2020-09-26T16:34:08Z", "digest": "sha1:BMTCUEGJIEOR7K5H7M5RG7WLZBLYNHY2", "length": 63416, "nlines": 933, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2008-08-03", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nகொழந்தசாமி, பெரிய வூட்டுக்கு அமெரிக்காவுலேந்து பெர்சா பார்சல் வந்துச்சின்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு எதுனாச்சும் கொடுத்திருப்பாங்களே சும்மா சொல்லுயா நாங்க கேக்க மாட்டோம்\n கையில இந்த நாயதான் கொடுத்திருக்காங்க. எல்லாந் தெரிஞ்சு கேக்குறியே.. ஊம், வாய்தான் வாழப்பழம் கை கருணைக்கிழங்கு. போவியா'' டீக்கடை வாசலில் மூங்கில் தூணில் சுண்ணாம்பை ஒரு விரலால் தடவிக்கொண்டே சுப்பையனை நிமிண்டி விட்டான் கோபு.\n“\"\"என்னய்யா இப்புடி சொல்ற தோட்டம் தொறவு சாவி, காரு, கொட்டா சாவி, போரு கொட்டா சாவி.. எல்லாம் உன் கையுலதான்ங்குறாங்க..'' நீட்டி முழக்கினான்.\n\"\"ஏன் நாய்க்கரு வூட்டு பீரோ சாவியே எங்கிட்டதான்னு சொல்லேன். ஒன் வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்'' பேசிக்கொண்டிருக்கும் போதே, இறுகப் பிடித்திருந்த சங்கிலியை இழுத்த படியே நாய் கடைக்குள் போகப் பாய, குழந்தைசாமி தடுமாறிப் போனார்.\n\"\"யோவ் என்னயா இது ஆளையே இழுத்துத் தள்ளிடும் போலருக்கு, ஏய் ஸ்\n\"\"பின்னே அது நாய் மாதிரியா.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nகழிசடை காங்கிரசு வழியில் சி.பி.எம் கட்சி\nபட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.\nமதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால்பிடித்துச் செல்லும் சி.பி.எம். கட்சி, காங்கிரசின் எல்லா கழிசடைத்தனங்களையும் கொண்ட கட்சியாக நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. காங்கிரசைப் போலவே சி.பி.எம். கட்சியில் கோஷ்டி சண்டைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வர்க்க அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடும் கம்யூனிச நடைமுறையைக் கைகழுவிவிட்டு, காங்கிரசு கட்சியைப் போலவே ஓட்டுக்காக சிறுபான்மை பிரிவையும் அக்கட்சி இப்போது கட்டத் தொடங்கிவிட்டது.\nவேலூர் கோட்டையிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளனர். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைக்கான இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டிப் போராட முன்வராத சி.பி.எம். கட்சி,...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nஅமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி\nமுதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்���ையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.\nநாடாளுமன்றமும் அவைத்தலைவரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர். இலஞ்சப் பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. விசாரணை நடத்தி, குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று அவைக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதோ, சுமார் 20 ஆண்டுகளாகி விட்டன. தங்கராசு இறந்து போய்விட்டார். ஜெயலலிதா இரண்டுமுறை முதலமைச்சராகி, பல ஆயிரம் கோடி சொத்துடனும், ''இசட் பிரிவு'' பாதுகாப்புடனும் பவனி வருகிறார். திருநாவுக்கரசு, ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு எதிரான யோக்கியர்''களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: அறிவுஜீவிகள், ஏகாதிபத்தியம், நாடாளுமன்றம், முதலாளியம்\nமுழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: நளினி, மேன்மக்கள், வேலூர் சிறை\nசரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்\nசரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.\nசரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்\" தேசியம். இந்த 'தமிழ்\" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.\nவன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்\" தேசியத்தில் மட்டுமா உண்ட��� இல்லை, 'தமிழ்\" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது...\nமுழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: தேசியம், புலிகள், வன்முறை\nஅறிவுக் களஞ்சியம் (விஞ்ஞானம், சமையல்கலை, மருத்துவம் உட்பட 30 மேற்பட்ட) தலைப்புகளில்\nஇவை பலதளங்களில் இருந்து பெறப்பட்டது. பல உங்களுடையது. இதன் மூலக் குறிப்புகளில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்வும்;. அவை திருத்தப்படும்;. உங்கள் அபிராயங்கள், இதில் சேர்க்க கூடியவைகளை தந்து உதவுவது உட்பட உங்கள் பங்களிப்பு கோரப்படுகின்றது. இலகுவாக, வெளிப்படையாக அனுகும் வகையில் தளத்தை அமைக்கின்றோம். இந்த தளத்தில் எந்த ஒரு சொல்லையும், ய+னிக்கோட் மூலம் தேடுதல் பகுதியல் இட்டும், நீங்கள் தேட முடியும்.\nLabels: அறிவு, சமையல்கலை, மருத்துவம், விஞ்ஞானம்\nதொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்\nமறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக ஒப்பந்த பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள்.\nதற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணிநேரப்படி 4.30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 67 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர, \"இணிட்ணிஞூஞூ \" என்ற பெயரில் ஒருசேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடைபாதுகாப்புச் சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருத்து ஈட்டுறுதிக்காகவும்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nசென்னைகுரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 11ஆம் வகுப்புக்கு ரூ. 2,500, அரசு இலவசமாகத் தரும் பாடப்புத்தகங்களுக்கு ரூ.100 என கடந்த ஆண்டில் பல லட்ச ரூபாயை மாணவர்களிடம் கொள்ளையடித்த நிர்வாகம், இவ்வாண்டு வசூல் வேட்டையை நடத்தியது. இதனையறிந்த புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர், \"\"பெற்றோர்ஆசிரியர் கழகம் எனும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்போம் சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம் சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம்'' எனும் முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இப்பகுதியில் விரிவாகப் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி 17.6.08 அன்று காலை 11 மணியளவில் பள்ளித் தலைமையாசிரியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபெருந்திரளாகப் பெற்றோர்களும் மாணவர்களும் சூழ, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தால் அரண்டு போன பள்ளி நிர்வாகமும் பெற்றோர்ஆசிரியர் கழகப் புள்ளிகளும் இனி நன்கொடை ஏதும் வாங்கமாட்டோம்; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்போராட்டச் செய்தியை அறிந்ததும், மறுநாளே அப்பள்ளியில் சோதனை நடத்தி, மாணவர்களிடம் கட்டாயமாகப் பறித்த தொகையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்கொடை எதுவும் மாணவர்களிடம் வாங்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா அறிவித்துள்ளார்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: கல்விக் கட்டணம், கொள்ளை\nஉழைத்து வாழும் ம���்களுக்கு எதிராக இயங்கிய ஒரு துரோகியன் மரணமும், எகாதிபத்திய அஞ்சலிகளும்.\nருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதியானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.\nஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற ''ஐவான் டெனிசோவிச\" என்ற 'வாழ்வின் ஒரு நாள்\" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான ~~தி குலக் ஆர்சிபிலோகோ என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான ~~ஜனநாயகவாதியாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின், ஸ்டாலின்\n புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா\nஎங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசி��ல் அவலம்.\nஉண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது\nபுலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.\nபுலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.\nநாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nசத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை - ஒரு தொழிற்சங்கம் உருவான கதை\n ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.\nஇப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் \"\"மாவீரன்'' ஜேப்பியாருக்கு \"\"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை'' என்பது போல ஒரு சோதனை'' என்பது போல ஒரு சோதனை மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.\nகடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே \"வாடா போடா' என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.\nஆனால் அனைத்தையும் .............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nகழிசடை காங்கிரசு வழியில் சி.பி.எம் கட்சி\nஅமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி\nசரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்ம...\nதொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத...\nசத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை - ஒர...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_08_02_archive.html", "date_download": "2020-09-26T16:35:25Z", "digest": "sha1:HDWXU2JX6K5TUFKC6AV5VZ53B6XG4FOJ", "length": 55001, "nlines": 900, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-08-02", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nபுதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்\nஇக் கைது புலித் தலைமையின் அழப்பின் பின் உருவான மற்றறொரு அதிர்ச்சி தான். பெரும்பான்மை தமிழர்கள் வைக்கும் நம்பி;கைகள் மீதான, மற்றொரு அரசியல் அடிதான். பேரினவாதம் தமிழினம் மீதான ஒடுக்குமுறையை கையாள்வதில், மேலும் ஒருபடி இதன் மூலம் முன்னேறுகின்றது.\nபேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை எவி வர��கின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபிய கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்பபடுத்தி போராட வேண்டியுள்ளது.\nமறுதளத்தில் கே.பி என்ற புலி மாபிய தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்களின் மீட்சிக்கு எதிரானது. புலிப்பினாமிகளின் அரசியல் இருப்புத்தான், இன்னமும் தமிழினம் சுயமாக தங்கள் சொந்த.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களையெடுப்பு\nபுலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களை அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.\nஇன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோட வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.\nவன்னி வதை முகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையு....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்\nகி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்���ாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.\nநிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும் எப்படி விற்க முடியும் நல்ல வேடிக்கை. காற்றின் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்\nஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.\n என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்'' என்று ஒரு விஷமப் புன்னகையுடன் இதற்குப் பதிலளிக்கிறார் புரட்சித் தலைவி.\nவிசாரணையின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் \"\"இதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும்'' என்று ஐயம் எழுப்புகிறார் கருணாநிதி. \"\"ஆமாம்'' என்று வேறு ஒரு முனையிலிருந்து இதனை ஆமோதிக்கிறார் இல. கணேசன். ஜெயலலிதாவின் உள்நோக்கம் குறித்த பேச்சு தவிர்க்கவியலாமல் ஜெயேந்திரனுக்குச் சாதகமாக அமைகிறது.\nமாறாக, \"\"சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு...........\nபுலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.\nஇப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரன���க்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த முனையும் மாபியாக்கள்\nபுலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.\nஇப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.\nமறுபக்கத்தில்........ ..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்கு முடியுமா\nதனியார் ஆற்றிவரும் \"\"கல்விச் சேவை'' வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.\nசென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியில் 6ஆம் வகுப்புக்கு சென்ற ஆண்டு கட்டணம் ரூ.17,000/. அது, இந்த ஆண்டு ரூ.25,025/ஆக உயர்ந்திருக்கிறது என்பதிலிருந���தே இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். 6ஆம் வகுப்புக்கே இந்தக் கதியெனில், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.\nஇதுவரை \"தரமானக் கல்விக்காக' தனியார் கேட்டதைக் கொட்டியழுத பெற்றோர்கள், இன்று நிலைமை கைமீறிப் போனதையடுத்து, வேறுவழியேயின்றி கட்டண உயர்வுக்கெதிராக ஆங்காங்கே பள்ளிகளுக்கு முன் கூடிக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகத்திற்கு.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஆலயத்துக்குள் மட்டுமா கருவறைக்குள்ளும் நுழைவோம்\nஇந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சொல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது\n\"சமத்துவப் பெரியாரின்' ஆட்சியில் சாதிக்கொடுமை ஒழிந்திருக்கிறதா எனும் கேள்விக்கு மதுரையைச் சேர்ந்த \"\"எவிடென்ஸ்'' எனும் தன்னார்வ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு விடையளிக்கிறது.\nதென்மாவட்டங்களில் சுமார் 85 கிராமங்களில் அந்நிறுவனம் நடத்திய கள ஆய்வில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிப்பாகுபா.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு\nவன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.\nஇதற்கு வெளியில் அகதிகள், வன்னி முகாம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு யாருக்காவது உண்மையில் அக்கறையிருந்தால், புலிக்கு பின்னால் குவிந்துள்ள மக்கள் சொத்தை பொதுச் சொத்தாக மாற்றும் படி கோருங்கள்.\nஇது தானே நியாயம். இதுதானே .....முழுவத��ம் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள் : அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து...\nஆப்பிரிக்காவில் 28 நாடுகளில்இந்தவழக்கம்இன்றும்நடந்துகொண்டிருக்கிறது. 13 கோடிபெண்களுக்குக் \"கந்து\" அகற்றல்நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது.\nவேலூர் லாங்கு பஜாரில், ஒரு ஞாயிற்றுக்கிழமை, தெருவோரம் விரிக்கப்பட்டு சிதறிக்கிடந்த பழைய புத்தகங்களின் நடுவே ஆப்பிரிக்க முகம் நிறைந்த மேலட்டை கண்ணில் பட்டது. Desert flower-the extraordinarylife of a desert nomad. புத்தகத்தை எடுத்து பின்அட்டையைப் பார்த்தேன். ஒரு விமர்சனத்தின் முதல் வரி.. He first job was for a Pirelli calender shoor பைரேலி காலண்டர் ஃபாஷன் டிவியில் அம்மண மங்கையரை பைரேலி காலண்டருக்காகப் படம்பிடிக்கும் ஒளிபரப்புகள் நினைவுக்கு வந்தது.மாடலிங் மங்கை வாரிஸ் டேரி. சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்து, தந்தை பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் 13 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து நகரத்தில் அத்தையுடன் போய்ச் சேரும் வரை உதவி செய்வதாக வந்து தன்னை அடைய விரும்பிய ஆண்களிடமிருந்து தப்பி, அத்தையுடன் லண்டன் சென்று, அவர்கள் மீண்டும்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், நிகழ்காலத்துக்கு ஒளிகொடுக்க முடியாது\nகடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும் மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்\nஇதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.\nபுலி, புலியெதிர்ப்பு மட்டும் ஒரு எதிர்ப்புரட்சிக் கூறாக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்மத்தியில் செயல்படவில்லை. மாறாக இதற்கு வெளியில்; இதற்கு மாறாக எந்த மாற்று அரசியலையும் முன்வைத்து செயற்படாது, அங்குமிங்கும் செயல்;பட்ட கூறுகளும் கூட எதிர்ப்புரட்சி அரசியலையே விதைத்தனர். அவர்கள் இன்றைய சூழலில்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் ...\nஇன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களை...\nபூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்கு...\nமக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு...........\nமக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த...\nகல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத...\nஆலயத்துக்குள் மட்டுமா கருவறைக்குள்ளும் நுழைவோம்\nபுலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க ...\nமறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள் : அறியாமை...\nகடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_197384/20200809115832.html", "date_download": "2020-09-26T15:21:50Z", "digest": "sha1:MDWOSXP67T4M6OVQB4CYWSBQMMJVQPQC", "length": 8204, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் 146 மதுபாட்டீல்கள் பறிமுதல்! 4 பேர் கைது!!", "raw_content": "தூத்துக்குடியில் 146 மதுபாட்டீல்கள் பறிமுதல்\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் 146 மதுபாட்டீல்கள் பறிமுதல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி மதுபான பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் படியும், டிஎஸ்.பி கணேஷ் ஆலோசனையின் படியும், தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் தாளமுத்துநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மதுபானம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபற்றி விசாரணை நடத்தியதில் சிலுவைப்பட்டி கணபதி நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த கந்தவேல் மகன் மாரியப்பன் (வயது 41), து��்பாஸ்பெட்டி கீழ அரசரடியைச் சேர்ந்த சோலை மகன் கணபதி (வயது 56) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.\nஇதேபோல் வடபாகம் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வட்டக்கோவில் அருகே திருட்டுத்தனமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 78 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் ப்ருத்திவிராஜ் (வயது 22), ஆரோக்கியபுரம் 4வது தெருவைச் சேர்ந்த கணேஷன் மகன் பார்த்தீசன் (வயது 47) ஆகிய இருவரை கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசாயர்புரத்தில் ஆலங்கட்டி மழை : பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் மக்கள் வாழ்விடத்தினை கண்டுபிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகாதலை கைவிட்டதால் பேராசிரியை காரில் கடத்தல் : காதலன் உட்பட 2பேர் கைது\nசிறார் பாலியல் குற்ற தண்டனை விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் .\nகாவலர், சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு : ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_197306/20200807152805.html", "date_download": "2020-09-26T14:46:44Z", "digest": "sha1:IUBH64ZBBSHBQIAGJXTLN63OTOEPXNW5", "length": 8228, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "யுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்", "raw_content": "யுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nயுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nஐபிஎல் போட்டிய�� ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.\nகரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.\nஅதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டி நடத்தினால் நாடு வளம் பெரும் பல ஏழை மக்களுக்கு சாப்பாடு கிடைக்கும் .. போங்க ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசென்னை அணிக்கு 2வது தோல்வி : டெல்லியிடம் வீழ்ந்தது\nபாடகர் எஸ்.பி.பி மறைவு: கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி\n2016-க்குப்பிறகு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\nநடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: ���ேவாக் கிண்டல்\nஅஸ்வின் காயம் : ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு\nசி.எஸ்.கே., கேப்டனாக 100வது வெற்றி: தோனி மகிழ்ச்சி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி: ரபேல் நடால் எதிர்ப்பு\nசெவ்வாய் 15, செப்டம்பர் 2020 3:27:30 PM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/2010-09-30-10-32-10/54-8254", "date_download": "2020-09-26T14:03:56Z", "digest": "sha1:7FZUY7DJOOJWLZEVZHQAAIOZESQFVDRW", "length": 9035, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உயரமாகியது என் தப்பா? TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா உயரமாகியது என் தப்பா\nநான் உயரமாக இருப்பதாக சொல்லி தமிழ் கதாநாயகர்கள் என்மீது பழியைப் போடுகிறார்கள். அவர்கள் குள்ளமாக இருப்பதற்கு நான் என்ன செய்யமுடியும்\nசிங்கம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்தபோது இருவருக்கும் உயரம் பொருந்தாதது பல இடங்களில் தென்பட்டது. இதற்கு அனுஷ்காவை எல்லோரும் குறை சொல்லியதால் கடுப்பாகி தெலுங்கு பங்கம் ஒதுங்கியிருந்தார். இவரை ஒருவாறு சமாதாப்படுத்தி சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.\nமறுபடியும் வேறு தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை அணுகியபோது 'தமிழ் படமும் வேண்டாம் தமிழ் நடிகர்களும் வேண்டாம். உங்கள் கதாநாயகர்கள் குள்ளமாக இருப்பார்கள் பிறகு என்மீது பழியை போடுவார்கள். எதுக்கு வம்பு, எனக்கு தெலுங்கில் தாராளமாக வாய்ப்புகள் இருக்கின்றன, அதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்...' என்று தமிழில் வந்த வாய்ப்புக்களை உதறித்தள்ளியிர���க்கிறார் அனுஷ்கா.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஎன்னை மறந்துட்டியே அனுஷ்கா. நான் ரெடி.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_grade5_scholarship_july_21/", "date_download": "2020-09-26T15:33:45Z", "digest": "sha1:JRTOUPM3EABJRKS4XGHGM3ZISIDUW4UZ", "length": 12149, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "ஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது இன்று சுமார் 145 மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுக்கொண்டதுடன் வளவாளராக யா/கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய அதிபர் திரு த தயானந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கட்டுர��யாக்கம் தொடர்பான தகவல்களையும் நுட்பங்களையும் வழங்கினார்.\nமேலும் மாணவர்களுக்கு பயிற்சி வினாத்தாள் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது இன்றைய கருத்தரங்கிற்கான பூரண நிதியனுசரணையை எமது வேலணை மக்கள் ஒன்றிய உறுப்பினரும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நூலகருமான திரு சண்முகதாசன் வழங்கினார் தொடர்ந்து எதிர்வரும் 28 ம்திகதி சனிக்கிழமை இறுதி விசேட கருத்தரங்கு நடைபெறும்\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nNext story தொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nPrevious story தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:25:13Z", "digest": "sha1:MSV2ANBEA42HUY3X5CLHP57X7FXVYP5L", "length": 1752, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் மானம்பூ உற்சவம் – 30.09.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம் – 30.09.2017\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் – 2017\nநல்லூர் மானம்பூ உற்சவம் – 30.09.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nம��லை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/02183827/Near-Ranipet-Sand-smuggling-in-the-car-Those-who-escaped.vpf", "date_download": "2020-09-26T15:39:32Z", "digest": "sha1:QOONOF63ZS64KFWA6RAN6QUFRGGJDVFB", "length": 9838, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Ranipet, Sand smuggling in the car Those who escaped the Hunt || ராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Near Ranipet, Sand smuggling in the car Those who escaped the Hunt\nராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு\nராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் அருகே சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்திய போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது காரின் உள்புறத்திலும், பின்பகுதியிலும் 10 மூட்டைகளில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.\nஅதைத் தொடர்ந்து போலீசார் மணல் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. மரத்தில் கார் மோதியது: ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயம்\nசீர்காழி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.\n2. தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் சாவு கார் மோதியது\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் கார் மோதி இறந்தார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப��பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n3. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. நடைபயிற்சி சென்ற போது கார் மோதி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தந்தை சாவு - திருபுவனை அருகே சோகம்\n5. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி: புதுச்சேரியில் 60 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் - 14 கற்சிலைகளும் பிடிபட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2008_06_22_archive.html", "date_download": "2020-09-26T15:12:06Z", "digest": "sha1:JRAITODBSCNT5RB4RRR7X52LUXJ6TIHD", "length": 76310, "nlines": 918, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2008-06-22", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஉள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்\nஇந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.\nமொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.\nகல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது \"\"சமூகநீதி''க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.\nசாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும்..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: சமூக உரிமைகள், சாதிக் கொடுமை, தலித் பார்ப்பனியம்\n\"\"தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம் உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்\n\"\"விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்'' என்ற சிறு வெளியீடு மற்றும் மே நாள் அறைகூவலைக் கொண்ட துண்டறிக்கைகளோடு, இவ்வமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். வீடுகள், தெருக்கள், கடைவீதிகள், பேருந��துகள், புறநகர் ரயில் பெட்டிகள் அனைத்தும் பிரச்சார மேடைகளாகின. தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான புரட்சிகர அரசியல், மே நாளன்று இவ்வமைப்புகள் நடத்திய பேரணி. பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகளில் எதிரொலித்தது.\nபின்னலாடை, ஆயத்த ஆடை, சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், கோவை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இவ்வமைப்புகள் இணைந்து, மே நாளன்று மாலையில், செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களோடு பேரணியை நடத்தின. சாமுண்டிபுரம் சாலை குமார் நகரில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் சீனிவாசன் (ம.க.இ.க) ஆற்றிய சிறப்புரையும் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தன. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில், தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து திருப்பாப்புலியூர் தேரடி வீதி வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் மே நாள் பேரணியை நடத்தின. ஜெயகாந்த்சிங் (வி.வி.மு), துரை.சண்முகம் (ம.க.இ.க) ஆகியோரின் சிறப்புரைகளும், கலைநிகழ்ச்சிகளும் இன்னுமொரு விடுதலைப் போருக்கு நாடும் மக்களும் ஆயத்தமாக வேண்டிய அவசியத்தை உணர்த்தின......\nகட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் துண்டறிக்கை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி பேருந்து பணிமனையிலிருந்து ராம்நகர் வரை, பாட்டாளி வர்க்கப் பேராசான்களின் உருவப் படங்களுடன் செங்கொடிகளை ஏந்தி,\nLabels: தனியார்மயம், தாராளமயம், விலைவாசி\n'தமிழர் கண்ணோட்ட\"த்தின் அற்பவாதம் : தில்லைப் போராட்டம்\nதீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது \"ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் \"அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.\nதமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 \"\"தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.\n\"இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த \"விபரீதம்' நேர்ந்தது எப்படி'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.\n\"\"சிதம்பரம் நகரில் தமது அமைப்பின் கிளை கூட இல்லாதவர்கள், \"நம்ம ஏரியாவில்' (இரண்டு பொருளிலும்) நுழைந்து கொடி நாட்டியிருக்கிறார்களே, த.தே.பொ.க.வின் சிதம்பரம் நகரக்கிளை என்ன செய்து கொண்டிருந்தது'' என்ற கேள்விக்குத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம்.\nஇந்தக் கேள்விகளை அவர்களது வாசகர்கள் எழுப்பினார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு எழுப்பக்கூடுமென்று அஞ்சி, அத்தகைய கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கு கட்டுரையாளர் செய்திருக்கும் தந்திரங்கள் மட்டும் அந்தக் கட்டுரை முழுவதும் துலக்கமாகத் தெரிகிறது.\n\"இது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல' என்று காட்டவேண்டும். ஆனால் வெளிப்படையாக அப்படி எழுதிவிடக்கூடாது. ம.க.இ.க.வின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது போலத் தெரிய வேண்டும். ஆனால் இதனை அவர்கள் மட்டும் சாதித்து விடவில்லை என்று வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும். \"நாங்கள்தான் செய்தோம்' என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்களைப் போல ஒரே வரியில் பச்சையாகப் போஸ்டர் அடித்து ஒட்டி மாட்டிக் கொள்ளக்கூடாது. அதே விசயத்தைக் கரைத்து நான்கு பக்கங்களாக்கி, வெளிர் பச்சையாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியொரு இலக்கணத்தை மனதில் வகுத்துக் கொண்டு, அது வெளித் தெரிந்துவிடாமல் இந்தச் சொல்லோவியத்தைத் ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: தில்லை, பார்ப்பனீயர், போராட்டம்\nகோள் மூட்டி தேசமும், ஜனநாயக விற்பன்னர்களும்\nஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை\" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.\nஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற மூக்கால் சிந்தி சிணுங்கும் இக் கூட்டம், புலியல்லாத மாற்றுத் தளத்தில் கடந்த காலத்தில் எப்படி தான் நடந்து கொண்டது.\nஅரசியல் ரீதியாக எதையும் இன்று வரை வைத்தது கிடையாது. அதாவது மக்கள் தாம் போராடி, தமது சொந்த விடுதலை அடையும் வகையில், எந்த அரசியலையும் இந்த 'ஜனநாயக இலக்கிய வாதிகள்\" வைத்தது கிடையாது. இதை எப்போதும் நிராகரித்தே வந்துள்ளது. இதை வைக்கும் போது, அதைத் தூற்றியது. வைப்பவருக்கு எதிரான தடையாகவும், தாக்குதலாகவும் கூட மாறியது. உண்மையில் எதை அவர்கள் ஜனநாயகம் என்றனரோ, அதையே அவர்கள் மறுத்தனர். இதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு.\n1. அண்ணளவாக 15 வருடங்களுக்கு முன்னம் 14வது இலக்கியச் சந்திப்பு பாரிசில் நடந்த போது, இது வெளிப்படையாக சந்திக்கு வந்தது. அந்த இலக்கிய சந்திப்பில் கருத்துக் கூற முடியாது என்று, எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை போட்டு தடை விதித்தனர். இது கூட்டத்தில் வைத்து கலைச்செல்வனால் அறிவிக்கப்பட்டது. ஒரு விடையத்தில் ஒரு நிமிடத்துக்கு மேல் நீ பேச முடியாது என்றனர். இது எனக்கு மட்டுமான சிறப்புத் தடை. இதையடுத்து, நாம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.\nஅன்றும் இன்றும் ஜனநாயகம் வேஷம் போடும் ஜம்பவான்கள் எல்லாம் கூடியிருக்க, மௌனம் சாதித்து இதை ஆதரித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை சுதந்திரத்தை புலிகளிடம் மட்டும கேட்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அங்கு ராஜமரியாதையுடன் கொலுவேற்று இருந்தார்.\nஇப்படி எனக்கும், நான் வைத்திருந்த கருத்து போக்குக்கும் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு முதல் புலம்பெயர் புலியல்லாத செயற்பாடுகள் கருத்துச் சுந்திரத்தை மறுத்தே வந்தது. இதுவே தான் எனக்கு எதிரான கல்வெட்டாகியது. இதுதான் இன்று வரையான பொதுவான நிலை. இந்த சீரழிவு தான், இன்று, எங்கும் எதிலும் அம்மணமாகி கிடக்கின்றது. அன்று என்ன நடந்தது என்பதை சமர் 7 பதிவாக்கியது. அதை தெரிந்து கொள்ள\n1.இலக்கிய சந்திப்பும் மறுக்கபட்ட கருத்துச் சுதந்திரமும்\n2.இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும்\n3.இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்\n2. பாரிலில் 29.09.2002 நடந்த குறும்பட விழாவில் இதே கலைச்செல்வன் எம்மீது வன்முறை நடத்த முனைந்தான்;. தீக்கொழுந்து என்ற ம.க.இ.க வின் படம் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென படம் இடையில் நிறுத்தப்பட்டது. கலைச்செல்வன் அறிவித்தான், இந்த படம் சில பெண்களுக்கு பார்க்க தலையிடிப்பதாகக் கூறினான். தமது வர்க்க அடிப்படையை படம் தகர்ப்பதை சகித்துக் கொள்ள முடியாத, பெண்களின் பெயரால் பார்வையாளர்களின் கருத்துக் கேட்காது நிறுத்தினான். தலையிடித்தால் வெளியில் செல்ல வேண்டியது தானே கருத்துச் சுதந்திரத்தை கோரும் யாரும், இன்றுபோலவே அன்றும் இதைக் கண்டிக்கவில்லை.\nஇடைவேளையின் போது, பார்வையாளனின் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இங்கும் நான் தான் அதைக் கண்டித்தேன். அப்போது கலைச்செல்வன் பலர் முன்னிலையில் என்னை தாக்குவதற்கு வந்ததுடன், வாயில் வந்தமாரி தாறுமாறாக தூற்றினான். இன்று கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் தேசத்தில் தூற்றுவது போல் தூற்றினான். அவன் முகத்துக்கு நேரே கையை ஓங்கி வன்முறைக்கு முயன்ற போது.... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதிடீரென இலங்கையில் அதிகரிக்கும் இந்திய தலையீடும், அதன் அரசியல் நோக்கமும்\nஇலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது\" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.\nஇலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு என்பது, பேரினவாத அரசின் துணையுடன் தொடருகின்ற ஒரு நிலையில் தான், இலங்கை விரும்பாத வகையில் ஒரு தலையீடு இருப்பது வெளிப்பட்டது. இதையடுத்து முன் கூட்டியே திட்டமிடாத வகையில், இந்தியாவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் இலங்கைத் திடீர் வருகையும் அரங்கேறியது. அத்துடன் அவர்களின் சந்திப்புக்கள், கருத்துக்கள், இலங்கையுடனான ��ுரண்பாட்டை வெளிப்படையாக்கியது. மக்களுக்கு எதிரான மிகக் கூர்மையான எதிர்கால மாற்றங்கள், மிக வேகமாக நிகழ்வதற்கான சூழல் காணப்படுகின்றது.\nபுலிக்கு எதிரான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியா ஓருபுறம் நடத்திக்கொண்டு இருக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கை அரசுடன் ஓரு நிழல் யுத்தத்தை நடத்தி வந்தது. அது தற்போது உச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில், ஒரு நோக்கில்தான் இயங்குகின்றது.\nஆனால் நிழல் யுத்தத்ததின் சாரப்பொருள் வெளித்தெரியாத வண்ணம், அது உருத்திரிந்து காணப்படுகின்றது. அது திரிந்து வெளிப்படும் விதமோ, தமிழ் மக்கள் சார்பு வேஷம் போடுகின்றது.\n1.புலியொழிப்பு யுத்தம் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும்\n2.தமிழ் மக்களி;ன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது.\nஇப்படித் தான் இந்தியா இலங்கையுடன் முரண்படுவதாக இட்டுக் கட்டப்படுகின்றது. அப்படித் தான் இந்த முரண்பாடு இருப்பதாக இந்தியா தரப்பும், மறுபக்கத்தில் புலி மற்றும் புலியெதிர்ப்பும் கூறிக்கொள்கின்றது. ஆனால் உண்மையான முரண்பாடோ இதுவல்ல.\nமாறாக ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: இந்திய, இலங்கை, தலையீடு\nசிறு தொழில்களின் மௌனச் சாவு\nமுதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட, இத்தொழில் வளர்ச்சியை, \"\"வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி'' Jobless growth) என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருபுறம், அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு; இன்னொருபுறம், விவசாயமும், சிறு நடுத்தரத் தொழில்களும் நசிவடைந்து கொண்டே போவது என்ற சமூக நிலைமையால், வேலை வாய்ப்பற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது.\nதமிழகத்தில் நுழைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையையும்; அவை கொண்டு வரும் மூலதனத்தின் அளவையும் பட்டியல் போடும் தமிழக அரசு, \"\"சுதேசி'' தொழில்கள் சிறு, நடுத்தர மற்றும் குடி சைத் தொழில்கள் பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த உள்நாட்டுத் தொழில்களின் நசிவு பற்றி, அதனால் ஏற்படும் வேலையிழப்பு பற்றித் தமிழக அரசு வெள்ளை அறிக்கையினைக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்போக்கானது என்ற உண்மை அம்பலத்திற��கு வந்துவிடும்.··· தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறியப்படும் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் பருத்தி அரவை ஆலைகள்தான் (ஜின்னிங் ஃபாக்டரி) பெரும் பங்காற்றி வந்தன. ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பருத்தி அரவை ஆலைகள் அடுத்தடுத்து மூடப்படுவது விஷக் காய்ச்சல் போல் பரவி வருவதால், இந்த ஆலைகளில் வேலை பார்த்து வந்த கிராமப்புற பெண்கள் வேறு வேலை தேடி திருப்பூருக்கும், கோவைக்கும் ஓடுகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில், 1990இல் 46 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இச்சாகுபடி பரப்பு 200405 ஆம் ஆண்டில் 5,090 ஹெக்டேராகக் குறைந்து போனது. இதேபோல், தேனி மாவட்டத்தில் 1990இல் 17 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இது, 200708இல் 834 ஹெக்டேராகக் குறைந்து போனது. பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிதான், தென் மாவட்டங்களில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.\nஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் பருத்தியைப் பயிர் செய்ய ரூ.8,000 வரை செலவு செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு குவிண்டால் பருத்தியை ரூ. 1,600க்கு மேல் விற்று விட முடியாது. பருத்தியின் உற்பத்திச் செலவுக்கு ஏற்பக் கட்டுப்படியாகக் கூடிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காதது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை \"மலிவான' இயற்கை மற்றும் செயற்கை பஞ்சோடும் போட்டி போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பருத்தி விவசாயிகள், இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து தப்பிக்க, பருத்தி விவசாயத்தையே கைவிட்டனர். பருத்தி சாகுபடி வீழ்ச்சிக்குப் பின்னுள்ள காரணம் இதுதான்.\nபருத்தி விவசாய வீழ்ச்சியால், ..கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nமுந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்\"\nஇந்த 'ஜனநாயகம்\" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்ற���ு, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்\" வைக்கப்படுவது கிடையாது.\nஇதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்\" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை\" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை\" என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான அரசியலையோ, மக்களின் அவலங்களையோ மையமாக வைத்து, செய்திகளையோ கட்டுரைகளையோ கொண்டு வருவது கிடையாது. இதனால் தொழில் விரிவடையாது என்பது இந்த பொறுக்கிகளின் கணிப்பீடு. அதாவது புலிகள் மக்கள் போராட்டம் சரிவராது என்று ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: தொழில்நேர்மை, பாசிட்டுகள், ஜனநாயகம்\nஇந்தியத் தரகு முதலாளிகள் : உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா\nஇல்லை; இது வளர்ச்சியில்லை; இது அப்பட்டமான சூறையாடல். பெருமுதலாளிகள் தமது தொழில் திறமையால் இவ்வளவு செல்வத்தை ஈட்டவில்லை. அரசின் தலையீடு கட்டுப்பாடு இல்லாததால்தான் அவர்களால் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்துள்ளது என்பது அப்பட்டமான பொய்.\nஉண்மையில், அரசு தலையிட்டு பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்குத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததால்தான் அவர்களால் கோடிகோடியாய் செல்வத்தைக் குவிக்க முடிந்துள்ளது. இதுதவிர, அரசு தலையிட்டு இத்தனியார் முதலாளிகளுக்குக் கணக்கற்ற சலுகைகளையும் வரிவிலக்குகளையும் வாரியிறைத்ததால்தான் அவர்களால் கொழுக்க முடிந்தது. இந்த உண்மைகளை நிரூபிக்க மாபெரும் ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆண்டுதோறும் இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டு வரும் அறிக்கைகளே இந்த உண்மைகளை மெய்ப்ப��த்துக் காட்டுகின்றன.\n· பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பங்குகளை அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம் தாராளமயம் தொடங்கப்பட்ட 199192ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,442 கோடிகள். ஆரம்பத்தில், நட்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகச் சொல்லி தொடங்கப்பட்ட இக்கொள்ளை, வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில், இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களையும் சூறையாடுவதாக மாறியது. பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. கோரியபடி, பா.ஜ.க. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் (2004) அவசர அவசரமாக இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய் எரிவாயுக் கழகம் உள்ளிட்ட ...... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: சலுகை, சூறையாடல், வரிவிலக்கு\nமகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி பேசுபவர்கள்\nஇதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.\nஇப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபுலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக\" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.\nஎழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: கூலிக் கும்பல், கோமாளி, புலி, விடிவெள்ளி\nஉள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் ...\n\"\"தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்\n'தமிழர் கண்ணோட்ட\"த்தின் அற்பவாதம் : தில்லைப் போராட...\nகோள் மூட்டி தேசமும், ஜனநாயக விற்பன்னர்களும்\nதிடீரென இலங்கையில் அதிகரிக்கும் இந்திய தலையீடும்,...\nசிறு தொழில்களின் மௌனச் சாவு\nமுந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்\"\nஇந்தியத் தரகு முதலாளிகள் : உழைப்பால் உயர்ந்த உத்த...\nமகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_06_21_archive.html", "date_download": "2020-09-26T15:42:54Z", "digest": "sha1:WBYUQKPORRZSSYOG3HVOXUDJT3N777S5", "length": 65992, "nlines": 926, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-06-21", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nமகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர்\nமக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள் யார் இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.\nஇப்படி மக்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் முன்னிற்க முடியாதவர்கள், மகிந்தாவின் பாசிசத்துக்காக குலைக்கின்றனர். புலிப் பாசிசத்துக்கு பதில், மகிந்தாவின் பாசிசத்தை தமிழ்மக்கள் மத்தியில் திணிக்கவே படாதபாடு படுகின்றனர். புலியை தமிழ்மக்கள் மத்தியில் ஒழ��த்தல் தான், இவர்களின் குருட்டுக் கண்ணுக்கு முன்னாலுள்ள பேசும் பொருள்.\nஇதைச் செய்யவே, மகிந்தாவை நம்பலாமா என்ற கேள்வி கேட்டு, எப்படியோ நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றனர். இதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு, பாசித்துக்காக கூத்தாடுகின்றனர்.\nஇந்த பாசிச கூத்தாடிகள் பெரும்பாலும் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மடக்கி கதைக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஎடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.\nஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமகிந்தாவை நம்பு, மக்களை நம்பாதே. மகிந்தா அரசியலை வை, மக்கள் அரசியலை வையாதே. மகிந்தாவை நம்புவதா என்ற இந்தக் கேள்வியின் பின்னுள்ள அரசியல் நோக்கம், மக்கள் அரசியலை மீண்டும் மறுப்பது தான். இதன் மூலம் மகிந்தாவின் பாசிச சிந்தனையை ஆதரிப்பதுதான்.\nஇன்று அரசின் கூலி எழுத்தாளர்கள் முன்வைக்கும் மையமான பிரச்சாரம் இதுதான். சுற்றிச் சுழன்று இதற்குள் மனிதவாழ்வை திரித்துக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் புலியெதிர்ப்பு பேசிய கூட்டத்தை அரசு சார்பு அரசியல் மயமாக்கி, அரசை நம்பக் கோரும் பிரச்சாரத்தை முன் தள்ளுகின்றனர். வேறு மாற்றுவழி தமிழ் மக்களுக்கு இல்லை என்கின்றளர். இப்படி இதற்குள் தர்க்கம் செய்யும் பாசிசக் கூட்டம், மக்கள் அரசியல் எதையும் கொண்டிருப்பதில்லை, அதை நம்புவதும் கிடையாது. இப்படி செயற்படுபவர்களில் சிலர் இலங்கை இந்திய இரகசிய அரசியல் ஏஜண்டுகள்.\nஇவர்கள் முன்தள்ளும் தர்க்கங்கள், புலிப் பாணியிலானது. எப்படி புலிகள் மக்களை நம்பாது செயற்பட்டனரோ, எப்படி தர்க்கம் செய்தனரோ அதை ஒத்தது. அன்று புலிக்கு, இன்றோ அரசுக்காக தர்க்கம் செய்கின்றனர். எதிர்த்தால், வேறு வழி தான் என்ன என்கின்றனர். அரசின் செயல்களை ஆதரிக்கின்ற நியாயவாதங்களை இதன் மூலம் முன்தள்ளுகின்றனர். புலியின் அதே பிளேட்டை மாற்றிப் போட்டு, ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள்; அறிமுகம்\nஇன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.\nஆனால் அதைக் கற்கின்ற சமூகக் கூறுகள் எல்லாம், 30 வருட இனவழிப்பு யுத்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதைப் பகுதியளவில் தன்னும், மீட்கும் இரண்டு இணையங்கள்.\nஅடிப்படைக் கல்வி முதல் வாழ்வுசார் கல்வியை பெறும் வகையில், இவ் இரண்டு இணையங்களும் உள்ளதால் அதை .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது.\nஇந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.\nஇவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு\nவன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் \"நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்\" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.\nஅந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.\nஇன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், ���டலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை \nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வியை சி.பி.எம். கட்சி சந்தித்துள்ளது. நாடு தழுவிய அளவில் மொத்தம் 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சி.பி.எம் கட்சி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளைவிட இது குறைவு.\n“டெல்லியின் அதிகார மையங்களை ஆட்டிப் படைக்கும் சக்தி”, “இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது”, “காங்கிரசு பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகத் திகழும்”, “2009இல் காங்கிரசு அல்லாத ஆட்சியே டெல்லியில் அமையும்” என்றெல்லாம் சவடால் அடித்துவந்த சி.பி.எம். கட்சியின் கனவுகளும் நப்பாசைகளும் சுயதம்பட்டங்களும் இன்று புஸ்வாணமாகி விட்டன. கடந்த நாடாளுமன்றத்தில் 3வது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். இப்போது 8வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, சி.பி.எம்.இன் கோட்டையாகக் கருதப்படும் மே.வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 35 தொகுதிகளை இழந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான படுதோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சி.பி.எம். தலைவர்கள் “தோல்விக்கான காரணங்களை ஆழமாகப் பரிசீலித்து தவறுகளை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஅரச எடுபிடிகள் முன்னின்று நடத்தும் இலக்கியச் சந்திப்பு\nதமிழ்மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சி மடிய, மற்றொரு எதிர்ப்புரட்சி அரங்கேறுகின்றது. அது மக்கள் கோட்பாடற்ற இலக்கியச் சந்திப்பு ஊடாகவும் கூட, தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த முன்முயற்சியின் ஒரு அங்கம் தான், நோர்வே இலக்கியச் சந்திப்பு.\nஎத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் கவலைப்படாது, கொலைகாரக் கும்பல்கள் பேரினவாத அரசுக்கு ஆள்பிடிக்க கூட்டும் சந்திப்பு. கொலைகார அரசை முன்நிறுத்தி, அதை ஆதரிக்கும் கும்பலின் சொந்த முயற்சியுடன் தான் நோர்வே இலக்கியச் சந்திப்பு அரங்கேறுக��ன்றது.\nஇந்த சந்திப்பின் பேச்சாளர் பட்டியலில் கலையரசன், ரஞ்சி போன்றவர்கள் மார்க்சியம் மூலம் தான் மக்கள் விடுதலை சாத்தியம் என்று நம்புகின்றவர்கள் இவர்கள். மார்க்சியம் மூலம் தான் அனைத்தையும் பகுத்தாய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றியோ, கடந்த 20 வருடத்தில் இதன் சாதக பாதகங்களை மார்க்சிய அடைப்படையில் பார்த்தா, இவர்கள் கலந்து கொள்கின்றனர் கடந்த 30 வருடத்தில் புலிப்பாசிசம் தன் எதிர்ப்புரட்சி மூலம் தமிழ்மக்களை இந்த நிலைக்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்\nவரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.\nபுலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.\nதமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் விலைக்கு வாங்க வேண்டிய மனித அவலம்\nஇது வன்னி நாசிய முகாமில் நடக்கும் புதிய வியாபாரம். சிங்கள பேரினவாத போர்க் குற்றவாளிகள், தாங்கள் நடத்திய போர்க் குற்றத்தை மறைக்க பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சிறை வைத்துள்ளனர். அவர்களுடன் வெளியார் உரையாடத் தடைவிதித்துள்ளனர்.\nஉற்றார் உறவினர் என்று, யாரும் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. ஏன் \"மக்கள் தெரிவு செய்த ஜனநாயக\" பராளுமன்ற உறுப்பினர்கள் கூட, அங்கு சுதந்திரமாக செல்லவோ, உரையாடவோ முடியாது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்னியில் மருத்துவம் செய்த வைத்தியர்கள், இந்த மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளது. தங்கள் குற்றங்கள் உலகறியக் கூடாது என்ற ஓரே காரணம்தான், அனைத்து நடைமுறையாகியுள்ளது. குற்றவாளிக் குடும்பத்தின், பாசிச அதிகாரமாக மாறி நிற்கின்றது.\nஇந்த நாசிய முகாமினுள் செல்பவர்கள் கமரா முதல் தொலைபேசிகளையும் எடுத்துச் செல்ல முடியாது. வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கு இதில் கடுமையான தடைகள், விதிகள். வன்னியிலும், முகாமிலும் நடந்த குற்றங்கள் உலகம் அறியக் கூடாது என்ற.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு கூட்டணியும் தங்களுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்குமென்றோ அல்லது தோல்வி கிடைக்குமென்றோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nஅத்வானி, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரதமர் கனவு கானல் நீராகிவிட்டது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கிய ‘மார்க்சிஸ்டு’ கட்சி அதன் கோட்டையிலேயே கலகலத்து விட்டது. 200 தொகுதிகளில்தான் வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த காங்கிரசு கூட்டணி 262 தொகுதிகளில் வென்றிருக்கிறது. தொங்குநிலை நாடாளுமன்றமும் குதிரை பேரமும்தான் தேர்தலின் முடிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, காங்கிரசு கூட்டணி நிலையான ஆட்சியை எளிதாக அமைத்துவிட்டது.\nவேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடின. இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க மக்கள், தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல்களில் ‘இடதுசாரி’ கட்சிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர். இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐரோப்பிய மக்கள் முதலாளித்துவம் ஒழிக என முழங்கி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ தனியார்மயத்திற்கு மாற்று வேறில்லை எனக்கூறி வரும் மன்மோகன் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த “வரலாற்றுப் பிழை”க்கு யாரைப் பொறுப்பாக்குவது\nபா.ஜ.க.வி���் ஆதரவு ஏடான இந்தியா டுடே அக்கட்சியின் தோல்வி குறித்து எழுதும்பொழுது, “இந்துத்துவமும் கோவில் கட்டும் கோஷங்களையு....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n\"சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்\" - விடுதலைப் புலிகளிள்\n\"சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்\" - விடுதலைப் புலிகளிள் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n\"தமிழ்த் தேசியவாதத்தை அழிக்க வர்க்க கண்ணோட்டமாம்\"\nதேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் \"ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்\" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.\nஅதை அவர் 'ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்\" என்று, எம்மைப் பார்த்து குமுறிய வண்ணம் கூச்சல் எழுப்புகின்றார். வர்க்கம் என்ற சொல்லை கண்டு, அதை ஆரியவாதம் என்று பகுதறிவற்ற அரைவேட்காட்டுடன் புலிப்பாசிசம் புலம்புகின்றது. வர்க்கம் தமிழனைப் பிளக்கின்றதாம். புலித் தமிழ்த்தேசியத்தின் பெயரில், வர்க்கமில்லை என்று கூறி, தமிழனையே பிளந்து போடாத பிளவையா வர்க்கம் பிளந்தது\nதமிழனை நிர்வாணமாக்கி, அவர்களைக் கொத்திப் பிளந்தவர்கள் யார் இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார் இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார் தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார் தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார் நீங்கள் தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளை மறுத்தும்,...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே\nஇறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்\nவருடாந்த உரைகட்;காய�� வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பா...\nநீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள...\nநாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் ...\nசி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை \nஅரச எடுபிடிகள் முன்னின்று நடத்தும் இலக்கியச் சந்தி...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் கு...\nபணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் விலைக்கு...\n\"சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலை...\n\"தமிழ்த் தேசியவாதத்தை அழிக்க வர்க்க கண்ணோட்டமாம்\"\nஇழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_197162/20200804164158.html", "date_download": "2020-09-26T14:05:39Z", "digest": "sha1:DNZO3PG6YZGOA47MB5JANIP67FUTNDTO", "length": 8293, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி", "raw_content": "இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\n\"இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என்கிற முடிவில் மாற்றமில்லை\" என ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.\nகடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் ஸ்டார்க். இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்ததிலிருந்து மாறப் போவதில்லை என ஸ்டார்க் கூறியுள்ளார்.\nஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது அருமையான அனுபவம் என்பது எனக்குத் தெரியும். இப்போது ஐபிஎல் போட்டி வேறு தேதியில் நடைபெற்றாலும் என்னுடைய முடிவில் மாற்றமில்லை. எல்லோரும் ஐபிஎல்-லில் விளையாடும்போது நான் ஓய்வெடுத்து அடுத்து வரும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராவேன். அடுத்த வருடமும் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதில் விளையாட வேண்டும் என எனக்குத் தோன்றினாலோ அல்லது நான் ��ங்கேற்க வேண்டும் என மற்றவர்கள் விரும்பினாலோ என்னுடைய முடிவை மாற்றிக் கொள்வேன். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை நான் ஏற்கெனவே எடுத்துவிட்டேன் என்றார்.\n2015 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடினார் ஸ்டார்க். காயம் காரணமாக அடுத்த வருடம் விளையாடவில்லை. 2018-ல் ரூ. 9.60 கோடிக்கு ஏலத்தில் ஸ்டார்க்கைத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி. ஆனால் காயம் காரணமாக மீண்டும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என ஏலத்துக்கு முன்பே அறிவித்துவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசென்னை அணிக்கு 2வது தோல்வி : டெல்லியிடம் வீழ்ந்தது\nபாடகர் எஸ்.பி.பி மறைவு: கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி\n2016-க்குப்பிறகு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\nநடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் கிண்டல்\nஅஸ்வின் காயம் : ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு\nசி.எஸ்.கே., கேப்டனாக 100வது வெற்றி: தோனி மகிழ்ச்சி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி: ரபேல் நடால் எதிர்ப்பு\nசெவ்வாய் 15, செப்டம்பர் 2020 3:27:30 PM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/blog-post_72.html", "date_download": "2020-09-26T14:00:44Z", "digest": "sha1:3G2ZDI5DJYQRQQJY5WCDVFEYGM46KWCW", "length": 3968, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "சற்று முன் வெளியான சுருதிஹாசன் காரில் செல்லும் போது காட்டிய கவர்ச்சி - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema / சற்று முன் வெளியான சுருதிஹாசன் காரில் செல்லும் போது காட்டிய கவர்ச்சி\nசற்று முன் வெளியான சுருதிஹாசன் காரில் செல்லும் போது காட்டிய கவர்ச்சி\nசற்று முன் வெளியான சுருதிஹாசன் காரில் செல்லும் போது காட்டிய கவர்ச்சி\nசற்று முன் வெளியான சுருதிஹாசன் காரில் செல்ல���ம் போது காட்டிய கவர்ச்சி\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள்...\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. 1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-09-26T14:22:56Z", "digest": "sha1:CXFDI3LINERYXQ36V6QY4D5KBGPQZAF3", "length": 4800, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாண்சாண்டோ – தமிழ் வலை", "raw_content": "\nபொதுப்பட்டியலில் வேளாண்மை,தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான கொடுஞ்செயல் – சீமான்\nவேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயக்கின் பரிந்துரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள...\nமரபணு மாற்றத்தை ஆதரித்து மான்சாண்டோவிடம் மண்டியிடச் செய்வதா – மோடிக்கு சீமான் கண்டனம்\nமரபணு மாற்றப்பயிர்களுக்கு தடைவிதித்து, பாரம்பரிய பயிர் வகைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். கடுகை மரபணு மாற்றம் செய்யும்...\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இல��்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%8F-9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-26T14:20:09Z", "digest": "sha1:VUMJIZAPWZTJVAGVPMRWOQAHQVWAJEXO", "length": 15553, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்\nPost category:தமிழீழ வரலாறு / தமிழீழம்\nசமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் 2002.04.08 அன்று திறக்கப்பட்ட ஏ 9 வீதி மீண்டும் மூடப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள். 2006.08.11 யாழ் கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.\nயுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலம். விடுதலைப்புலிகளால் 2006.07.21 மாவிலாறு பூட்டப்பட்டு 2006.07.24 இல் மீண்டும் நல்லெண்ண அடிப்படையில் மாவிலாற்றை புலிகள் திறந்து விடுகின்றனர்.\nஆனால் அதனை விரும்பாத சிங்கள அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மாவிலாற்றை கைப்பற்றுவதற்காக படை நடவடிக்கையினை 2006.07.26 ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2006.08.02 ஆம் திகதி மாவிலாறு அணைக்கட்டை இராணுவம் கைப்பற்றுகின்றது.\nஇந்த நிலையில் மாவிலாற்றில் சண்டை நடக்கும் வேளையில் தான் யாழ்ப்பாணத்தினுள் விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக என்று கூறி 2006.08.11 ஏ-9 வீதி மூடப்படுகிறது. மூடப்பட்ட அன்றைய தினமே முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இராணுவம் விமான தாக்குதலை மேற்கொள்கிறது..\n2006.08.28 நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளுக்கு போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள சிறிலாங்கா அரசு மறுத்த நிலையில் நோர்வேயின் விசேட விமானம் மூலம் நோர்வே சென்றது அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு சுப தமிழ்ச்செல்வன் உட்பட்ட புலிகளின் பேச்சுவார்த்தை அணி\nபிரதான விடயமாக பேச்சுவார்த்தை மேசையில் ஏ 9 வீதியை திறவுங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவில்லாமல் பட்டினிச்சாவு ஏற்படப்போகிறது என்றும் திருகோணமலையில் இராணுவம் கைப்பற்றிய இடங்களை கைவிட்டு மீண்டும் பழைய நிலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் இதன்பிறகே மற்ற விடயங்கள் பேசலாம் எனவும் தமிழ்ச்செல்வன் அவர்கள் பலதடவை கோரினார்.\nஆனால் பாதையை திறக்கவும் சண்டையை நிறுத்தி பழைய நிலைக்கு இராணுவம் திரும்பி செல்லவும் அரசு சம்மதிக்காத நிலையில் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துக்கொண்டு அரச தரப்பு பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறுகிறது. அத்துடன் இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிகிறது. இதன் பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக ஒருதலைப்பட்சமாக அரசு அறிவித்தது.\nPrevious Postவவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்\nNext Postஒற்றுமை எனும் பெயரில் போலியான தரப்புக்களுடன் சேர்ந்து பயணிக்க மாட்டோம் – கயேந்திரகுமார் திட்டவட்டமாக அறிவிப்பு\nமாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்\nகிளிநொச்சி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் உயிரிழப்பு\nஏழாலையில் வீதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 793 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 271 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 238 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 224 views\nநோர்வே தமிழ் இளையோர்களால் அடையாள உண்ணாநிலைப்போராட்டம்\nயாழ் நகரில் பட்டப்பகலில் வாள்வெட்டு\nகாலம் கடந்த பின் பிறந்த ஞானங்கள்\nபொங்கும் உணர்வெழுச்சிப் போராட்டம்: பல்கலை மாணவர்களும் பங்கேற்பு\nகலையக தொல���பேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-loss-the-semifinals-in-icc-wt20", "date_download": "2020-09-26T14:44:48Z", "digest": "sha1:MPP33CM626KMVMULX2XA5T53BOVW3QYX", "length": 9786, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பெண்கள் டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி\nபெண்கள் உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.\nபெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆஸ்திரேலியா அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிருதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கவுர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். லீக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பகல் ஆட்டமாக விளையாடினர். முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணி இரவு ஆட்டத்தில் விளையாடியது.\nதொடக்க வீராங்கனையான மந்தனா, தனது அதிரடியான ஆட்டத்தால் நல்ல தொடத்தை அளித்தார் என்றே சொல்லலாம். முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ரோட்ரிக்யூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் நிதானமாக விளையாடி 16 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் யாரும் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை. ஒருகட்டத்தில், 89 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த இந்தியா, அடுத்த 10 ரன்கள் சேர்க்க 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில், இந்தியா 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களே எடுத்தது. ஸ்ட்ராங் பேட்டிங் லைன் -அப் கொண்ட இந்திய அணியை இங்கிலாந்து எளிதில் கட்டுப்படுத்தியது, ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஹீதர் நைட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீராங்கனை டாமி பியொமெண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பந்து வீச்சில் நல்ல தொடக்கம் கிடைத்தது. நிதானமாக விளையாடிய டேனியெல்லே வியாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் களமிறங்கிய ஜோன்ஸ் மற்றும் நடலிய்யே ஸீவெர் அதிரடியாக விளையாடினார். 6வது ஓவரில் நடலிய்யே ஸீவரின் கேட்சினை பூனம் யாதவ் தவறவிட்டார். பின்னர் இதுவே இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்திய அணியின் சொதப்பலான ஃபீல்டிங்கைப் பயன்படுத்திக்கொண்ட அவர்கள், இருவரும் அரை சதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியாக, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nஇதன்மூலம் தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த இந்திய அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.\nபோட்டியின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் கவுர், அணியின் முடிவுகள் சில சமயம் சரியாக அமைகிறது, சில சமயம் தவறாக அமைகிறது. ஒரு போட்டியின் மூலம் ஒரு அணியை முழுமையாக தீர்மானிக்க முடியாது. இந்திய பெண்கள் அணி மிகவும் இளம் அணியாகும். நாங்கள் இப்பொழுதுதான் படிப்படியாக கற்றுகொண்டு வருகிறோம். நான் எனது அணியை நினைத்து பெருமைபடுகிறேன். வரும் காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.112 என்பதும் மிக எளிதாக சேஸ் செய்ய முடியாது. எங்கள் அணி பந்துவீச்சை சிறப்பாக செய்து 18 ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றுள்ளனர். இப்போட்டியின் மூலம் கடினமான சமயங்களில் ���ப்படி போட்டியை கையாள்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.\nஇந்திய அணி இவ்வ்வருடத்தில் ஐசிசி நடத்திய ஆசிய கோப்பை மற்றும் உலக டி20 சேம்பியன்ஷிப் ஆகிய இரு தொடர்களிலுமே கோப்பை வெல்லும் தருவாயில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-which-teams-are-the-most-likely-to-take-the-remaining-two-playoff-spots", "date_download": "2020-09-26T13:58:33Z", "digest": "sha1:EMUFSUYYWFIWZI7HK6QDJNGUWAVF5IS5", "length": 9752, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்", "raw_content": "\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nவரும் 5ம் தேதியோடு லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன\n2019 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்ட அணியாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆகிய இரு அணிகள் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க முடியும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நெருங்கி வருகின்றன. எனவே, தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு காண வாய்ப்பு போட்டியிடும் 6 அணிகளின் நிலைகளைப்பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\nதொடர்ந்து பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள இரு போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதன்படி, நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி முடிவு இல்லாமல் போனது. இதோடு இந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் மங்கிப் போய்விட்டது. இனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டம் தான் நடப்பு தொடரில் இந்த அணிக்கு எஞ்சியுள்ளது. தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை சந்தித்த விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி மீதமுள்ள 6 போட்டிகளில் நா��்கில் வெற்றி பெற்று சற்று ஆறுதல் அளித்தது. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தால், மும்பை அணி ஹைதராபாத் அணியை தோற்றிருந்தால் மற்றும் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகள் ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெறாவிட்டால் பெங்களூர் அணி தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நடப்பு தொடரில் ஓரளவுக்கு தான் வெற்றிகளைக் குவித்தது. இதன் பின்னர், அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் தொடரின் பிற்பாதியில் அறிவிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாது, உலகக் கோப்பை தொடரின் முன்னேற்பாடுகளால் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இது இந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் பத்து வெற்றி புள்ளிகளோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தால், இந்த அணியின் பிளே ஆப் சுற்று நீடித்திருக்கும். ஆனால், நேற்றைய போட்டியில் முடிவு இல்லாமல் போனதால், இந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.\nஇதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலையே தொடர்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததன் காரணமாக இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிப்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா - சாவா ஆட்டம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி நிச்சயம் இரு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒருவேளை இந்த இரு வெற்றிகளும் பஞ்சாப் அணிக்கு சாதகமாக முடிந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இந்த அணிக்கு கிடைக்கும்.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1718539", "date_download": "2020-09-26T16:39:54Z", "digest": "sha1:OROQZ4A4XLGSN4HYPVMWKAWRZABI3KSQ", "length": 7202, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"���ெற்றிக் கொடி கட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெற்றிக் கொடி கட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவெற்றிக் கொடி கட்டு (தொகு)\n13:10, 4 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n2,590 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:19, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n13:10, 4 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n|director =[[சேரன் (திரைப்பட இயக்குநர்)| சேரன்]]\n|producer = சிவசக்தி பாண்டியன்\n| starring =[[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]
[[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]]
[[மீனா]]
ஆனந்தராஜ்
பாண்டு
ரமேஷ் கண்ணா
[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]
[[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]]
[[விஜயகுமார்]]
\n[[வினு சக்ரவர்த்தி]]
[[கோவை சரளா]]
மாளவிகா
[[மனோரமா (நடிகை)|மனோரமா]]
சத்யப்ரியா
தமிழ்செல்வி
உமா\n'''வெற்றிக் கொடி கட்டு''' 2000 இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]], [[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]] நடித்த இப்படத்தை [[சேரன் (திரைப்பட இயக்குநர்)| சேரன்]] இயக்கினார்.\n*'''[[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]''' - '''சேகர்'''\n*'''[[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]]''' - '''முத்துராமன்'''\n*'''[[மீனா (நடிகை)|மீனா]]''' - '''வள்ளி'''\n*'''[[மனோரமா (நடிகை)|மனோரமா]]''' - '''சேகரின் அம்மா'''\n*'''[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]''' - '''சுடலை'''\n*'''[[தாமு (நடிகர்)|தாமு]]''' - '''(சிறப்புத் தோற்றம்)''' ''சிரிப்பு வருது சிரிப்பு வருது'' பாடலில்.\n*'''[[கோவை சரளா]]''' - '''(சிறப்புத் தோற்றம்)''' ''சிரிப்பு வருது சிரிப்பு வருது'' பாடலில்.\n*'''[[பாண்டு (நடிகர்)|பாண்டு]]''' - '''(சிறப்புத் தோற்றம்)''' ''சிரிப்பு வருது சிரிப்பு வருது'' பாடலில்.\nஇசையமைப்பாளர் [[தேவா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் \"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு\" பாடல் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி கேட்கப்பட்ட பாடலாகும்.\n| 1 || சிரிப்பு வருது || [[தேவா]]\n| 2 || தில்லேலே தில்லேலே || [[சங்கர் மகாதேவன்]], கிருஷ்ணராஜ்\n| 3 || வள்ளி வள்ளி || [[மனோ]], [[சித்ரா]]\n| 4 || கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு || [[அனுராதா ஸ்ரீராம்]]\n| 5 || லட்ச லட்சமா || [[சங்கர் மகா��ேவன்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/nagpur-man-files-complaint-to-find-his-missing-heart.html", "date_download": "2020-09-26T15:51:34Z", "digest": "sha1:G3HNJVJ7B6IDK5PNJFSFN2B6ODPNK7UM", "length": 5038, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Nagpur - Man files complaint to find his missing heart | India News", "raw_content": "\n‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்\n‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை\n'சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nடாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை\nபேறு கால விடுமுறையில் இருந்த பெண் போலீஸின் மனிதாபிமானம்.. கமிஷ்னர் பாராட்டு\n'இது தான் ஆழம் தெரியாம,கால விடக்கூடாதுனு சொல்றதா'...'போலிஸிடமிருந்து தப்பிக்க நினைத்த திருடன்'...ஆனால் நடந்தது\nஅடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்\nடீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ\n'நியூ இயர்'னா டபுள் சந்தோசம்'...'தல' ஸ்டைலில் வாழ்த்திய மதுரை காவல்துறை...வைரலாகும் மீம்ஸ்\n'வழி விடு...வழி விடு'...ஆம்புலன்ஸ் செல்ல 'தீயா' நின்ற காவலர்...அனைவரின் ஹார்ட்ஸை அள்ளிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/fire-london.html", "date_download": "2020-09-26T14:08:58Z", "digest": "sha1:3DVLZUJOQXIA2ISXNP4HF7QBLG5P6AI2", "length": 12100, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பற்றி எரியும் 27 மாடி கட்டிடம் - லண்டனில் பயங்கரம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / பற்றி எரியும் 27 மாடி கட்டிடம் - லண்டனில் பயங்கரம்.\nபற்றி எரியும் 27 மாடி கட்டிடம் - லண்டனில் பயங்கரம்.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணி���ில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nதீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதன் ட்விட்டர் பக்கத்தில், \"மேற்கு லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் தளத்திலிருந்து 2-வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன. விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது\" எனத் தெரிவித்துள்ளது.\nகிரென்ஃபெல் டவர் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற அமேசிங் ஸ்பேசஸ் நிருபர் ஜார்ஜ் கிளார்க் ரேடியோ 5 - விடம் கூறும்போது, \"நான் சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிறேன். என் மேனி முழுவதும் சாம்பலாக உள்ளது. அப்படியென்றால் தீ விபத்தின் வீரியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்\" என்றார்.\nஅடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்டிவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப��� பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34883/", "date_download": "2020-09-26T15:00:15Z", "digest": "sha1:6XS5RSW3ARUTUBSXHPX7JZICL3TIBVPG", "length": 11927, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடிகளை மூடி மறைக்க தாஜூடீன் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன – நாமல் ராஜபக்ஸ - GTN", "raw_content": "\nபிணை முறி மோசடிகளை மூடி மறைக்க தாஜூடீன் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன – நாமல் ராஜபக்ஸ\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகளை மூடி மறைப்பதற்காக பிரபல ரகர் வீரர் தாஜுடீனின் மரணம் பற்றிய விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நா��ல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மூலம் 13 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நட்டம் பற்றிய விடயங்களை வெறும் 160 மில்லியன் ரூபாவினால் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர் என அவர் சுடடிக்காட்டியுள்ளார்.\nபிணை முறி மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானத்தை மூடி மறைப்பதற்காக, வாகன விபத்தில் உயிரிழந்த வசீம் தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை மீளவும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகளனி பிரதேச சபை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் தற்போது பிணை முறி மோசடி பற்றிய உண்மைகள் அம்பலமாவதனை தடுக்கும் நோக்கில் வாகன விபத்தில் உயிரிழந்த தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தமக்கும், தமது தாயாருக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagscentral bank Wasim Thajudeen தாஜூடீன் நாமல் ராஜபக்ஸ பிணை முறி மோசடி விசாரணைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளியாரைக் கையாளும் வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்போது வரைவார்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுகின்றது\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/car-on-fire-in-chennai-fire-2-people-survived/c77058-w2931-cid318212-su6269.htm", "date_download": "2020-09-26T15:55:46Z", "digest": "sha1:LNPUAQHWYXU6EF5IIQFDGMQ4UR5FM6UI", "length": 2756, "nlines": 53, "source_domain": "newstm.in", "title": "சென்னையில் சாலையில் சென்ற கார் தீ பிடித்தது: 2 பேர் உயிர் தப்பினர்", "raw_content": "\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீ பிடித்தது: 2 பேர் உயிர் தப்பினர்\nசென்னை ஆலந்தூரில் சாலையில் சென்ற சொகுசு காரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.\nசென்னை ஆலந்தூரில் சாலையில் சென்ற சொகுசு காரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தல் ஆலந்தூர் - கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து பாதி���்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/470", "date_download": "2020-09-26T15:00:22Z", "digest": "sha1:PKCUQN2I7BKKSJS7U2VLJZAPFGBAK7KP", "length": 6184, "nlines": 79, "source_domain": "tamilnaadu.news", "title": "பணத்தை விட மரியாதை தான் முக்கியம்.. காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nபணத்தை விட மரியாதை தான் முக்கியம்.. காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\nதமிழில் காஞ்சனா சீரிஸ் எவ்வளவு பெரிய ஹிட் என அனைவருக்கும் தெரியும். தற்போது காஞ்சனா படத்தினை ஹிந்தியில் லாரன்ஸ் ரீமேக் செய்துவந்தார்.\nலாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் தற்போது இந்த ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். இன்று லக்ஷ்மி பாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.\n“பணம் புகழை விட மரியாதை தான் முக்கியம். பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை என்னிடம் கூட கூறாமல் வெளியிட்டுவிட்டனர். ஒரு மூன்றாம் நபர் கூறி தான் எனக்கே தெரிந்தது. நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்ட் ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன்” என லாரன்ஸ் அறிவித்துள்ளார்.\nதளபதி 66 இயக்குனர் அறிவிப்பு\n“நீங்க பேசுனதும் உடம்பு சரியான மாதிரி இருக்குன்னே” – STR-ரின் Emotional Phone Call 0\nதிரௌபதி இயக்குனரின் சர்ச்சைக்குரிய Tweet | VJS | #Nettv4u 0\nகொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம் 0\nஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T16:18:32Z", "digest": "sha1:4NFPHU356XWCJC7UA3NRDIJFTE2ZHKCV", "length": 9049, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு « Radiotamizha Fm", "raw_content": "\nஇளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்\nமஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை\nஅமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள்\nHome / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு\nRADIOTAMIZHA | முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு\nமுகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடோஸ் எடனம் கிரேபியஸ் குறிப்பிட்டார்.\nமேலும் போதிய நீர் இல்லாதவர்கள் மற்றும் சன நெரிசலை தவிர்க்க முடியாதவர்களுக்கு முகக்கவசங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.\nஇதன்போது, சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனா 2020-04-07\nTagged with: #முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனா\nPrevious: RADIOTAMIZHA | கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை\nNext: RADIOTAMIZHA | இன்று கொழும்பின் சில பகுதிகளில் 8 மணித்தியால நீர்வெட்டு\nஅமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள்\nபெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு\nபிரான்ஸ்- ஸ்பெயினில் உச்ச பாதிப்பு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\n4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்\nஅமெரிக்காவில் 4 ��ொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/mask.html", "date_download": "2020-09-26T13:47:20Z", "digest": "sha1:QPA3VPSD27OVLV5A2Z4OYXBVOGOYGFKX", "length": 10420, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - முகக்கவசம் அணிவது இனி கட்டாயம்", "raw_content": "\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - முகக்கவசம் அணிவது இனி கட்டாயம்\nபிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்செய்லின் சில பகுதிகளில் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்ப்டுத்தும் செயற்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 604 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nஇதனைஅடுத்து முக்கவசம் மட்டுமல்லாது எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nமீண்டும் ஆரம்பமாகும் சர்வதேச விமான சேவை\nவியத்நாமில் கொரோனாநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது....\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6652,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14077,கட்டுரைகள்,1515,கவிதைகள்,70,சினிமா,330,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - முகக்கவசம் அணிவது இனி கட்டாயம்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் - முகக்கவசம் அணிவது இனி கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/tamil-nadu/burnt-body-of-14-year-old-girl-found-in-trichy-skv-313987.html", "date_download": "2020-09-26T15:19:03Z", "digest": "sha1:OEPQGF774ZDZ2R3C7CSLHAWSPQEVOCY7", "length": 9530, "nlines": 123, "source_domain": "betatamil.news18.com", "title": "குப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை | Burnt body of 14-year-old girl found in Trichy skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகுப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை\nதிருச்சி அருகே முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமியின் உட��் பிரத பரிசோதனைக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே சீமை கருவேல மரக் காட்டில் பாதி எரிந்த நிலையில் 14 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் சடலத்தை கைப்பற்றி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nதிருச்சி மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டிஜஜி, மாவட்ட காவல்காணிப்பாளர் ஆகியோர் நேற்றிரவு சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து விடிய விடிய விசாரணையை முடுக்கிவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nஇதனிடையே, சிறுமியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் சிறுமியின் இறப்பு தீக்காயங்களால் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிறுமியின் உடல் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.\nCrime | குற்றச் செய்திகள்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nகுப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த அரசு பேருந்து நடத்துநர் கைது\nகள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நாடகம்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/09/18/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T15:42:30Z", "digest": "sha1:4P3DBXM4JLBJ74L2RUWJKND3KO5D53TD", "length": 77862, "nlines": 161, "source_domain": "solvanam.com", "title": "தரிசனம் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவ.ஸ்ரீநிவாசன் செப்டம்பர் 18, 2010\nசுகுமாரனும், அவன் மனைவி மனோரமாவும், தாயார் பகவதியும் அந்த ஊரை அடைந்து கோவிலை நெருங்கியபோது மணி பத்து ஆகிவிட்டது. நல்ல வேளையாக அவர்கள் எட்டு மணிக்கே வேறொரு ஊரில் சாப்பிட்டுவிட்டார்கள். இந்த ஊருக்குள் நுழைந்த உடன் ஒரு கடையில் நிறுத்தி பாலும் சாப்பிட்டு விட்டார்கள்.\nகோவில் இருந்த தெருவின் அடுத்த வீதியிலேயே நல்ல லாட்ஜ் ஒன்று இருந்தது. சுகுமார் தன் ஆபீஸில் இருந்த ஒருத்தரிடமிருந்து அறைக்கு சிபாரிசு கடிதம் கொண்டு வந்திருந்தான். முதல் மாடியில் குளியலறை இணைந்த, மூன்று படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்று கிடைத்தது.\nகாரிலேயே பதினைந்து நாள் டூர். ஒரு வாரத்திற்குள்ளாகவே பெண்கள் இருவரும் களைத்து விட்டார்கள். கார் ஓட்டுவது சுகுமார் நினைத்தை விட கடினமான வேலை என்பது தெரிந்து விட்டது. இரண்டு செல்ஃபோன்களின் சார்ஜர்களையும் வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது துன்பமாய் இருந்தது. இரண்டு செல்லுமே செத்து விட்டன. நாளை முழுதும் இந்த ஊரிலேயே தங்கிவிட்டு மெதுவாகத்தான் டூரைத் தொடரவேண்டும். ஒரு செல்ஃபோன் சார்ஜர் வாங்க வேண்டும்.\nஒரு டெலிஃபோன் இருந்தது. அறையின் அமைப்பு சின்னதாக இருந்த போதிலும் அமைதியாக இருந்தது. லாட்ஜில் அறைகள் தெருவிலிருந்து தள்ளி இருந்ததும், தெரு ஆளரவமற்று இருந்ததும் காரணமாக இருக்கலாம். படுக்கை விரிப்புகள் தலையணைகள் எல்லாம் சுத்தமாக இருந்தன. திரைச் சீலைகள் காற்றில் பம்மிக் கொண்டிருந்தன. மூன்று வழி இசைக்கு அந்த அறையில் வசதி இருந்தது. சுகுமார் அதற்கான பட்டனைத் திருகியபோது ‘கர்புர்’ என்று சப்தம் வந்தது. டி.வி.ரிமோட்டையும் காணோம்.\nமுகம் கழுவிக் கொள்ளக் கூட சோம்பலாக இருந்ததால் பாத்ரூம் போய்விட்டு அவன் மனைவியும், தாயாரும் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். சுகுமாரனும் படுப்பதற்கு ஆயத்தமானான். படுத்தவாறே தலையருகே இருந்த ஃபோன் ரிசீவரை ஒருமுறை எடுத்து காதில் வைத்துக் கொண்டான். டி.வி.ரிமோட் கேட்கலாம் என்ற யோசனை அரைகுறையாக மனதில் உருவான சமயம் “டக்’ என்ற சப்தத்தைத் தொடர்ந்து “யெஸ் ப்ளீஸ்” என்ற ஆண் குரல் கேட்டது. சில நொடி தயங்கிய சுகுமாரன் “கோவில் காலையில் எப்போது திறக்கும்” என்று கேட்டான்.\n“காலை நாலு மணிக்கு. தவிர இன்று சனிக்கிழமையில் வரும் அமாவாசையென்றபடியால் இரவு மணி ஒன்றுக்கு ஒரு விசேஷ பூஜை உண்டு. அதில் ராஜா கலந்து கொள்வார்.”\n ரொம்ப நன்றி. இரவு 12.30க்கும் மறுபடி காலை 3.30க்கும் எழுப்ப முடியுமா\n“இரண்டு தடவையும் அவசியம் எழுப்புங்கள்”\nஇன்று காலையிலிருந்தே பிராயாணம் செய்த களைப்பும், புழுதி படிந்த உடம்பும், தலையும், லேசான ஜலதோஷமும் அவனைத் தொந்தரவு செய்தன. ஒருவேளை தூங்கிப் போய்விட்டால் பூஜைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று தோன்றியது. அதற்கு என்ன செய்ய முடியும், அதிருஷ்டம் இருந்தால் பார்ப்போம் என்று சமாதானமும் செய்து கொண்டான். ஒரு கணம் உடம்பை அலம்பிக் கொள்ள எண்ணியவன் “அப்பா” என்றவாறே படுத்துக் கொண்டு விட்டான். கையருகில் இருந்த ஸ்விட்சை அமுக்கி லைட்டை அணைத்தான். இருட்டில் கண்ணை இடுக்கிக் கொண்டு ரேடியம் வாட்சைப் பார்த்தான். மணி பத்திலேயே நின்று போயிருந்தது. பத்தரை இருக்கும் என்ற எண்ணம் முடிவுறுவதற்குள்ளாகவே தூக்கத்தின் நுழைவாயில் திறந்து விட்டது.\nஅப்போதுதான் கண் மூடினாற் போல் இருந்தது. டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து இவன் ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.\nஒரு ஐந்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தான். மனோரமாவையும், தாயாரையும் எழுப்பினபோது அவர்கள் அசதியோடு சற்று கோபத்தோடே எழுந்தார்கள்.\nஇருவரும் உடம்பு கெஞ்சுகிறது. காலையில் போகலாம் என்று முனகினார்கள்.\n“ராஜா வருகிறாராம். இவ்வளவு ரூபாய் செலவழித்துக் கொண்டு வந்தது இதற்காகவா தூங்கவா வந்தீர்கள்” என்று எழுப்பினான்.\nஅவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு வாரமாகவே அலைச்சல். அலைச்சல். மனோரமா மூன்று மாதங���களுக்கு முன்புதான் டைஃபாய்டிலிருந்து மீண்டிருந்தாள். பகவதி அம்மாளோ கால்வலியால், காலாணியால் அவதிப்படுபவள்.\nஅவர்களை மேலும் எழுப்ப முற்படுவதில் பிரயோஜனமில்லை, அது சரியுமில்லை, இனி தாமதம் செய்தால் தானும் பார்க்க முடியாமல் போய்விடும் என்று தான் மட்டும் வேஷ்டியும், மேல் துண்டுமாக செருப்புமில்லாமல் சுகுமாரன் கிளம்பினான். “சரி நான் போய்விட்டு வரேன். ரூமை உள்ளே தாள் போட்டுக் கொள்ளுங்கள். பத்திரம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.\nகீழிறங்கி வந்தபோது வரவேற்பு மேசையில் யாரையும் காணோம். வெளியில் வந்து திரும்பி கோவில் இருக்கும் வீதியை அடைந்தான். இருட்டில் நிழலைப் போல கோவில் உயர்ந்து பிரும்மாண்டமாக நின்றது. கபந்தன் வயிறைப் போல் திறந்த வாயில் வழியாக எண்ணெய் விளக்குகள் மின்னின. மின்வெட்டோ என்னவோ சாதாரணமாக ஜகத்ஜோதியாக விளங்கும் அந்தப் பிரதேசம் இருளில் ஆழ்ந்திருந்தது.\nபடிகள் ஏறி கோவிலின் நுழை வாயிலை அடைந்தான். உள்ளே வெகுதூரத்தில் சுமார் ஐம்பது பேர் போல் தெரிந்தனர். மேலும் உள்ளே செல்ல பத்து அடி நடந்திருப்பான். இடுப்பு உயரத்துக்கான கம்பிக் கதவு தடுத்தது. சுவரில் “பர பர”வென்று தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.\nசுகுமார் கதவைத் திறக்க முயன்றான். பூட்டி இருந்தது. காற்றோட்டமாக இருந்த அந்த பிரகாரத்தில் ஆறடிக் கொன்றாக எரிந்த தீப்பந்தங்களைத் தவிர சில கண்ணாடி விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.\nகதவுக்கு அந்தப் பக்கம் ஒரு தூண் ஓரமாக ஒருவர் படுத்து இருப்பது தெரிந்தது.\n“ஏங்க” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் அசைவதாகக் காணோம். ராஜா வருவது இவர்களுக்கெல்லாம் பழகிப் பழகி சாதாரண விஷயமாகி விட்டிருக்கும். மறுபடி குரலை உயர்த்தி “என்னங்க, உங்களைத்தான் ஐயா, இந்தக் கதவைத் திறக்க முடியுமா\nஅவர் அசைவது தெரிந்தது. பிறகு தலையை உயர்த்துகையில் சாய்வாய் இருந்த தீப்பந்தத்தின் வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. சடையாய்ப் பரந்த தலைமுடியோடு அவன் பால் திரும்பிய அந்த முகத்தில் தாடியும் மீசையும் மண்டி இருந்தன. போறாததற்கு அந்த ஆளுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது.\nசுகுமாருக்கு அருவருப்பாக இருந்தது. என்றாலும் “இந்தக் கதவைத் திறக்க முடியுங்களா” என்று கேட்டான். அந்த ஆள் பதிலே சொல்லாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.\n“பிச்சைக் காரப் பயலுக்குத் திமிரைப் பார்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சுகுமாரன் ஒருவேளை அந்த ஆள் பயித்தியமோ என்னவோ என்றும் நினைத்துக் கொண்டான்.\nகம்பிக் கதவைப் பிடித்தவாறே வலதுபுறமாக நகர்ந்து வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவன் நினைத்தபடியே ஓரிடத்தில் ஒரு ஆள் நுழையுமளவுக்கு கம்பிகள் விட்டிருந்தன. அதன் வழியாகப் பிரகரத்துக்குள் நுழைந்தான்.\nஅவன் நினைத்ததைவிட பெரியதாய் இருந்த கோவிலின் விசாலமும், பிரும்மாண்டமும், இருட்டின் நெருக்கமும் மயக்கம் தந்தன. கோவிலின் தூண்கள் தீப்பந்தங்களின் சப்தத்தில் நிசப்தத்தைப் பெரிதாக்கி விரதம் காப்பது போல் நின்றன. அவற்றினின்றும் விவரம் இன்னதென்று இருளில் தெரியாத சிலைகள் தம்பாட்டுக்கு அவனை நோக்கின.\nநிலாக்காலத்தில் பிரகாராமும், திறந்த வெளியும், கோபுரமும், முற்றமும், மின்சாரத்தை லட்சியம் பண்ணாமல் பிரேமையையும், அமைதியையும் கொடுத்திருக்கும். இப்போது பரபரப்பையும் மீறி லேசான குழப்பமும் பயமும் ஏற்பட்டன.\nபள்ளம் ஏதாவது இருக்குமோ, கல் ஏதாவது தூக்கிக் கொண்டு இருக்குமோ என்ற கவனிப்போடு அவன் மெதுவாகவே அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தான்.\nபிரகாரங்கள் மாட வீதிகளைப் போல் அகலமாக இருக்க, இடையில் இருந்த முற்றத்தின் மத்தியில் ஒரு மண்டபம் இருந்தது.\nசுகுமாரன் மெள்ளப் போவதற்குள் முற்றத்தைக் கடந்து அந்தக் கூட்டம் முழுவதும் எதிர் பிராகாரத்தை அடைந்து விட்டிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து துளிக்கூட சப் தம் இல்லை. தானும் எதிர்புறம் போகலாம் என்று நினைத்தபோது மண்டபத்திற்கு வலது புறத்தில் சுமார் முப்பதடி தூரத்தில் பிரதான கோயிலை இணைக்கும் வாயிலின் கதவு திறந்தது. அங்கிருந்து மண்டபத்துக்கு மூன்று அடி அகலப் பாதை ஒன்று இருந்தது.\nஇருட்டுக்குப் பழகியிருக்க வேண்டிய கண்கள் தீப்பந்தத்தைப் பார்த்துப் பார்த்து மீண்டும் அரைகுறையாகவே பார்த்தன. எதிர் பிரகாரத்தில் இருந்த கூட்டம் புகைப் படலம் போல் காட்சி அளித்த போதிலும் அவர்கள் ஒருமித்த நோக்கோடு அந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தது அவர்கள் காத்த அமைதியில் தெரிந்தது.\nயாரோ ஒரு சிலர் கை கால்களை அசைக்கும் சப்தம், யாரோ ஓரிருவர் இருமும் சப்தம��� என்று இரண்டு நிமிடம் கடந்தது.\nதிடீரென்று பிரதான கோவிலின் இணைப்பு வாயிலில் இரண்டு பேர் தோன்றினார்கள். அவர்கள் கையில் தீப்பந்தம் இருந்த போதிலும் அவர்கள் சரித்திர கால சிப்பாய்களைப் போல ஆடை அணிந்திருந்தார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஅவர்கள் ஒரு சங்கீத தாள கதியில் மண்டபத்தை நோக்கி நகர்ந்தார்கள். “ராஜா ராஜா ராஜா” என்ற மெல்லிய ஆனால் கசகசப்பான பல குரல்களும், கால்களை எம்பிப் பார்க்கும் சப்தமும் கூட ஒரு கட்டுப்பாட்டுடன் கேட்டன.\nஇரண்டு சிப்பாய்களைத் தொடர்ந்து அவர்களே போன்று உடையணிந்த மூன்று ஜோடி சிப்பாய்கள் தோன்றினர். அவர்களுக்கு இரண்டடி தள்ளி பூசாரியைப் போன்ற இருவர் முன்னாலும், வெண்பட்டுக் குடையையும், சாமரங்களையும் ஏந்திய நான்கு பேர் பின்னாலும் வர தலையில் ஜரிகைத்தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்தார்.\n” என்ற ஏக காலக் குரல்கள்.\nசுகுமார் ஒருகணம் ஆஜானுபாகுவான வெண்பட்டுக் குடை தாங்கிய சிப்பாய் ஒருவனை அவனது ஆகிருதி கருதி ராஜாவோ என்று நினைத்தான். ஆனால் அவன் சம்பிரதாயமாய் நினைத்ததற்கு மாறாக ராஜா ஒரு பட்டு வேட்டி மட்டுமே தரித்து இருந்தார். மிகவும் சிறுகூடாக சிவப்பாக ஒல்லியாக குள்ளமாக\nஇருந்தார். தலையில் பட்டோ ஜரிகையோ ஒரு துணியை முண்டாசு மாதிரி கட்டியிருந்தார். தலைப்பாகையைச் சுற்றிப் பூச்சரங்கள் வேறு தொங்கிக் கொண்டிருந்தன. மிக மெதுவாக வியாதியஸ்தரைப் போல ஆனால் கூட இருந்த யார் பற்றியும் சிந்தனை அற்றவர் போல் நடந்தார்.\nசுகுமார் ஏமாற்றமே அடைந்தான். இந்த குட்டி ராஜாவை பொம்மை ராஜாவைப் பார்ப்பதற்கா வந்தோம் என்று இருந்தது. தானும் அறையில் தூங்கியிருக்கலாம் என்று தோன்றியது. என்றாலும் ராஜாவின் படாடோபமும் அகந்தையும் அற்ற அமைதி அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.\nமுன்னால் வந்த சிப்பாய்களும், பின்னால் வந்த வெண்குடை, சாமரம் ஏந்தியவர்களும் மண்டபத்தினைச் சுற்றி நிற்க ராஜாவும், இரண்டு பூசாரிகளும் மண்டபத்தின் படிகளில் ஏறி நான்காவது படியில் நின்றனர்.\nபூசாரிகள் மெல்லிய ஆனால் துல்லியமான குரலில் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் ஏதோ சொன்னார்கள். ராஜா மேலும் இரண்டு படியேறி மண்டபத்தின் மத்தியில் போய் நின்று கொண்டார். சன்னதியின் புறமாகத் திரும்பி நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை விழுந்து வ���ங்கினார். சுகுமார், எப்படி எழுந்திருப்பாரோ என்று நினைக்கையிலேயே மிகுந்த சிரமத்துடன் தானே எழுந்தார்.\nஇப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர். ஒவ்வொருவராக ராஜாவை விழுந்து வணங்கிவிட்டு கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு மற்றொரு தட்டில் இருந்ததை கழுத்திலும், நெற்றியிலும் இட்டுக்கொண்டு திரும்பி கோயிலின் இணைப்பு வாயிலை நோக்கி முற்றத்தின் மத்தியில் இருந்த ராஜா வந்த பாதை வழியே நடந்தனர்.\nஅந்தக் கூட்டத்தின் வரிசை கிட்டத் தட்ட முடிந்துவிட்ட போது வந்ததற்கு தானும் ராஜாவை வணங்கிவிட்டுப் போவோம் என்று சுகுமாரன் முற்றத்தில் இறங்கினான்.\nமன்னரை நெருங்கி மண்டபப் படிகளில் கால் வைக்கும்போது அவரது தோற்றம் இன்னும் அவன் ஏமாற்றத்தை அதிகமாக்கியது. ராஜா தொண்ணூறு வயதுக் கிழவராக தோலெல்லாம் சுருங்கி இருந்ததோடு மட்டுமின்றி அவர் உடம்பு லேசாக நடுங்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த இரண்டு படிகளைக் கடந்த போதுதான் அதை எதேச்சையாகக் கவனித்தான். தலைப்பாகையிலிருந்து தொங்கி ஆடிய மலர்ச் சரங்களுக்கூடாக அவருக்கு ஒரே ஒரு கண்தான் இருப்பது தெரியவந்தது. இன்னொரு கண் மூடிக் கொண்டு குழிந்து காணப் பட்டது. மேலே செல்லாமல் அதிர்ச்சியுடன் வேகமாய்த் திரும்புகையில் கற்பூரத்தட்டை பூசாரி அவன் பக்கமாய் இடிப்பது போல் நீட்ட அவன் விதிர்திர்த்து பூசாரியைப் பார்த்தான். அவன் பயந்த மாதிரியே பூசாரிக்கும் ஒரே ஒரு கண்தான் இருந்தது. இடது கண் மூடிக் குழிந்து இருந்தது. தன் ஒற்றைக் கண்ணால் பூசாரி அவனைப் பார்த்ததில் அடக்க முடியாத வெறுப்பை சுகுமாரன் துல்லியமாக உணர்ந்தான். தொண்டையிலிருந்து எழுந்த சப்தம் வாயிலேயே நிற்க தான் முதலில் நின்ற பிரகாரத்தை நோக்கி நகர்ந்து பிறகு ஓடினான். கோயிலின் வாயிலை நோக்கி ஓடுகையில் குளிர் வாடைக் காற்றினிடையே அவன் மார்பும், கழுத்தும், முகமும், முதுகும் வியர்த்துக்\nகொட்டின. வாய் கைத்துப் போனமாதிரி அருவருப்பாக இருந்தது. ஒரு நேரம் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கையில் அவன் நடந்து கொண்டது ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாது பிராகரங்களும், முற்றமும், மண்டபமும் அரவமற்று தீர்க்கமான நிசப்தத்தில் ஆழ்ந்து இருந்தது தெரிந்தது.\nவேகமான பெருமூச்சுகளோடு வீதியை அடைந்து இடுப்புத் துண்டால் முகத்தையும், உடம்பையும் துடைத்துக் கொண்டு திரும்பி லாட்ஜ் அருகில் வந்தபோதுதான் கம்பிக் கதவையோ அதனருகில் படுத்திருந்த ஆளையோ தான் கவனிக்கவேயில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது.\nலாட்ஜுக்குள் மங்கலான விளக்குகள் வராந்தாவில் எரிந்தன. வரவேற்பு மேசையில் ஒருவன் தலையைச் சாய்த்து லேசாக வாயைத் திறந்து கண்களைக் கையால் மூடித் தூங்கிக் கொண்டிருந்தான்.\nசுகுமார் தன் அறையை அடைந்து கதவை உட்புறமாகத் தாள் போட்டுக் கொண்டான். இன்னும் படபடப்பு இருந்தது. மேஜையிலிருந்த தம்ப்ளர் தண்ணீரை குடித்தான். “தூங்கு மூஞ்சி ” என்று தன் மனைவியைத் திட்டினான். தாளிடாத கதவைத் திறந்து யாராவது வந்திருந்தால்தான் தெரியும் என்று நினைத்தவாறே அவளை எழுப்பி தான் பார்த்ததைச் சொல்ல எண்ணியவன் படுக்கையில் குப்புற விழுந்து ஒருமுறை விம்மிவிட்டு உறங்கிப் போனான்.\nடெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இவன் எழுந்து ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.\nPrevious Previous post: உலைகலனாகுமா தமிழகம் – கோவை நிகழ்வை முன்வைத்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ���-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்��ப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம�� அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ��வையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜா��் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர�� வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/velmurugan-says-hindi-peoples-flush-from-tamilnadu-youth-of-employment-394476.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-26T16:01:43Z", "digest": "sha1:YBAN75KDYMR5H6BM5INMXG3IHKGFD4I3", "length": 19940, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் 'இந்திக்காரர்கள்'... போர்க்கொடி உயர்த்தும் வேல்முருகன் | velmurugan says, hindi peoples flush from tamilnadu youth of employment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளும���்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nSports ஒருவர் விடாமல் எல்லோரும் \"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் 'இந்திக்காரர்கள்'... போர்க்கொடி உயர்த்தும் வேல்முருகன்\nசென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கும் போக்கை கண்டித்து வரும் 16-ம் தேதி சமூகஇடைவெளியுடன் கூடிய போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nவிநாயகர் சதுர்த்தி விழா: தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா... அனுமதி கொடுங்க - எல்.முருகன்\nஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அஞ்���ல்துறைப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. அதில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனர். இது, தமிழ்நாட்டு அஞ்சல் பணியில் சேர திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் முன்னேற்பாடன்றி வேறெதுவாக இருக்க முடியும்\nதமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் சேர, தேர்வெழுதும் 99% தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் அதிகளவில் வெற்றி பெற்று தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க ஒன்றிய அரசுப் பணிகளில் அமர்கிறார்கள்.\nதெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர். தவிர, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சி, பாரத மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.\nதமிழ் நாளிதழை நம்பி, அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக் மேன், போர்ட் மேன், சபாய் வாலா, கலாசி போன்ற பணிகளில் சேர்க்கப்பட்டனர்.\nஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி இயற்றப்படவில்லை.\nஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு நல்வாய்ப்பாகவும் தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு கெடுவாய்ப்பாகவும் ஆகிவிடுகிறது.எனவே தமிழ்நாட்டில் தமிழக அரசுச் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் போல, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும்.\nசென்னை பெட���ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக முறைகேடுகள் செய்யப்படுகின்றன. இது நம்முடைய இடத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள் என்பதை உறுதியாக்குகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' நெறியைக் கையாளும் தமிழர்கள், ‘அவனவன் ஊரில் அவனவன் வாழ்க' எனும் புரட்சிப் பாவலரின் நெறியையும் கையிலெடுக்க நேரிடும்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nஎஸ்பிபி இறுதிச் சடங்கில் செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு\nபாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க.. இவங்களால மட்டும்தான் முடியும்.. விசிகவின் அதிரடி\nஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாள்- திருமாவளவன், சீமான், உலகத் தமிழர்கள் மலர் அஞ்சலி\nஅமெரிக்க அதிபரே வியந்தாரே.. அர்ஜுனும் கேட்கிறார்.. எஸ்பிபிக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntvk velmurugan தவாக வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/jul/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3436936.html", "date_download": "2020-09-26T15:41:12Z", "digest": "sha1:IUNTM2GTUYY7KUHKUL3ITP5ODXEH3TG6", "length": 12022, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன்தம்பதி தீக்குளிக்க முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன்தம்பதி தீக்குளிக்க முயற்சி\nபோலீஸாரைக் கண்டித்து, புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன் தம்பதி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுவை மாநிலம், திருக்கனூா் செட்டிப்பட்டைச் சோ்ந்தவா் வாசுதேவன் (41). இவரது மனைவி பிரமிளா (35). சொந்த நிலத்தில் மாடுகள் வளா்த்து வருகின்றனா். வாசுதேவனும், புதுச்சேரி காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் வீரமுத்துவும் நண்பா்கள். 2 ஆண்டுகளுக்கு முன்னா் வாசுதேவனுக்கு வீரமுத்து ரூ. ஒரு லட்சம் கடன் கொடுத்தாராம். மேலும், வீரமுத்து நடத்தும் ஏலச்சீட்டிலும் வாசுதேவன் சோ்ந்து பணம் கட்டி வந்துள்ளாா்.\nவீரமுத்து தன்னிடம் வாங்கிய கடன், அதற்கான வட்டி, சீட்டுப்பணம் என அனைத்தும் சோ்த்து ரூ.9 லட்சமாக உயா்ந்துள்ளது. அந்தப் பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என வாசுதேவனிடம் வலியுறுத்தியதாகவும், பணத்தை தராவிடில் போலீஸ் மூலம் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் அதிா்ச்சியடைந்த வாசுதேவன், கடனுக்காக தனது நிலத்தை வீரமுத்துவிடம் அடமானம் எழுதிக் கொடுத்தாராம். இந்த நிலையில், அடமானமாக எழுதி கொடுத்த நிலத்தை வீரமுத்து, மற்றொரு போலீஸ்காரரான கதிரேசனுக்கு விற்க முயற்சித்தாராம்.\nஇதையறிந்த வாசுதேவன், தனது மனைவி பிரமிளாவுடன் கதிரேசனிடம் சென்று நாங்கள் அடமானம் வைத்த நிலத்தை வாங்க வேண்டாம் எனக் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த கதிரேசன், தம்பதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாசுதேவன் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். ஆனால், போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை.\nஇதனால், மனவேதனையடைந்த வாசுதேவன், தனது மனைவி பிரமிளாவுடன் செவ்வாய்க்கிழமை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை ஐஜி அலுவலகம் முன் வந்து போலீஸாா் வீரமுத்து, கதிரேசன் ஆகியோரைக் கண்டித்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தி, ஐஜி சுரேந்தா் சிங் யாதவிடம் அழைத்துச் சென்றனா்.\nஅவா்களிடம் விசாரித்த ஐஜி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இந்த சம்பவத்தால் புதுச்சேரி போலீஸ் ஐஜி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2020/07/11140056/1693181/OnePlus-Pods-True-Wireless-Earbuds-Teased-Tipped-to.vpf", "date_download": "2020-09-26T15:51:15Z", "digest": "sha1:TVQTOANJPKEDAUWLQHBD7GU7MXZR4JRJ", "length": 15399, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் பாட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் || OnePlus Pods True Wireless Earbuds Teased, Tipped to be Sold via Amazon India", "raw_content": "\nசென்னை 26-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் பாட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பாட்ஸ் எனும் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பாட்ஸ் எனும் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பாட்ஸ் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.\nஅமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் பாட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. முன்னதாக ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பின்லாந்தின் எஸ்ஜிஎஸ் ஃபிம்கோ சான்று பெற்றது குறிப்பிடத்தக்கது. புதிய இயர்பட்ஸ் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆக இருக்கிறது.\nதற்போதைய தகவல்களின் படி புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 21 ஆம் தேதி ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் அமேசான் தளத்தின் சப்ஸ்க்ரிப்ஷன் பகுதியில் பட்டியலிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஃபின்லாந்து சான்று விவரங்களின் படி புதிய இயர்பட்ஸ் உடன் 5வோல்ட் அல்லது 7.5 வாட் சார்ஜிங் கேஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் கருப்பு நிறம் கொண்டிருக்கும் என்றும் இது இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nபோதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு தீபிகா படுகோனே ஆஜர் -அதிகாரிகள் தீவிர விசாரணை\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nரூ. 14 ஆயிரம் விலையில் சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nகுறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஜியோ திட்டம்\n6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட கேலக்ஸி எப்41 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ அறிமுகம்\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஒன்பிளஸ் 8டி 5ஜி டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ரூ.4 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட ஒன்���ிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் ஒன்பிளஸ் 8 சீரிஸ்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jewelry-100-rupees-cash-grandmother-incident-police-investigation", "date_download": "2020-09-26T15:35:52Z", "digest": "sha1:7JHF4WG3AGCE2IXJQ6OLWRJLA35GCKJX", "length": 13212, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது... | Jewelry, 100 rupees in cash - grandmother incident - police investigation | nakkheeran", "raw_content": "\nஅரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது...\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குவாகம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் லோகிதாஸ் மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிவகாமி தனியாக குவாகம் காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் சிவகாமி வழக்கம்போல வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்று அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மர்மமான முறையில் வீட்டில் இருந்த கட்டிலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குவாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் தங்களுக்கு ஏதும் முன்விரோதம் இல்லை. ஆகையால் வழக்கு பதிவு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.\nமர்மமான முறையில் இறந்த சிவகாமியின் தலையில் லேசான காயம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதனை தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபிரேத பரிசோதனையில் சிவகாமியை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேரில் வந்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கத்தினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் மூதாட்டி காதில் அணிந்து இருந்த அரை பவுன் தோடிற்காக அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி அந்த சிறுவனை அவர்களது வீட்டிலேயே வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் அரை பவுன் நகை மற்றும் 100 ரூபாய் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டான், நகையை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறினான். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடம் இருந்து மூதாட்டியின் நகையை பறிமுதல் செய்தனர். இவருக்கு 8 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே அந்த சிறுவன் செல்போன் உள்ளிட்ட பல்வேறு சிறிய திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்து கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'பாடும் நிலா பாலு' மறைந்தார்\nஃபாரஸ்ட் ரேஞ்சரை தாக்கிய போதை ஆசாமிகள் - தி.மு.க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு சமரசம்\nநகை வியாபாரி வீட்டில் பணம் நகை கொள்ளை...\nதூத்துக்குடி - இளைஞர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் சரண்...\n''எஸ்.பி.பிக்காக முயற்சி செய்வேன்\" - கங்கை அமரன் பேட்டி\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் ப��ிக்குப்பழி படுகொலைகள்\nதாலுகா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2020/02/kaltha-audion-release-function-news/", "date_download": "2020-09-26T13:51:12Z", "digest": "sha1:FTSOB76MLRRZ3IIT57DO4Y6VKWUR7Z3K", "length": 17568, "nlines": 73, "source_domain": "cinemapressclub.com", "title": "மாணவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளோணும் – பாக்யராஜ் அட்வைஸ்! – Cinema", "raw_content": "\nமாணவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளோணும் – பாக்யராஜ் அட்வைஸ்\nமலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\nஇச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது…\nஇந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.\n“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும் நன்றி.\nநடிகர் ராஜ சிம்மன் பேசியதாவது…\nஇந்தப்படத்தின் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். ஹரி உத்ரா நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நன்றி.\nமேற்கு தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.\nஇந்தப்படத்தில் இயக்குநர் இரவு பகலாக தூக்கமே இல்லாமல் உழைத்துள்ளார். படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய ஒரு படம் நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.\nஇசையமைப்பாளர் ஜெய் கிரிஷ் பேசியதாவது….\nஇயக்குநர் இப்படத்தில் மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார். அவர் எனக்கு நண்பர். இயக்குநர் சமூக அக்கறை கொண்டவர். வைரமுத்து சார் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப்படம் மிக முக்கியமான பிரச்சனையை பற்றி பேசுகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் நன்றி.\nஇந்தப்படத்தில் நடித்தது சந்தோஷம். ஒரு சமூக பிரச்சனையை படம் பேசுகிறது. இப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் நன்றி\nநாயகன் சிவ நிஷாந்த் பேசியது…\nஇந்தப்படம் தான் என்னை தேர்ந்தெடுத்தது. இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இப்படியான படத்தில் நாயகனாக நடித்தது சந்தோஷம். எனக்கு நடனம் சுத்தமாக வராது. நடனம் வராத என்னை இப்படத்தில் நடனம் ஆட வைத்துள்ளார்கள். எல்லோரும் புதுமுகங்களாக இருந்தாலும் கடுமையாக உழைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். உண்மையான உழைப்பு ஜெயிக்கும். இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.\nஇயக்குநர் லெனின் பாரதி பேசியது….\nகலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும் நன்றி.\nஎல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும். நன்றி.\nஇயக்குநர் ஹரி உத்ரா பேசியதாவது..\n“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக் கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடு��்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.\nநல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதாரண மானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevமாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடித்த ‘சைலன்ஸ்’ – ஏப்ரல் 2 ரிலீஸ்\nNextகன்னி மாடம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nபாடிப் பறந்த பாலு காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப் பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைப்பு\nமோகன்லால் & மீனா நடிக்கும் த்ரிஷ்யம் 2-க்கு பூஜை போட்டாச்சு\nமிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/100_3.html", "date_download": "2020-09-26T16:06:58Z", "digest": "sha1:RG3BTCOH5PKHRY2IN2VIWIAPTB5HPHCC", "length": 5825, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்", "raw_content": "\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார் | தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 100 சித்த மருத்துவர்கள் உட்பட 105 உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் ���ுதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக நாட்டிலேயே முதல்முறையாக சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ல் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் இதுவரை 10,680 மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் உட்பட 23,466 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 100 சித்தா, ஒரு ஆயுர்வேதம் மற்றும் 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்கள் என 105 உதவி மருத்துவ அலுவலர்களை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, ''தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாரம்பரிய முறையில் உயரிய சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவர்கள் 100 பேர் உட்பட 105 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவை யான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடையும் சூழல் உள்ளது. பணியாணை பெற்றுள்ள அனைத்து மருத்துவர்களும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்'' என்றார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் (பொறுப்பு) க.சண்முகம், சகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/08/blog-post_464.html", "date_download": "2020-09-26T14:24:42Z", "digest": "sha1:KXRYUVJJVGRUL57ZLL3LWUSPAL6ESCAL", "length": 30171, "nlines": 313, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இ��ம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nபொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்\nஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்\nஉலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, வீடியோ கான்பரன்ஸ் ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்\nமதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்\nஅனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்ட���, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல்கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்\nஅண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும்,50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்\nஅண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்\nமதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதிண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீக...\n\"எலைட்\" திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர...\nNTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்ற...\nதேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்\nகல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்\nசித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா\nபள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மும்பை மாநகராட்சி அத...\nஅரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு\nஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்\nமத்தி��� அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்...\nதேசிய நல்லாசிரியர் 2015-விருதுக்கு தேர்வாகியுள்ள ஆ...\nஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவ...\nஇந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர் மாஃபா.க.பாண்டிய...\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சர் மாஃபா பாண்ட...\nபள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்\nவிதிமீறலை தடுக்க குறைதீர் அதிகாரி; அண்ணா பல்கலைக்க...\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்...\nபள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ...\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிக...\nஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு...\n'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு\nகட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண...\nபட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்\n'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி\nசென்னையில் செப்.2ல் வேலைவாய்ப்பு முகாம்\nதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில...\nபன்னிரெண்டாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17...\nபத்தாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்...\nபி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு\nஅரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு\nதேவையை விட அதிக ஆசிரியர்கள்; கவுன்சிலிங்கில் 4,000...\n’பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்...\nதமிழை எளிதில் கற்க ’வீடியோ’ பாடம்; மாணவர்கள் மகிழ்...\nமாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்ட...\nவாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர...\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை\nபள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: ...\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜ...\nநல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிச...\nபள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதா...\nகணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நட...\nபிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’\nஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் புறக்கண...\nமாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்\nபி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு ச...\nமாணவர்களுக்கு திறனாக்க தே���்வு; வாசிப்பு வசப்படுத்த...\nஇனி எல்லாமே நெட்வொர்கிங் தான்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை...\nதமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் ...\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இ...\n2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்\nபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்...\nஅரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள...\nநாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி...\nபிழையின்றி எழுத புதுமுயற்சி அரசுபள்ளி ஆசிரியர் கண்...\nபள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட...\nபல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு\n‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி; தனியார் பள்ளிகள...\nஅகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29, 30.08.2016...\nஉதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு\nகல்வி அதிகாரியை முற்றுகையிட்டுஆசிரியர்கள் உள்ளிருப...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவா...\nதலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதே...\nதலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்\nபத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக...\nநாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பண...\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலி...\nமருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவ...\n8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் வி...\nஇந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாக்ஷி\nவெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு...\nவங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி\nகுரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு\nபி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு\nவேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர...\nகட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்த...\nஆசிரியர்கள் - கிராம இளைஞர்களின் கூட்டு முயற்சியால்...\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம...\nபள்ளிகளில் இல்லை நீதிபோதனை வகுப்புகள்\nகல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை\nமாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதி...\n’நீட்’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு; நான்கு லட்சம் பே...\nகணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/trend/swineflu-trending-social-media-skv-311471.html", "date_download": "2020-09-26T14:35:11Z", "digest": "sha1:QTUKVPL4LVGZF3EORW23KPKGN2J2FYE2", "length": 9492, "nlines": 143, "source_domain": "betatamil.news18.com", "title": "ட்ரெண்டிங் லிஸ்டில் கொரோனாவிற்குப் போட்டியாக வந்தது SwineFlu ... மீம்ஸ் போட்டு வரவேற்கும் நெட்டிசன்கள்! | SwineFlu trending social media skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nகொரோனாவுக்கு அடுத்து சீனாவில் தோன்றியுள்ள புதிய காய்ச்சல் - நெட்டிசன்கள் கிண்டல்\nகொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் நிலையில் அடுத்த ஒன்றா என நகைச்சுவையாக இணையத்தில் #SwineFlu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.\nட்ரெண்டிங் லிஸ்டில் கொரோனாவிற்குப் போட்டியாக வந்தது SwineFlu\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையான பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇதனிடையே கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் நிலையில் அடுத்த ஒன்றா என நகைச்சுவையாக இணையத்தில் #SwineFlu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. பலரும் இதில் கொரோனா வைரஸ் குறித்தும் அடுத்து வந்திருக்கும் #SwineFlu குறித்தும் ட்வீட் செய்து வருகின்றனர்.\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nகொரோனாவுக்கு அடுத்து சீனாவில் தோன்றியுள்ள புதிய காய்ச்சல் - நெட்டிசன்கள் கிண்டல்\nஉலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி... கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியது\nசிறுவன் மீது ஏறிய சரக்கு ரயில்.. சிறுகாயமின்றி உயிர் தப்பிய அதிசய சம்பவம்\n2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்\nபல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - க��.ஜே. யேசுதாஸ்\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\nஐ.பி.எல் 2020: டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/347641.html", "date_download": "2020-09-26T14:03:24Z", "digest": "sha1:PCDKZKN5CR75WW4OAT7GCUVJLJZMUG77", "length": 6521, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "அன்பு நண்பா - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஉன் எள் நுனி வாழ்க்கை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஸ்பரிசன் (22-Feb-18, 9:09 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/27/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-26T13:52:08Z", "digest": "sha1:6DNAAF33Q6UNHL7WQ4DDIQT65RTBLRWP", "length": 12740, "nlines": 150, "source_domain": "maarutham.com", "title": "மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் | Maarutham News", "raw_content": "\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் ��ிட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nHome Srilanka மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nசப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மாலை இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்\nசாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...\nஉண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற���று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...\nஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...\nமகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை\nகலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/nissan-x-trail-colors.html", "date_download": "2020-09-26T16:08:18Z", "digest": "sha1:NMCNPYUJF7GE6W2XRVZU2HJ2Q2QFID6J", "length": 6872, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் எக்ஸ்-டிரையல் நிறங்கள் - எக்ஸ்-டிரையல் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்நிசான் எக்ஸ்-டிரையல்நிறங்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nநிசான் எக்ஸ்-டிரையல் கிடைக்கின்றது 11 வெவ்வேறு வண்ணங்களில்- டயமண்ட் பிளாக், வெண்கலம், பாண்டம் பிளாக், முத்து வெள்ளை, குவார்ட்ஸ் வெள்ளி, கிராஃபைட் கிரே, வைர வெள்ளி, டைட்டானியம் கிரே, சபையர் ப்ளூ, ஷாம்பெயின் தங்கம் and ஸ்மோக் கிரே.\nஎக்ஸ்-டிரையல் உள்துறை மற்றும் வெளிப்பு��� படங்கள்\nஎக்ஸ்-டிரையல் வெளி அமைப்பு படங்கள்\n இல் What ஐஎஸ் the மைலேஜ் அதன் எக்ஸ்-டிரையல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிசான் எக்ஸ் trail மற்றும் ஜிடிஆர் | முதல் drive | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா நிசான் எக்ஸ்-டிரையல் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nalert me when தொடங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-tiago/best-for-hills-and-plane-114178.htm", "date_download": "2020-09-26T14:43:04Z", "digest": "sha1:6YCOSBHK4ZUDL6CF6VNA2KOQBHCCURKE", "length": 12191, "nlines": 285, "source_domain": "tamil.cardekho.com", "title": "best for hills மற்றும் plane - User Reviews டாடா டியாகோ 114178 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோடாடா டியாகோ மதிப்பீடுகள்சிறந்த For Hills மற்றும் Plane\nசிறந்த For Hills மற்றும் Plane\nடாடா டியாகோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n157 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Currently Viewing\nஎல்லா டியாகோ வகைகள் ஐயும் காண்க\nடியாகோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 708 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3693 பயனர் மதிப்பீடுகள்\nbased on 43 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1423 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 371 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIWqVH9EMZNnA%3D%3D.html", "date_download": "2020-09-26T13:48:43Z", "digest": "sha1:EVZE6N5XCYWMIUOX4A555VLGNXZI6NUW", "length": 3742, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "அழகான கவர்ச்சியான பெண் இருண்ட கற்பனை. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅழகான கவர்ச்சியான பெண் இருண்ட கற்பனை.\nஅழகான கவர்ச்சியான பெண் இருண்ட கற்பனை.\nவிந்தணு இடமாற்றம் இரண்டு அழகிகளால் மாற்றப்படுவது அவர்களுக்கு திருப்தி அளிக்கிறது.\nlthrmx ybormuscle க்கு சமர்ப்பிக்கிறது.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AshleeNox\nகுறுகிய ஜென் மேடிசன் முன்னோட்டம் 2.\nபொன்னிற டீன் தனது நண்பரின் கால்களையும் கால்விரல்களையும் நக்கினாள்.\nஃபுட்ஜோப் விர்கின்ஸ் -ரெடக்ஸ்- இடம்பெறும்: ரெனீ ஆடம்ஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை sexytiffanyy\nசூடான பொன்னிற டீன் அவள் கழுதை புணர்ந்தது மற்றும் அவள் முகம் கிரீம்.\nநடாஷா நைஸ் ஒரு கடினமான தண்டு பெறுகிறார்.\nபெரிய கழுதை குதலுடன் அரை ஆசிய லத்தீன்.\nஅழகான பொன்னிறம் தனது கவர்ச்சியான காதலியை முட்டுகிறது.\nகேம் பரத்தையர் தன்னை போலியான டி.\nகுளோரி அன்னே கில்பர்ட் மலைகளில் தொடைகள் உள்ளன.\nஹார்னி கல்லூரி கோட் கேமராவில் விழுங்குகிறது.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை EvaCobalt\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-in-action-intro-promo-song-video/", "date_download": "2020-09-26T15:52:51Z", "digest": "sha1:ZT2I67OF5YBU7HWULNXPL44DJJMTC5HQ", "length": 2995, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ஆக்ஷன் பட ப்ரோமோ பாடல் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ஆக்ஷன் பட ப்ரோமோ பாடல் வீடியோ\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ஆக்ஷன் பட ப்ரோமோ பாடல் வீடியோ\nஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால், இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படமே ஆக்ஷன். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீட்டென்ட்ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nஆதி, கௌஷிக் க்ரிஷ், ராஜன் செல்லையா, பால் இணைந்து கலக்கும் Lights Camera Action ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.\nRelated Topics:ஆக்ஷன், இன்றைய சினிமா செ���்திகள், இன்றைய செய்திகள், சுந்தர்.சி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், விஷால், ஹிப் ஹாப், ஹிப் ஹாப் அதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598090", "date_download": "2020-09-26T16:10:55Z", "digest": "sha1:WMQQNARF7XWAK64ABMOAGAEE4VR3CE5U", "length": 8006, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சேரன்மகாதேவியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்: நெடுஞ்சாலையும் சிதிலமடைகிறது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேரன்மகாதேவியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்: நெடுஞ்சாலையும் சிதிலமடைகிறது\nவீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் பணகுடி, வடக்கு விஜயநாராயணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் சில இடங்களில் சாலையோரமும், பல இடங்களில் சாலை பகுதி வழியாகவும் செல்கிறது. சேரன்மகாதேவி-டவுன் மெயின்ரோட்டில் சாலையோரம் இடமில்லாததால் சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் சேரன்மகாதேவி பழைய இந்தியன் வங்கி பஸ்நிறுத்தம் அருகே குழாயில் விரிசல் ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.\nஇதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் தொலைபேசி மூலம் பணகுடி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது குழாயில் விரிசல் அதிகமாகி கூடுதல் அளவு தண்ணீர் வீணாவதுடன் சாலையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் காந்தி பார்க் பஸ்நிறுத்தம் அருகிலும் பல மாதங்களாக சாலையில் குடிநீர் வீணாவதால் அப்பகுதியிலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட வெள்ளநீர் கால்வாய் கீழ்புறமும் குழாயில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்யுமாறு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: சமூக இடைவெளியை கடைபிக்க அரசு உத்தரவு\nதிருத்தி அமைக்கப்பட்ட சுங்கக்கட்டண விவரம் தமிழக அரசு வெளியீடு\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 காவல் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ\nவட மாநிலங்களில் கனமழையால் விளைச்சல் பாதிப்பு மளிகைபொருட்களின் விலை 30% அதிகரிப்பு: வியாபாரிகள் தகவல்\nபாதி மேற்கூரை மாயம்.. கயிறுதான் கதவுக்கு பூட்டு.. ஊழியர்கள் இருப்பது இல்லை.. அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் அவலம்\nதிண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Ramar_Temple", "date_download": "2020-09-26T15:16:25Z", "digest": "sha1:TRMD3RAGDY6OHIBLV5NRWGB2GP2RA2F6", "length": 5268, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Ramar_Temple News, Photos, Latest News Headlines about Ramar_Temple- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:30:25 PM\nஅயோத்தி ராமர் கோயில் நெடிய போராட்டத்தின் நிகழ்வுகள்\nஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில், மிகப் பெரிய ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை: திருவாரூர் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீர்\nஅயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கட்டுமான பூஜை பூஜைக்காக, திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீர் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.\nஅயோத்தியில் ராமர் கோயில்: கட்டுமானப் பணிகள் நாளை தொடக்கம்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்படவுள்ளன.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/amitshah-about-nlc-accident", "date_download": "2020-09-26T15:41:13Z", "digest": "sha1:46DII7PO4BC4TC2O6SQXMLQPTWAMNUBQ", "length": 11165, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"என்.எல்.சி. விபத்து வேதனையளிக்கிறது\" - உள்துறை அமைச்சர் அமித்ஷா... | amitshah about nlc accident | nakkheeran", "raw_content": "\n\"என்.எல்.சி. விபத்து வேதனையளிக்கிறது\" - உள்துறை அமைச்சர் அமித்ஷா...\nநெய்வேலி என்.எல்.சி. விபத்து வேதனையளிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nநெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். என்.எல்.சி 2-ஆம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நெய்வேலி என்.எல்.சி.- யில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை தீவிபத்துகள் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அமித்ஷா, \"நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலைய விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். ஏற்கெனவே மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி\nஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்\n“என்.எல்.சி. CSR நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்; மறுத்தால்...\" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nஎன்.எல்.சி சோலார் பேனல் பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க காவலாளிகள் எதிர்ப்பு\nராஜபக்சே உட��ான ஆலோசனையில் தமிழர்கள் குறித்த பிரதமரின் பேச்சு...\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\n\"மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25,000, பட்டதாரியானால் ரூ.50,000\" - நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி...\nவேளாண் மசோதாக்கள்... கண்டனம் தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4690", "date_download": "2020-09-26T15:50:18Z", "digest": "sha1:H33B66SZOPUTTOJWKSB5DCR2RINXAELP", "length": 5887, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | hotel", "raw_content": "\nஅஞ்சப்பர் ஓட்டல் மட்டன் பிரியாணியில் கலப்படமா..\nஉணவகங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த அனுமதி\nஓட்டல்களில் இனி அமர்ந்து சாப்பிடலாம்\nஹோட்டல் உரிமையாளரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்\n\"இனி சீனர்களுக்கு 'அறை' கிடையாது\" - டெல்லி விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு...\nமலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்... லீலா பேலஸ் வந்தடைந்தார் ரஜினிகாந்த்\nசென்னையில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த சொத்து வரி -லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கக் கோரி வழக்கு\nகொடைக்கானல் அருகே தனியார் சொகுசு விடுதியில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தடை\nஒருவேளை உணவுக்காக 2.8 லட்சம் செலவழித்த இளைஞர்\nஅரசியல் களத்தில் இறங்கிய ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார் பாஜகவின் அதிர வைக்கும் திட்ட��்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2020/02/miratchi-audio-launch-news/", "date_download": "2020-09-26T14:48:56Z", "digest": "sha1:LT67JPLFZXS22A673OLUCY2QCJ3CQMIL", "length": 12589, "nlines": 55, "source_domain": "cinemapressclub.com", "title": "மிரட்சி படத்தில் ஜித்தன் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல- ஹீரோவும் கூட! – Cinema", "raw_content": "\nமிரட்சி படத்தில் ஜித்தன் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல- ஹீரோவும் கூட\nடேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசிய போது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்\nநாயகி ஹீனா ஸஹா, “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ் டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்\nஇசை அமைப்பாளர் ஆனந்த் பேசுகையில், “நான் தெலுங்கில் 20 படங்களில் இசை அமைத்து உள்ளேன். இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் படத்தில் இசை அமைக்க வேண்டும் என்பது என் கனவு. எனக்கு வாய்ப்பளித்த வம்சி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்..\nஇயக்குநர் M.V கிருஷ்ணா பேசிய போது, “இந்த விழாவிற்கு வருகை தந்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. டிரைலர் நன்றாக வந்துள்ளது. அதற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம் தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது. ஆனந்த் தான் இன்றைய ஹீரோ. அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார் பெஸ்ட் வொர்க்கை கொடுத்துள்ளார். ரமேஷ், சுரேஷ் என இரு பாடாலசியர்களும் பாடல்களை நன்றாக எழுதியுள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்\nநாயகன் ஜித்தன் ரமேஷ் பேசுகையில் “இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்து விட்டார் அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த். அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் சிறப்பான இசையை அமைத்துளார்.இந்தப் படத்திற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.\nஇப்போது தமிழகமெங்கும் சீறு படத்தின் மூலம் அதிரடிக் காட்டிக் கொண்டிருக்கும் ஜீவா பேசிய போது,”இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மை யாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள் நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். ���னால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியா வில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevஇன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்ல வரும் ‘ஓ மை கடவுளே’\nNextநிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”\nபாடிப் பறந்த பாலு காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப் பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைப்பு\nமோகன்லால் & மீனா நடிக்கும் த்ரிஷ்யம் 2-க்கு பூஜை போட்டாச்சு\nமிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_100613.html", "date_download": "2020-09-26T14:47:22Z", "digest": "sha1:PRVHSWBVVRRHRNUDLKAW6Q6B7NV4EO2I", "length": 17844, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்‍கலுக்‍கு 6 மணிநேரம் காத்திருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் - பா.ஜ.க.வின் பின்னணியில் நடந்த சதி என குற்றச்சாட்டு", "raw_content": "\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nநெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை - கொடூர கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனான இசைப்பயணம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வெளியீடு\nகாந்த குரலோன் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் - ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்‍கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி\nமறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - எஸ்.பி.பி.யின் பாடல்கள் பல ஆண்டுகளுக்கு ரீங்காரம் இடும் என நெகிழ்ச்சி\nஇசைக் கலைஞராக மட்டுமி���்றி மனிதநேயராகவும் வாழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - சக கலைஞர்கள் புகழாரம்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 93,379-ஆக அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்‍கு வைரஸ் தொற்று உறுதி\nநாடு முழுவதும் இதுவரை 7.02 கோடி பேருக்‍கு கொரோனா பரிசோதனை - ஒரே நாளில் 13.41 லட்சம் பேருக்‍கு சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகாஷ்மீரில் வன்முறையை அதிகரித்து இந்தியாவுக்‍கு நெருக்கடி கொடுக்‍க பாகிஸ்தானுக்‍கு சீனா நிர்பந்தம் - உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்‍கலுக்‍கு 6 மணிநேரம் காத்திருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் - பா.ஜ.க.வின் பின்னணியில் நடந்த சதி என குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், நேற்றுடன் நிறைவு பெற்றது. புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், இறுதி நாளான நேற்று தனது மனுவை தாக்‍கல் செய்தார். திரு. கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்ய சென்றபோது 35 வேட்பாளர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால், மனு தாக்‍கல் பலமணி நேரம் தாமதமானது. இதனால் திரு. கெஜ்ரிவால் 6 மணி நேரம் காத்திருந்து மனுத்தாக்‍கல் செய்தார். வேண்டுமென்றே தமது மனுத்தாக்கலை, பா.ஜ.க. தாமதப்படுத்தியதாக, கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெறுவதற்கு கடைப்பிடிக்கப்படும் வழக்‍கமான நடைமுறையே, கெஜ்ரிவாலிடமும் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nமன்மோகன்சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது உணர்கிறது - ராகுல் காந்தி கருத்து\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோ��ன் சிங்குக்‍கு பிரதமர் மோதி பிறந்தநாள் வாழ்த்து\nபீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெறும் - பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் நம்பிக்கை\nபீகார் சட்டசபை தேர்தலுக்‍காக மக்‍களை திசைத்திருப்ப பா.ஜ.க. புதிய பிரச்னைகளை எழுப்பும் - சிவசேனா கருத்து\nதீன்தயாள் உபாத்யாயாக்கு ஆதரவான கருத்தை ட்விட்டரிலிருந்து நீக்கினார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்\nஎனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை காங்கிரஸ் செய்யட்டும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி\nவேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nவிவசாயிகளை மத்திய பா.ஜ.க. அரசு சுரண்டுவதாக ராகுல் குற்றச்சாட்டு - ஒன்றிணைந்து குரல் எழுப்ப மக்களுக்கு அழைப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று இறப்பு விகிதம் குறைய நாட்டின் வலுவான சுகாதார அமைப்பே காரணம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி\nகொரோனா காலத்தில் தவித்த பறவைகளுக்காக மக்காச்சோளம் பயிரை அறுவடை செய்யாமல் விட்ட விவசாயி - பசி தீர்க்க குவியும் ஆயிரக்கணக்கான பறவைகள்\nஐ.பி.எல்.: 8-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் மோதல் - அபுதாபியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nமணப்பாறையில் அரசு பேருந்து மோதி விபத்து - தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்\nபூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்‍கிழமை தரிசனம்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெறக்‍கோரி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅகில இந்திய நாடார் பேரவை தலைவர் வெங்கடேச பண்ணையாரின் 17 வது நினைவு தினம் - அ.ம.மு.க அஞ்சலி\nவந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ரகுமாயி ஆலயத்தில் பாண்டுரங்கநாதர் திருப்பதி வெங்கடாஜலபதிக்‍கு அலங்காரம்\nபழனி அருகே பேரிடர் கால மீட்பு நடவடிக்‍கை குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி\nமாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த கல்வெட்டு ரவியின் முக்‍கிய கூட்டாளியான ரவுடி ராஜா கைது\nகாவல் நிலையத்தில் பெறப்படும் குற்றவியல் வழக்குகளில் அனைத்திலும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஐ.பி.எல்.: 8-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் மோதல் - அபுதாபியில் இரண்டு அணிகளும் பல ....\nசாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல ....\nமணப்பாறையில் அரசு பேருந்து மோதி விபத்து - தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன் ....\nபூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்‍ ....\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெறக்‍கோரி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:721&curid=152613&diff=333621&oldid=333172", "date_download": "2020-09-26T16:04:18Z", "digest": "sha1:YGIBZ53QFKD5P4US7HA5NYSXGF3UYIFJ", "length": 22148, "nlines": 192, "source_domain": "www.noolaham.org", "title": "\"நூலகம்:721\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"நூலகம்:721\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:54, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n02:56, 5 டிசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 337: வரிசை 337:\nவரிசை 346: வரிசை 346:\nவரிசை 354: வரிசை 354:\n02:56, 5 டிசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n72003 சிரித்திரு (1.4) -\n72004 நினைவு மலர்: பெ.இராசேந்திரன் 2015 2015\n72005 நினைவு மலர்: விசுவநாதன் ஶ்ரீகணேசகுமார் 2005 2005\n72006 நினைவு மல���்: V. K. கானமூர்த்தி (நாத கானங்கள்) 2008 2008\n72008 லண்டன் தமிழர் தகவல் 2003.08 2003.08\n72009 லண்டன் தமிழர் தகவல் 2006.01 2006.01\n72010 லண்டன் தமிழர் தகவல் 2006.03 2006.03\n72011 லண்டன் தமிழர் தகவல் 2006.05 2006.05\n72012 லண்டன் தமிழர் தகவல் 2006.06 2006.06\n72013 லண்டன் தமிழர் தகவல் 2006.07 2006.07\n72014 லண்டன் தமிழர் தகவல் 2006.12 2006.12\n72015 லண்டன் தமிழர் தகவல் 2007.03 2007.03\n72016 லண்டன் தமிழர் தகவல் 2008.10 2008.10\n72017 லண்டன் தமிழர் தகவல் 2011.09 2011.09\n72019 நினைவு மலர்: கமலாம்பிகை நடராசா (கமலாலயம்) 2014 2014\n72030 நினைவு மலர்: கந்தசாமி அன்னலக்சுமி 2010 2010\n72035 திருமாவளவன் (1962) சாம்பசிவ சர்மா, இரா. சிவ.\n72058 லண்டன் தமிழர் தகவல் 2005.04 2005.04\n72059 லண்டன் தமிழர் தகவல் 2005.05 2005.05\n72060 நினைவு மலர்: தம்பிராசா விசாலாட்சி (விசாலாட்சம்) 2018 2018\n72061 நினைவு மலர்: பொன்னையா சதாசிவம் 2017 (சிவதரிசனம்) 2017 2017\n72062 நினைவு மலர்: சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (கணபதி நாதம்) 2011 2011\n72063 நினைவு மலர்: செல்லத்துரை செல்வரஜா 2016 2016\n72065 தேடல் 2016 நிரோசிகா, பு. , நிலான், க.\n72068 லண்டன் தமிழர் தகவல் 2005.06 2005.06\n72069 நீதிநெறி விளக்கம் ஆறுமுகநாவலர்\n72073 பாரதீயம்: முதலாம் பாகம் நவநிதகிருஷ்ணபாரதியார், க. சு.\n72074 நினைவு மலர்: ஸ்ரீமதி பூரணம் இராமலிங்கம் 1990 1990\n72075 நினைவு மலர்: பெரியசாமி சுப்பையா (மெய்ச்சுடர்) 1999 1999\n72084 லண்டன் தமிழர் தகவல் 2016.12 2016.12\n72094 லண்டன் தமிழர் தகவல் 2007.02 2007.02\n72095 லண்டன் தமிழர் தகவல் 2009.01 2009.01\n72097 நினைவுமலர்: சோமசுந்தரம் விக்கினேஸ்வரன் 2014 2014\n72098 நினைவுமலர்: சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை 2018 2018\n72099 நினைவுமலர்: பரமேஸ்வரி கனகசபை 2015 2015\n72100 லண்டன் தமிழர் தகவல் 2008.07 2008.07\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [78,816] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [343] மலையக ஆவணகம் [309] பெண்கள் ஆவணகம் [326]\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம்\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [3,684] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T15:56:33Z", "digest": "sha1:EEYBRVJXWDWEFBEEXPV62LAVGLAYUAVQ", "length": 88761, "nlines": 413, "source_domain": "solvanam.com", "title": "புகைப்படத்தொகுப்பு – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nலக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 9, 2020 4 Comments\nலக்ஷ்மியின் படைப்புக்களில் குடும்ப அமைப்பும் அதில் குடும்பப் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் மையப்பொருளாக அமைந்துள்ளன. இவரது கதை முடிவு நல்லதொரு குடும்பம் உருவாவதையே கூறுகிறது; நலமாக முடிகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தி மீண்டும் நல்வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது…\nபார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் “பார்செலோனாவில் பொலான்யோ”\nபதிப்புக் குழு நவம்பர் 25, 2019 No Comments\nஎழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை “ஆஷ்விட்ஸை நோக்கி”\nஅம்பை புகைப்படங்கள் – தொகுப்பு\nபதிப்புக் குழு ஏப்ரல் 26, 2019 1 Comment\nபதிப்புக் குழு அக்டோபர் 13, 2018 No Comments\nஇந்த அணில் மஹாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமாக சொல்லப்படும் உயிரினம். சாதாரண அணிலின் முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் என்றால், இந்த அணில் உடலெங்கும் பழுப்பு, செம்மஞ்சள், அரக்கு, கருப்பு என்று பல்வேறு வண்ணங்கள் “மஹாராஷ்டிராவின் சின்னம்”\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2018 No Comments\nஇயற்கையில் இருந்து கலைப் படைப்பை உருவாக்குவது ஆண்டி கோல்ட்ஸ்வொர்தி (Andy Goldsworthy)க்கு உவப்பானது. காலப் போக்கில் அந்த படைப்பு உருமாறுகிறது; சிதைகிறது. அந்தத் தோற்ற மாற்றங்கள் ஒளிப்படங்களில் கண்காட்சியாகின்றன. அவற்றை இங்கே காணலாம். “என்னுடைய “இயற்கை என்னும் நிலையாமை”\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018 No Comments\nசின்ன பொம்மைகளை வீட்ட��ல் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிறந்து “இடைத்தரகர் குடும்பம்”\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 12, 2018 No Comments\nஅந்தப் பக்கம் கனடாவின் எட்மண்டன் நகரத்தில் துவங்கி இந்தப் பக்கம் அமெரிக்காவின் மில்வாக்கி நகரம் வரை ஊர் ஊராகச் சென்று ஒளிப்படம் எடுப்பது பாரி க்ஃபெல்லர் (Barry Gfeller) என்பவரின் பொழுதுபோக்கு. அவர் மறைவிற்குப் “அமெரிக்காவின் கட்டடங்கள்”\nசாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்\nபதிப்புக் குழு ஜூன் 13, 2018 No Comments\n1986-ல் comet என்னும் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அடுத்து 2061ல் எதிர்பார்க்கலாம். ஆனால், வருடத்திற்கு ஓரிரு முறை அதைப் பார்க்கலாம். அவ்வாறு மே மாதத்தில் தெரிந்ததை இடா அக்வாரிட் விண்கல் பொழிவு “சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்”\nஅதிபுனை கதைகள் என்றால் கொஞ்சம் அறிவியலும் நிறைய கற்பனையும் வேண்டும். அதிபுனை புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் கொஞ்சம் கற்பனையும் நிறைய வருங்காலமும் கொண்டிருக்க வேண்டும் எனலாமா கொஞ்சம் கற்பனையும் நிறைய வருங்காலமும் கொண்டிருக்க வேண்டும் எனலாமா போட்டியில் கலந்துகொண்ட ஒருவரின் படம் இங்கே. “அதிபுனை ஒளிப்பட போட்டி”\nபதிப்புக் குழு ஜனவரி 12, 2018 No Comments\nசோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் “ப்ரமீதியஸ்கள்”\nபதிப்புக் குழு டிசம்பர் 26, 2017 No Comments\nஇது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) “அவர்கள் முகத்தின் வியர்வை”\nஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ\nபதிப்புக் குழு டிசம்பர் 4, 2017 No Comments\nசென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல�� அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”\nபதிப்புக் குழு அக்டோபர் 29, 2017 No Comments\nபுகைப்பட வித்தகர் டோனி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை படம் பிடித்திருக்கிறார். அதில் கிடைத்த அனுபவங்களையும் படங்களையும் இங்கே பதிவு செய்கிறார்.\nபதிப்புக் குழு அக்டோபர் 7, 2017 No Comments\nநேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை வருடந்தோறும் தங்கள் வாசகர்களுக்கான புகைப்படப் போட்டியை நடத்துகிறது. 2017க்கான படங்களை இங்கே பார்க்கலாம். கீழே கனடாவின் நுனாவுட் (Nunavut) பகுதியில் பனிக்கரடி:\nஜோசியர்கள், அகதிகள் & காந்தி\nபதிப்புக் குழு செப்டம்பர் 17, 2017 No Comments\nஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”\nபதிப்புக் குழு செப்டம்பர் 2, 2017 No Comments\nஅமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது. எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி “நீரின் பாதை”\nஇரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை\nபதிப்புக் குழு ஜூலை 26, 2017 No Comments\nதி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து “இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை”\nவைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்\nபதிப்புக் குழு ஜூன் 18, 2017 No Comments\nமாஸ்கோவில் இருந்து 8,500 கி.மீ. (5,200 மைல்கள்) கிழக்கே மிர்னி நகரம் இருக்கிறது. இங்கே உள்ள வைரச் சுரங்கத்தை 1956ல் ருஷியா கண்டுபிடித்தது. சோவியத் யூனியன் காலத்தில் இங்கே வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே “வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்”\n46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்\nபதிப்புக் குழு மே 31, 2017 1 Comment\nதீபக் சௌஹான் மும்பையைச் சேர்ந்தவர். இந்தியா முழுக்க தன் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு 46,000 கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார். நீல மலை நிலமான மிஜோரம் முதல் விசாகப்பட்டின வயல் வரை எல்லாமும் படம் “46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்”\nஅமெரிக்க நூலகங்கள்: அன்றும் இன்றும்\nபதிப்புக் குழு மார்ச் 22, 2017 No Comments\nஅமெரிக்காவின் பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர் ஷிஃப் (Thomas R Schiff) என்பவர் படம் பிடிக்கிறார். இது அகல் பரப்புத் தொடர் காட்சியாக விரிகிறது. அந்தக் கால நிறுவனங்கள் முதல் தற்கால கட்டிடங்கள் வரை “அமெரிக்க நூலகங்கள்: அன்றும் இன்றும்”\nபதிப்புக் குழு மார்ச் 5, 2017 No Comments\nமரங்களில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று நேஷனல் ஜியாகிரபிக் இங்கே புகைப்படக் கட்டுரையொன்றை வெளியிட்டு இருக்கிறது. மிகப் பழமையான மரம், நம் நினைவில் நீங்கா இடம் பிடித்த மரம், சாமியான மரம், விளையாட்டு “போதிமரம்”\nபதிப்புக் குழு பிப்ரவரி 7, 2017 No Comments\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017 No Comments\nஅலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக “குதிரைலாட வளைவு”\nபதிப்புக் குழு ஜனவரி 5, 2017 No Comments\nதமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள் ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ “2016இல் மறைந்த இலக்கியவாதிகள்”\nபதிப்புக் குழு டிசம்பர் 31, 2016 2 Comments\nபூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா “புதிருக்கு விடை தெரியுமா\nஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்\nபதிப்புக் குழு நவம்பர் 15, 2016 No Comments\nஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. “ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்”\nபதிப்புக் குழு அக்டோபர் 30, 2016 No Comments\n”பிணையுண்ட வாழ்வு” என்னும் தலைப்பிடப்பட்ட இந்தப் படம் 2016ஆம் வருடத்தின் சிறந்த காட்டுயிர் புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதரின் உயரம் 1.8 மீட்டர் என்றால், இந்த ஒராங்குட்டான் முப்பது மீட்டர் உயரத்தை ஏற்கனவே கடந்து “காட்டு விலங்குகள்”\nபதிப்புக் குழு அக்டோபர் 16, 2016 No Comments\nதி கார்டியன் புகைப்படத் தொகுப்பு: எத்தியோப்பிய நாட்டின் பழங்குடியினர் பற்றிய குறிப்புகளும் படங்களும்\nபதிப்புக் குழு செப்டம்பர் 19, 2016 No Comments\nமனித உடலின் சாத்தியங்கள்தான் எத்தனை, எத்தனை உடல் குறைகள் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்து ததும்பும் உள்ளத்தை அடக்கிவிட முடியாது என்பதற்கு ரியோவில் நடந்த பாராஒலிம்ப்க்ஸ் ஓர் உதாரணம். செயற்கை காலுடன் எத்தனை வேகமாக ஓடுகிறார், “பாராலிம்பிக் வீரர்கள்”\nபதிப்புக் குழு செப்டம்பர் 19, 2016 No Comments\nஅமேசான் காடுகளில் வாழும் ஊர்வன ஜந்துக்களையும் நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் இயங்கவல்ல உயிரினங்களையும் அவதானிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மார்க் கொவன் (Mark Cowan) சென்றிருக்கிறார். அங்கேதான் இந்தக் காட்சியைக் காண்கிறார். முதலையின் “ஆட்பிடியன்”\nசென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2016 No Comments\nஐ.நா. அறிக்கையின் படி சென்ற வருடம் மட்டும், 65.3 மில்லியன் பேர்கள் தங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள் இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாகும். ஃபிரான்ஸில் ஒரு குண்டு வெடித்தால், உலக ஊடகங்கள் “சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்”\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2016 No Comments\nகாஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்ற மதுமிதா கோபாலன் தன்னுடைய படங்களையும் அனுபவத்தையும் ஆலய வடிவமைப்பையும் இங்கே பகிர்கிறார்.\nஅகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை\nபதிப்புக் குழு ஜூலை 17, 2016 No Comments\nகண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன். அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன. மருத���துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, “அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை”\nசுற்றுசூழல் புகைப்பட விருது – 2016\nபதிப்புக் குழு ஜூலை 1, 2016 No Comments\n(“மனிதனால் ஏற்பட்ட செயற்கை பேரிடர் பாதிப்பு” – இந்திய செய்தி நிறுபர் குமார் ஷந்த், சென்னை கடற்கரையோரம் எடுத்த படம்) அட்கின்ஸ் CIWEN சுற்றிசூழல் விருதுகள் 2016 – தேர்ந்தெடுக்கப்பட்ட பிற புகைப்படங்கள் இங்கே\nபதிப்புக் குழு ஜூன் 19, 2016 No Comments\nவிலங்குகளின் தருணங்களை அழகாக காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. ட்ரோன்களை குறித்து விவாதங்கள அறியாத கழுகு அதை கையாளும் அந்தப் புகைப்படம்\nசெய்தி: 1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம் 2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி 3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் “அனல் காற்று”\nசெ குவாரா + ரோலிங் ஸ்டோன்ஸ்\nபதிப்புக் குழு ஏப்ரல் 6, 2016 No Comments\nகியூபப் புரட்சியாளர்கள் ‘செ’ என்று செல்லமாக அழைத்த செ குவாரா என்னும் அரசியல்வாதியையும், த ரோலிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones) ஆங்கில ராக் இசைக்குழுவின் சின்னமான உதடுகளையும் ஒருங்கிணைத்த பதாகையைத் தாங்கி கச்சேரிக் “செ குவாரா + ரோலிங் ஸ்டோன்ஸ்”\nபதிப்புக் குழு மார்ச் 22, 2016 No Comments\nமழை பெய்த சொத சொத தரை. அந்த மண் தரையில் உறக்கம். அவரின் ஓராண்டு வயதே ஆன மகள் ஈரத்தில் கிடக்கிறாள். கிரேக்கத்தில் நுழைந்த நாளில் இருந்தே அடைமழை. அந்தக் காட்சியை உலகெங்கும் ஒளிபரப்ப “அகதி”\nபதிப்புக் குழு பிப்ரவரி 21, 2016 No Comments\nவருடாவருடம் அர்ஜெண்டினாவில் வேற்றுகிரக வாசிகளுக்கான திருவிழா எடுக்கிறார்கள். கெப்பிலா டெல் மாண்டே என்னும் இடத்தில் கொர்டொபா (Capilla del Monte, Cordoba) என்னும் நகரத்தில் முப்பதாண்டுகள் முன்பு பறக்கும் தட்டு வந்ததைப் பார்த்தவர்கள் தொடங்கி “வேற்றுலகக் கொண்டாட்டம்”\nஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்\nபதிப்புக் குழு ஜனவரி 10, 2016 No Comments\nஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாய் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். முன்னுமொரு காலத்தில் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளி மரண தண்டனை கொடுத்தார்கள். இப்போது அமெரிக்காவின் சில மாநிலங்களில் விஷ ஊசி போட்டு கொலை செய்கிற���ர்கள். சவூதி “ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்”\nபதிப்புக் குழு டிசம்பர் 20, 2015 No Comments\nபூமிக்கு ஒரே ஒரு நிலவு. சனிக்கோளுக்கோ 62 நிலவுகள் இருக்கின்றன. சனி கிரகத்தின் இரு நிலவுகள் ஆன என்சிலாடஸ் (Enceladus) மற்றும் டெத்திஸ் (Tethys) இயைந்து தோன்றிய காட்சியை காஸினி (Cassini) விண்கலம் புகைப்படம் “சனியின் குடும்பம்”\nநேஷனல் ஜியாகிரபிக் புகைப்பட போட்டி\nபதிப்புக் குழு நவம்பர் 16, 2015 No Comments\nநேஷனல் ஜியாகிரஃபிக் பத்திரிகை நடத்தும் ஒளிப்பட போட்டிக்கு வந்திருக்கும் சில படங்கள்:\nபதிப்புக் குழு அக்டோபர் 4, 2015 No Comments\nஹாரி எவரெட் ஸ்மித் ஒரு ஓவியர்; திரைப்படகர்த்தா; வித்தியாசமானப் பொருள்களை சேமிப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை மானுடவியலாளராக உணர்ந்தவர். ஈஸ்டர் பண்டிகையின் போது ஒளித்து வைக்கப்படும் முட்டைகளில் துவங்கி பல்வேறு விஷயங்களை கர்மசிரத்தையாகத் தொகுத்தவர். “காகித விமான சேமிப்பாளர்”\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2015 No Comments\nமண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி “மண்டாலா ஓவியங்கள்”\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 1, 2015 No Comments\nஏழு வயதிலே கடற்கரையில் மணலிலே வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறார் கால்வின் செபர்ட் (Calvin Seibert). விளையாட்டாக ஆரம்பித்த பொழுதுபோக்கு இப்போது நவீனத்துவ பிரதிகளாக, ஆஸ்கார் அரங்குகளாக, மீன்பிடி கிராமங்களாக மணல் சிற்பங்களாக மாறி “மணல் கோட்டைகள்”\nபதிப்புக் குழு ஜூன் 29, 2015 No Comments\nஅரபு நாடு என்றவுடன் மாட மாளிகைகளும், துபாய் நகரத்தின் அங்காடிகளும், கேளிக்கை மையங்களும், கத்தார் நாட்டின் கால்பந்து உலகக் கோப்பை மைதானங்களும் பிரமிப்பில் ஆழ்த்தி நினைவிற்கு வரும். அந்த பிரும்மாண்டங்கள் உருவாகக் கோடிக்கணக்கான தினக்கூலிகள் “அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்”\nபதிப்புக் குழு ஜூன் 14, 2015 No Comments\nநியு யார்க் நகரத்தில் இந்திய வம்சாவழி ஓவியர்களின் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அது குறித்த பதிவை நியுயார்க் டைம்ஸில் பார்க்கலாம். கீழே இருக்கும் படைப்பின் பெயர்: “கலத்தில் இருப்பதும் நதியில் கிடைக்காததும்” (What Does “மரக்கலமும் நதியும்”\nஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…\nமுஸ்லீம் மதத்தில் அதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. நிகப் எனலாம்; பர்க்கா எனவும் சொல்லலாம்; அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ”ஹிஜாப்” எனவும் குறிப்பிடலாம். முக்காடு போட்டுக் கொண்டு, முகக்கண்ணை மறைத்துக் கொண்டு தன் குழந்தையையும் இந்த “ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…”\nபதிப்புக் குழு ஏப்ரல் 26, 2015 No Comments\nஅஸ்ஸாம் மாநிலத்தின் பழங்குடியினர் சுவாரி திருவிழாவை, சென்ற வாரம் கொண்டாடினார்கள். வீரதீர விளையாட்டுகளும் ஆட்டமும் பாட்டமும் யானைகளும் நிறைந்த விழாக்காட்சிகளை இங்குப் பார்க்கலாம்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச��சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அ���ய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம��மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ண���ால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட�� 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/galapagos-islands-picture-taken-from-space-leaves-netizens-awe-struck-394214.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T16:09:09Z", "digest": "sha1:SNC2KZUGWLVZ5SWAYN63TSUV4DAN5UM7", "length": 16406, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலபகோஸ்னு ஒரு தீவு இருக்கறது உங்களுக்கு தெரியுமா.. அது வானத்துல இருந்து பார்த்தா இப்டிதான் இருக்கும் | Galapagos Islands picture taken from space leaves netizens awe-struck - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nSports ஒருவர் விடாமல் எல்லோரும் \"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்���ர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலபகோஸ்னு ஒரு தீவு இருக்கறது உங்களுக்கு தெரியுமா.. அது வானத்துல இருந்து பார்த்தா இப்டிதான் இருக்கும்\nநியூயார்க்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியக் கடலில் தத்தளிக்கச் செய்துள்ளது.\nஈக்குவடார் நாட்டில் இருந்து சுமார் 1,000 கி.மீ தூரத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவு தான் கலபகோஸ் தீவுகள். இது வனவிலங்குகளைப் பார்ப்பதற்கான உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு தாவர மற்றும் விலங்கு இனங்களின் பன்முகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.\nகடந்த 1835ம் ஆண்டு சார்லஸ் டார்வின் தான் இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரது பரிணாமக் கோட்பாடு தத்துவத்துக்கு கலபகோஸ் தீவு பற்றிய அவதானிப்புகள் அவருக்கு பெரும் உதவியாக இருந்தன. இந்த தீவுகளின் இன்னமும் அரியவகை உயிரினங்கள் பல வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஆராய்ச்கிகளை மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர் கிரிஸ் காசிடி, இந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅந்த பதிவில், \"கலபகோஸ் தீவுகளை இன்று கடந்து சென்றபோது பார்த்த அழகான காட்சி\", என கிரிஸ் குறிப்பிட்டுள்ளார். ஏதோ மார்டன் ஆர்ட் போல காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியக் கடலில் தத்தளித்த வருகின்றனர். கலபகோஸ் தீவின் நிலப்பரப்பை ஏரியல் வியூவில், அதுவும் விண்வெளியில் இருந்து பார்ப்பது என்பது சாதாரண காரியமா என��ன என வியந்து போன நெட்டிசன்கன், இந்த வாய்ப்பை தந்த கிரிஸ் காசிடிக்கு பாரட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.\nஆன்லைன் வகுப்புனாலும்.. தாலாட்டு தாலாட்டு தான்.. ஆஹா என்னா அருமையா தூங்குறான் இந்தக் குட்டிப்பையன்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspace nasa விண்வெளி நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-26T14:17:50Z", "digest": "sha1:EWDH4G64DXUT6DE36WUUJTNFDFFVTSIL", "length": 5784, "nlines": 73, "source_domain": "tamilpiththan.com", "title": "இயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil இயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா\nஇயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா\nஇயக்குனர�� அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா\nஇயக்குனர் அட்லீ “ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் தயாரிப்பதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.\nஇவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில், என திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யை வைத்தே திரைப்படம் தயாரித்தார் . விஜய்யை அதிகம் நேசிக்கும் இயக்குனர் அட்லீ. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தன்னை, அவரின் ரசிகனாகவே கருதுகிறார்.\nஅடுத்து அட்லீ ஆப்பிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கொண்டு படம் இயக்கப் போவதாகவும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிக்பாஸ் லொஸ்லியா வெளியிட்ட காணொளி.\nNext articleமதுபானம் கிடைக்காத காரணத்தால் சானி டைசரை குடித்த நபர்\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-25-02-2020/", "date_download": "2020-09-26T14:39:21Z", "digest": "sha1:2JIGP7NHCUYJ3ERZ3XGP75GI6EM7O3NM", "length": 6753, "nlines": 94, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 25-02-2020 இன்றைய ராசி பலன் 25.02.2020 Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nஇன்றைய பஞ்சாங்கம்: 25-02-2020, மாசி 13, செவ்வாய்க்கிழமை, துதியை பின்இரவு 01.40 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.10 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை\nஎம கண்டம் காலை 09.00 தொடக்கம் 10.300 வரை\nகுளிகன் மதியம் 12.00 தொடக்கம் 1.300 வரை\nசுப ஹோரைகள் காலை 8.00 தொடக்கம் 9.000 வரை\nமதியம் 12.00 தொடக்கம் 01.000 வரை\nமாலை 04.30 தொடக்கம் 05.000 வரை\nஇரவு 07.00 தொடக்கம் 08.000 வரை\n10.00 தொடக்கம் 12.00 வரை\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி காதல் ஜோடி.\nNext articleஅஜித் படத்தின் தலைப்பு மாற்ற தீர்மானம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA", "date_download": "2020-09-26T13:56:48Z", "digest": "sha1:6W42MIWGCUYLDIDLZKTJYFHNM5M6BDFI", "length": 16604, "nlines": 299, "source_domain": "www.namkural.com", "title": "சரும பராமரிப்பு - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான ���மது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபொலிவான சருமம் பெற ஆப்பிள்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவரிடம் செல்லும் வேலை இல்லை என்று சொல்வதை...\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nஇயற்கையான முறையில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை களைந்து புது பொலிவை பெற சில இயற்கை...\nசருமத்தை அழகுடன் ஜொலிக்க வைக்க சில வழிகள்\nஇந்த மாசடைந்த சமூகத்தில் நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் நச்சுக்கள் இருக்கின்றன....\nஜாதிக்காய் - இந்த அற்புத மூலப்பொருளை உங்கள் அழகு குறிப்பில்...\nஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது...\nசருமத்திற்கு இயற்கையான பொலிவும் மினுமினுப்பும் பெற மைசூர்...\nமைசூர் பருப்பு பயன்படுத்தி சருமத்திற்கு எப்படி பொலிவை அதிகரிக்கலாம் என்பதை அறிந்து...\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் அற்புத நன்மைகள்\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nலிப் பாம் செய்வதற்கான 10 வழிகள்\nதேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே....\nகவிதை எழுதும் திறன் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nவயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும் , வயிற்று வலிக்கான...\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nசிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.\nமஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை\nஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்....\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீரின் தேவை\nநமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து - அஃது தண்ணீர் என்றால் மிகை...\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபேலியோ டயட் - நல்லதா\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/todays-history.php", "date_download": "2020-09-26T15:10:39Z", "digest": "sha1:4RMJR6JRLO6LMFDGY2IRTLNQ3KQ5I2WY", "length": 40515, "nlines": 424, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று ஜனவரி 25…!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று ஜனவரி 25…\nவரலாற்றில் இன்று ஜனவரி 25…\nஇன்றைய தினம் : 2020 ஜனவரி 25\nகிரிகோரியன் ஆண்டு : 25_ ஆம் நாளாகும்\nநெட்டாண்டு : 341_ ஆம் நாள்\nஆண்டு முடிவிற்கு : 340_ நாட்கள் உள்ளன\n41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.\n750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர்.\n1348 – இத்தாலியின் பிரியூலி பகுத��யைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.\n1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.\n1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.\n1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.\n1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.\n1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.\n1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.\n1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.[1]\n1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.\n1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.\n1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.\n1947 – தோமசு கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, “எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்” கண்டுபிடித்தார்.\n1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.\n1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.\n1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.\n1955 – சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.\n1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.\n1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற அதியுயர் விருது வழங்கப்பட்டது.\n1981 – மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.\n1993 – வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.\n1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.\n1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.\n1995 – யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.\n1998 – கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.\n1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.\n2004 – ஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாயில் தரையிறங்கியது.\n2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.\n2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2009 – முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.\n2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.\n2013 – வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.\n1627 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691)\n1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1813)\n1759 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1796)\n1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1857)\n1824 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1873)\n1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)\n1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (இ. 1941)\n1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)\n1920 – பால்ராஜ் மாதோக், இந்திய அரசியல்வாதி\n1927 – டாம் ஜோபிம், பிரேசில் பாட்ரகர், இசைக்கலைஞர் (இ. 1994)\n1928 – எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2014)\n1933 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நடிகர் (இ. 1995)\n1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (இ. 2009)\n1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (இ. 2012)\n1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், இசைக்கலைஞர், நடிகர் (இ. 1980)\n1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)\n1957 – ஜெனிபர் லீவிஸ், அமெரிக்க நடிகை\n1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி\n1967 – ஊர்வசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் கால்பந்து வீரர்\n1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை\n390 – நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329)\n844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795)\n1918 – வில்லியம் வெட்டர்பர்ன், பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி, அரசியல்வாதி (பி. 1938)\n1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)\n1960 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (பி. 1875)\n1964 – கீழப்பளுவூர் சின்னச்சாமி, இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர், போராளி (பி. 1915)\n1983 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய அரசியல்வாதி (பி. 1905)\n1988 – திருவாசக சுவாமிகள், ஈழத்து சைவத் துறவி, சொற்பொழிவாளர் (பி. 1904)\n2001 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (பி. 1921)\n2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர், [[படிகப் பேராலயம்|படிகப் பேராலயத்தை வடிவமைத்தவர் (பி. 1906)\n2009 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (பி. 1932)\n2014 – எம். உதயகுமார், இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1938)\n2016 – கல்பனா, மலையாள நடிகை (பி. 1965)\n2019 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர் (பி. 1925)\nதேசிய ஊட்டச்சத்து நாள் (இந்தோனேசியா)\nதேசிய வாக்காளர் நாள் (இந்தியா)\n2011 புரட்சி நாள் (எகிப்து)\nதிருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை..\nஇந்த ராசிக்காரர் “வீண் விவாதத்தால் பிரச்சனையில் சிக்குவீர்கள்” முழு ராசிபலன் இதோ\nகொரோனா சிகிச்சை முகாம்… பெண்ணின் குளியல் அறையில் செல்போன்… கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது..\n“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….\nநாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்… தலை சிதறி இறந்த இரண்டு பெண்கள்… நாங்குநேரியில் நிகழ்ந்த சோகம்..\nடாஸ்மாக் கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம்… திருடனை பிடித்த போலீசார்..\nகோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி September 26, 2020\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164 நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது.… The post கோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Seithi Solai.\nவனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…\nகுன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில்… The post வனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…\n“முதிர்ச்சியை பெற்றுவிட்டோம்” ஐநாவில் பேச மாட்டோம் – இந்திய தூதர் September 26, 2020\nசீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப்… The post “முதிர்ச்சியை பெற்றுவிட்டோம்” ஐநாவில் பேச மாட்டோம் – இந்திய தூதர் appeared first on Seithi Solai.\nவலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.… The post வலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…\nராஜவாய்க்காலில் அடைப்பு வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்குள் வந்தால் பொதுமக்கள் அவதி..\nகோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால்… The post ராஜவாய்க்காலில் அடைப்பு வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்குள் வந்தால் பொதுமக்கள் அவதி..\nமேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nபணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள… The post மேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nமீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட… The post மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…\nமக்களுக்கு கவனம் தேவை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை…\nஅமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எனவும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்… The post மக்களுக்கு கவனம் தேவை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை…\n“எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..\nஇந்தியா இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் உதவ விரும்புவதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளுக்கிடையே இல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதோடு சீன அரசு அத்துமீறல்களை மேற்கொண்டு வருவதால்… The post “எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..\nபாடும் நிலா எஸ்பிபி மறைவு… இரங்கல் தெரிவித்த தலைவர்கள்… பொதுமக்கள் நேரில் அஞ்சலி..\nபாடும் நிலா எஸ்பிபியின் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மாரடைப்பால் இன்று… The post பாடும் நிலா எஸ்பிபி மறைவு… இரங்கல் தெரிவித்த தலைவர்கள்… பொதுமக்கள் நேரில் அஞ்சலி..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nகொரோனா சிகிச்சை முகாம்… பெண்ணின் குளியல் அறையில் செல்போன்… கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது..\n“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….\nநாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்… தலை சிதறி இறந்த இரண்டு பெண்கள்… நாங்குநேரியில் நிகழ்ந்த சோகம்..\nடாஸ்மாக் கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம்… திருடனை பிடித்த போலீசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=february9_2020", "date_download": "2020-09-26T14:30:14Z", "digest": "sha1:6WXZ773LUCJH37WJVOPWLGVCKTUZQ4MV", "length": 8078, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதிருப்பூர் இலக்கிய விருது 2020\nதிருப்பூர் இலக்கிய விருது 2020\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்\njananesan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்\nSuseendran on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nSubramanian Sridhar on சொன்னதும் சொல்லாததும் – 1\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nSentamizhselvi R on ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’\nThirumalai on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nYousuf Rowther Rajid on நகுலனிடமிருந்து வந்த கடிதம்\nவெ. நீலகண்டன் on யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்\njananesan on திருட்டு மரணம்\nRoshini.M on சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nRoshini.M on சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8\nவெ. நீலகண்டன் on மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்\nகார்த்திகேயன் சரவணன் on பையன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஊசி துவாரங்களும் உள்ளே நுழையும் ஒட்டகங்களும்\nஅழகர்சாமி சக்திவேல் “தலாங்கு தகதிகு தக ததிங் கிணதோம் தை யும் தத் தா தை யும் தா க (முதல் வேகம்) தை யும் தத் தா தை யும் தா க தையும் தத்தா தையும் தாக (இரண்டாம் வேகம்) தையும்\t[மேலும் படிக்க]\nதரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும்\t[மேலும் படிக்க]\nகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா \nதிருப்பூர் இலக்கிய விருது 2020\nநா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ்\t[மேலும் படிக்க]\nதிருப்பூர் இலக்கிய விருது 2020\nசொல்வனம் 216 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 216 ஆம் இதழ் இன்று (9 ஃபிப்ரவரி 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பின் உங்கள் கருத்துகள், மறுவினைகள்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_197520/20200812114948.html", "date_download": "2020-09-26T15:37:36Z", "digest": "sha1:DCBOPKZCWOCAIH6REMEFZ7WQ2UEK5Z2Y", "length": 9042, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "திருமண நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் : விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!", "raw_content": "திருமண நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் : விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு கு���ைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் : விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு\nதொழில் நிறுவனங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.\nஅரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்துகள் முடங்கியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் ஐகோர்ட்டு உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, தேவைக்கேற்ப பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. பொது ஊரடங்கை இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், 50 சதவீத பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் கனியார் நிறுவனங்கள் மற்றும் 75 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்து சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் பஸ்கள் தேவைப்படுவோர் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 9445014402, 9445014416, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய செல்போன் எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ள போது பஸ் எப்படி தேவைப்படும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசாயர்புரத்தில் ஆலங்கட்டி மழை : பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் மக்கள் வாழ்விடத்தினை கண்டுபிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகாதலை கைவிட்டதால் பேராசிரியை காரில் கடத்தல் : காதலன் உட்பட 2பேர் கைது\nசிறார் பாலியல் குற்ற தண்டனை விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் .\nகாவலர், சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு : ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sc-stops-felling-of-more-trees-in-aarey/", "date_download": "2020-09-26T16:05:41Z", "digest": "sha1:3VTT2NJUPZTKX3C6YG2D7YVC7OXFN6MV", "length": 12589, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇந்திய பங்குச் சந்தையின் தலைமையகமான மும்பையில் உள்ள ஆரே காலனி பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிறை யிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nமும்பையின் கொலபா – பாந்திரா – சாந்தாகுரூஸ் இடையே 3ஆவது மெட்ரோ வழித்தடம் அமைகிறது. இதையொட்டி, மும்பை நகரின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரே காலனி((Aarey Colony)) பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் பணியை, மெட்ரோ நிர்வாகம், வேகவேகமாக மேற்கொண்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த சூழலில், ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, மும்பை சட்டக் கல்லூரி மாணவர்கள் குழு கடிதம் அனுப்பியது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்து நீதிபதிகள் அருண்மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது.\nஅந்த விசாரணையின் போது மும்பை ஆரே காலனி பகுதி, பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலமா இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒருவேளை அது பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலமாக இருப்பின், அங்கு ஏன் மரங்களை வெட்ட வேண்டியம் அவசியம் ஏற்பட்டது என நீதி பதி கேள்வி எழுப்பினார். அத்துடன் இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டாய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளை நடும் பணி குறித்த நிலை அறிக்கையை தாக்க செய்யவும் உத்தரவிட்டனர். அப்போது, மகாராஷ்டிரா அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா((Tushar Mehta)), மும்பை ஆரே காலனி பகுதியில் இனி மரங்கள் வெட்டப்படாது என்றார்.\nஇதையடுத்து, ஆரே காலனி பகுதியில், மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர். வழக்கில், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தை ஒரு வாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் ஆணையிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை ச���ர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_12.html", "date_download": "2020-09-26T16:01:20Z", "digest": "sha1:BGCNTBKEZFCQPKN7RC452ODIUSZJT2US", "length": 2348, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்", "raw_content": "\nபஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்\nஉடனடியாக பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமனம் | உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22515", "date_download": "2020-09-26T13:41:41Z", "digest": "sha1:GQPGAWMSLBKGXHHOL4MJ2RNRBJTACX7B", "length": 15957, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\n/ஒற்றைத் தீர்ர்ப்பாயம்காவிரிகாவிரி உரிமை மீட்புக் குழுதண்ணீர் தகராறு சட்டம் 1956பெ.மணியரசன்\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…\nஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே குடும்ப அட்டை – புதுதில்லியில் மட்டும் ஒரே அதிகார மையம் என்ற ஒருமைவாதக் ���ொள்கையுடைய பா.ச.க. ஆட்சி, இப்பொழுது இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுகளை விசாரிக்க ஒற்றைத் தீர்ப்பாயம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.\nஇந்த முடிவு இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956”-ஐ இரத்து செய்கிறது. அச்சட்டப்படி தண்ணீர் பகிர்வில் சிக்கலுக்குரிய மாநிலங்களுக்கு மட்டும் தனியே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் மூலம்தான் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, இரவிபியாஸ் போன்ற பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டது.\nகடந்த 2017 மார்ச் மாதம், இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதாவாக முன்மொழிய நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருந்தார்கள். காவிரித் தீர்ப்பாயம் 2007 இலேயே இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையில், காவிரி வழக்கையும் அந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தின் புது விசாரணைக்கு அனுப்புவது என்று முன்மொழிந்திருந்தார்கள்.\nஇதையறிந்த காவிரி உரிமை மீட்புக் குழு, அதற்குக் கண்டனம் தெரிவித்து ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற சட்டம் கொண்டு வரக்கூடாது என்று என் தலைமையில் 2017 மார்ச் 28 லிருந்து 19 நாட்கள் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இரவு பகலாக உழவர்களும், உணர்வாளர்களும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். வெளி மாவட்டங்களிலிருந்து தமிழ் நாட்டின் உரிமைகள் மீது அக்கறையுள்ள இளைஞர்கள் – ஆண்களும் பெண்களும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு வேளாண் அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்துக்கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் காத்திருப்புப் போராட்டப் பந்தலுக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.\nஒற்றைத் தீர்ப்பாயம் கூடாது என்ற இந்தக் காத்திருப்புப் போராட்டம் நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இவ்வாறு நடுவண் மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை அப்போராட்டம் ஈர்த்தது. மக்களவையின் நிகழ்ச்சி நிரலில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த ஒற்றைத் த���ர்ப்பாய சட்ட முன்வடிவு அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.\nஇப்பொழுது, அந்த ஒற்றைத் தீர்ப்பாய சட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழியப் போவதாக அறிவித்துள்ளது.\nஒற்றைத் தீர்ப்பாயம் என்பது, ஆறுகளில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளைப் பறிப்பது ஆகும்; அத்துடன் மாநிலக் கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளை நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு போகும் நோக்கமுடையதாகும் ஆற்று நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு, வேளாண் பாசனத்திற்கும், குடிநீருக்கும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது.\nஎனவே, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற முன்மொழிவை காவிரி உரிமை மீட்புக் குழுக் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் எதிர்க்க வேண்டும்.\nகாவிரி வழக்கில் தீர்ப்பாயம் 2007 இல் இறுதித் தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் 16.02.2018இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதித் தீர்ப்பு 15 ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும், இதை யாரும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட மேலதிகாரம் கொண்டதாக ஒற்றைத் தீர்ப்பாயம் இருக்க முடியாது\nஎனவே, காவிரிச் சிக்கலை புதிதாக அமையவுள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்தில் வழக்காக மாற்றுவதற்கு சட்டப்படியான வாய்ப்பு எதுவுமில்லை\nஅதேவேளை, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் ஆறுகளின் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமையைப் பறிப்பது, ஆறுகளை தனியாரின் வணிகப் பொருளாக மாற்றுவது போன்ற சனநாயக விரோத – மக்கள் விரோதத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:ஒற்றைத் தீர்ர்ப்பாயம்காவிரிகாவிரி உரிமை மீட்புக் குழுதண்ணீர் தகராறு சட்டம் 1956பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\nஅஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு\nகர��நாடக அரசு மத்திய அரசு இணைந்து சதி தமிழக முதல்வர் அமைதி ஏன்\nகர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் நீர் திறப்பு\nமேகதாது அணை விவகாரம் – பெ.மணியரசனின் வரவேற்பும் வேதனையும்\nநதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-09-26T15:21:59Z", "digest": "sha1:CKSBPVZFUTOXOJA6FJVGZWGST4IEUS4V", "length": 10884, "nlines": 110, "source_domain": "www.thamilan.lk", "title": "'சாய்ந்தமருது பிரதேச சபை மலரும்' - மஹிந்த ராஜபக்ச மக்களிடம் நேரடியாகவே அறிவித்தார் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n‘சாய்ந்தமருது பிரதேச சபை மலரும்’ – மஹிந்த ராஜபக்ச மக்களிடம் நேரடியாகவே அறிவித்தார் \nதமது ஆட்சியில் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது .\nமுன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும்.தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல.இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை.அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன்.மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன்.ஆனால் நாங்கள் ஆட்சியமைத்தால் நகர சபையாகவும் மாற்றி தருவேன்.பயங்கரவாத பிடியில் இருந்து உங்களை பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டுவந்தவர்கள் நாங்கள்.ஆனால் இந்த முஸ்லீம்களுக்கான தொழுகையை கூட முடங்கியது இந்த ஆட்சியில் தான் .\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சரின் தந்தை தன் மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்.தானும் செல்லவில்லை.ஆனால் தாக்குதலில் அப்பாவி 400 மக்கள் உயிரிழந்தார்கள்.அந்த அமைச்சரும் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது.அந்த அமைச்சர் வேற யாரும் அல்ல.இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வலது கை ஊடக பேச்சாளர் ஆவார் மேலும் குண்டுவெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.\nதொடர்ந்தும் எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம்.இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.ஆனால் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார்.இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள் பார்க்கவா முடியும்.ஆனவே தான் எங்களுக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள் .- என்று தெரிவித்தார்.\nஇதில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சிரியாணிவிஜயவிக்ரம மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் கட்சியின் முக்கியஸ்த���்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nமோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது \nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=appadi%20pachchaiya%20solla%20mudiyathu%20oru%20yugama%20sollalaam", "date_download": "2020-09-26T14:13:39Z", "digest": "sha1:QJ72OL7QM5U64R5MRQCD3EAJ4URFAXDI", "length": 8614, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | appadi pachchaiya solla mudiyathu oru yugama sollalaam Comedy Images with Dialogue | Images for appadi pachchaiya solla mudiyathu oru yugama sollalaam comedy dialogues | List of appadi pachchaiya solla mudiyathu oru yugama sollalaam Funny Reactions | List of appadi pachchaiya solla mudiyathu oru yugama sollalaam Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யுகமா சொல்லலாம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nநரி ஒருவாட்டி ஊளை விடும்மா\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\nஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nஅப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்�� பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா\nஅண்ணே அண்ணே சொல்ல வருதுண்ணே அடி வாங்கினது சொல்ல வரலைண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-3.html", "date_download": "2020-09-26T14:06:18Z", "digest": "sha1:RR6ZKI3WXG3P6E7P3LJM4GDLODZ7QAAA", "length": 6620, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "அனல்பறக்கும் ஆர்.கே நகர், கலைக்கோட்டுதயம் – சீமானுடன் சிறப்புப் பேட்டி | 18.12.17 | News7 Tamil | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஅனல்பறக்கும் ஆர்.கே நகர், கலைக்கோட்டுதயம் – சீமானுடன் சிறப்புப் பேட்டி | 18.12.17 | News7 Tamil\nஅனல்பறக்கும் ஆர்.கே நகர், கலைக்கோட்டுதயம் – சீமானுடன் சிறப்புப் பேட்டி | 18.12.17 | News7 Tamil\nதிமுக முன்னாள் அமைச்சரின் முறைகேட்டை அம்பலப்படுத்துவேன் : ஆர்.கே. நகரில் முதலமைச்சர் எச்சரிக்கை\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறைய���ல் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/06/19/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T15:08:58Z", "digest": "sha1:CXDKO3VWKB3ONVVPQTGHC7RXPQLGRWIF", "length": 74276, "nlines": 129, "source_domain": "solvanam.com", "title": "ஒளி ஒரு குறுஞ்சரித்திரம்- பாகம் 2 – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஒளி ஒரு குறுஞ்சரித்திரம்- பாகம் 2\nவெங்கட்ராமன் கோபாலன் ஜூன் 19, 2016 No Comments\nபதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஒளியின் வேகம் எண்ணிகையில் அடங்காதது என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். அதாவது, எத்தகைய தொலைவையும் ஒளி கணப்போதில் கடக்கும் என்று மதிப்பிட்டார்கள். இந்நிலையில்தான் கலிலெயோ ஒளியின் வேகத்தை அளவிடும் நோக்கத்துடன் ஒரு சோதனையை வடிவமைத்தார்.\nகலிலெயோவும் அவரது உதவியாளர் ஒருவரும் தங்கள் கடிகாரங்களை ஒரே நேரம் காட்டும் வகையில் சரி செய்து கொண்டனர். அதன்பின், மூடப்பட்ட கைவிளக்குகளுடன் இருவரும் ஒரு மைல் தொலைவில் இருந்த இரு வெவ்வேறு மலைக் குன்றுகளுக்குச் சென்றனர். தன் குன்றின் மீது ஏறியதும் கலிலெயோ கைவிளக்கின் உறையை நீக்கினார், அந்த நேரத்தையும் குறித்துக் கொண்டார். மற்றொரு குன்றில் இருந்த அவரது உதவியாளர், இந்த வெளிச்சத்தைப் பார்த்ததும் தன் கைவிளக்கின் உறையை அகற்றி கலிலெயோவின் ஒளி தென்பட்டதை சமிக்ஞை செய்தார். எத்தனை முறை முயற்சி செய்தும் இந்த இரு குன்றுகளுக்கு இடையே ஒளி பயணம் செய்த வேகத்தை அவர்களால் கணக்கிட இயலவில்லை. இது ஏன் என்பதை நம்மால் இன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடியின் ஐந்து மில்லியன் பங்கு என்ற நிலையில் அத்தனை வேகத்தைத் துல்லியமாய் அறியும் கருவி அவர்களிடம் அப்போது இருந்திருக்கவில்லை.\nடென்மார்க் நாட்டினரான ஓல் ஹோய்மர் (Ole Romer, 1644-1710) வேறு வகை சோதனை ஒன்றை மேற்கொண்டார். வியாழன் கோளின் பரப்பில் அதன் நிலவான இயோவின் (Io) நிழல் விழுவதைப் பயன்படுத்தி ஒளியின் வேகம் ஏறத்தாழ நொடிக்கு 240000 கிமீ இருக்கும் என்று கணித்தார். இதன்பின் ஃபீஸோ (Fizeau, 1819-96) மேலும் துல்லியமாக, ஒளியின் வேகத்தை 315,300 கிமீ/நொடி என்று கணக்கிட்டார். ஃபீஸோவின் சோதனையில் அவர் பாரிஸ் புறநகர்களில் ஒளிக் கீற்றுகளை 5.39 மைல் தூரம் செலுத்தி, அது திரும்பி வர எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் அளவிட்டார் (28.7µs). இதன்பின், ஃபூகோ (Foucault, 1819-68) ஒளியின் வேகம் காற்றைவிட நீரில் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். அதுவரை ஆட்சி செலுத்தி வந்த, இதற்கு நேர்மாறான விளைவைக் கணித்த, நியூட்டனின் ஒளித்துகள் கோட்பாடு இந்தச் சோதனைக்குப்பின் சில காலத்தில் கைவிடப்பட்டது. அவர்கள் அத்தனை சிரமப்பட்டு கணித்த ஒளியின் வேகத்தை இன்று நாம் ஒளியிழைகள் (optical fibres) மற்றும் மின்னனுவியலைப் (electronics) பயன்படுத்தும் ஒரு சிறு சோதனையைச் செய்து மேசையில் வைத்தே இன்னும் துல்லியமாகக் கணிக்கிறோம்.\nமிகத் துல்லியமாகச் சொல்வதானால், ஒளி, காற்று அல்லது வெற்றிடத்தில் நொடிக்கு 299,792,458 மீட்டர் தொலைவு செல்லும் வேகம் கொண்டதாக இன்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த எண்ணின் பின்னணியில் நாம் வாழும் அண்டம் குறித்த மிக உன்னதமான புரிதல் ஒன்றுண்டு. எந்த ஒரு பொருளோ தகவலோ செல்லக்கூடிய மிக அதிக வேகம் இது என்பது பின்னர் கண்டறியப்பட்டது. அது மட்டுமல்ல, காலமும் வெளியும் இந்த வேகத்தடையினுள் நுண்மையாய் கோர்க்கப்பட்டுள்ள உண்மையும் அறிய வந்தது.\nஒளி – மின்காந்த அலை\nஒளி தவிர்த்து, மின்புலம் மற்றும் காந்தப்புலம் ஆகிய ஆற்றல்களை ஜேம்ஸ் மாக்ஸ்வெல் (James Maxwell, 1831-79) ‘மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகள்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற தன் நான்கு சமன்பாடுகளைக் கொண்டு ஒருங்கிணைத்தார். அவரது நான்கு சமன்பாடுகளும் தம்மளவில் புதியவையல்ல. மாக்ஸ்வெல்லின் முதலாம் சமன்பாடு, ‘காவ்ஸ் விதி’ (Gauss’s law) என்றும் அழைக்கப்படுகிறது. அது மின்னூட்டு (electric charge) ஒன்றைச் சூழ்ந்துள்ள மின்புலத்தை (electric field) விவரிக்கிறது. ஒரு மின்னூட்டு மற்றொன்றின் மீது செலுத்தக்கூடிய விசையை விவரிக்கும் ‘கூலொம் விதி’யை (Coulomb’s law) துவக்கமாய் எடுத்துக் கொண்டு நாம் காவ்ஸ் விதியைப் பெறலாம். மின்னூ���்டு தன்னைச் சுற்றியுள்ள வெளியின்மீது தாக்கம் செலுத்துகிறது, வேறொரு மின்னூட்டு இந்த தாக்க மண்டலத்தினுள் நுழையும்போது அதன் விசையை உணர்கிறது – இதை ஒரு வகை தொலைநிகழ்வு (action at a distance) என்று அழைக்கலாம். சுருக்கமாய்ச் சொன்னால், ஒரு மின்னூட்டைச் சூழ்ந்திருக்கும் ‘தேசு மண்டலம்’ (halo) அதன் மின்புலமாய்ச் செயல்படுகிறது. அது போலவே, ஒரு காந்தமோ, நகரும் மின்னூட்டோ தன்னைச் சுற்றியும் ஒரு தேசு மண்டலம் கொண்டிருக்கும்- இது அதன் காந்தப்புலம் ஆகிறது.\nமாக்ஸ்வெல் சமன்பாடுகளில் இரண்டாமது, ‘மாக்ஸ்வெல் இரண்டாம் சமன்பாடு’ என்றே அழைக்கப்படுகிறது- அதற்கு மாற்றுப்பெயர் இல்லை. இந்தக் சமன்பாடு, காந்த ஊட்டுக்கள் இணையின்றி இருப்பதில்லை (no independent magnetic charges) என்று கூறுகிறது. இதையே காந்தத் தனிமுனைகள் இல்லை என்றும் சொல்லலாம் (no magnetic monopoles). இன்னும் விளக்குவதானால், இப்படி புரிந்து கொள்ளலாம்: மின்புலத்தில் ஓரிடம் குவிந்திருக்கும் நேர் மின்னூட்டங்கள் (positive electric charges), வேறிடத்தில் இருக்கும் எதிர் மின்னூட்டக் குவியலுடன் (negative electric charges) தொடர்பற்றிருக்கலாம். ஆனால் காந்தங்களின் நிலை இப்படியல்ல- அவற்றின் வடமுனைகள் தனியாகவும் தென்முனைகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களில் குவிந்திருக்க இடமில்லை. எந்த ஒரு காந்தத் துகளை எடுத்துக் கொண்டாலும் அதன் தென்முனையும் வடமுனையும் எதிரெதிர் நிலைகளில் இணைந்தேயிருக்கும். ஒரு காந்தத்தை இரண்டாய் உடைத்தால், அது இரு காந்தங்கள் ஆகிறது, ஒவ்வொன்றுக்கும் உரிய தென்முனை, வடமுனைகள் தோன்றுகின்றன.\nமாக்ஸ்வெல்லின் மூன்றாம் சமன்பாடு, ‘ஃபாஹடே விதி’ (Faraday’s law) என்றும் அழைக்கப்படுகிறது. ஊசலாடும் காந்தப்புலங்களின் தாக்கத்தில், சுழன்றாடும் மின்புலங்கள் தோற்றம் பெறுவதை இந்த விதி விவரிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னோடி (electric motor) இவ்வாறுதான் இயங்குகிறது- அதிலுள்ள உலோகக் கம்பிச் சுருள் ஒன்றினுள் ஒரு காந்தம் நகரும்போது அது மின்புலச் சுழி தோன்றக் காரணமாகிறது. இதன்பின், உலோகக் கம்பியின் வழியே மின்சாரமாய் நகர்கிறது (நகரும் மின்னூட்டத் தொடரே மின்சாரம்).\nமாக்ஸ்வெல்லின் நான்காம் சமன்பாடு, ‘ஆம்பியர் விதி’ (Ampere’s law) என்று அழைக்கப்படுகிறது. இந்த விதி, மின்சாரம் (அல்லது ஊசலாடும் மின்புலம்), மின்புலச் சுழல் தோன்றக் காரணமாவதை விவரிக்கிறது. இதனால்தான் மின்சாரம் கடத்தும் கம்பியின் அண்மையில் காந்த முள் சுழல்கிறது.\nசுருக்கமாய்ச் சொன்னால், இந்த நான்கு சமன்பாடுகள், மின்னூட்டங்கள் மற்றும் காந்த ஊட்டங்களின் அண்மையில் மின்புலங்களும் காந்தப்புலங்களும் எத்தகைய கால-வெளி மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்பதை விவரிப்பவை.\nஇந்த நான்கு சமன்பாடுகளையும் ஓர் அலையை விவரிக்கும் ஒற்றைச் சமன்பாட்டாய் குறுக்கித் தரித்தபோது மாக்ஸ்வெல், மின்காந்தம் என்ற தனியொரு அடிப்படை இயற்கை விதிப் புதிரின் நான்கு வெவ்வேறு பாகங்களாய் இவை பொருந்துவதை உணர்த்தினார். மாக்ஸ்வெல்லின் ஓரலைச் சமன்பாட்டில் மூன்று மகத்தான விஷயங்கள் உள்ளன:\nமுதலாவதாக, மாக்ஸ்வெல்லின் ஓரலைச் சமன்பாடு ஒரே ஒரு அலையை விவரித்தது- அந்த அலை, மிகவும் நுண்மையாய் பின்னப்பட்ட, காலம் மற்றும் வெளியில் ஆடும் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் தேசு மண்டலங்கள் மட்டும் கொண்டமைந்தது.\nஇரண்டாவதாக, மின்னூட்டு, மின்சாரமில்லாத பூரண வெற்றிடம், பாழ்வெளி என்று எங்கும் இந்த அலையின் இருப்பு சேதிக்கப்படுவதில்லை. இதையே வேறு சொற்களில் விவரிப்பதானால், தமக்குரிய, குறிப்பிட்ட நிறை கொண்ட ஊட்டத் துகள்களால் (charged particles with mass) மின்புலங்களும் காந்தப்புலங்களும் தோன்றும் எனினும், தோன்றியபின் இந்தப் புலங்கள் நிறையற்றிருக்கின்றன. எனினும் இத்தேசு மண்டலங்கள் தமக்கென்றொரு இருப்பு கொண்டவை. எப்பொருண்மை அவை தோன்றக் காரணமாயிற்றோ அவற்றின் சார்பின்றி இயங்கக்கூடியவை: குளத்தில் விட்டெறிந்த கல்லைச் சாராது குளத்து நீரின் சிற்றலைகள் விரிவது போலும் இது. தேசு மண்டலங்கள் யாதுமற்ற வெற்றிடத்தில் இருக்கவும் இயங்கவும் செல்லவும் கூடியவை: ஆற்றல் தாங்கியும் இயங்குவிசை (momentum) தாங்கியும் பிற மின்னூட்டுகளில் தாக்கம் செலுத்தியும் விரியக் கூடியவை. கதிரொளியை இதற்கு ஒரு உதாரணமாய்ச் சுட்டலாம்: சூரியனின் எரிபொருளாகிய ஹைட்ரஜனால் (hydrogen) தோன்றும் கதிரொளி ஒரு மின்காந்த அலை. அது வெற்றிடத்தைக் கடந்து புவி வந்தடைகிறது, நமக்கு ஒளியும் வெப்பமும் அளிக்கிறது.\nமுடிவாயும் மூன்றாவதாயும், மாக்ஸ்வெல் தன் சமன்பாட்டில் கண்டறிந்த மின்காந்த அலை, c = 1/√(μ_o ε_o ) என்ற வேகத்தில் பயணிப்பதை அவதானித்தார். εo மற்றும் µo ஆகிய இரு அளவைகளும் ஏற்கனவே அறியப்பட்டிருந்தன, அவை வெற்றிடத்தின் இயற்பியல் கூறுகளைக் குறிக்கின்றன (இது வினோதமான உண்மை: வெற்றிடம், அல்லது பூரண வெறுமை, தனக்கேயுரிய இயற்பியல் கூறுகள் கொண்ட வஸ்துவாக கற்பனை செய்யப்படக் கூடியது). இவற்றில் εo என்ற குறி ‘கூலொம் விதி’யில் காணப்படும் ஒன்றே. ஒரு மின்னூட்டு மற்றொன்றின் மீது வெற்றிடத்தில் செலுத்தக்கூடிய விசையை அது தீர்மானிக்கிறது- εo மிகுமெனில் விசை குறுகும். அது போலவே வெற்றிடத்தின் தன்மையை விவரிக்கும் µo என்ற குறி, ‘ஆம்பியர் விதி’யில் இடம் பெற்றுள்ளது. வெற்றிடத்தில் ஒரு மின்னோட்டம் மற்றொன்றின் மீது செலுத்தக்கூடிய விசையை அது தீர்மானிக்கிறது; µo மிகுமெனில் விசை கூடும். மின்னூட்டுக்கள் மற்றும் மின்னோட்டங்கள் கொண்டு நிகழ்த்தப்பட்ட சோதனைகள் மூலம் இவ்விரு மாறிலிகளுக்கும் (constants) வெற்றிடத்தில் நிலவக்கூடிய பெறுமானம் ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. c = 1/√(μ_o ε_o ), என்ற தன் மின்காந்த அலைச் சமன்பாட்டில் இவ்விரண்டையும் பொருத்திய மாக்ஸ்வெல் c -இன் மதிப்பு கிட்டத்தட்ட நொடிக்கு 300,000 கிமீ என்று வருவதைக் கண்டறிந்தார். இதைக் கொண்டு அவர் ஒளி ஒரு மின்காந்த அலையாய் இருக்கக்கூடும் என்றும் அவதானித்தார்.\nமாக்ஸ்வெல் கோட்பாட்டில் நிறுவப்பட்ட மின்காந்த அலைகளின் இருப்பை சோதனைகள் மூலம் உறுதி செய்பவர்களுக்கு “பெர்லின் பரிசு” வழங்கப்படும் என்று ஹெர்மன் லூட்விஹ் ஃபெர்டினாண்ட் வான் ஹெல்ம்ஹொல்ட்ஸ் (Hermann Ludwig Ferdinand von Helmholtz,1821-1894) ப்ருஸ்யன் அகாதெமி ஆஃப் சையன்சஸ் அமைப்பில் 1879ஆம் அண்டு அறிவித்தார். அவரது மாணவர், ஹைன்ரிஷ் ரூடால்ஃப் ஹெர்ட்ஸ் (Heinrich Rudolf Hertz, 1857-1894), 1886ஆம் ஆண்டு ஒரு சோதனைக்கருவியை வடிவமைத்தார். அது வானொலி அலைகளை (radio waves) அனுப்பவும் பெறவும் செய்தது. இது சந்தேகத்துக்கிடமின்றி மாக்ஸ்வெல்லின் கோட்பாட்டை உறுதி செய்தது. ஒரு அலை நொடிக்கு எத்தனை முறை சுழலும் என்பதைக் குறிக்கும் அளவை ஹெர்ட்ஸ் (Hertz), அவரது நினைவு தாங்கி நிற்கிறது.\nசார்பியல் சிறப்புக் கோட்பாட்டின் தோற்றம்\nஒளி ஒரு மின்காந்த அலை எனில், அது ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே பரவ வேண்டும் என்று அன்றிருந்த அறிவியலாளர்கள் கருதினார்கள். இந்த எதிர்பார்ப்பு இயல்பான ஒன்றே. இதையடுத்து, ஈதரைக் கண்டறியும் தேடல் துவங்கிற்று. ஈதர் விண்வெளி எங்கும் நிறைந்த, கோள்களும் உடுக்கள���ம் அதனூடே விரையும்போதும் அசையாது நின்ற ஒன்று. ஆல்பஹ்ட் மிஹெல்ஸன் (Albert Michelson, 1852-1931) மற்றும் எட்வர்ட் மோர்லி (Edward Morley,1838-1923) இயற்பியலின் மிகப் புகழ்பெற்ற எதிர்மறை சோதனை முடிவுகளை வெளியிட்டபோதுதான் இந்தத் தேடல் முடிவுக்கு வந்தது- அவர்களது ஆய்வுகள் ஈதர் என்ற ஒன்றில்லை என்று உறுதி செய்தன. பூமி, ஈதர் எனும் ஊடகத்தில் நகர்வதாக வைத்துக் கொண்டால் பூமிக்கு வெளியே ஒளி பரவும் வேகமும், ஈதரில் நகர்ந்து கொண்டிருக்கும் பூமியில் ஒளி பரவும் வேகமும் வேறுபட வேண்டும். ஆனால் சோதனை முடிவுகள் அவ்வாறு இல்லை என்பதை நிறுவின. எது நகர்கிறதோ இல்லையோ, ஒளியின் வேகம் மாறுவதில்லை. 1905ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஷ்டைன் (Albert Einstein,1879-1955) முன்வைத்த சார்பியல் சிறப்புக் கோட்பாடு ஈதரின் இருப்பை முழுமையாக நிராகரித்தது. பூரண வெற்றிடத்தில் ஒளி பரவும் என்பதை நிறுவிற்று.\nஒளியின் வேகத்தை கணக்கிடுகையில் ஒளிக்கீற்றுக்கேற்ப அல்லது எதிராக எத்திசையில் கணக்கிடும் கருவி நகர்ந்தாலும் ஒளியின் வேகம் ‘c’ மாறாது இருக்கும் என்ற மிஹெல்ஸன் – மோர்லி முடிபை ஐன்ஷ்டைன் முழுமையாக ஏற்றுக்கொண்டார். உண்மையில் நம் அனுபவத்தில் இது உண்மையல்ல. ஒரு ரயில் அல்லது வேறொரு வாகனமோ பொருளோ எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பது நீங்கள், அல்லது அதன் வேகத்தைக் கணக்கிடுபவர், அந்த நகரும் பொருளை நோக்கி, அல்லது அதற்கு எதிர்த்திசை, அல்லது செங்கோணத் திசையில் பயணிப்பதற்கு ஏற்ப மாறுகிறது. தொலைவை காலத்துடன் ஒப்பிட்டு வேகம் (velocity) அறியப்படுவதால் (ஒரு கால அலகில் கடக்கப்படும் தொலைவு), காலமும் வெளியும் ஒன்றுக்கொன்று இறுக்கமாய் பின்னப்பட்டவை என்பது தெளிவு. இதுவே காலவெளி என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் விரைவது சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்வதானால், எந்த ஒரு பொருளும் வேகம் கூடி ஒளியின் வேகத்தை நெருங்கும்போது வெளியின் வடிவம் மாற்றத்துக்கு உள்ளாவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. மேலும், சார்பியல் சிறப்புக் கோட்பாடு மின்னாற்றலும் காந்த ஆற்றலும் வெவ்வேறல்ல என்றும் மின்னூட்டுக்கு ஏற்ப பார்வையாளர் எத்திசையில் நகர்கிறார் என்பதைப் பொறுத்து அவை வெவ்வேறு ஆற்றல்களாய் அறியப்படுகிறது என்பதையும் நிறுவுகிறது.\nஉண்மையில், ‘கூலொம் விதி’யை அடிப்படையாய்���் கொண்டு சார்பியல் சிறப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மாக்ஸ்வெல் சமன்பாடுகளை அடைய முடியும். அப்போது, இயல்பாகவே அவை மின்காந்த அலையின் தோற்றத்தை விவரிக்கவும் செய்கின்றன\n(இக்கட்டுரையை மேம்படுத்த உதவிய முனைவர் நாகபூஷண சிந்துசயன (Dr. Nagabhushana Sindhushayana) அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்)\nNext Next post: டி—20 கிரிக்கெட்: இந்தியா–ஜிம்பாப்வே தொடர், 2016\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 ���தழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்��ாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவர���ஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும�� அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2277496", "date_download": "2020-09-26T16:13:20Z", "digest": "sha1:PRKKFE2MAHY3V3YOPJVFTKERQR4WYXTE", "length": 4877, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தொகு)\n17:11, 6 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n17:08, 6 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:11, 6 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மஹோ சென்டாய் மாஜிரேஞ்சர்''' (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) ([[ஆங்கிலம்: Mahou Sentai Magiranger), 29வது [[சூப்பர் சென்டாய்]] தொலைகாட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி எடுக்கப்பட்ட அமெரிக்கத் தொடரே பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் ஆகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2570595&Print=1", "date_download": "2020-09-26T13:43:56Z", "digest": "sha1:QBG5IWDGWYEJXQ2ETPS2TVL3XF7VYEJU", "length": 13116, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nகைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை\nநடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.\nநடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள எருக்கம்பால் சித்தர் மற்றும் பச்சைகேந்திர கந்த சுவாமிகளுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசையை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூர் - சென்னை ரயில் பாதை திட்டம் என்னாச்சு\n1. ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்கலெக்டரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்\n2. அரியகோஷ்டி ஊராட்சியில் புதிய பாலம் திறப்பு விழா\n3. மாஸ்க் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சம் அபராதம் வசூல்..\n4. புதிய சர்வேயர்களுக்கு நில அளவீடு பயிற்சி\n5. ஸ்ரீமுஷ்ணத்தில் திட்டப் பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு\n1. மக்காச் சோளத்தில் புழு தாக்குதல் சிறுபாக்கம் விவசாயிகள் கவலை\n1. தாய் இறுதி சடங்கிற்கு வந்த மகனை தாக்கிய 4 பேர் கைது..\n2. சாராயம் கடத்திய இரண்டு பேர் கைது\n3. பைக் திருடியவர் கைது\n4. அடையாளம் தெரியாத முதியவர் மரணம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B1", "date_download": "2020-09-26T15:42:53Z", "digest": "sha1:CY76KTXWLWG2G4NDVJ3DJWTOJ3GE3MYM", "length": 14935, "nlines": 283, "source_domain": "www.namkural.com", "title": "காய்கறி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஇந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு டயட்\nநீங்கள் சாப்பிடக் கூடிய உணவில் கவனம் இருத்தல் என்பது மிகவும் அவசியம்.\nஆபத்தை விளைவிக்கக்கூடிய 7 விதமான பழக் கலவை\nஎன்றுமே சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழக் கலவை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மா��் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nமருந்தைக் காட்டிலும் வேகமாக சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து...\nபழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.மேலும் பழங்களுக்கு கிருமிகளைக்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு தேங்காயில்...\nதற்போது இருக்கும் நமது கால சூழல், கோடை காலம் போய் கோடை காலங்களாகவும். மழை காலம்...\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nவயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும் , வயிற்று வலிக்கான...\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nகடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு.\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2020-09-26T14:58:52Z", "digest": "sha1:MYHVORPTWOXKD52TFP4IOZFH7V6O7SIA", "length": 14830, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "சிவகார்த்திகேயன் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்...\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான பாகற்காய்...\nநீரிழிவு நோய்க்கண்டறிதலுக்கு பிறகு உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறி விடுகிறது....\nகால பைரவர் சிவபெருமானின் அறுபத்திநான்கு திருமேனிகளுள் ஒருவராவர். மிகவும் கருணை வாய்ந்த...\nநகங்கள் உடையாமல் தடுக்க சில வழிகள்\nஅழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. பள்ளியில் படிக்கும்வரை...\nதலையில் எண்ணெய் தடவும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்...\nநாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nமரவள்ளிக் கிழங்கின் அற்புத நன்மைகள்\nமரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்...\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதனக்கும் மற்றவருக்கும் ஒரு புதிராகவே விளங்கும் கும்ப ராசிப் பெண்கள் முற்றிலும் சுவாரஸ்யமானவர்கள்.\nவேப்பிலை-இந்த அற்புத மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க எவ்வாறு உதவுகிறது என்று...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nமஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/dubsmash-videos/", "date_download": "2020-09-26T15:47:46Z", "digest": "sha1:NQTCMRGL3BHLFVS2EMJS7YGDAWDE4D2K", "length": 4740, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-09-26T13:42:36Z", "digest": "sha1:2P5WM7VQBKPEOIKHQKT5X52BRAPYB2SR", "length": 5060, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "கொழும்பில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொழும்பில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை \nகொழும்பு 12 – ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் பழைய மாண��ர்கள் (Light for life )கொழும்பு 12 சுற்றுவட்டாரத்தில் வறுமை நிலையில் உள்ள சுமார் 1800 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினர்.\nதற்போதைய சூழ்நிலையில் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு இவை வழங்கப்பட்டன.\nஅதிக வெப்பம் காரணமாக கண் நோய் ஏற்படும் அபாயம்\nதற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கண் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n” நல்லாட்சி அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு நயவஞ்சகம் ” -ஆறுமுகம் குற்றச்சாட்டு\nகடந்த நான்கரை வருடகாலகாலமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் மலையக\nமக்களுக்கு நயவஞ்சகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின்\nதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்..\nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1053-topic", "date_download": "2020-09-26T14:03:04Z", "digest": "sha1:FSLVKZ3TU5I7ZMOIBDPGYHOI5BJ5EMFI", "length": 14373, "nlines": 62, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nபுத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nபுத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்\nபாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் பல அவதாரங்���ள் எடுத்து உலக மக்களை உய்வித்துக் கொண்டே வருகிறான். ஒவ்வொருவர் சொல்லி லும் செயலிலும் கலந்து அவர்களை வழிநடத்திச் செல்லும் பெருமாளுக்கு லட்சுமி நாராயணன் என்கிற திருநாமமும் உண்டு. இந்த திருநாமத்தி லேயே ஏராளமான கோயில்கள் உள்ளன. அப்படித்தான் தீவனூர் என்கிற தலத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான். இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், கோயில் கட்டப்பட்ட காலத்தை உறுதியாகக் கூற முடியவில்லை. முன்பு ஆதிநாராயணப் பெருமாள் என்ற ழைக்கப்பட்ட இவர் தற்போது லட்சுமி நாராயணப் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட நின்ற கோல ஆதிநாராயணப் பெருமாள் சிலை, சோழமன்னர்களின் கலைத்திறனையும் சுற்றுப் பிராகாரங்கள் பல்லவர்களின் கலைத்திறனையும் கொண்டதாகக் காணப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் சுவாமியின் கர்ப்பக் கிரகத்தில் பிரெஞ்சு மன்னன் இரண்டாம் ஜான்பால் அடையாளம் பொறித்த டாலர் இருந்ததையும் பார்க்கும்போது பிரெஞ்சு படையெடுப்பின்போது இக்கோயில் சிதிலப்படுத்தப்பட்ட விவரம் தெரிய வருகிறது. சுவாமி விக்ரகம் உடைக்கப்பட்டபோது கிராம மக்களும் முக்கியஸ்தர்களும் அதனை தடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து, கிராம மக்கள் லட்சுமி நாராயண சுவாமியின் விக்ரகத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.\nஅவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அறிய முயற்சியால் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். புதிதாக எந்த கல்தூணையும் செதுக்கவில்லை. பழைய கல்தூண்களை வடிவம் மாறாமல் அப்படியே பயன்படுத்தி பெரிய கோயிலாகக் கட்டியுள்ளனர். கோயிலில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது 21 அடி உயர கொடி மரம். அதன் முன்னே கருடாழ்வார் பெருமாளை வழிபடுவது போன்ற சிலை நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் பின்புறம் பலிபீடம், துளசி மாடம் உள்ளன. முதலில் மகாமண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய கல்தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் மனித உடலின்\nமூலாதாரமாக விளங்கும் ஸ்ரீசக்ரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைவரை இவ்வாறு ஆறு ஸ்ரீசக்ரங்கள் வடிக்கப்பட்டுள்ளன.\nஉள்ளே இருக்கும் அலங்கார மண்டபத் தூண்களில் பல கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலம்புரி விநாயகர், சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர் ஆகிய உருவங்களை தரிசிக்கலாம். அர்த்த மண்டப சுவர்களில் நடனமாடும் லவ-குசன் உருவங்கள், அதன் அருகில் ஆஞ்சநேயர் என்று பார்வைக்கு பவித்ரமாகத் தோன்று கின்றன. வாயிலின் மேற்புறத்தில் மூன்று மீன்கள் ஒன்றாகச் சேர்ந்தும் அதனருகே தனியாக மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவே பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதற்கு ஆதாரம். சொர்க்கவாசல் அருகிலுள்ள தூணில் மேலே ஸ்ரீசக்ரமும் நடுவில் சிவலிங்கமும் கீழே ஆஞ்சநேயர் உருவமும் உள்ளன.\nமற்றொரு தூணில் மிருதங் கம் வாசிக்கும் பெருமாள், சிங்கம், நடுவில் ஸ்ரீசக்ரம், கீழே யானை ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. பெருமாளை வணங்கும் முருகப் பெரு மான், ஆண்டாள் உருவங்களும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே அர்த்த மண்டபத்தில் ஆதிநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அ ருள்புரிய, கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக லட்சுமி நாராயண பெருமாள் பேரருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோயில் எதிரே 32 அடி உயர கல் தூணில் மாதாமாதம் திருவோண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயிலில் வைகாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தேரோட்டமும் உண்டு.\nபுரட்டாசி மாதம் 1 முதல் 12ம்தேதி வரை பெருமாள் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சி பரவசமானது. உள்ளங்கால் முதல் உச்சிவரை சூரியன் தனது ஒளியால் பெருமாளை அபிஷேகம் செய்கிறான். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியவற்றுக்காக இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ராகு-கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலம் இது. கோயில் முன்புறம் உள்ள வேம்பு, அரச மரத்தை திருமணமான பெண்கள் சுற்றிவந்தால் அவர்களுக்கு கு ழந்தை பாக்கியம் நிச்சயம் என்ற ஐதீகம் உள்ளது. செஞ்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்குள்ள பெருமாளை வழிபட்டுள்ளார்.\nஅவருக்கு ஆண் குழந்தை பிறந்த தால் அதற்கு நன்றிக்கடனாக ஒவ்வொரு பிரம்மோற்சவ தேரோட்டத்திலும் கலந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டு களாக மாசி மக தீர்த்தவாரிக்காக லட்சுமி நாராயணபெருமாள் (உற்சவர்) புதுச்சேரி வைத்திக் குப்பம் கடற்கரைக்கு சென்று நீ��ாடித் திரும்புகிறார். கோயில் வளாகத்தில் தீர்த்தக் குளமும் புதிதாக வெட்டப்பட்டுள்ளது. கோயிலினுள் வில்வமரமும் வன்னிமரமும் உள்ளன. திண்டிவனம்-செஞ்சி சாலையில் 15வது கிலோ மீட்டரில் தீவனூர் உள்ளது. செஞ்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நிற்கும். மேலும் விவரங்களுக்கு 94424 21577 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz/mercedes-benz-amg-gt/mercedes-benz-amg-gt-is-available-in-india-2200817.htm?qna=postAns_0_0", "date_download": "2020-09-26T14:44:26Z", "digest": "sha1:N54OXATUEUYHMEY7JRTQOTW7OPZJT2SA", "length": 7442, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mercedes Benz AMG GT is available in India? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஏஎம்ஜி ஜிடிமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி faqsமெர்சிடீஸ் benz ஏஎம்ஜி ஜிடி ஐஎஸ் available இந்தியாவில்\n15 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nCompare Variants of மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ஆர்Currently Viewing\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/cinema/page/2/?filter_by=featured", "date_download": "2020-09-26T16:04:16Z", "digest": "sha1:ASQ7DPM25NBHSGEBH3LSE7WA6GM24KYQ", "length": 5084, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Cinema | GNS News - Tamil | Page 2", "raw_content": "\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nதடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்\nமீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி\nபணம் பறிக்க முயற்சி புகார்: நடிகை லீனா மரியாவுக்கு நோட்டீஸ்\nஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் ‘காப்பி’யா\nரசிகர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம் பட விழாவில் ஜீவா பேச்சு\nஇந்தியன்–2 படப்பிடிப்பில் இணைந்தார் 85 வயது மூதாட்டியாக காஜல் அகர்வால்\nரஜினியின் புது படத்தில் சம்பளம் குறைப்பா\nஎன்னால் ஒரே மாதிரி பாடல் கொடுக்க முடியாது -இளையராஜா\n2 வருட தடைகளை கடந்து படப்பிடிப்பு சிம்புவின் ‘மாநாடு’ 19-���் தேதி தொடக்கம்\nவருமான வரி சோதனைக்கு பின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய்\nசிவா திரைக்கதை – வசனம் – நடிப்பில், ‘சுமோ’\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIX80RJePxOAR31.html", "date_download": "2020-09-26T15:03:22Z", "digest": "sha1:7Q7HBESGFHNEH62XTWJSELPTCC225QDM", "length": 4773, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "கேபார்ன் பாஸ். - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nபுகைப்பட கே ஆபாச பெரிய நேர அவசரம் முதலில் புத்தம் புதிய மாடல் கோடி ஸ்டார் தன்னைக் கண்டுபிடித்தார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை NatalyeRose\nகாட்சி கே ஆபாச திரைப்படம் டேமியனில் ஒரு பார்வை மற்றும் நீங்கள் இணந்துவிடுவீர்கள், இது மென்மையானது.\nடீன் அமெச்சூர் பாய் திரைப்படம் கே ஜோசுவா மற்றும் ப்ராக்ஸ்டன் ஆகியோர் ஆபாசத்திற்கு புதியவர்கள்.\nகே ட்விங்க் நேராக ஜாக்கெட் காரணமின்றி நான் ஜேக் தனது முன்கைகளை என் சுற்றிலும் போர்த்தியிருந்தேன்.\nகே ட்விங்க் கூடைப்பந்து நட்சத்திரம் அவரது மனிதன் தொத்திறைச்சி மென்மையாக இருந்தது மற்றும் அவரது தொடையில் கிடந்தது.\nபள்ளி கழிப்பறை என்னை கே கே டீன் பையன் மற்றும் தசை ஆண்கள் ஜிம் xxx இல் செக்ஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை Alesssandrabunny\nகருப்பு டீன் பையன்களின் இலவச நிர்வாண திரைப்படங்கள் மற்றும் நிர்வாண கே செக்ஸ் முதல் முறையாக டோனி.\nவெளிர் தோல் கொண்ட டூட்ஸ் குத்துச்சண்டை வீரர்கள் கே xxx அவர் ஒரு சிறப்பு ஹூக் அப் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை MarianBuxom\nபுதிய பு லெதர் ஜாக்கெட் வேடிக்கை.\nகே ஆண் கழிப்பறை செக்ஸ் அடிமைகள் ஆபாச மற்றும் மழை திரைப்படம் கெவின் திரும்பி வந்து, நான்.\nடீன் ஏஜ் தோழர்களே நேராக இலவச கே கே கிறிஸ்டியன் நான் என்று அதிர்ச்சியடைந்தேன்.\nசெக்ஸ் கே போர்னோ ஃபக் கேலரி ரிலே ஸ்மித் மற்றும் கை அலெக்சாண்டர் ஆகியோருக்கு என்ன தெரியும்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-09-26T15:25:38Z", "digest": "sha1:Y2SA5HDQMDNVJITQCWGSGTK7IOAYH4TX", "length": 5580, "nlines": 34, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்:பயிற்சி (வரவேற்பு) - விக்கிநூல்கள்", "raw_content": "\nவரவேற்பு தொகுத்தல் வடிவமைப்பு உள்ளிணைப்புகள் வெளியிணைப்புகள் பேச்சுப்பக்கம் கவனம் கொள்க பதிகை மறுஆய்வு\nவிக்கிநூல்கள் தொகுத்தல் பயிற்சி - வருக\nவிக்கிநூல்கள் என்பது கூட்டாகத் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்க இயலும். இந்தப் பயிற்சியானது, நீங்கள் இக்கலைக்களஞ்சியத்திற்குப் பங்களிக்க உதவும். பின்வரும் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் 'உள்ளுறை' மற்றும் 'நடை' குறித்த வழிகாட்டல்களைத் தருபவை. மேலும், அவை விக்கி்ச்சமூகம், அதில் நிலவும் கொள்கைகள், அதன் பழக்கங்கள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகின்றன. இது ஓர் அடிப்படைப் பயிற்சியாகும்; முழுமையான தகவல் புத்தகம் அன்று. நீங்கள் மேல் விவரங்கள் அறிய விரும்பினால், தொடுப்புகள் கொடுக்கப்படும். இப்பயிற்சியின்போது அவற்றைப் படிக்க விரும்பினால் தனியான உலாவி பக்கத்திலோ, கீற்றிலோ திறந்து படிக்கவும்.\n\"மணல்தொட்டி\" பக்கங்களுக்குத் தொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அங்கு, நீங்கள் படிப்பதைப் பயிற்சிசெய்து பார்க்கலாம். படித்தவற்றைத் தயக்கமின்றிச் செயல்படுத்திப் பாருங்கள். மணல்தொட்டியில் பயிலும்போது எந்தக் குழப்பம் உண்டானாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.\nகுறிப்பு: இந்தப் பயிற்சி, உங்கள் பக்க வடிவமைப்பு இயல்பிருப்பில் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்பதிகை செய்து உங்கள் விருப்பப்படி பக்க வடிவமைப்பு இருக்குமானால், தொடுப்புகளின் இடங்கள் இடம் மாறி இருக்கலாம்.\nஅடுத்து: தொகுப்பது எப்படி என அறியலாம் →\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2016, 16:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prakash-raj-2-marriage/", "date_download": "2020-09-26T15:49:31Z", "digest": "sha1:N6FBU2D7VL3N6OLLQYC5654CGUCL7ERF", "length": 4981, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "இவர்கள் சொன்னதால் தான் இரண்டாம் திருமணம் செய்தேன்.. யாரை சொல்கிறார் பிரகாஷ் ராஜ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | ���ினிமா செய்திகள்\nஇவர்கள் சொன்னதால் தான் இரண்டாம் திருமணம் செய்தேன்.. யாரை சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇவர்கள் சொன்னதால் தான் இரண்டாம் திருமணம் செய்தேன்.. யாரை சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\nபிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு இவர்கள் சம்மதித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். யார் சம்மதம் தெரிவித்தது இதோ\nசினிமாவில் பிரகாஷ்ராஜ் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையான லலிதாகுமாரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்தோம் என கூறியுள்ளார்.\nஅதன்பிறகு போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். அதனை பிரகாஷ்ராஜ் போனி வர்மாவை அழைத்து தன்னுடைய மகள் மற்றும் அப்பா அம்மாவின் முன்னிலையில் இவரை மறுமணம் செய்து கொள்ளலாமா என கேட்டதாகவும், அதன் பின் அவருடைய மகள் சம்மதம் தெரிவித்ததையடுத்துதான் மறுமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரகாஷ் ராஜ் குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் வளர்க்கிறார்கள். அதனால் நாம் எது செய்தாலும் குழந்தைகளின் சம்மதத்துடனேயே செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கும் எனக்கும்தான் பிரச்சினை இருந்தது. அதனால தான் விவாகரத்து செய்துகொண்டேன். ஆனால் எனது குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து கொடுக்கவில்லை.\nஅதனால் லலிதாவும் எனது இரண்டாவது மனைவியான போனி வர்மா குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர் என தெரிவித்துள்ளார்.\nRelated Topics:தமிழ் சினிமா, தமிழ் ராக்கர்ஸ், தமிழ்படங்கள், பிரகாஷ் ராஜ், பிரகாஷ்ராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/", "date_download": "2020-09-26T15:06:19Z", "digest": "sha1:DMJH5W4R7HNRZTUKVRFJ4UBNBXWU6XO5", "length": 19433, "nlines": 268, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin Sri Lanka Edition - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nமட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பிக்குவை விடுதலைப்புலிகளிடம் அழைத்துச் சென்ற அருட்தந்தை\nநினைவேந்தலையும் அறவழிப்போரையும் ���டுக்கவே முடியாது- சஜித், அநுர கூட்டாகக் கோரிக்கை\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை\nஆலயத்தில் பூஜை செய்வதைகூட அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்துகின்றது\nபல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்..\nO/L பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவன் சடலமாக மீட்பு - கொலை செய்யப்பட்டாரா\nயாழில் உண்ணாவிரத போராட்ட இடத்தில் பத்திரிகையை பறித்த பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்\nசனீஸ்வரனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லவுள்ள நெருப்பு ராசிக்காரர்கள்\nபொலிஸாரின் கடுமையான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத திடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி துப்பாக்கியை தயார் செய்த இராணுவம்\nபட்டதாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த உறுதிமொழி..\nதமிழர்களைச் சோதிக்காதீர் வீண்விளைவைச் சந்திப்பீர் ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பிக்குவை விடுதலைப்புலிகளிடம் அழைத்துச் சென்ற அருட்தந்தை\nஹெரோயின் போதைப் பொருளுடன் ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதி கைது\nவவுனியாவில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது\nகொனாகோவிலே ரோஹாவின் மரணத்தை கொண்டாட முயற்சித்த பெண்கள் கைது\n35 எம்.பிக்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஆணைக்குழு\nபட்டதாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த உறுதிமொழி..\nபதவிகள் பறிபோகலாம், சவால்களை எதிர்கொண்டு அரசியலில் ஈடுபட வேண்டும் - தயாசிறி ஜயசேகர\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் அடையாள உண்ணாவிரதம்\nயாழில் உண்ணாவிரத போராட்ட இடத்தில் பத்திரிகையை பறித்த பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்\nமட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி\nதமிழர்களைச் சோதிக்காதீர் வீண்விளைவைச் சந்திப்பீர் ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் ��டும் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தலை நடத்த நீதிமன்றம் தடை\nபொலிஸாரின் கடுமையான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத திடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்\nஅரசின் பங்காளி கட்சியாக சுதந்திரக் கட்சிக்கு சவால்களை எதிர்நோக்க நேரிடும் - முன்னாள் ஜனாதிபதி\nஎதிர்ப்புகளை மீறி இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படும் மிலிந்த மொரகொட\nமதூஸிடமிருந்து பணப்பரிசை பெற்றாரா சிறைச்சாலை ஆணையாளர்\nதமிழரின் நினைவுகூர்வதற்கான உரிமை மீதான இலங்கையின் சமீபத்திய தாக்குதலை கண்டிக்கும் பேர்ள் அமைப்பு\nயாழில் நபரொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nதடைகளுக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் முன்னெடுப்பு\nஇலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம்\nவாய்மொழி மூல அறிவிப்பும் சுற்றறிக்கை என்கிறார் ஜனாதிபதி\nஜனநாயகமற்ற தலைவர்களின் கீழ் மலேசியாவும், தென் கொரியாவும் அபிவிருத்தியடைந்தன: எஸ்.பி.திஸாநாயக்க\nவவுனியா - தோணிக்கல் பகுதியில் அநாகரீகமாக செயற்பட்ட நபர்கள்: ஒருவர் கைது\nO/L பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவன் சடலமாக மீட்பு - கொலை செய்யப்பட்டாரா\nபல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்..\nஅரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி\nஇந்திய பிரதமருடன் இணையத்தளம் மூலம் பேச்சு நடத்தும் பிரதமர் மகிந்த\nஇலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து சந்திப்பை நடத்தியுள்ள கனடா மற்றும் இலங்கை\nயாழில் நீதிமன்றத் தடையையும் மீறி உண்ணாவிரதம் ஆரம்பமானது சம்பவ இடத்தில் பொலிஸார் குவிப்பு... நேரலை\nசம்பந்தனுக்கு பெரும் உடல்நலப் பாதிப்பு\nஇலங்கை கபடி அணியின் பயிற்றுவிப்பாளர்களாக மட்டக்களப்பை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு\nசனீஸ்வரனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லவுள்ள நெருப்பு ராசிக்காரர்கள்\nகாத்தான்குடி நகரசபை சுகாதார தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு\nஅரச அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்\nதேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் இருந்து இடையிலேயே வெளியேறிய ரணில்\n வலிகா���ம் கிழக்கு பிரதேசசபை தீர்மானம் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி துப்பாக்கியை தயார் செய்த இராணுவம்\nதென்னிலங்கையில் 4 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nமட்டக்களப்பு வெருகல் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\nகொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட போலி கச்சேரி - கொரோனா சான்றிதழ்களும் தயாரிப்பு\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nபிரித்தானியாவில் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளரை தாக்கிய ஆசிய நாட்டவர்: பொலிசார் வலைவீச்சு\nஎஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி நடந்துள்ள சம்பவம்\nகனடாவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் மோசமாக நடந்து கொண்ட இளைஞன்\nபிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்தல்... இந்த நாடும் கட்டுப்பாடுகளை விதித்தது\nஜேர்மனியில் கோலாகலமாக நடந்த ஒரு திருமணம்... வாழ்த்துவதற்கு பதில் வருத்தப்படும் மக்கள்: காரணம் இதுதான்\nபாரீஸில் இறைச்சி வெட்டும் கத்தியுடன் வெறியாட்டத்தில் ஈடுபட்ட நபர் சிக்கினார்: தீவிரவாத தாக்குதல் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2020/02/meendum-oru-mariyathai-film-update-news/", "date_download": "2020-09-26T15:26:07Z", "digest": "sha1:VWLGBVYKMCJY5NENWHSVLZC5OUGFHJY6", "length": 8429, "nlines": 56, "source_domain": "cinemapressclub.com", "title": "பாரதிராஜாவின் நடிப்பு & இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’- பிப்ரவரி 21 ரிலீஸ்! – Cinema", "raw_content": "\nபாரதிராஜாவின் நடிப்பு & இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’- பிப்ரவரி 21 ரிலீஸ்\n43 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டே இருப்பவர் பாரதிராஜா,\n1977-ம் வருசம் வெளியான பதினாறு வயதினிலே திரைப்படம் மூலமாகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஅடுத்தடுத்து அவர் கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.\nஅந்த வகையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முதல் மரியாதை’ திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இந்த நிலையில், ‘பாரதிராஜாவின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது\nஇந்த படம் குறித்து “”50, 60 வயதுகளில் நாம் புதிய விஷயங்களை உணர ஆரம்பிப்போம். ‘மீண்டும் ஒரு மரியாதை’ அப்படியான ஒரு படம். ஒரு வயதானவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உணர்வைப் பற்றியது. ஆனால், இது காதல் கதையா என்றால் அது நீங்கள் காதல் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nஅன்புக்காக ஏங்கும் இரண்டு கதாபாத்திரங்களின் கதை இது. எனது கதாபாத்திரம் வெண்பா என்ற பெண்ணை அயல்நாட்டில் சந்திக்கிறது. அவள் இந்த வயதான நபர் மீது ஈர்க்கப்படுகிறாள். அந்த வயதானவரோ, ‘நான் சூரிய அஸ்தமனத்தின் அருகில் இருக்கிறேன், நீ சூரிய உதயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறாய். ஏன் இங்கு வர விரும்புகிறாய்’ என்று கேட்கிறார். இதுதான் கதை. இவர்கள் இருவரும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் அது காதலா, காமமா அல்லது அன்பா என்பது தெரியாது.\nமதன் கார்க்கிதான் நாயகிக்கு வெண்பா என்று பெயர் வைக்க யோசனை கொடுத்தார். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரம் ஒரு கவிதை போல. நான் முதலில் இந்தக் கதைக்கு வேறொரு முடிவை எழுதியிருந்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டியிருந்தது. மக்கள் முற்போக்காக மாறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டாலும் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று வழக்கம் போல் ட்விட்ஸ் வைத்து சொன்னார்\nவெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, பயணம் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி முன்னதாக வரும் பிப் 12ல் ட்ரெய்லர் – 2 வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது.\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevஆஸ்கர் அவார்ட் மூன்று வாங்கிய பாராசைட் படம் – மினி லுக்\nNextகாதலர் தின பரிசு – “ஓ மை கடவுளே ‘ரித்திகா சிங் \nபாடிப் பறந்த பாலு காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப் பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைப்பு\nமோகன்லால் & மீனா நடிக்கும் த்ரிஷ்யம் 2-க்கு பூஜை போட்டாச்சு\nமிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29631/", "date_download": "2020-09-26T16:10:07Z", "digest": "sha1:DPE5DZ43PMSKAC435X43WC6VVZ3FV2CT", "length": 12811, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு - GTN", "raw_content": "\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு\nபங்களாதேசில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடலாம் என அஞ்சப்படுகிறது. பங்களாதேசில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேசின்; தென்கிழக்குப் பகுதியில் உள்ள ரங்கமதி, பங்கர்பான், சிட்டகாங் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் தேடுதல் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.\nமீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த 4 வீரர்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அதையும் மீறி மீட்புக் குழுவினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபங்காளதேசில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு\nபங்காளதேசில் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதனால் இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்காள தேசத்தின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் இதனால் ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதனால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப��� பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பங்களாதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nTagsஉயிரிழப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலச்சரிவு பங்களாதேஸ்\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவினால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு வாரத்தில், புதிதாக சுமார் 20 லட்சம் பேரில் கொரோனா தொற்றியது..\nஅவன்ட் கார்ட் கப்பல் கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த தகவல்களை கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு\nசிரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பலி\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1584.html", "date_download": "2020-09-26T14:12:53Z", "digest": "sha1:VW3VQ3HBB2GCULTTBXOAHYKMW47ZFPLS", "length": 5093, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காம(?) பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ காம() பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்\n) பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\n) பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஎய்ட்ஸை பரப்புபவர்களே எய்ட்ஸை ஒழிக்கும் அதிசயம்(\nவிபச்சாரம் செய்பவர்களை காக்க புதிய சட்டம் : – உச்ச நீதிமன்றம் உன்னத(\nஹதீஸ் மாநாடு -பட்டம் பெறுவோர் உரை\nதூய இஸ்லாமும் சமுதாய ஒற்றுமையும்…\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3234.html", "date_download": "2020-09-26T15:55:27Z", "digest": "sha1:Z2EF4SQS73YZJZSO2FQ75OR2CEUTGEH3", "length": 4542, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாமனிதரை மரணம் வரை நேசிப்போம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி \\ மாமனிதரை மரணம் வரை நேசிப்போம்\nமாமனிதரை மரணம் வரை நேசிப்போம்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nமாமனிதரை மரணம் வரை நேசிப்போம்\nஉரை: அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: மேலப்பாளையம், நெல்லை l நாள்: 23.11.2013\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, பொதுக் கூட்டங்கள்\nஇஸ்ல��ம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாமிய திருமணமும், இன்றைய முஸ்லிம்களின் நிலையும்\nநபித் தோழர்களும், நாமும் – 2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212310.html", "date_download": "2020-09-26T14:40:50Z", "digest": "sha1:WH6LN35R2WK7O6P5OEIC6Y3WQMZGVWAV", "length": 12033, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது..!! – Athirady News ;", "raw_content": "\nமறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது..\nமறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது..\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஇந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, இந்த விருதுக்கு மேலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nதான்சானியா நாட்டை சேர்ந்த ரெபேக்கா கியூமி, பிரேசில் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஜோனியா வாப்பிச்சானா ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேபோல், அயர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பும் இந்த விருதைப் பெறுகிறது. உலக மனித உரிமை தினமான டிசம்பர் 10-ம் தேதி நியூயார்க்கில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.\nஅஸ்மா ஜஹாங்கீருக்கு அவரது மறைவுக்குப்பின் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..\nதிருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி…\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத்…\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும்…\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/1_16.html", "date_download": "2020-09-26T14:42:01Z", "digest": "sha1:KZ4FVKEIS6QDZ53PNNC7WIWB6W2PQA6C", "length": 7265, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கைவிரல் ரேகைகள் தேய்வதால் ஆதாரில் முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது", "raw_content": "\nகைவிரல் ரேகைகள் தேய்வதால் ஆதாரில் முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது\nகைவிரல் ரேகைகள் தேய்வதால் ஆதாரில��� முக அடையாளத்தை வைத்து சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது | ஆதாரில், முக அடையாளத்தை வைத்து பயனாளிகளை சரிபார்க்கும் வசதி, ஜூலை 1-ந் தேதி அறிமுகம் ஆகிறது. நாடு முழுவதும் வங்கி கணக்கு, பான் எண், செல்போன் எண், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மானியம் உள்ளிட்ட சமூகநல திட்டங்களின் பயன்கள், உரிய நபரை சென்றடைவதற்கும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் எண் பெற புகைப்படம் எடுக்கும்போது, ஒவ்வொருவரது கண்ணின் கருவிழி, கைவிரல் ரேகை ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்த கருவிழி மற்றும் விரல் ரேகையை வைத்தே ஒருவரைப் பற்றிய விவரங்களை சரிபார்த்து வருகின்றன. ஆனால், இவற்றில் புதிதாக சிக்கல்கள் தோன்றி உள்ளன. சிலரது விரல் ரேகைகள் தேயத் தொடங்கி வருகின்றன. மூத்த குடிமக்களுக்கும், கடின உழைப்பாளிகளுக்கும் இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்களின் விரல் ரேகைகள், ஆதாரில் உள்ள விரல் ரேகைகளுடன் ஒத்துப்போகாமல் உள்ளன. சிலர், போலியான விரல் ரேகைகளை பயன்படுத்தி, ஆதார் எண் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக, முக அடையாளத்தை வைத்து ஒருவரை சரிபார்க்கும் வசதி அறிமுகம் ஆகிறது. ஆதார் எண் வழங்கும் 'இந்திய தனித்துவ அடையாள ஆணையம்' (உதய்), ஜூலை 1-ந் தேதி முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து 'உதய்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மூத்த குடிமக்கள், கடின உழைப்பாளிகள் போன்றவர்கள் கைவிரல் ரேகை தேய்வதால் பிரச்சினையை சந்திக்கின்றனர். ஆகவே, முக அடையாளத்தையும் பயன்படுத்தி, ஒருவரை சரிபார்க்கும் வசதி ஜூலை 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால், மற்ற அடையாளங்களான கருவிழி, விரல் ரேகை, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் ரகசிய குறியீட்டு எண் (ஓ.டி.பி.) பெறுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் சேர்த்தே முக அடையாளத்தையும் சரிபார்க்க அனுமதிக்கப்படும். தேவை அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கப்படும். எல்லா ���ுடிமக்களும் இதை கூடுதல் வாய்ப்பாக பயன்படுத்தலாம். ஆதார் பதிவின்போது எடுக்கப்படும் புகைப்படமே இந்த சரிபார்ப்புக்கு பயன்படுத்தப்படும். இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்காக, உரிய தொழில்நுட்ப மாறுதல்கள் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2015/01/", "date_download": "2020-09-26T14:49:23Z", "digest": "sha1:RZFODZNOYFNGH6XZUBNQUQRPY74FJ5SN", "length": 34055, "nlines": 280, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: January 2015", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஜூலி யட்சி - விமர்சனம் 3\nநிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன்.\nநிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.\nஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.\nசமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.\nபெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.\nஅவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.\n‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.\nஇதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.\nவேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.\nஉலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.\nதர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.\nஎல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுக‌தை, நூல் விமர்சனம், ஜூலியட்சி\nஅமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.\nஅப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.\nஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.\nஅது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்���ும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.\nஇவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.\nஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.\nஇந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.\nமிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.\nபுக்குப்பெயர் : ஜூலி யட்சி\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுக‌தை, நூல் விமர்சனம், ஜூலியட்சி\n\"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்\nஅதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் \"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்\nநிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான \"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்\" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது \"ஜூலி யட்சி\" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார்.\nவனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு எது நிஜம் என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.\nஎனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை \"ப்ரியம்வதாவின் பகல்\". இந்தக் கதையின் தலைப��பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் \"டியர் ஜில்ஸ்\" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில் படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்' என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். \"ப்ரியம்வதாவின் பகல்\" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.\n\"கேவல்\" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது உண்மைச் சம்பவமா கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.\nபாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது \"ஜூலி யட்சி\" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.\nதொகுப்பில் முதல் கதையான \"தர்ஷிணிப்பூ\" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. \"தர்ஷிணிப்பூ\" கதையிலும் அதை செய்திரு��்கிறார்.\n\"குறளியின் டிராகன்\" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.\n\"ஜூலியட்சி\" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.\nஅதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள \"பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.\nவெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுக‌தை, நூல் விமர்சனம்\nசென்னை புத்தக கண்காட்சியில் எனது நூல்கள் கிடைக்குமிடங்கள்:\nவெயில் தின்ற மழை - கவிதைத் தொகுப்பு - உயிர்மை\nகடலில் வசிக்கும் பறவை - கவிதைத் தொகுப்பு - அகநாழிகை\nஜூலி யட்சி - சிறுகதைத் தொகுப்பு - பரிசல், அகநாழிகை,டிஸ்கவரி,அகநி,புதுப்புனல் ஸ்டால்களில் கிடைக்கும்\n(பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கும்)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஜூலி யட்சி - விமர்சனம் 3\n\"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/10934", "date_download": "2020-09-26T15:07:54Z", "digest": "sha1:IHZ3CO4SXUMNLO3Z5YKSBIXPS4WDLDWZ", "length": 17874, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன்\nசிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன்\nபாஜக-மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று புழல் சிறையி��ிருந்து திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nகால்நடை விற்பனை தடையும், உணவு தானியத்திலிருந்து எரிபொருள் உற்பத்தியும்: சதிகளின் பின்னணி குறித்து சிறையிலிருந்து அவர் எழுதியுள்ள கடித்த்தில்…\nஇந்திய பாஜக அரசின் தொடர் சட்டங்கள் கிராமப்புறப் பொருளாதாரத்தையும், ஏழை உழைப்பாளிகளையும் முடக்குவதாக இருக்கிறது. கால்நடை விற்பனைக்கான தடை எனும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் முற்றிலுமாக கிராமப் பொருளாதாரத்தை முடக்குவதற்காகவும், வரி கட்டுமானத்திற்குள் கொண்டு வருவதற்காகவும், கால்நடை வளர்ப்பினை பெருநிறுவனங்கள் நடத்தும் பண்ணைத் தொழிலாக மாற்றுவதற்கான வழிமுறையாக கையாண்டிருக்கிறது.\nஇதன் அடிப்படையில் கால்நடை விற்பனை நேரடி வரி கட்டுப்பாட்டிற்குள் விரைவில் கொண்டு வரப்படவும், கால்நடை விற்பனையை அரச நிறுவனத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலமும், கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கும் வழி செய்து கொடுக்கிறது. அதாவது சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கையில் இருக்கும் கால்நடை வணிகம், வளர்ப்பு ஆகிய இரண்டும் ‘ப்ராய்லர்’ கோழிப்பண்ணைகள் போல நிறுவனங்கள் கட்டமைப்பில் கொண்டுவர இத்திட்டங்கள் உதவும்.\nஇவ்வகையில் மேற்குலகில் எவ்வாறு கால்நடைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு இறைச்சி சந்தைக்கு கொண்டுவரப் படுகிறதோ அதே முறை இங்கும் செயல்படுத்தப்படுவதற்கான முறையே இவை.\nமேலும் இத்தகைய பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் தானியங்களைக் கொண்டு வளர்த்தப்படும். நமது பாரம்பரிய முறையில் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்தே இரையெடுக்கும் கால்நடைகள், பண்ணைத் தொழிற்சாலைகளில் தானிய உணவின் கீழ் வளர்த்தெடுக்கப்படும். எவ்வாறு அமெரிக்காவின் மாட்டிறைச்சி தொழிற்சாலை தொழிலாக மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 4 நிறுவனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மாடுகளை வெட்டுகிறார்களோ, அதே போன்றதொரு முறை தொழிற்சாலைகள் இங்கு துவக்கப்படுவதற்கான களத்தை பாஜக அரசு உருவாக்குகிறது.\nஇத்தகைய தொழிற்சாலைகள் உருவாவதற்கு சவாலாக இருக்கும் மேய்ச்சல் நில சார்பு கால்நடை வளர்ப்பு, முடக்கப்படுவதற்காக இத்திட்டங்களை பாஜக அரசு கொண்டு வருகிறது. இறைச்சி ஏற்றுமதிக்கு தடை கொண்டுவராத மோடி அரசு, மாடு விற்பனை சில்லரை முறையில் விற்பனை செய்யப்படுவதை முடக்குகிறது. எவ்வாறு கருப்புப் பண ஒழிப்பு எனும் பெயரில் சில்லரை வர்த்தகமாக நடந்த சிறு வணிகங்கள் முடக்கப்பட்டதோ அதே முறையை கால்நடை வளர்ப்பில் செய்கிறார்கள்.\nஇதுசமயம் நாம் மற்றொன்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும், மூன்று நாட்களுக்கு முன் பாஜகவின் ‘நிதின் கட்கரி’ உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த பாஜக ஆட்சியின் போது அமெரிக்க அரசு உணவு தானியத்திலிருந்து ‘எரிபொருள்’ தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன்படி மொத்த எரிபொருள் தேவையில் 30% ஐ உணவு தானியங்களில் இருந்து எடுக்க அனுமதி அளித்த பொழுது, உலக அளவில் கடுமையான உணவுப் பஞ்சம் உருவானது. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. அதே சமயத்தில் இந்தியாவில் அரசு கையிருப்பில் இருந்த தானியங்களை விநியோகம் செய்யாமல் தவிர்த்தது.\nகிட்டத்தட்ட சேமிப்பில் மூன்றில் ஒரு பங்கு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய மக்கள் பசியால் இறந்த சமயத்தில் பாஜக-வாஜ்பாய் அரசு தானிய ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. இது குறித்து ராஜஸ்தானில் இருந்த ஒரு தன்னார்வளர் குழு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த பொழுதில் நீதிபதிகள் கையிருப்பில் இருக்கும் தானியங்களை மக்களிடம் விநியோகிக்க உத்தரவிட்டது நினைவில் இருக்கலாம்.\nதற்போது மீண்டும் அதே அபாயகரமான மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக பேசுகிறது. எரிபொருள் தயாரிப்பிற்கு தானியம் பயன்படுத்தப்படுமெனில் அது விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித் தரப்போவதில்லை. தனியார் கொள்முதல் நிறுவனங்களோ, தரகர்களோ, ஆன்லைன் வர்த்தகர்களோ, பெரும் லாபம் ஈட்டுவார்கள். இது விவசாயத்தில் ஈடுபடாத பனியா-மார்வாடிகளுக்கு மட்டுமே லாபகரமாகும். மேலும் உணவு தானிய உற்பத்தி குறைந்த இந்த வருடத்தில், தானிய தட்டுப்பாடு ஏற்படும். இந்த தட்டுப்பாட்டை தவிர்க்கிறோம் எனும் பெயரில் மேற்குலகில் இருந்து தானிய இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை மேலும் முடக்க இயலும். வெளிநாட்டிலிருந்து கட்டற்ற தானிய இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை WTO-ல் ஏற்கனவே பாஜக – மோடி அரசு செய்திருக்கிறது.\nசில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் களமிறக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடியில் பாஜக கைவிரிக்கிறது. கால்நடை வளர்ப்பு-வணிகம் முடக்கப்படுகிறது. ஆக இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது மாபெரும் அழிவை விவசாயிகள் – கால்நடை வளர்ப்போர் – சிறுவணிகர்கள் – ஏழைகள் தலையில் சுமத்த பெரும் திட்டங்களோடு மோடி அரசு தயாராவதைக் காணலாம்.\nஇதை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும். இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் முன்னணியில் நிற்கிறோம். எங்களோடு கைகோர்த்து இப்பாதக செயலை எதிர்கொள்ள முன்வாருங்கள்.\nமோடி-பாஜக ஒடுக்குமுறைகள் ஒருபோதும் நம்மை முடக்கிவிடாது. இந்த பேரழிவை நம் மீது திணிக்கும் இந்த கும்பலை விரட்ட ஒன்று திரளுங்கள்.\nதிருகோணமலை கடலில் இறங்கிய தமிழர்கள்- உலகின் கண்கள் திறக்காதா\nபாஜகவின் எண்ணமும் ரஜினியின் எண்ணமும் ஒன்றுதான் – நிர்வாகி ஒப்புதல்\nபொன்ராதாகிருட்டிணனைக் கைவிட்டது பாஜக – ஆதரவாளர்கள் அதிர்ச்சி\nமத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது – பினராயிவிஜயன் போர்க்குரல்\nபாஜகவின் மிரட்டலால் ஓய்வை அறிவித்தாரா தோனி\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/08/17/indian-parliment-monsoon-season-2015-and-corporate-debits/", "date_download": "2020-09-26T15:38:40Z", "digest": "sha1:S5PO4JDZ6NBNI2BKTO3UWC7CBETJHV5W", "length": 25175, "nlines": 91, "source_domain": "www.visai.in", "title": "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்…. – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….\nவிசை ஆசிரியர் குழு முன்னுரை:\n’ஊழலை ஒழித்திடுவோம், கருப்புப் பணத்தை மீட்டிடுவோம், விவசாய நலன்களைக் காத்திடுவோம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதிகளாக அள்ளி வீசிய, மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் ஆட்சி வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல், கருப்புப் பண மோசடிப் பேர்வழி லலித் மோடியின் மீதான மனித நேயம், மூன்று முறை அவசர சட்டமாக நில அபகரிப்பு சட்டம் ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளை சனநாயக விவாதமாக எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. எங்க ஊழலை பற்றி பேசினால் , உங்க (காங்கிரசு) ஊழலைப் பற்றி பேச நேரிடும் என்று பொறுப்பற்றத் தனமாக பேட்டை ரவுடி போன்று பாசக மிரட்டுகிறது. பாசகவின் மக்கள் விரோத கொள்கைகளையும் ஊழல் மலிந்த ஆட்சியையும் கண்டிக்காமல் பெரும் ஊடகங்கள் ‘அய்யகோ , நாடாளுமன்றத்தின் மழைக்கூட்டத் தொடரில் அலுவல் நடைபெறவில்லையே , மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லையே , அமளியால் மக்களின் வரிப்பணம் தினம் பல கோடி ரூபாய் வீணாகிறதே’ எனப் புலம்பித் தள்ளுகிறது.\nமழைக்கால கூட்டத்தொடர் செயல்படாமல் போனதில் பா.ச.க-வின் பங்கை கேள்விக்குள்ளாக்காமல் காங்கிரசை மட்டும் கிண்டல் செய்யும் ஊடகங்கள்\n) ‘வளர்ச்சிக்காக’ அல்லும் பகலும் பாடுபடுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் இந்திய பெருமுதலாளிகளின் கூட்டமைப்பான சிஐஐ (CII) அனைத்துக் கட்சிகளும், ” நாடாளுமன்றத்தில் கூட்டாக ஆலோசித்து செயல்பட்டு ” எவ்வித தங்குதடையின்றி GST மசோதா, நில அபகரிப்பு மசோதாக்களை நிறைவேற்ற வழிவிடுமாறு இணையத்தில் மனு ஒன்றினை இயற்றி இருக்கிறது. மேலும், ஜிஎஸ்டி , நில அபகரிப்பு சட்டங்கள் ஆகியனவற்றை விரைவில் இயற்ற வேண்டும் என்று பெருமுதலாளிகளுக்கான கூட்டமைப்பு வலியுறுத்துவதில் இருந்தே இச்சட்டங்கள் யாருடைய வளர்ச்சிக்கானது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமக்கு தெளிவாகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக என்று பதறும் இந்த பெருமுதலாளிகள் அவர்கள் பாக்கி வைத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன்களை முதலில் செலுத்தலாமே என்று நியாயமான வாதத்தை கட்டுரையாளர் திரு.இராமநாதன் அவர்கள் ‘தி நியூசு மினுட்’ இணையதளத்தில் பெருமுதலாளிகளின் இணைய மனுவிற்கு எதிர்வாதமாக புள்ளிவிவரங்களுடன் இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். நமது தமிழ் வாசகர்களிடம் இக்கருத்தினை சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் கருதி தமிழில் இங்கு மொழிபெயர்த்து பதிவிடுகிறோம்.\nஇந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு (The Confederation of Indian Industry) தங்களைத் தாங்களே ” நவீன இந்தியாவின் ஒப்பற்ற வணிகக் கழகம்” என பீற்றிக் கொள்கின்ற, இந்திய கார்பரேட் முதலாளிகளின் குழு ஒன்று கடந்த ஆகஸ்டு 7 அன்று ஒரு இணைய‌ மனுவை தொடங்கியது. அதில் அவர்கள் என்ன வேண்டுகோளை முன்வைக்கின்றார்கள் என்றால், அனைத்துக் கட்சிகளும், ” நாடாளுமன்றத்தில் கூட்டாக ஆலோசித்து செயல்படுவதன்” மூலம் எவ்வித தங்குதடையின்றி GST மசோதா மற்றும் நில அபகரிப்பு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமாம். தற்சமயம் அந்த இணைய‌ வேண்டுகோள் மனுவை ஆதரித்து 40, 000 கையெழுத்துக்களும் வந்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், “ச‌னநாயகமே மிக உயர்ந்தது”, “நாடாளுமன்றத்திற்கு என ஒரு மாண்பு இருக்கின்றது” போன்ற சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றார்கள். நாடாளுமன்றம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள், எதற்காக அவர்கள் சம்பளம் கொடுக்கப்படுகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது என அக்கறை கொள்கின்றார்கள். இதை எல்லாம் கூட விட்டுவிடுவோம்.\nஆனால் பாசக்கார இந்திய முதலாளி வர்க்கமே, நான் முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க‌ விரும்புகின்றேன். சொல்லப் போனால் கண்டிப்பாக இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். இதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட வாயைத் திறப்பதே இல்லை. இதனால் நம் நாட்டின் மொத்த பொருளாதாரமே மூழ்கிப் போகின்ற பேரபாயம் இருக்கின்றது இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும்.. அது என்ன தெரியுமா உங்களது மாபெரும் கடன் தொகை பாக்கிகளே.\nகடந்த 2008-யின் பின்னரான பொருளாதார மந்தநிலை காணப்படும் இக் காலப் பகுதியில் வளரும் நாடுகளின் பொருளாதாரச் சந்தைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத கடன் தொகைகள் மட்டும் 33 % அதிகரித்துள்ளது என ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களை பைனான்சியல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத பாக்கிக் கடன் தொகை ஏறத்தாழ 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள், தற்போதைய இந்தியப் பணத்தின் மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 78 இலட்சம் கோடி ரூபாய்கள். இந்த மாதிரியான திருப்பி செலுத்தப்படாமல் இருக்கின்ற கடன் தொகையில் 20 வளரும் நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.\nவங்கிகளின் தகவல் படி பார்த்தால் மிக மோசமான வாரா கடன்களாக 14 இலட்சம் கோடி ரூபாய்கள் உள்ளன என என்.டி.டி.வி கூறுகின்றது.\nகிரடிட் சுயிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர ஆய்வுத் தகவலின் படி பார்த்தால், இவ்வாறு கடன் தொகைகளை திருப்பிச் செலுத்தாமல் சாக்குப் போக்கு காட்டுகின்ற முக்கிய நிறுவனங்கள் சில இந்தியாவில் இருக்கின்றன. அவர்களில் அதானி குழுமம் (பாரத பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்) மட்டும் 81, 000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றது. எஸ்ஸார் குழுமம் 98, 000 கோடி ரூபாயையும், வேதாந்த குழுமம் 99, 000 கோடி ரூபாய்களையும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் 1 இலட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்களையும், ஜே.பி குழுமம் 63, 000 கோடி ரூபாய்களையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த முக்கிய பத்து பெரும் கடனாளிகளின் தொகையைக் கூட்டினால் மலைக்கும் அளவிற்கு, அதாவது 6 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வைத்திருக்கின்றனர்.\nபிசினஸ் டுடே சொல்லுகின்ற கணக்கின் படி கடந்த 2009-10 ஆம் ஆண்டில் இருந்து 2013-14 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் தொழிற்சாலைக் குழுமத்தின் கடன் தொகை மட்டும் 64, 000 கோடியில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ஆக அதிகரித்துள்ளது. செசா ஸ்டர்லைட் நிறுவனத்தின் கடனோ 1, 961 கோடி ரூபாய்களில் இருந்து 80, 568 கோடி ரூபாய்களாக அதிகரித்திருக்கின���றது. அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுவது என்னவென்றால், ” 2009-10 ஆம் ஆண்டிலிருந்து 2013-14 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தின் கடன் தொகைகள் இரு மடங்காக, அதாவது 20 இலட்சம் கோடியில் இருந்து 41இ லட்சம் கோடியாக அதிகரித்திருக்கின்றது என்பது தான். அது கிடத்தட்ட 690 பில்லியன் டாலர்கள், அதாவது உலகின் முதல் 19 நாடுகளைத் தவிர மிச்சமுள்ள அனைத்து நாடுகளின் ஒட்டு மொத்த மொத்த செல்வத்திற்கு நிகரான அளவாகும்.” அந்த அறிக்கையை இங்கு விவரமாக வாசிக்கலாம்.\nஇந்த நிறுவனங்கள் வாங்குகின்ற கடன் தொகைகளை கூட்டிப் பார்த்தால், அது இந்திய அரசாங்கம் வாங்குகின்ற ஒட்டு மொத்த கடன் தொகையை விட அதிகம், இல்லை இல்லை மிக மிக அதிகம். இந்திய கார்பரேட்டுகள் பாக்கி வைத்திருக்கின்ற கடன் தொகை என்பது அனைத்து மாநில அரசாங்கங்கள் வைத்திருக்கின்ற கடன் தொகைகளை எல்லாம் விட மிக அதிகம் என பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் தெரிவிக்கின்றது.\nஇது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும். ” கார்பரேட் நிறுவனங்களின் கடன் தொகைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல நேரங்களில் அவர்கள் சேர்த்திருக்கின்ற சொத்துக்களை விட கடன் மிக அதிகமாக இருக்கின்றது. அவர்களிடம் பெருங்கடனைத் தவிர எந்தவொரு சரக்கும் கிடையாது, எந்தவொரு மூலதனமும் கிடையாது, ” என எடல்வீஸ் சொத்து சீர்த்திருத்தக் குழுமத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சிபி ஆந்தணி பிசினஸ் டுடே இதழிற்கு தெரிவித்துள்ளார்.\nவங்கிகள் எல்லாம் பெரும் பீதிக்குள்ளாகியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ரிசர்வ் ( இந்திய வைப்பு ) வங்கி கவலையடைந்திருக்கின்றது. அவ்வளவே ஏன் இந்திய கார்ப்பிரேட்டுக்களின் பெருங்கடன் நிலைமைகளைப் பற்றி பன்னாட்டு நாணய நிதியம் இந்தியா அரசிற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலைமையால் நம் நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகள், ஏற்றுமதி தொழில்கள், சொல்லப் போனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நலனிற்கே பெரும் குந்தகம் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.\nஇவ்வாறான ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு, நம் கார்பரேட் அண்ணாத்தைகள் தார்மீக ஒழுங்கைப் பற்றியும், மக்களாட்சி மண்ணாங்கட்டி என வாய் ஜால சொற்களை வைத்துக் கொண்டும், நமது நாடாளுமன்றம் எப்படி இயங்க வேண்டும் என வியாக்கியானம் செய்கின்றார்கள். நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வரிப்பணத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற நாட்டுடமை வங்கிகளிடம் பெருந்தொகையான கடன்களை வாங்கி அமுக்கிக் கொண்ட இந்த பெரும் முதலாளி முதலைகளே மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்க முன்னர் முதலில் கொஞ்சம் இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொன்னால் நல்லா இருக்கும்.\ncorporate debt in India Indian Parliament monsoon season 2015 கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2015\t2015-08-17\nTagged with: corporate debt in India Indian Parliament monsoon season 2015 கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2015\nPrevious: ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவியாபம் ஊழலில் – சங்கப் பரிவாரங்களின் (R.S.S) பங்கு\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….\nஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/06/20/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T15:23:03Z", "digest": "sha1:CDHMGXXGRNO7C4RLAJEY5ODZBKJYD42M", "length": 83107, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "லொக்கேஷன் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுகா ஜூன் 20, 2012\nதிரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. பொதுவாக ஒளிப்பதிவாள நண்பர்களுடனேயே அதிகநேரம் செலவழிப்பது என் வழக்கம். அவர்களுடன் லொக்கேஷன் பார்க்கக் கிளம்பிவிடுவேன். பழனியில் தொடங்கி வாரணாசி வரைக்கும் நண்பர் ஆர்தர் வில்ஸனுடன் பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். அப்போது நண்பர் ஜெயமோகனும் எங்களுடன் இருந்தார். ‘இந்த எடத்த ஒங்க காமெராவுல எப்பிடி காமிப்பீங்க, பிரதர்’ என்கிற கேள்வியை அநேகமாக எல்லா இடம் குறித்தும் கேட்டுக் கொண்டேயிருந்தார். ஜெயமோகனது திரையுலகப்பிரவேசத்தின் துவக்ககாலம், அது. ஆனால், அந்த ஜெயமோகன் இப்போது லொக்கேஷன் குறித்து எங்களுக்கே நிறைய யோசனைகள் சொல்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த சீசனுக்குப் போனால் படப்பிடிப்புக்கு சௌகரியமாக இருக்கும் என்பது வரை தெரிந்து வைத்திருக்கிறார்.\nநண்பர்களுக்காக சுற்றியதுபோக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். தமிழக – கேரள எல்லையோரப் பகுதிகள் மனதில் இருந்தன. திரையுலகின் எனது மிக சொற்ப நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், அப்போது திருச்செந்தூரில் இருந்தார். இயக்குனர் சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாலுதான் என்னுடைய படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்பதை நாங்கள் இருவருமே முடிவு செய்து விட்டோம் என்றாலும், படம் பற்றிய எந்தவொரு சிறு விஷயத்தையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. அவர் அவ்வளவு பிஸியாக இருந்தார். எனது குழுவைச் சேர்ந்தவர்களை மறுநாள் கிளம்பிவரச் சொல்லிவிட்டு, முதல்நாள் மாலையில் பாலுவைப் பார்க்க திருச்செந்தூர் சென்றேன். நான் போனநேரம் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இயக்குனர் உட்பட எல்லோரும் திருச்செந்தூரைவிட்டு கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிப்பதிவாளர் பாலு தனது அறையில், தனது துணிமணிகளை என்னைவிட பெரிதாக இருந்த இரண்டு பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். ‘ஐயையோ, என்ன பாலு கெளம்பிக்கிட்டிருக்கீங்க’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொக்கேஷன் பாக்க வந்துட்டீங்களா’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொக்கேஷன் பாக்க வந்துட்டீங்களா சரி, இனிமெ எங்கெ கெளம்ப சரி, இனிமெ எங்கெ கெளம்ப நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்டிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்���ிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா மத்யானம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள புகழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க மத்யானம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள ப��கழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா அங்கெ பீச்சோரம் சர்ச் வாசல்ல உக்காந்து பேசலாம். சூப்பரா இருக்கும். இங்கேருந்து ட்வெண்டி மினிட்ஸ்தான் ஆகும்’ என்றார்.\nசமீபகாலமாக சினிமாக்காரர்களின் கவனம் ஈர்க்கப்பட்ட மணப்பாடு கிராமத்தில் மணிரத்னத்தின் ‘கடல்’ படப்பிடிப்பு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அதுப��க ‘நீர்ப்பறவை’க்காக பாலுவும் அங்கு படம்பிடித்திருந்தார். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. மேட்டிலுள்ள சர்ச்சில் மட்டும் விளக்கெரிய, ஆங்காங்கே சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்து, அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறு குடும்பங்கள். பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.\nஒருவழியாக இருட்டை சுற்றி காண்பித்து விட்டு, கதை கேட்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து பாலு உட்காரும் போது, கடல்காற்று தந்த சுகத்தோடு, மணி ஐயரின் ரவாதோசைகள் கூட்டு சேர்ந்து கொண்டு என் கண்களைச் சுழற்றின. வழக்கமாக கதை கேட்கும் போது பாலுவுக்குதான் கண்கள் சுழலும். ‘பிதாமகன்’, ‘180’ உட்பட தான் ஒளிப்பதிவு செய்த இருபத்தைந்து திரைப்படங்களில், எந்தவொரு கதையின் இரண்டாவது வரியையும் அவர் இதுவரை கேட்டதில்லை. ஏற்கனவே அவர் கதை கேட்கும் லட்சணம் பற்றி ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரில் விவரித்திருக்கிறேன். ‘பாலு, ஓபெனிங் போர்ஷன்ஸ நாம என்ன பண்ணலான்னா . . . .’. காற்றின் வேகம் அதிகரித்தது. என்னைப் போலவே இருட்டு நிறக்காரரான பாலுவின் கண்களில் உள்ள வெள்ளை மட்டும்தான், அந்த ஒட்டுமொத்த பிரதேசத்தில் எனக்கு தெரிந்த ஒரே வெளிச்சம். இரண்டாவது வரியில் அதுவும் மறைந்தது. ஆனாலும் கடமையிலிருந்து பின்வாங்காமல் சொல்லி முடித்து, பாலுவை உலுக்கினேன். ‘ஒங்கக்கிட்டேருந்து இப்படி ஒண்ண எதிர்பாக்கலங்க’. சின்ன திடுக்கிடுதலை சமாளித்து, குத்துமதிப்பாக ஓர் அபிப்ராயம் சொன்னார்.\nகாரில் திருச்செந்தூருக்குத் திரும்பும் போது, மணப்பாடைத் திரும்பிப் பார்த்தேன். மின்சார வெளிச்சத்தில் மணப்பாடு அழகாகத் தெரிந்தது. ‘அளகான ஊருங்க. அடிக்கடி ஜெயமோகன் ச��ல்லுவாரு’ என்றேன். சினிமாவில் ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ என்பது போல ஜெயமோகனிடமிருந்து சொல்லிவைத்தாற் போல ஃபோன் வந்தது. ‘மோகன், ஆயுசு நூறு. இப்பொதான் ஒங்களப் பத்தி பேசுனென். மணப்பாடுல இருக்கென். கூட கேமராமேன் பாலுவும் இருக்காரு. பேசுறீங்களா’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க\n‘ஒருவாரம் வரைக்கும் இருப்பேன். அப்புறம் மோகன். சொல்ல மறந்துட்டேனே பாலு ஒங்களோட தீவிர வாசகர். கொற்றவைல்லாம் படிச்சிருக்காரு’ என்றேன். ‘நம்ப முடியலியே’ என்றார்.\n இல்ல கொற்றவய அவரு படிச்சிருக்காருங்கறதயா\n‘இல்ல. சொல்ற ஆளு நீங்கங்கறதால எதயுமெ நம்ப முடியல’ என்றார்.\n‘இல்ல மோகன். நெஜமாத்தான். கொற்றவை புஸ்தகத்தப் பாத்து கொற்றவைன்னு படிச்சிருக்காரு’ என்றேன். உடனே லைன் கட்டானது.\nஇரவு விடிய விடிய கதையைத் தவிர வேறேதேதோ பேசிவிட்டு நானும், பாலுவும் தூங்கிப் போனோம். மறுநாள் காலையில் பாலு சென்னைக்கும், நான் திருநெல்வேலிக்கும் கிளம்பினோம். ‘நீங்க மொதல்ல ஒரு ரவுண்டு லொக்கேஷன் பாத்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வந்துருங்க. அப்புறமா ஷூட்டிங்குக்கு முன்னாடி நாம போயி ஃபிக்ஸ் பண்ணிரலாம்’ என்றார்.\nசென்னையிலிருந்து இணை இயக்குனர்கள் இளங்கோவும், பார்த்திபனும் நெல்லை வந்து சேர்ந்தனர். ‘ஸார், வாள்க்கைல இதுவரைக்கும் நான் லொக்கேஷனே பாத்ததில்ல. என்னையும் ஒருநாளைக்கு கூட்டிட்டு போங்களென். ஒங்கள தொந்தரவு பண்ணாம ஒரு ஓரமா உக்காந்துக்கிடுதென்’. எழுத்தாளர் நாறும்பூநாதன் ஏற்கனவே தன் விருப்பத்தைச் சொல்லியிருந்தார். முதல்நாள் பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டோம். குற்றாலத்திலிருந்து துவங்கியது எங்கள் பயணம். அச்சன்கோயில் தாண்டி மலைக்கு மேலே காட்டுப் பகுதிக்குச் சென்ற போது மனம் உற்சாகமடையத் தொடங்கியது. ‘இந்த அடர்ந்த எடத்துக்குள்ளல்லாம் எப்பிடி ஸார் காமெராவ கொண்டு வந்து எடுப்பிய’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அடர்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அடர்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த ��ெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ ஒங்களுக்கு திருநவேலில எங்கெ எனக்கும் நம்ம ஊருதான். மேக்கரை’ என்று சுத்தமான திருநவேலி தமிழில் சொன்னார்.\nமதியப் பொழுதில் அச்சன்கோயிலில் உள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு நண்பர் பாலாவும், நானும் அதே ஹோட்டலில் சென்று சாப்பிட்டிருக்கிறோம். பூர்வஜென்ம நினைவு திரும்பி வந்தது போல சிறிதுநேரம் திணறினேன். திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரைக் கொண்ட நாறும்பூநாதன், என்னருகில் அமர்ந்து கொண்டு மீன் சாப்பாடு ஆர்டர் செய்தார். ‘ஒங்க பக்கத்துல உக்காந்து மீன் திங்கென். ஒங்களுக்கு ஒண்ணும் செரமமில்லயெ’ என்று சங்கோஜப்பட்டார். ‘ஒரு பிரச்சனையுமில்ல. தாராளமா சாப்பிடுங்க. முள்ள மட்டும் என் எலைல போட்டுராதீங்க’ என்றேன். அங்கிருந்து கழுதரொட்டிக்குச் சென்றோம். உள்ளே நுழையும் போதே ‘இந்த ஊரு பேரே எனக்கு புடிக்கல ஸார். மாத்த சொல்லணும்’ என்றார், மேனேஜர் ஜே கே. அங்கிருந்து தென்மல��, பிறகு வரும் வழியில் குண்டாறு என அன்றைய நாளின் மாலைவரை பல ஊர்கள். ஆங்காங்கே கிராமத்து டீக்கடைகளில் விதவிதமான வடை, முறுக்குகளுடன் டீ. தென்காசிக்கருகில் ஒரு கடையில் இஞ்சி டீ குடித்துக் கொண்டிருக்கும்போது ‘ஸார், இந்த ப்ளாக்க பாருங்க. அந்த பெரியவரோட ரிட்டர்ன் ஷாட்ட இங்கெ candidஆ எடுத்திரலாம்.’ இணை இயக்குனர் பார்த்திபன் சொன்னார். ஊர்களை ஊர்களாகப் பார்க்காமல் படத்தின் காட்சிகளுக்கான லொக்கேஷன்களாக நாங்கள் பார்த்தது நாறும்பூநாதனுக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தமாதிரி சமயங்களில் சட்டென்று எங்களிடமிருந்து விலகி நின்று எங்களையே அதிசயமாக ஓரக்கண்ணால் பார்த்தார்.\nதோழர் நாறும்பூநாதனைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர். படத்துக்கு தேவையான சில கோயில் பகுதிகளைத் தேடிக் கொண்டிருந்த போது மீனாட்சி சுந்தரமும், ஓவியர் வள்ளிநாயகமும் சேர்ந்து கொண்டனர். கருங்காட்டுக்கு அருகில் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு பழைய கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இறங்கி பார்த்த போது எங்களுக்கு ஏற்றதாக அது இருக்கவில்லை. சற்றுத் தள்ளி தாமிரபரணி ஓடிக் கொண்டிருந்தது. ’சித்தப்பா, ஆத்துக்குப் பக்கத்துல வந்துட்டு சும்மா திரும்பிப் போலாமா வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போதே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக்கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போதே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக��கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா’. லொக்கேஷன் மறைந்து ‘பரவாயில்லை நாதர்’ மனதை ஆக்கிரமித்தார். கோயிலுக்கான பெயர்க் காரணம் எதுவாக இருக்கும் என்பதை அறிய பல்வேறு விதமான யோசனைகள். ‘நானும்கூட கேள்விப்பட்டதே இல்ல, ஸார். பரவாயில்லநாதர். சே, என்ன பேர்ல்லாம் இருக்கு பாருங்க, சிவனுக்கு’. படியில் கொட்டியிருந்த திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டே இளங்கோ சொன்னார். ‘பார்த்திபன், பரவாயில்லை நாதர்ன்னு எளுதியிருக்கு பாருங்க. அத நல்லா ஸூம் பண்ணுங்க’.\nமடேர் மடேர் என்று வெகு அருகில் சத்தம் கேட்டு திரும்பினோம். தன் தலையில் அறைந்தபடி ஓவியர் வள்ளிநாயகம். ‘என்ன வள்ளி. என்னாச்சு’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது’ என்றேன். ‘புறவேலி நாதர்’ண்ணே’ என்றான் வள்ளி. சொன்ன கையோடு, கோயில் வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளில் ‘புறவேலிநாதர் ஆலயம்’ என்று கோபமாக எழுதினான்.\nஇலக்குடன் சில ஊர்கள், இலக்கில்லாமல் சட்டென்று கண்ணில் சிக்கியவுடன் இறங்கி சென்று பார்த்த ஊர்கள் என ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பயணம். நிறைய ஊர்களின் பெயர்களை அப்போதுதான் அறிந்தேன். படத்துக்குத் தேவையான லொக்கேஷன்களில் பெரும்பகுதி அமைந்து விட்ட நிறைவில் இளங்கோவும், பார்த்திபனும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் மாலை நெல்லையப்பர் கோயிலுக்குப் போய்விட்டு நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸைப் பிடிக்கும் திட்டத்துடன் அவசர அவசரமாக அம்ம���யப்பனை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். தனது வழக்கமான அழுக்கு வேட்டி சட்டையுடன் சைக்கிளில் கணேசண்ணன் எதிரே வந்தான். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் இருந்து குதித்து, ‘தம்பி, சும்மா இருக்கேல்லா’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ பேரே வித்தியாசமா இருக்கெ அந்த லொக்கேசன்கற ஊரு எங்கடெ இருக்கு அம்பாசமுத்திரம் போற வளியிலயா\nPrevious Previous post: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15\nNext Next post: இசையில்லாத இசை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸ���் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச��� சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வா���க அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலி���பத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப��ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடு���ுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் ���க்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம���பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:16:29Z", "digest": "sha1:3SZM4HLSRJPVZBEBSHEX3VT3OA4JGW6T", "length": 8006, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈராக்கிய குடியரசுத் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 சூலை 2014 முதல்\nரத்வானியா அரண்மனை பக்தாத், ஈராக்\nநான்காண்டுகள், மீண்டும் ஒருமுறை மட்டும்\nஈராக்கிய குடியரசுத் தலைவர் (President of Iraq) ஈராக் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். \"அரசியலமைப்புச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதை பாதுகாப்பதும் ஈராக்கின் தன்னாட்சி, இறையாண்மை, ஒற்றுமை, அதன் நிலப்பகுதிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை அரசியலமைப்பின்படி பேணிக்காத்தலும்\" இவரது தலையாய கடமையாகும்.[1] சார்பாளர் மன்றத்தில் (நாடாளுமன்றம்) மூன்று இரு பெரும்பான்மைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[2] இவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும்; ஒருமுறை மட்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.[3] குடியரசுத் தலைவர்நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் ஏற்றுக் கையொப்பமிடுகிறார். ஈராக்கிய பிரதமர் பரிந்துரைப்படி தண்டனைக் குறைப்புகளையும் மன்னிப்புகளையும் வழங்குகிறார். \"விழாக்களுக்கும் கவுரவ நிலையிலும் படைத்துறையின் உயர் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்\".[4]\n↑ ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 64\n↑ ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 67\n↑ ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 69\n↑ ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 70\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2014, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:55:23Z", "digest": "sha1:YPNTKAIC6U3TXA7XNQQ2HDZQMYKWSSWQ", "length": 7775, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் லெலிவெல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோசப் லெலிவெல்ட் (Joseph Lelyveld ஏப்பிரல் 5, 1937) என்பவர் நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். சில நூல்களையும் எழுதியுள்ளார். இலண்டன், புதுதில்லி, ஹாங்காங், ஜோகன்னர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றினார். ���காத்மா காந்தி பற்றியும் அவருடைய வாழ்க்கைப் பற்றியும் ஒரு நூலை எழுதினார். அந்நூலில் சில பகுதிகள் காந்தியின் பாலியல் வாழ்க்கைப் பற்றிய செய்திகள் இடம்பெற்ற காரணத்தால் அந்த நூல் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. எனவே 2011இல் குஜராத் மாநிலத்தில் அந்நூல் தடை செய்யப்பட்டது.\nஜோசப் லெலிவெல்ட் 1958 ஆம் ஆண்டில் ஆர்வர்டு கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.\n1960 ஆம் ஆண்டில் கொலம்பியா இதழிகைப் பள்ளியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.\n1962 இல் தொடங்கிக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் டைம்சு இதழில் பணி ஆற்றினார்.\n1994 முதல் 2001 வரை நியூயார்க் டைம்ஸ் இதழில் செயல் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.\nகதைகள் அல்லாத படைப்புகளுக்காகப் புலிட்சர் பரிசு 1986 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/corona-surpasses-23-lakh-mark-india", "date_download": "2020-09-26T14:52:12Z", "digest": "sha1:AP527PQMNKZFM45CZ4ENG76IZZTMR4EA", "length": 9793, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவில் 23 லட்சத்தை தாண்டியது 'கரோனா'!! -ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு! | Corona surpasses 23 lakh mark in India | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவில் 23 லட்சத்தை தாண்டியது 'கரோனா' -ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஇந்தியாவில் இதுவரை 23,29,638 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 46,091பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 16,39,000 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 56,110 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்த 6,43,000 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரேநாளில் இந்தியாவில் 60,963 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனாவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 843 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கரோனா உயிரிழப்பு சதவீதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 69.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 7,33,000 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றும் சென்னையில் அதிக தொற்று தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\n'இந்தியாவில் 59.03 லட்சம் பேருக்கு கரோனா'- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 7 கோடியைத் தாண்டியது கரோனா பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nகர்நாடகாவில் படிப்படியாகக் குறையும் தொற்று எண்ணிக்கை\nராஜபக்சே உடனான ஆலோசனையில் தமிழர்கள் குறித்த பிரதமரின் பேச்சு...\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\n\"மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25,000, பட்டதாரியானால் ரூ.50,000\" - நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி...\nவேளாண் மசோதாக்கள்... கண்டனம் தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-26T16:14:38Z", "digest": "sha1:WCP3VO3437L5EPNAVH4XDTCFEJ6G767N", "length": 7926, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வசந்தம் பண்பலை வானொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்��த்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவசந்தம் எஃப்.எம் (Vasantham FM) இலங்கையில் பண்பலையில் இயங்கும் தமிழ் வானொலி நிலையம் ஆகும். \"தமிழின் சுவாசம்\" எனும் மகுட வாசகத்தோடு 2008 ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாளில் இருந்து இலங்கை அரசின் கீழ் இயங்கும் சுயாதீன ஊடக வலையமைப்பின் (ITN) ஊடாக ஒலிபரப்பாகி வருகிறது.[1]\nஇலங்கை முழுவதும் 102.6 / 102.8 MHz\n2 வானொலி இசை நாடகம்\nவசந்தம் வானொலி ஆரம்பத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக 97.6 பண்பலைவரிசையில் தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் 97.3 எனும் பண்பலைவரிசை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒலிபரப்பாகி, இலங்கை முழுவதற்குமான சேவையை நடத்தியது. பின்னர் 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலை வரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை விட இணையத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகிறது.\nவசந்தம் வானொலி 2016 இல் புதிய இசை நாடக தொடரினை ஆரம்பித்தது. முதலில் 2016 இல் 'இராவண காவியம்' எனும் நாடகத்தை ஒலிபரப்பினார்கள். இந்த நாடகத்தில் கதாபாத்திரங்கள் பேசுவதை விட இசை அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. வசந்தம் வானொலியில் ஒலிபரப்பாகிய அனைத்து வானொலி இசை நாடகங்களையும் பரமசிவம் டார்வின் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.\nவசந்தம் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட இசை நாடகங்கள்\n2016 இராவண காவியம் இராவணனுக்கு பிறந்த மகள் சீதை எனும் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட நாடகம்\n2018 உடைந்த நிலா வரலாறுகளில் தோல்வி அடைந்த காதல் காவியங்கள் - பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய நூலின் தழுவல்\n2019 துரியோதன சரித்திரம் துரியோதனனின் கதை\n2020 நள தமயந்தி எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு புதினத்தின் தழுவல்\n↑ வசந்தம் FM 13வது வயதில் கால்தடம்..\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2020, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/chelsea-won-europa-league-cup-by-thrashing-arsenal", "date_download": "2020-09-26T14:49:11Z", "digest": "sha1:MPGBFVJWCBEQGHA2SH2YBXENECQKEYWM", "length": 9269, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது செல்சீ", "raw_content": "\nஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது செல்சீ\n4-1என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணியை தோற்கடித்தது\nஅற்புதமான இரண்டு கோல்கள் அடித்ததோடு மற்றொரு கோல் அடிக்க உதவி புரிந்த ஈடன் ஹசார்டின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்செனல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது செல்சீ. இரு அணிகளும் தங்களின் சொந்த மைதானத்திலிருந்து 2500கிமீ தள்ளியுள்ள அசெர்பஜான் நாட்டில் விளையாடியதால், போட்டி நடந்த ஒலிம்பிக் அரங்கம் பாதியளவே நிரம்பியிருந்தது.\nஇந்த வெற்றி செல்சீ பயிற்சியாளர் மவுரிசியோ சாரிக்கு முதல் கோப்பையை பெற்று தந்துள்ளதோடு அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கிற்கு ஆர்செனல் அணி செல்ல முடியாததையும் உறுதி செய்துள்ளது.\nஆட்டத்தின் முதல் பாதி எந்த கோலும் இல்லாமல் சுவாரஸ்யமற்று காணப்பட்டன. ஆனால் இரண்டாம் பதியில் கோல் மழை பொழிய தொடங்கியது. முன்னாள் ஆர்செனல் ஸ்டரைக்கரான ஒலிவர் ஜிராட் தலையால் முட்டி செல்சீ அணிக்கான முதல் கோலை அடித்தார். சரியாக 11 நிமிடங்கள் கழித்து, ஹசார்ட் க்ராஸ் செய்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் பெட்ரோ. தனது இறுதிப் போட்டியை விளையாடி வரும் ஆர்செனல் கோல் கீப்பர் செக் (இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுகிறார்), கோல் சென்றதை பார்த்து திகைத்து நின்றார். இந்த கோலின் மூலம் 2-0 என்று முன்னிலை பெற்றது செல்சீ.\nஆர்செனல் அணியின் மோசமான தடுப்பாட்டத்தால் செல்சீ தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஜிராடை ஆர்செனல் வீரர் மைட்லாண்ட் நைல்ஸ் ஃபவுல் செய்த காரணத்தினால், செல்சீ அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை கச்சிதமாக கோலாக்கி 3-0 என்று முன்னிலை பெற வைத்தார் ஹசார்ட்.\nஇதனால் செல்சீ அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்த போது, மாற்று வீரராக களமிறங்கிய அலெக்ஸ் இவோபி ஆர்செனல் அணிக்கு சற்று நம்பிக்கை அளித்தார். இவரது அற்புத ஆட்டத்தால் முதல் கோலை பதிவு செய்தது ஆர்செனல். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றுமொரு கோலை அடித்து 4-1 என்று செல்சீ அணியை முன்னிலை பெற வைத்தார் ஈடன் ஹசார்ட்.\nஅதன்பிறகு ஆர்செனல் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முடிவில் ஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது செல்சீ. இதற்கு முன் 2013-ம் ஆண்டு கோப்பை வென்றிருந்தது செல்சீ அணி. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பயிற்சியாளர் சாரி, தனது சந்தோஷத்தை வீரர்களோடு சேர்ந்து மைதானத்தில் கொண்டாடினார். தனது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், செல்சீ அணியின் பயிற்சியாளராக இவர் நீடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.\nஆனால் ஹசார்ட் செல்சீ அணியை விட்டு செல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. விரைவில் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடப் போகிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ரயிலிலும், விமானத்திலும் மற்றும் டேக்ஸியிலும் வந்திருந்த செல்சீ அணியின் ரசிகர்கள், தங்கள் அணிக்காக கடந்த ஏழு வருடங்களாக்க விளையாடி வந்த ஹசார்டின் கடைசிப் போட்டியை கண்டு களித்தனர். இனிமேல் ஹசார்டின் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள்\nஜிராடையும் நாம் பாராட்டியாக வேண்டும். ஏனென்றால் இவரது முதல் கோல் தான் ஆர்செனல் அணியின் அடித்தளத்தை நொருக்கியது. பயிற்சியாளர் சாரி தனது முதல் சீசனை மகிழ்ச்சியோடு முடித்துள்ள நிலையில், ஆர்செனல் பயிற்சியாளர் எமிரி ஆட்டம் முழுவதும் கவலையோடு காணப்பட்டார். ஆர்செனல் அணியை எப்படியாவது சம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு தகுதி பெற வைத்துவிடலாம் என்ற இவரது நம்பிக்கை சில நொடிகளில் சுக்கு நூறானது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/15103442/1703924/youtube-videos-given-priority-in-google-video-search.vpf", "date_download": "2020-09-26T15:49:41Z", "digest": "sha1:PYZNKXFD2PVJTVXT4IUTJ4OJTOQRUU6L", "length": 8335, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: youtube videos given priority in google video search", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூகுள் தேடலில் யூடியூப் வீடியோக்களுக்கு முன்னுரிமை\nகூகுள் வீடியோ தேடல்களில் யூடியூப் வீடியோக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.\nகூகுளில் ஏதேனும் வீடியோக்களை தேடும் போது இணையத்தில் மற்ற தளங்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்ப��்டுள்ளது. இணைய தேடல் பற்றி தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nஇணையத்தில் கூடைபந்து விளையாட்டு பற்றி வெளியான வீடியோக்களை தேடிய போது, ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகி சுமார் பத்து லட்சம் பேர் பார்த்த வீடியோவுக்கு மாற்றாக யூடியூபில் சில லட்சம் பேர் பார்த்த வீடியோ கூகுள் தேடலில் முதன்மையாக பட்டியலிடப்பட்டது.\nமற்ற வீடியோக்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் வகையில் தேடல் சார்ந்த குறியீடுகளில் கூகுள் பொறியாளர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.\nசமீப ஆண்டுகளில் கூகுள் அதிகாரிகள், தேடல்களுக்கான பதில்களில் யூடியூப் வீடியோக்கள் முதலில் தோன்ற செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டியாளர்களை விட யூடியூப் அதிக பார்வையாளர்களை பெற வைக்க முடியும் என கூறப்படுகிறது.\nஅனைவரும் சமம் ஆனால் யூடியூப் முதலில் இருக்கும் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nஎனினும், 'யூடியூப் மற்றும் வேறு எந்த வீடியோ தளங்களுக்கும் கூகுள் தேடலில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. கூகுள் சிஸ்டம்கள் இணையத்தில் மக்கள் தேடல்களுக்கு அதிக தொடர்புடைய பதில்களும், அவர்களுக்கு உதவும் வகையிலான பதில்களும் தான் பட்டியலிடப்படுகின்றன' என்று கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன - பிரதமர் மோடி கேள்வி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஐபிஎல் கிரிக்கெட்: 10 ஓவர் முடிவில் ஐதராபாத் 61/2\nமீண்டும் அட்டகாசம் - செயலிகளை அதரிடியாக நீக்கிய கூகுள்\nகூகுள் தொடங்கப்பட்ட நாள் - செப்.7, 1998\nஇணையத்தில் லீக் ஆன பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதிடீரென முடங்கி போன கூகுள் சேவைகள் சீராக்கப்பட்டன\nகூகுள் நிறுவனத்தின் இ-மெயில் சேவைகள் திடீர் முடக்கம் - உலகம் முழுவதும் பயனாளர்கள் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/07/100_29.html", "date_download": "2020-09-26T14:14:20Z", "digest": "sha1:BQ3MBWCIDPLXZA4LZ7B5EV4SE3ABKNTR", "length": 12235, "nlines": 79, "source_domain": "www.newtamilnews.com", "title": "யாழ். தெரிவத்தாட்சி அலுவலக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nயாழ். தெரிவத்தாட்சி அலுவலக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக இனம் தெரியாத சிலரால் உத்தியோகத்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.\nமேற்படி தாக்குதலுக்கு உட்பட்ட உத்தியோகத்தர் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஷ் என்பவர் ஆவார்.மேலும் இவர் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றிவந்துள்ளார்.\nஇவர் வழமைப்போல இன்றைய தினம் (08) கடமைக்கு வரும் போது இவரை பின்தொடந்து நால்வர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். குறித்த அலுவலகத்தின் வாயிலில் உத்தியோகத்தரை வழிமறித்து அவரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது குறித்த அதிகாரியின் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.\nதாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந���தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்���ும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/16092-robinson-cruso/", "date_download": "2020-09-26T14:16:05Z", "digest": "sha1:3J6UOCC5CGHOEWX4NNI5CDPRPVEN2TDA", "length": 19402, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "Robinson cruso - கருத்துக்களம்", "raw_content": "\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nதேடிப்பார்த்தால் சில வேளைகளில் கிடைக்கலாம். இதையும் விட இனிதான் பவுத்த மதம் சம்பந்தமான தொல்பொருட்கள் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்போகிறார்கள். நிறைய பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. இனிதான் இந்த ஆராச்சிகள் தொடங்கப்போகிறார்கள்.\nஅதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம்\nமுதலில் எப்படியான ஆடைகளை அணியக்கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. இப்படியான ஆடைதான், அதை மட்டும்தான் அணியவேண்டுமென்றும் கூறப்படவில்லை. எனவே அதாவுல்லா அணிந்ததோ, இவர்கள் அணியும் சிவப்புநிற சடகய அணிவதோ தவறில்லை என்றே நினைக்கிறேன். இங்கு எல்லாமே இனவாதமாக பார்ப்பதால்தான் பிரச்சினை உருவாகின்றது.\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு\nஅநேகமான பெரும்பான்மையினரும், முஸ்லீம் அரசியல் தலைவர்களான ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்றவர்கள் தப்பிவிடுவார்கள். சில அதிகாரிகளும், சில முஸ்லிம்களும்தான் அகப்படப்போகிறார்கள். அதட்கு பின்னர் கருதினாள் மால்கம் ரஞ்சித் என்ன சொல்லுப்போகிறார் என்பதை பார்ப்போம்.\nகடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.\nஇவர் எல்லாம் பிழைப்புக்காக அரசியல் செய்பவர். இதை விடடால் வாழ வேறு வலி இல்லை. அல்லது இதை விடடால் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மக்கள் விழித்தெழும் வரைக்கும் இவர்களது காட்டில் மழைதான். மக்கள் உசார் மடையர்களாக இருக்கும்வரையும், கேணையர்களாக இருக்கும்வரைக்கும் இதே கதைதான். வன்னி மக்கள் எப்போது விழித��தெழுவார்களோ அப்பபோதுதான் இவர்களுக்கு ஆப்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னதுபோல கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலிகள்.\nவவுனியா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்\nமன்னார் ரயில்வே நிலையம் தட்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் செல்லும் மன்னாரில் நிறுத்தப்படாமல் செல்லும்.\nவிக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை\nடெனிஸ்வரன் இதட்கு சார்பான ஒரு பதிலை வழங்கி இருப்பதாக அறிய முடிகின்றது. அநேகமாக வழக்கு வாபஸ்பெறப்பட சந்தர்ப்பம் இருக்கின்றது.\n9 மாகாண சபைகளை 3 ஆக குறைக்க யோசனை\nகிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்டு விடடார்கள். வடக்கிலும் அதே வேலையைத்தான் தொடக்கி நடத்திக்கொண்டு வருகிறார்கள் .இருந்தாலும் கிழக்கில் செய்ததைப்போல இலகுவில் செய்யமுடியாது. தற்போதைக்கு மடு, நெடுங்கேணி , வவுனியா தெட்கு போன்றவையில் செய்திருக்கிறார்கள். கொண்டச்சி கஜூ பாமில் ஆரம்பித்திருக்கிறார்கள். மகாவலி நீரை இரணைமடுவுக்கு திருப்பும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் பின்னர்தான் சிங்கள குடியேற்றம் மீண்டும் மும்முரமமாக நடைபெறும். மற்றப்படி மூன்று மாகாணம் , ஒன்பது மாகாணம் என்பதெல்லாம் இப்போதைக்கு கதைப்பதட்கு மாத்திரமே.\nதமிழரசுக் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். - சி.வி. கே தெரிவிப்பு.\nRobinson cruso replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nகிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதட்கு தகுதியான , ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்க இருக்க வேண்டும்.\nமன்னாரில் நடைபெற்றது... இந்து எழுச்சி மாநாடு\nசச்சியார் என்னதான் பண்ணினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவர் வளவதட்கு இந்தியாவிடம் இருந்து பணம் கிடைக்கும். அவ்வளவுதான். மாடறுப்புக்கு தடை குறித்து சந்தோசப்பட்டு கருது கூறினார். எதோ தான் சொல்லி, அதாவது ஹிந்து பரிஷத் சொல்லித்தான் இது நடந்ததுபோல் சந்தோஷப்பட்டார். அனால் உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கையில் ஒன்றாகவே அரசாங்கம் பார்த்தது. இதே இந்துத்தவாதிகள்தான் இந்தியாவில் மாடறுப்பு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். பெரிய அரசியல்வாதிகளாகவும், பணக்காரராகவும் இவர்களே இருக்கிறார்கள். வெளியில்தான் உபதேசம். உள்ளுக்குள் எல்லாம் நடக்கும். இவர் எப்போதுமே இந்து கிறிஸ்தவ\nசிங்கள தேசிய கட்சிகள் வட, கிழக்கை மையப்படுத்த தொடங்கியுள்ளன – மணிவண்ணன்\n தேர்தல் முடிந்த கையுடன் உங்களையும் வெளியேற்றிவிடடார்கள். கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே ஒழிய ஒற்றுமை அதிகரிப்பதாக தெரியவில்லை. எனவே இப்படி பேசிப்பேசி ஆளுக்கொரு கட்சி தொடங்குவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. ஒன்றுக்கும் உதவாத 13 ஐ பாதுகாத்தாலே போதும். அதட்கு மேல் எதுவும் கிடைக்க சந்தர்ப்பம் இருப்பதாக இப்போதைக்கு தெரியவில்லை.\nபிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு - சச்சிதானந்தன்.\nRobinson cruso replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nஇங்கு இந்த சடடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் வாழவாதாரம்தான் பாதிக்கப்படப்போகின்றது. இன்று தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் அவர்களதான் மட்டுப்பண்ணை தொழிலை செய்கிறார்கள். இது இஸ்லாமியரை இலக்காக வைத்து செய்தாலும், பாதிக்கப்படப்போவது எல்லா மக்களுமே. குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மாடுகள் பால் கொடுக்காது. காளை மாடுகளின் தொகையும் அதிகரிக்கும். இதனை விற்று பிழைப்பவர்கள் தொழிலும் கேள்விக்குறியாகும். எனவே இங்கு சமநிலை பாதிக்கப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது விலைகள் அதிகரிக்கும். நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றப்படி சச்சி நின\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து சார்ல்ஸ் எம்.பியின் கோரிக்கையை மறுத்து பதிலளித்தார் வாசுதேவ\nஒரு வகையில் வாசுதேவ கூறியதும் உண்மைதான். தமிழனின் கடல் வளத்தை தமிழனே அழிக்கும்பொழுது இலங்கை அரசு அதைப்பற்றி கவலைப்படுமென்று எதிர்பார்க்க முடியாது. எனவே தமிழ் அரசியல்வாதிகள் , தமிழ் நாட்டு அரசுடன் பேசி இதட்கு ஒரு முடிவு கட்டினாலே ஒழிய ஒரு தீர்வு வரப்போவதில்லை. தமிழ் நாட்டு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவைப்படகுகளினால் பவளப்பாறைகள் எல்லாம் அடியோடு புரட்ட���்படுவதால் மீன் வளம் குறைவடைவதாக தெரிவிக்கப்டுகின்றது. எனவே இந்திய தமிழன் இதை நிறுத்தும்வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக்கட்டுப்பாடும் சீனா வசம்\nஇந்த அரசு ஒரு சீன சார்பு அரசு. வெளியில் இப்படி பேசினாலும் , கவலையை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் சந்தோசமே.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக்கட்டுப்பாடும் சீனா வசம்\nஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி\nசாணக்கியன் அரசுடன் இணைந்து தமிழர்களுக்காக பேசவும் சந்தர்ப்பம் இருக்கிறது. வரும் நாட்கள்தான் பதில் சொல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/01/", "date_download": "2020-09-26T13:54:24Z", "digest": "sha1:KAQZQU5YAY4DR4Q43JBFIZVINJFVFCEC", "length": 134042, "nlines": 626, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபலிதானம்: ஜன. 30 (1948)\nமஹாத்மா நீ வாழ்க, வாழ்க\nஅடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்\nகொடியவெந் நாக பாசத்தை மாற்ற\nஇடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ\nவிடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன\nபடிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்\nபடிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்\nதன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்\nமன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்\nஇன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு\nஇழிபடு போர், கொலை, தண்டம்\n��ின்னியே கிடக்கும் அரசிய லதனில்\nபெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்\nஅதனி லுந் திறன்பெரி துடைத்தாம்\nஅருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்\nஅறவழி யென்று நீ அறிந்தாய்\nநெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை\nவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து\nமகாத்மா காந்தியும் ஹிந்து தர்மமும்\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 1:28 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், பலிதானி, விடுதலை வீரர்\nதூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், \"கப்பலோட்டிய தமிழன்' \"செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.\nஇந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல் இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.\nஇத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.\nசிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.\nஇந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்த���ருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, \"பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.\n\"வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை, என் கேண்மைக் கோவே வருந்தலை, என் கேண்மைக் கோவே...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.\nசிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியு���்.\nகோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, \"தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் தூத்துக்குடி \"கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.\n\"சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. \"சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.\nமத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் \"தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 2:18 பிற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎப்போது சொல்லித் தரப் போகிறோம்\nபிறப்பு: ஜன 28 (1865)\nவிடுதலைப் போராட்ட நிகழ்விலிருந்து ஒரு சிறு துளி...\n1928 ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. ''சைமனே திரும்பிப் போ'' என்ற முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. அக். 30 ம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 1928 , நவ. 17 ம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.\nலாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிச. 17 ம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.\nசாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர். பின்னாளில் நாடளுமம்ன்றத்தில் குண்டுவீசி கைதானபோது, சண்டர்சன் கொலைவழக்கில் பகத்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1931 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.\nநாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்ததில்லை. லஜபதிராயின் தியாகமும் பகத் சிங்கின் வீரச்சமரும் நமது பாடப்புத்தகத்தில் இருட்டடிக்கப்பட்டதால்தான், நமது இளைய தலைமுறை சுதந்திரத்தின் மதிப்பறியாது விடுதலை தினத்திலும்கூட கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.\nஇந்நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம் நமது குழந்தைகளுக்கு நமது உண்மையான வரலாற்றை நாம் எப்போது சொல்லித் தரப் போகிறோம்\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 1:52 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், விடுதலை வீரர்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nபிறந்த தினம்: ஜன. 27.\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.\nஇளம் வயதில்: ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில், 1890, ஜன. 27-ல் அண்ணாமலை - அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.\nதனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப்போகும் நேரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ’இப்படித்தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்’ என்றார். அந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.\nபள்ளிப்படிப்பு: தனது ஊரில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த முனுசாமி 1901ல் ஆறாம் வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலை பள்ளியில் துவக்கினார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்தார். பூரித்துப்போன நிர்வாகம் அவருக்கு ஆறாம் வகுப்பிலேயே ’சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது.\nஅதோடு நிறுத்தாது அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்தியது. இரு ஆண்டுகள் கடந்தும் அவர்களது ஆசை நிறைவேறவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அமெரிக்கா சென்று படித்து பாதிரியாகத் திரும்பிவரலாம் என ஆசை காட்டினர்.\nஹிந்து மதத்தில் தீவிர பக்தி கொண்டிருந்த முனுசாமி மதம் மாற மறுத்ததால், எட்டாம் வகுப்பில் (1903) பாதியிலேயே அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் விடுதி பாக்கி ரூ. 60/- பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் கடன் தொல்லைக்கு ஆளாக்கியது.\nஞானப்படிப்பு: படிப்பைத் துறந்து கூலி வேலை செய்யத்துவங்கினார் முனுசாமி. மாலை நேரங்களில் சமய சொற்போழிவுகளைக் கேட்பதில் கவனம் செலுத்தினார். நீலமேக சுவாமிகள் என்பவரிடம் பல ஆன்மீகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.\nஅவருடன் தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது எந்தக் கோயிலிலும் இவருக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தெய்வ தரிசனம் காண மனம் ஏங்கியது. கொதித்தது. ஆனாலும் சமுதாயத்தைத் திட்டாது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.\nதட்சிண ஸ்வாமி என்பவரிடம் ஆன்மீகத்தில் மேலும் பல விஷயங்களை பயின்றார். அவர் வியாசர்பாடியில் வாழ்ந்து வந்த கரப்பாத்திர சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். கரப்பாத்திர சுவாமிகள் பிச்சை ஓடு கூட வைத்துக் கொள்ளாமல் கரத்தில் வாங்கி உண்டுவந்ததால் கரபாத்திர சுவாமி என பெயர்பெற்றார். அவர் துறவிகளை உருவாக்கும் ஒரு குருகுலத்தையும் நடத்திவந்தார். பலருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனுப்பி வந்தார். அவரிடம் வந்து சேர்ந்தார் நமது முனுசாமி.\nசகஜானந்தர் ஆக: குருகுலத்திலும் பிற துறவிகள் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதைக் கண்டு மனம் நொந்தார். ஆனால் தனது குரு அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உணர்ந்து அங்கேயே ஏழு வருடங்கள் தங்கி அனைத்து சாதிரங்களையும் கசடறக் கற்றார்.\nகரப்பாத்திர சுவாமிகள் இவருக்கும் தீட்சை கொடுத்து ‘சுவாமி சகஜானந்தர்’ என நாமகரணம் செய்தார். மேலும் நடராஜப் பெருமானின், நந்தனின் நகரமான சிதம்பரத்திற்கு 1910 ஜூலை 7ம் தேதி ஆருத்திரா தரிசனத்தன்று ஆதிதிராவிட மக்களுக்காக தொண்டு செய்ய அனுப்பி வைத்தார்.\nகல்விப்பணியில்: 1911 ஆம் ஆண்டு மூன்று மானவர்களுடன் பள்ளியைத் துவக்கினார். மக்கள் பஜனை மடமென கேலி செய்தனர். மனம் தளராது தொடர்ந்து பணி புரிந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டது.\nஅதே சமயத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்தார். அவர்களைக் கொண்டே 1916, ஜூலை 7ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இதில் வந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து சில வருடங்களுக்குள் பின்னத்தூர், ராதா விளாகம், கிள்ளை, கொடிப்பள்ளம் போன்ற ஏழு ஊர்களில் கிளைகளைத் துவக்கினார்.\nமாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாது, ஆன்மிக ஞானத்தையும், தொழிற்கல்வியையும் சேர்த்து போதித்தார். மாணவர்கள் தலையில் குடுமி கழுத்தில் ருத்திராட்சம் அணிய வைத்தார். மேலும் தமிழிசை சொல்லிக் கொடுத்தார்.\nதிருவிழாக்களின் போது நடராஜர் படத்தை எடுத்துக்கொண்டு தேவார, திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வரச் செய்தார். 1929ல் மாணவர் இல்லமும், 1930ல் மாணவியர் விடுதியும் துவக்கினார். மாணவர்களின் மேற்படிப்புக்காக மீனாட்சி கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இடம் வாங்கிக் கொடுத்தார்.\n6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28க்கு மேற்பட்ட உயர்பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மானவர்கள் என்பதிலிருந��தே அவரது கல்வித் தொண்டை அறிந்துகொள்ள முடியும்.\nஇலக்கியத்தில்: வ.உ.சி எழுதிய அகமே புறம், மெய்யறம் என்ற இரு நூல்களுக்கும் சுவாமி சகஜாந்தர் அணிந்துரை எழுதியுள்ளார். நாரத சூத்திரத்தை தமிழில் ‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலையும், பரஞ்சோதி: என்ற இதழையும், ஆக்ஸ்போர்டு என்ற அச்சகத்தையும் நடத்திவந்தார்.\nபொதுவாழ்வில்: துறவு மேற்கொண்டாலும் தனது சமூக மக்களின் நலனுக்காக பலரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில் ஈடுபட்டார். இலவச மனைப்பட்டா, தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகள், வாரக்கூலி, விவசாயக் கூலி நிர்ணயம் போன்றவை மட்டுமல்லாது, வெட்டியான், தலையாரி, தோட்டி போன்றவர்களுக்கு பல உரிமைகளையும், நிவாரணங்களையும் போராடிப் பெற்றுத்தந்தார். சுமார் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.\nஆலய பிரவேசம்: 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் ஆலயத்தினுள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டுவந்தார். அந்த மசோதா தோல்வி அடைந்தது. ஆலய நுழைவுக்காக சகஜானந்தர் அணிதிரட்டி தொடர்ந்து போராடினார்.\n1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட.\nகடைசி மூச்சுவரை சமூக மேம்பாட்டுக்காக பணிபுரிந்த அவரை நினைவுகூர்வோம். இன்றும்கூட ஆங்காங்கே தொடரும் தீண்டாமைத் தீயை அணைக்க நாம் சகஜானந்தர் வழியில் செயல் புரிவோம்.\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 3:23 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல்\nதை - 13 - விசாகம்\nதமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது காலம்: பொ. யு.பின் 1705 – 1742. தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்.\nஇவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை. திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.\nஎல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே\nஅல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே\nஎன்ற இவரது பாடல், ஆன்மிக நேயர்களின் இலக்காக என்றும் மிளிர்வதாகும்.\nதாயுமானவர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்: கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.\nகேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர் மனைவி ராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.\nஒருமுறை முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர், அரசனுக்கும் அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.\nமட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். மனைவியின் மறைவுக்குப் பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் இவரது தலமானது. இன்றும் ஆண்டுதோறும் இங்கு தாயுமானவர் குருபூஜை தை மாத விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\nதவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.\nதாயுமானவர் பாடல்கள் (shaivam .org)\nதாயுமானவர் பாடல்கள் (தமிழ் ஹிந்து)\nதாயுமானவரின் பிரபஞ்சக் கோட்பாடு (ஈகரை)\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 2:22 முற்பகல் 2 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சைவப் பெரியார், ஞானிகள், தமிழ் காத்த நல்லோர்\nஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்\nதை - 13 - விசாகம்\nதிருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி \"என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.\nஇவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். \"இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.\nமனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி \"திருவோடு தொலைந்துவிட்டது' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.\nஅப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இத��ால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.\nஇறைவன் மீதான பக்தியின் உச்சத்திற்கு நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.\nதிருநீலகண்ட நாயனார் புராணம் (தமிழ்க் களஞ்சியம்)\nதிருநீலகண்டர் புராணம்- ஆறுமுக நாவலர்\nதிருநீலகண்ட நாயனார் புராணம் (ஹோலி இந்தியா)\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 1:15 முற்பகல் 1 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், நாயன்மார்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nநாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்\nநாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்\nநாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட, நாம் இன்று சபதம் ஏற்போம்\nசுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்\nநாடு என்பது நாமே என்று உணர்வோம் உணர்த்துவோம் நமது நாட்டை நாமே காப்போம்\nகாண்க: காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 6:26 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.\nஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியு��ன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.\nம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nகாங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் 1956 , அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.\nதொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nவேண்டுகோள்: தியாகி சங்கரலிங்கனாரின் படம் இருப்பவர்கள் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 2:54 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், தமிழ் காத்த நல்லோர், பலிதானி\nதை - 11 - ஹஸ்தம்\nசுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், (பொது யுகத்திற்குப் பின் 1010), சௌம்ய வருடம், தை மாதம், ஹஸ்த நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.\nகுழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் 'ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்' என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.\nகாஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.\nவரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.\nஎப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.\nதிருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக் கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.\nஒரு முறை ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் ராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.\n\"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்\".\n\"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்\".\n\"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்ய வேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்\".\n\"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்\".\n\"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்\".\nகுலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது.\n\"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது\nகூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய 88 வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய 80 வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் ராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார்.\nவயதில் மிகவும் முதிர்ந்த, ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது,அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ்நிலை ஏற்பட்ட காலம் அது.\nஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் கோயிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.\n\"இது அரசகட்டளை. ராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை\"\n\"ஆகா, இது என்ன கொடுமை வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது\"\n\"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு ராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்\"\n\"ஐயோ, இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே ஐயா வாயில் காப்போரே நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும் எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும் எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்\nமிகுந்த வருத்தத்தோடு திருக்கோயிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.\nஎம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு 108வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மீது கூரத்தாழ்வான் 'வரதராஜ ஸ்தவம்' என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் ராமானுசர்.\n\"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்\"\n\"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்\"\nதிருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.\n\"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்\n\"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்\n\"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும் ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்\".\n\"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு ராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்\"\nராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.\n உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது\"\nராமானுசரின் வாக்கின் படி திருக்கோயிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.\n\"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்\n\"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்\".\n\"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்\"\n\"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு\"\nமிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். ராம���னுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக் கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை ராமானுசர் கொண்டாடினார்.\nசீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே\nதென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே\nபாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே\nபாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே\nநாராயணன் சமயம் நாட்டினான் வாழியே\nநாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே\nஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே\nஎழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே\nசீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே\nசிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க\nதென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க\nபாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க\nபாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க\nநாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க\nநாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க\nஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க\nஎழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க\nஅருளாளருக்கு ஆயிரம் ஆண்டு (நக்கீரன்)\nராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள்- ஆய்வு\nபார்வை தரும் தலம் (தினமலர்)\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 2:02 பிற்பகல் 1 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், செங்கோட்டை ஸ்ரீராம், வைணவப் பெரியார்\nதிருநட்சத்திரம்: தை - 10 - உத்திரம்\nசோழநாட்டில் மணியாற்றங்கரையில் சேய்ஞலூர் என்னும் ஊரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளால் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.\nஒருநாள் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக் கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப் புடைத்தான்.\nவிசாரசருமர் இடையனைத் தடுத்து, ஐயா பசுக்கள் தம் உடலுறுப்புகளில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளது. பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று எடுத்துத்துரைத்து, அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.\nநாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார். பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார். மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தார் ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.\nஇது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரை��ில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.\nமறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை வைத்துக் கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.\nசற்றுத் தூரத்தில் ஒளிந்துகொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.\nஇடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவநிந்தை என்பதால் அவரது பாதத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டினார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.\nவிசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து \"நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்\" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கப்பட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.\nசிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். \"தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக\" என்றுரிமையாக்கி \"சண்டீசன்\" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் \"சண்டேஸ்வ�� நாயனார்\" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.\nசிவ பக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசருக்கு தனி இடம் அளித்திருப்பதும் நாம் எண்ணி மகிழ வேண்டியவை.\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 3:06 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், நாயன்மார்\nஆராதனை நாள்: ஜன. 24\nஇசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.\n1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார்.\nதிருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார்.\nதிருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.\nதஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும்.\nதியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் 'ஏல நீ தயராது' என்று புகழ் பெற்ற பாடல்.\nதியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர்.\nதியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் 'சாந்தமுலேக சவுக்கியமுலேது' (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).\nமுதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சி��பக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன. அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார்.\nஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் 'நிதிசால சுகமா ராமுனி சந்நிதி ஸேவசுகமா' என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார்.\nபின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய சேத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் (1857) பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன.\n1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள். இந்த ஆண்டு 164 வது ஆராதனை நடக்கிறது.\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு (பாரதி பயிலகம்)\nவெளியீடு: தேசமேதெய்வம் நேரம்: 2:12 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், கர்நாடக இசை, ஞானிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஎப்போது சொல்லித் தரப் போகிறோம்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nதமிழைக் காக்க மடம் நிறுவியவர்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்���ட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nராமலிங்க வள்ளலார் (திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்) (அக். 5) மக்களை அறியாமைப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பல அருளாளர்கள் நம...\nதீரன் சின்னமலை (பிறப்பு: ஏப். 17) விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு பிற எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. 1857 ல் நடந்த முதல் இந்திய...\nமழலை இலக்கியம் படைத்த மாமா\nஆனந்த் பை மறைவு: பிப். 24 அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் ப...\nஸ்ரீனிவாச ராமானுஜன் பிறப்பு: டிச. 22 “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதி...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nஏனாதி நாயனார் (திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்) “ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்” சோழர்களுடைய வெண்கொற்றகுடையின் கீழ் பு...\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nவீரபாண்டிய கட்டபொம்மன் (பலிதானம்: அக். 16) மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட &...\nதிருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி\n- முனைவர் மா.சற்குணம் தமிழ்நாட்டு வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகளை தம் வார்த்தைகளா...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-won-champions-title-2011-indian-premier-league-ipl-tournament-gk61958", "date_download": "2020-09-26T14:10:57Z", "digest": "sha1:QYSMFINFFAQBBRFF5Z7YL2J4MCA5QIUX", "length": 11063, "nlines": 224, "source_domain": "gk.tamilgod.org", "title": " 2011ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி | Tamil GK", "raw_content": "\nHome » 2011ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி\nCricket கீழ் வரும் வினா-விடை\nTamil 2011ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ். Chennai Super Kings\nசென்���ை சூப்பர் கிங்ஸ். Chennai Super Kings\nஐபிஎல் சீசன் 2011 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சாலஞ்சர்ஸ் பங்களூர் (Royal Challengers Bangalore) அணியை வீழ்த்தி கோப்பையினைக் கைப்பற்றியது. The tournament was won by the Chennai Super Kings, who defeated the Royal Challengers Bangalore in the final played at Chennai.\nCricket Sports Who கிரிக்கெட் யார் விளையாட்டு\nயார்க்கர் என்ற சொல் எந்த‌ விளையாட்டுடன் தொடர்புடையது\nஉலக சுகாதார அமைப்பின் தலைவராக‌ (WHO), தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய‌ பெண்மணி\nen Raj Kumari Amrit Kaurta ராஜ்குமாரி அம்ரித் கவுர்\nமகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அதிக ரன்களைப் பெற்றவர்\nடெஸ்ட் கிரிக்கெட் மேட்சுளில் 50க்கும் மேல் சதங்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nSachin Tendulkar. சச்சின் தெண்டுல்கர்\n2010ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ். Chennai Super Kings\n2015ல் உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தினை வென்ற‌ அணி\nயார்க்கர் என்ற சொல் எந்த‌ விளையாட்டுடன் தொடர்புடையது\nஉலக சுகாதார அமைப்பின் தலைவராக‌ (WHO), தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய‌ பெண்மணி\nen Raj Kumari Amrit Kaurta ராஜ்குமாரி அம்ரித் கவுர்\nமகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அதிக ரன்களைப் பெற்றவர்\nடெஸ்ட் கிரிக்கெட் மேட்சுளில் 50க்கும் மேல் சதங்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nSachin Tendulkar. சச்சின் தெண்டுல்கர்\n2010ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ். Chennai Super Kings\n2015ல் உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தினை வென்ற‌ அணி\n2011ல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை கைப்பற்றிய‌ அணி\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_197392/20200809125908.html", "date_download": "2020-09-26T15:01:52Z", "digest": "sha1:M5AUOVPL63EPQVSJRQTN4U2I73FEB732", "length": 10397, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "கரோனா சிகிச்சை மையம் தீவிபத்தில் 10பேர் பலி: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு", "raw_content": "கரோனா சிகிச்சை மையம் தீவிபத்தில் 10பேர் பலி: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகரோனா சிகிச்சை மையம் தீவிபத்தில் 10பேர் பலி: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு\nஆந்திர பிரதேசத்தில் கரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.\nஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனால், அங்கிருக்கும் ஓட்டல்கள், கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை, தனியார் மருத்துவமனை ஒன்று குத்தகைக்கு எடுத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஆக பயன்படுத்தி வந்தது. அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.\nஇதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. இந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன், வருத்தமும் தெரிவித்து உள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மீட்பு பணிகளை மேற்கொள்ள அதன் துறை சார்ந்த அத���காரிகளிடம் கூறியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.\nஇதுபற்றி மாநில உள்துறை மந்திரி கூறும்பொழுது, தீ விபத்து நடந்த ஓட்டலில் 40 நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ பணியாளர்கள் இருந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஆந்திர பிரதேச அரசு அறிவித்து உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nபோதைப்பொருள் வழக்கு; நடிகை தீபிகாவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி\nமன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து\nஎஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்களிப்பு : கேரள அரசுக்கு ஐ.நா. விருது\nபாலியல் குற்றவாளிகளின் படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/p/blog-page_31.html", "date_download": "2020-09-26T14:59:18Z", "digest": "sha1:YJCWVA2CDY7ZP3V2DMCMWPFADPVATEEG", "length": 49419, "nlines": 495, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: DSE-DEE-DGE-DCE-PROCEEDINGS -G.O-RTI-RTE-DOWNLOAD", "raw_content": "\nDSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | 2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்\nDSE PTA AFFILIATION FEES | 2019-2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தாவிற்குரிய தொகை - 30.08.2019க��குள் செலுத்த கோரல்\nDSE- CONFIDENTIAL WORK | பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் | தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல்\nசிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது - அறிவியல் ஆசிரியர்கள் விண்ணபிக்கலாம் | DOWNLOAD\n1 மாவட்ட கல்வி அலுவலருக்கு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 29.07.2019 | DOWNLOAD\n3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 16.07.2019 | DOWNLOAD\n7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 11.06.2019 | DOWNLOAD\nDSE Dr RADHAKRISHNAN AWARD PROCEEDINGS DT 17.07.2019 | பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது | Download\nதமிழகம் முழுவதும் நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தம் . | DOWNLOAD\nDSE 01.08 PARTICULARS FOR SCHOOLS 2019 - COMMUNICATION LETTER . பள்ளிக்கல்வி அரசு / நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தெளிவுரை வழங்குதல் | DOWNLOAD\nPG/HS HM TO HSS HM PROMOTION PANEL | 01.01.2019 ன் படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் / அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் - முழுமையான விவரங்கள் | DOWNLOAD\nமார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் 21.01.2019 முதல் 22.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். DOWNLOAD\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 -இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – மார்ச்/ஏப்ரல் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.| DOWNLOAD\nதமிழக���்தில் 100 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nMARCH 2018 SSLC மதிப்பெண் சான்றிதழ் 16/08/2018 முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. | DOWNLOAD\nபள்ளிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலக விலாசம் தொலைபேசி என் மற்றும் விழிப்புணர்வு வாசகம் அமைந்த அறிவிப்பு பலகை வைத்தல் - இயக்குநரின் செயல் முறைகள் | DOWNLOAD\nABOLISHING OF RANKING SYSTEM IN PUBLIC EXAMS | மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யக்கூடாது: அரசாணையை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை| DOWNLOAD\nDSE DEPLOYMENT பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2017 அன்றைய நிலவரப்படி – ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் | DOWNLOAD\nG.O NO 37 DATED 06.03.2018 | பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் 2006 - தமிழகத்திலேயே பிரபாடத்திட்டதில் பயின்று நேரடியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலும் தமிழ் பயிலாத மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1 ன் கீழ் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்களித்தில் ஆணை | DOWNLOAD\nDGE மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணி – விடைத்தாட்கள் கலக்கிப் பிரித்தல் – கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் | DOWNLOAD\nDEE - 2017 - 2018 கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று இப்போது பணி விடுவிப்பு செய்ப்படாமல் இருக்கும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் DOWNLOAD\nTeachers Transfer 2018 - இறுதி தேர்ந்தோர் பட்டியல், காலிப்பணியிடங்களுக்கு 1:2 என்ற விகுதத்தில் பட்டியல்தயாரிக்க உத்தரவு - பட்டியல் தயாரிக்க விதிமுறைகள் வெளியீடு - DEE இயக்குநர் செயல்முறைகள் | DOWNLOAD\nRTI திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் ஏதுமில்லை. | DOWNLOAD\nG.O TN | Service Register entries | பணிப்பதிவேட்டில் பதிவுகளை எப்படி பதிவது - வழிகாட்டி செயல் முறை | CLICK HERE\nG.O TN | G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை | CLICK HERE\nDGE | SSLC JUNE 2017 PROVISIONAL CERTIFICATE பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு, ஜூன்/ஜூலை 2017 அசல��� மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழினை 08.09.2017 (வெள்ளிக்கிழமை) முதல், தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். | CLICK HERE\nDGE |HSE SEPTEMBER 2017 TAKKAL PRESS RELEASE | மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2017 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். | CLICK HERE\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. | CLICK HERE\nDSE | HSC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 மேல்நிலைப் (இரண்டாம் ஆண்டு) பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | SSLC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலை /உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.. | CLICK HERE\nDSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. | CLICK HERE\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release | CLICK HERE\nDGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை. | CLICK HERE\nDSE | PROMOTION | SGT TO COMPUTER INSTRUCTOR | 01.01.2017அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் (தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது | CLICK HERE\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nG.O | தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம், பணிக்கொடை.,கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. | THANKS TO P. Frederic Engels.cell: 96299 27400\nG.O | அதிகார ஒப்���டைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nELCOT RECRUITMENT 2020 | ELCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.09.2020.\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1ஆக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 - பணியிடங்க...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nCPS ACCOUNT STATEMENT FOR THE YEAR 2019-2020 | 2019-20 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு எண் மற...\nCHENNAI METRO RECRUITMENT 2020 | CHENNAI METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூத��ய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\n@ செய்தி துளிகள் (2)\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nELCOT RECRUITMENT 2020 | ELCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.09.2020.\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1ஆக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 - பணியிடங்க...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nCPS ACCOUNT STATEMENT FOR THE YEAR 2019-2020 | 2019-20 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு எண் மற...\nCHENNAI METRO RECRUITMENT 2020 | CHENNAI METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/82-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/1722-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-104-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2020-09-26T14:40:18Z", "digest": "sha1:UORAM4QCRJFEZI2EXOGISBV3QEHDITRO", "length": 32774, "nlines": 114, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில்... 104 - கி.வீரமணி", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> அய்யாவின் அடிச்சுவட்டில்... 104 - கி.வீரமணி\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... 104 - கி.வீரமணி\nசென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் கூடி, கடவுள் மறுப்பு முழக்கமிட்டு, மரியாதை செலுத்தினர்.\n24.1.1977 அன்று பெருமிதம் கொள்கிறேன் என்ற தலைப்பில் கழகத் தலைவர் அம்மா அறிக்கை விடுத்தார்கள். தங்கள் குடும்பத்தின் ஜீவஓட்டமாக இருந்து வந்த கழகத் தோழர்களை எல்லாம் பிரிந்து, கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு தொல்லைகளுக்கும், இழப்புகளுக்கும், சுகக்கேடுகளுக்கும் ஆளான குடும்பத்தினருக்கெல்லாம் எப்படி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வது என்று புரியாமல் தவிக்கிறேன்.\nசிறையேகி மீண்ட தோழர்களுக்கும், அவர்கள் பிரிவால் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு ஆளான அவர்களது குடும்பத்தினருக்கும் நமது அருமைத் தந்தையை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் எனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன் _ அறிக்கையின் ஒரு பகுதியில் இவ்வாறு கூறப்பட்டது. விடுதலையான கழகக் கண்மணிகள்\nமிசா என்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, 358 நாட்கள் காராக்கிரகத்தில் மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளாகி, 23.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் விவரம்:\n1. கி. வீரமணி, (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)\n2. கே. தியாகராசன், (மத்திய கமிட்டி உறுப்பினர்)\n3. எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, (தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர்)\n4. மு.போ. வீரன், (வடசென்னை மாவட்ட தி.க. செயலாளர்)\n5. அ. குணசீலன், (தென்சென்னை மாவட்ட தி.க. செயலாளர்)\n6. இரா. கனகசபாபதி, (தெ.ஆற்காடு மாவட்டச் செயலாளர்)\n7. எம். சச்சிதானந்தம், (புவனகிரி தி.க. தலைவர்)\n8. ச. சத்தியேந்திரன், (சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்)\n1. அ. ஆறுமுகம், (தஞ்சை மாவட்ட தி.க. தலைவர்)\n2. என். செல்வேந்திரன், (திருச்சி நகர தி.க. தலைவர்)\n3. திருவாரூர் வி. சுப்ரமணியம், (தஞ்சை மாவட்ட தி.க. துணைச் செயலாளர்)\n4. மாயூரம் கே. ராஜமாணிக்கம், (மாயூரம் நகர தி.க. பொருளாளர்)\n5. திருவாரூர் அ.சி. சிவசங்கரன், (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)\n6. லால்குடி கழகத் தோழர��� ராமசாமி.\n1. வழக்குரைஞர் எஸ். துரைசாமி, (மாநில திராவிடர் கழக அமைப்பாளர்)\n2. கே. ராமகிருஷ்ணன், (கோவை மாவட்ட தி.க. செயலாளர்)\n3. மேயர் ராமசாமி மதுரை சிறையிலிருந்து\n1. ராஜபாளையம் வ. பொன்னுசாமி 2. பாளையங்கோட்டை சி.எம். பெருமாள் 3. அருப்புக்கோட்டை எஸ்.எஸ். கருப்பையா, (13.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்டவர்)\n1. பொத்தனூர் க. சண்முகம், (சேலம் மாவட்ட தி.க. தலைவர்)\n2. எஸ்.சி. வெங்கடாசலம், (சேலம் மாவட்ட தி.க. செயலாளர்)\n3. சேலம் எஸ்.டி. அழகரசன், (சேலம் நகர தி.க. தலைவர்)\nஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட கழகத் தோழர்களின் விவரம்:\n1. என்.எஸ். சம்பந்தம், (மத்திய கமிட்டி உறுப்பினர்)\n2. திருநெல்வேலி டி.ஏ. தியாகராசன், (நெல்லை மாவட்ட தி.க. செயலாளர்)\n3. எம்.என். நஞ்சையா, (தர்மபுரி மாவட்ட தி.க. தலைவர்)\n4. கிருஷ்ணகிரி ஜி.எச். கோதண்டராமன், (தர்மபுரி மாவட்ட தி.க. துணைத் தலைவர்)\n5. திண்டுக்கல் பெ.கு.பெ. பூமண்டலம், (மதுரை மாவட்ட தி.க. துணைச் செயலாளர்,\n6. தேசாய் வேணுகோபால், (தர்மபுரி மாவட்ட தி.க. துணைத்தலைவர்)\n7. மதுரை ஓ.வி.கே-. நீர்காத்தலிங்கம், (மதுரை நகர தி.க. தலைவர்)\n8. எஸ். கிருஷ்ணன், வழக்குரைஞர், நிலக்கோட்டை.\n10. வாடிப்பட்டி எஸ். சுப்பையா, (மதுரை மாவட்ட தி.க. தலைவர்)\nதெ.ஆ. மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி திரு. நா. நடேசன் அவர்கள் 363 நாட்கள் மிசா சிறைவாசத்திற்குப் பிறகு 29.1.1977 அன்று சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இறுதியாக விடுதலை செய்யப்பட்டார்.\nமேலும், ஏராளமான கழகத் தோழர்கள் அவ்வப்பொழுது கைது செய்யப்பட்டு, சிறிது காலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் திண்டிவனம் முத்தாலு, காரைக்குடி சாமி. திராவிடமணி, தஞ்சை சாமி. நாகராஜன், தஞ்சை நகர செயலாளர் இரா. காந்தி, புதுக்கோட்டை விடுதி பெ. இராவணன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சங்கரலிங்கம், (1.2.1976 முதல் 2.3.1976 வரை), அம்பாசமுத்திரம் பெருமாள், நடராசன், அறந்தாங்கி வட்ட தோழர்கள் மு. இரணியன், க. மெய்யநாதன், ஆ. மகாலிங்கம், பெ. சாமிநாதன் (அறந்தாங்கி வட்ட தோழர்கள் 11.2.1976 முதல் 5.3.1976 வரை), ஈரோடு புதுப்பாளையம் செ. தங்கவேலு, தொழுவூர் கிருஷ்ணமூர்த்தி (வலங்கைமான் கழகச் செயலாளர்), குப்பசமுத்திரம் வடிவேல், (கிளைக் கழகத் தலைவர்), வெங்கடாசலம் (கிளைக் கழகச் செயலாளர்), கோயில்தேவராயன்பேட்டை வி.மகாலிங்கம் (பாபநாசம் வட்ட பொருளாள��்), வெ. நாகராசன் மற்றும் ஏராளமான தோழர்கள்.\nஇப்படி 1975இல் தொடங்கப்பட்ட அவசரநிலைதான் இந்தியாவின் 18 மாத காலம் கோரத் தாண்டவம் ஆடி, சிறைக்கொட்டடியில் பல தலைவர்களையும் மாணவர்களையும் பலி வாங்கவும் நாட்டையே சீரழிக்கவும் காரணமாக அமைந்தது.\nஇதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர். அரசு துரோகச் செயல் ஒன்றைச் செய்தது. அதைக் குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியம் என்பதால், அதனைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன். தமிழகத்தில் அவசர நிலை என்ற இருண்ட காலத்தில் _ சென்னை சிறைச்சாலைகளிலே ரத்த ஆறு ஓடியது; மிசாவின் கீழ் கைது செய்யப்பட்ட தலைவர்கள் எல்லாம் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு அதற்காக ஒரு விசாரணைக் கமிஷனே அமைக்கப்பட்டது; விசாரணை அறிக்கை _ அப்போது சிறை அதிகாரிகளாக இருந்த பலரைக் குற்றம் சாட்டியது சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு அதற்காக ஒரு விசாரணைக் கமிஷனே அமைக்கப்பட்டது; விசாரணை அறிக்கை _ அப்போது சிறை அதிகாரிகளாக இருந்த பலரைக் குற்றம் சாட்டியது நான் இங்கே அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று கொக்கரித்த _ வித்யாசாகரன் என்பவர்தான் அப்போது சென்னை சிறைச்சாலை உயரதிகாரி நான் இங்கே அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று கொக்கரித்த _ வித்யாசாகரன் என்பவர்தான் அப்போது சென்னை சிறைச்சாலை உயரதிகாரி விசாரணைக் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் -குரல் கொடுத்தது விசாரணைக் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் -குரல் கொடுத்தது கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினைக்காக கோட்டை முன் போராட்டம் நடத்தினார்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினைக்காக கோட்டை முன் போராட்டம் நடத்தினார்கள் ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது எம்.ஜி.ஆர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது எம்.ஜி.ஆர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா _ அவருக்குப் பதவி உயர்வு கொடுத்ததுதான் _ அவருக���குப் பதவி உயர்வு கொடுத்ததுதான் காவல் கைதிகளாக இருந்தவர்கள் மூர்க்கத்தனமாக சிறைச்சாலைக்குள்ளே தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஓர் அதிகாரிக்கு அரசு தந்த பரிசு பதவி உயர்வு காவல் கைதிகளாக இருந்தவர்கள் மூர்க்கத்தனமாக சிறைச்சாலைக்குள்ளே தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஓர் அதிகாரிக்கு அரசு தந்த பரிசு பதவி உயர்வு அப்போது விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களின் நிலைமை என்ன அப்போது விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களின் நிலைமை என்ன 1981 ஜனவரி முதல் மே மாதம் வரை 17 மாதங்களில் விசாரணைக் கைதிகளாக இருந்த 60 பேர் தமிழ்நாட்டில் இறந்திருக்கிறார்கள் 1981 ஜனவரி முதல் மே மாதம் வரை 17 மாதங்களில் விசாரணைக் கைதிகளாக இருந்த 60 பேர் தமிழ்நாட்டில் இறந்திருக்கிறார்கள் இந்தியாவில் _ வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு விசாரணைக் கைதிகள் இறக்கவில்லை இந்தியாவில் _ வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு விசாரணைக் கைதிகள் இறக்கவில்லை அதைத் தொடர்ந்து இரண்டு சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இந்தச் சம்பவங்கள் பற்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் கோரி வித்யாசாகரன்களுக்கு _ இந்த அரசு தரும் பதவி உயர்வு மரியாதைகள் இந்த நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகளை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்கள். சிறைச்சாலைகள் சீர்திருத்தச்சாலைகளாக இருக்க வேண்டுமே தவிர சித்திரவதை சாலைகளாக இருக்கக்கூடாது என்பதுதான் நாகரிக சமுதாயத்தின் தார்மீக நெறியாகும்\nமன்னர்கள் காலத்தில் _ நடந்த இந்தக் கொடுமைகள் இந்த ஜனநாயக ஆட்சியிலும் தொடர்வது என்பது வெட்கப்படத்தக்க வேண்டியதல்லவா\nஇந்தியாவிலேயே _ இப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நசுக்கும் கொடுமையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றால் அது _ தமிழகத்துக்கே ஏற்பட்ட தலைக்குனிவு அல்லவா அரசியல் பழிவாங்கும் நோக்கோடு _ எந்தப் பிரச்சினையையும் இந்த அரசுகள் அணுகுவதால் குற்றவாளிகளுக்குக் கூடப் பரிசு வழங்கத் துடிக்கிறது\nநேர்மை, நீதி, நியாயங்கள் புதை குழிக்குப் போய்விடுவதால் இப்படிப்பட்ட விபரீதங்கள் துணிவோடு நடக்கின்றன என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்றுதான் இந்த அரசு முரட்டுத்தனமான பிடிவாதத்தோடும் நடந்து கொண்டது.\nஓராண்டுக்குப் பின் கழகக் குடும்பங்கள் சந்தித்த சென்னை விழா\nஅவசரநிலைப் பிரகடனத்திற்குப் பிறகு சென்னையில் கழகத் தலைவர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் கழகக் குடும்பங்கள் பெரியார் பில்டிங் திறப்பு விழாவும், (20-.02.1977) சிறைமீண்ட தோழர்களுக்குப் பாராட்டு விழாவும் 21-.02.1977 அன்று தந்தை பெரியாரின் 98ஆவது பிறந்த நாள் விழாவுடன் நடைபெற்றது.\n09.09.1976 அன்று சென்னையில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் தலைமையில் கூடிய மத்திய திராவிடர் கழகக் கமிட்டியில் 17.09.1976 அன்று சென்னையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பில்டிங் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்பாக 14.09.1976 அன்று பெரியார் பில்டிங் திறப்பு விழா குறித்து கழகத் தலைவர் அம்மா அறிக்கை ஒன்று வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் பில்டிங்கை தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் திறந்து வைப்பார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். திக்கற்று, ஆதரவற்று கைவிடப்பட்டு அனாதையாகக் கிடந்த இந்தக் குழந்தைகளை தானே தந்தையாகவும், தாயாகவும் இருந்து எடுத்துக் காத்து சீராட்டிப் பாராட்டி வளர்த்தவர் தந்தை பெரியார் ஆவார்கள். அவர்கள் பெயரால் அமைந்த இந்தக் கட்டடத்தை இந்தத் திக்கற்ற குழந்தைகள் திறந்து வைப்பதுதானே சிறப்பு. உலகிலேயே இது ஒரு புரட்சியானதாக இருக்கலாம். புரட்சித் தந்தையின் காரியம் புரட்சியாகவே இருக்கட்டும் என்று அம்மா அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.\nகழக வரலாற்றில் மிசாவின் கீழ் ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டு, கழகத்தின் பணிகளே நடைபெறாத அளவுக்கு தடைகளைத் விதித்தும், இன்னும் பல்வேறு வகையில் கடும் தொல்லைகளையும் நெருக்கடிகளையும் காங்கிரஸ் அரசு தந்து கொண்டிருந்த நேரம், அவசர நிலை முழுவதும் ரத்து செய்யப்படாமல் தளர்த்தப்பட்டிருந்த சூழ்நிலை, மீண்டும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிதான் தனது அதிகார பலம், பணபலம் ஆகியவற்றால் வெற்றி பெறும் என்று நாட்டு மக்களால் உறுதியாக நம்பப்பட்ட நேரம், அத்தகைய நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகி, லட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வருவது வரட்டும் என்ற துணிவை கழகம் பெற்றுவிட்ட நிலையில், தென்னாற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன் அவர்கள் தலைமையில் அழகுமணி, கண்மணி, கலைமணி ஆகிய கைவிடப்பட்ட குழந்தைகள் (Foundlings) கட்டடத்தை 21.02.1977 அன்று திறந்துவைத்தார்கள்.\nஇதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் அரூர் தேசாய் வேணுகோபால் தலைமையில் தொடங்கியது. தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். கழகத் தலைவர் அம்மா, கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் மற்றும் மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கழக முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தினர்.\nவிழா மேடையில் சுயமரியாதைத் திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன. அம்மா அவர்கள் விழாவில் பேசுகையில், இன்று திறக்கப்பட்ட பெரியார் பில்டிங் கட்டிடமானது எஞ்ஜினியர் ஏகாம்பரம் அவர்களால் கட்டப்பட்டது. அதன் பெருமை எல்லாம் அவரைச் சாரும். திரு. என்.எஸ்.ஏகாம்பரம் அய்யா அவர்களிடமும் நிரம்பப் பற்றுக் கொண்டவர். விடுதலை அலுவலகம் கட்டும்போது ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து மீட்டு அதைத் திறம்பட கட்டி முடித்துவிட்டார். அய்யா அவர்களின் நீண்டகால எண்ணங்களைப் படிப்படியாக நம்மால் இயன்றவரை நிறைவேற்றி வருகிறோம் என்றும், நாம் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் தந்தை பெரியார் அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டவேண்டும் என்று இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மறைந்தார்கள்.\nஇப்பொழுதுகூட காரணமின்றி ஓர் ஆண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டோம். பல்வேறு கொடுமையான காரியங்களுக்கு ஆட்படுத்தப்பட்டோம். எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் சரி, ஜாதி ஒழியும் வரை ஓயமாட்டோம் இந்த ஓர் ஆண்டு காலத்தில் நம் மீது எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகப்படுத்திப் பார்த்தார்கள், முடியவில்லை என்ற நிலைமை வந்தபோது கடைசியில் வருமானவரி அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.\nநாம் இத்தனை தொல்லைகளையும் துணிவாக சந்தித்தோம் என்றால், அதற்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வளமும் உறுதியும்தான் காரணம் என்று குறிப்பிட்டார்கள். அம்மா அவர்களின் பெரும் முயற்சியால் திறக��கப்பட்ட பெரியார் பில்டிங் இன்று பெரியார் திடலின் முகப்பை அலங்கரித்துக் கொண்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் பெரியார் பில்டிங்கில் இன்று செயல்பட்டு வருகின்றன. இந்த விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், வெளியூரிலிருந்து, உள்ளூரிலிருந்து பெரும்திரளாகக் கலந்து கொண்டதில் பெரியார் திடல் மக்கள் கடலாகக் காட்சியளித்தது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/national/puducherry-admk-request-to-cbi-enquires-liquor-factory-scam-vjr-307577.html", "date_download": "2020-09-26T15:30:12Z", "digest": "sha1:6AAHXGBRJ6G2BEAVKSXQ3HV7ESBUE42R", "length": 12456, "nlines": 124, "source_domain": "betatamil.news18.com", "title": "மதுபான தொழிற்சாலைகளால் ₹500 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமதுபான தொழிற்சாலைகளால் ₹500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக\nபுதுச்சேரியில் மதுபான தொழிற்சாலைகளில் நடைபெற்ற மோசடியை சிபிஐ விசாரிக்க வேண்டுமென அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.\nபுதுச்சேரியில் 7 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் ஒவ்வொரு மதுபாட்டிலும் எப்போது தயாரிக்கப்பட்டது, எந்த மாநிலத்தில் விற்கப்பட இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் அடங்கிய அரசின் ஹாலோகிராம் ஒட்டப்படுவது வழக்கம்.\nஇதில் மங்கலம் கிராமத்தில் தனியார் மதுபான தொழிற்சாலையில் போலி ஹாலோகிராம் தயாரித்து மதுபானங்களை விற்பதாக புகார் வந்தது. இதனடிப்படையில் கலால் துறை அதிகாரிகள் கடந்த 13 ம் தேதி தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்ததில் போலி ஹாலோகிராம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு தொழிற்சாலையில் தவறு நடப்பதாக கலால் துறைக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் காட்டேரிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலையை கலால் துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு தவறு நடந்ததை உறுதி செய்த பின்னர் ஆலைக்கு சீல் வைத்தனர்.\nஇந்த இரு ஆலைகளில் நடைபெற்ற மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் இதற்கு உடந்தையாக கலால் துறையின் வருவாய் அதிகாரி அருண்பிரசாத் இருந்தது தெரிய வர அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே மங்கலம் ஆலையின் மேலாளர் பொன்னாராவ், ஓட்டுநர் குமார் ஆகியோர் கைதாகியுள்ள நிலையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என தெரிகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் மனு அளித்துள்ளார். அதில், புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் தயாரிக்கப்படும் ஹாலோகிராம் முத்திரை போலியாக தயாரித்த இரண்டு மதுபான ஆலைகள் மூடப்பட்டு இதுகுறித்து விசாரணை சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஇதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் ஆளும் அரசு இதற்கு துணையாக இருப்பதால் சிபிசிஐடி விசாரணை சரியாக இருக்காது. அதனால் இதுகுறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்து மனு அளித்தார்.\nமேலும் இதுகுறித்து விசாரணை சரியாக செய்து இதன் மூலம் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nமதுபான தொழிற்சாலைகளால் ₹500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\n3 கட்டத் தேர்தல்: வாக்காளர்களுக்கு கையுறை: கூடுதல் வாக்குப் பதிவு நேரம் - பீகார் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான் கான் உரை - கூட்டத்தில் இருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nபுதுச்சேரியில் கடன் கொடுப்பதுபோல நைசாக பேசி நூதனமுறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-solapur", "date_download": "2020-09-26T16:26:12Z", "digest": "sha1:FDP4QB6YHVBIKM3CDTULS3QNYUZ7AOHB", "length": 31470, "nlines": 575, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் சோலாபூர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price சோலாபூர் ஒன\nசோலாபூர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.9,02,251*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல���) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.97 லட்சம்*\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.7,60,936*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nflair edition(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.92 லட்சம்*\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.9,02,251*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.7,60,936*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு சோலாபூர் : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nflair edition(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.92 லட்சம்*\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை சோலாபூர் ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் சோலாபூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை சோலாபூர் Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை சோலாபூர் தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல் Rs. 9.02 லட்சம்*\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 10.36 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.6 லட்சம்*\nப்ரீஸ்டைல் டிரெண்டு Rs. 7.6 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.01 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.97 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 8.18 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.58 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் ���ாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோலாபூர் இல் ஃபிகோ இன் விலை\nசோலாபூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசோலாபூர் இல் பாலினோ இன் விலை\nசோலாபூர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ப்ரீஸ்டைல்\nசோலாபூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nசோலாபூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nசோலாபூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஎதிரில். ஜந்தா பெட்ரோல் பம்ப் சோலாபூர் 413006\nWhat ஐஎஸ் the மீது road விலை அதன் ப்ரீஸ்டைல் Ambient\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகுல்பர்கா Rs. 7.25 - 10.58 லட்சம்\nபாராமத்தி Rs. 6.97 - 10.36 லட்சம்\nசாதாரா Rs. 6.97 - 10.36 லட்சம்\nஅகமத் நகர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nநானிடு Rs. 6.97 - 10.36 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vinkas.in/t/topic/715", "date_download": "2020-09-26T15:33:58Z", "digest": "sha1:R5DW4KGBNAXJDM55OCTTTAOYWJEMLIMQ", "length": 1584, "nlines": 12, "source_domain": "vinkas.in", "title": "காற்றோடு வந்த காதல் - கவிதை / தமிழ் நூலகம் - Community", "raw_content": "\nமாலை வேளையில் மலர் எல்லாம் மளர்ந்து போக காலை கதிரவனே கண்ணிமைக்கும் நொடியில் வருவாயோ என்று எண்ணி கலங்க ஒரு கண்ணியின் கண்ணின் அழகை கண்டதும் மலர்ந்து போன மலரே எழுந்து மண்டியிட்டு மண்ணில் வீழ நான் கூப்பிட்ட கதிரவனேயே கலங்கச் செய்யும் ஒரு அழகியே உன் சிரிப்பின் ஓசையை கேட்டதும் சிவந்த சூரியனே உறைந்து போனது உன் சலங்கையின் சத்தத்தைக் கேட்டதும் மழையே மண்ணில் மாய்ந்தது விண்ணுலகமே உன் அழகைக் கண்டு வியந்து போனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600660", "date_download": "2020-09-26T16:01:33Z", "digest": "sha1:6EMFAPKOX6KITQERZREEJ4GVJP4GLZBC", "length": 7419, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.: அமைச்சர் காமராஜ் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.: அமைச்சர் காமராஜ்\nசென்னை: பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நவம்பர் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் காமராஜ் பொது முதல்வர் போக்குவரத்து\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு: 85 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது\nமதுராந்தகம் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/social-distance-tamil-nadu-congress-committee-struggle-police", "date_download": "2020-09-26T15:36:20Z", "digest": "sha1:AL35NHVNROV3DOUXEMCNNZQPEGCO2DYV", "length": 15164, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "சோஷியல் டிஸ்டன்ஸ்ஸை மறந்த போலீசார்! - காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு! | Social Distance - tamil nadu congress committee Struggle - police - arrest - | nakkheeran", "raw_content": "\nசோஷியல் டிஸ்டன்ஸ்ஸை மறந்த போலீசார் - காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு\nராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை எதிர்த்தும், குதிரை பேரம் நடப்பதைக் கண்டித்தும் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக இன்று (27.07.2020) காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, இன்று ராஜ்பவனை முற்றுகையிடுவதற்கு பதிலாக, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர்கள் டாக்டர் ஜெயக்குமார் எம்.பி, வசந்தகுமார் எம்.பி., டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி., மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், கே. வீரபாண்டியன் மற்றும் கட்சியினர் என சுமார் 130 பேர் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி ��ண்டன முழக்கங்களுடன் பேரணி நடத்த முயன்ற கதர்சட்டையினரை போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு சிறிய போலீஸ் வேன்களை வரவழைத்திருந்தனர் போலீசார். கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது எடப்பாடி அரசு. அதன்படி, ஒரு வேனில் அதிகபட்சம் 10 பேர் அமர வைக்கலாம். ஆனால் அந்த வேனில் 30 பேரை திணித்து ஏற்றியுள்ளனர் போலீசார். இதேபோல் சமூக இடைவெளியுடன் 20 பேரை அமர வைக்கக்கூடிய பேருந்தில், 50-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றியுள்ளனர். குதிரை பந்தயம் நடக்கும் கிண்டி எம்.ஆர்.சி. யில் காங்கிரசாரை அடைத்து வைத்திருந்தனர் போலீசார்.\n'குதிரை பேரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் குதிரை பந்தயம் நடக்கும் இடத்தில் நம்மளை அடைத்து வைக்கிறது போலீஸ்' என காங்கிரஸ் செயல் தலைவர்கள் கமெண்ட் செய்ய, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கலகலப்பு உருவானது. மாலை 3.30 மணி அளவில் அவர்களை விடுதலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளை காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை.\nவிடுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலர் போலீசாரிடம், \"சோஷியல் டிஸ்டன்ஸ்ன்னு சொல்றீங்க, எங்களை மூட்டை திணிக்கிற மாதிரி ஏத்திக்கிட்டு வந்திருக்கீங்க. ஆட்டோவுல ஒருத்தர்தான் போகலாம், கார்ல ரெண்டு பேர்தான் போகலாமுன்னு சொல்றீங்க. அதை மீறினா கேஸ் போடுறீங்க. ஆனால் நீங்களே எங்களை இப்படிப் புளி மூட்டை மாதிரி ஏத்தலாமா எக்ஸ்ட்ரா பஸ் வரவழைச்சிருக்கணும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா எக்ஸ்ட்ரா பஸ் வரவழைச்சிருக்கணும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா\" என்று போலீசாரை கேட்டிருக்கிறார்கள்.\nஇதற்குக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத போலீசார், \"நீங்க ஆர்ப்பாட்டத்துல எப்படி இருந்தீங்கன்னு எல்லோருக்கும் தெரியும். சோஷியல் டிஸ்டன்ஸ் பத்தி நீங்க பேசாதீங்க\" ன்னு பதிலடி தந்ததில் கதர் சட்டையினர் கப்-சிப்பாகி விட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n - அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்\nரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில��� சிக்கிய கொள்ளையர்கள் கைது...\nகாதலித்து மணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது...\nலஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி கைது...\nபோதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க. கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்\nமுகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை\nமத்திய அரசின் தவறை தமிழக அரசுதான் சரிசெய்ய வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nமக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிப்பு.. மத்திய அரசுக்கு கே.எஸ். அழகிரி கண்டனம்\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/377.html", "date_download": "2020-09-26T15:34:53Z", "digest": "sha1:5HTG7LCSMUQ5QZHR5ZVQC2BLIIV7XYXO", "length": 4815, "nlines": 85, "source_domain": "www.poikai.com", "title": "கொரோனா எதிரொலி! கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை! சிரிப்பதற்கு அல்ல.. சிந்திப்பதற்கு - Poikai News", "raw_content": "\nHome News கொரோனா எதிரொலி கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை\n கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை\nநாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசாங்கம் பல் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பொதுமக்களிற்கு அது தொடர்பில் பல அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது.\nஇந்நிலையில் கொழும்பில் கொரோனா தொற்றின் விபரீதம் தெரிந்த நபர் ஒருவர் தன்னை மூடி ஆடை அணிந்திருந்தார்.\nஅவர் அணிந்திருந்த உடை பார்ப்பதற்கு நகைப்பிற்குரியதாக இருந்தாலும்\nஇது சிரிப்பதற்கு இல்லை. நாங்கள் எவ்வளவு அலட்சியமாக உள்ளோம் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.\nஏனெனில் நம்மை நாமே பதுகாப்பதுடன் நம் சமூகத்தினையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய இக்கட்டான கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து நாம் தப்பமுடியும்.\nPrevious articleவெறும் வைரஸ் என உதாசீனம் வேண்டாம்… 21 வயது மகளைப் பறிகொடுத்தேன்: நொறுங்கும் பிரித்தானிய தாயார்\nNext articleமுதன்முறையாக வெளியாகியுள்ள கொரோனா வைரசின் படம்\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nகொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்\nஇந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து காத்திருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/08211322/1077764/Prime-Minister-Modi-Rajapaksa-Meet.vpf", "date_download": "2020-09-26T13:45:15Z", "digest": "sha1:QYWNZ6GSIDXQYHBJO5PA6I3BRTMTNJDQ", "length": 8928, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி சென்ற ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி சென்ற ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் ஹைவுசில் பிரதமர் மோடியும், ராஜபக்சேவும் ஆலோசனை நடத்தினர். அப்போது இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது. முன்னதாக வெள��யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ராஜபக்சே சந்தித்து பேசினார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\n\"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே\"\nபீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.\nபப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.\nகர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது\nகர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.\nபாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்\nமும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபல்வேறு இடங்களில் மழை எதிரொலி : பிரகாசம் தடுப்பணையில் தண்ணீர் திறப்பு\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/09/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-09-26T13:43:22Z", "digest": "sha1:JJGOECDGYUIIAID6QOHEISSMSMV5UL3K", "length": 8010, "nlines": 101, "source_domain": "nizhal.in", "title": "கொரோனா பரவல் தடுப்பு குறித்து, மாணவ-மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்… – நிழல்.இன்", "raw_content": "\nகொரோனா பரவல் தடுப்பு குறித்து, மாணவ-மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்…\nசெங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்கொரோனா பரவல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது. அதில், மாணவர் மன்றத்தினர், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் தரப்பில் கலந்து கொண்டனர்.\nகொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில் செல்ல கூடிய நிலையில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்வது குறித்தும், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து, ஆலோசனைகள் வழங்கபட்டது.\nஇந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, புழல் சரக உதவி ஆணையர் ராம. ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத் வரவேற்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மருத்துவர்கள் மற்றும் மாணவ, மாணிகள் கலந்துரையாடினர். இறுதியாக,\nமாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் என்.எம். சேரன் நன்றி கூறினார்.\nசெய்திகள் – நண்பன், அபுபக்கர்\nPrevious திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே, ஏரியில், நடராஜர் வெண்கல சிலை கண்டு எடுக்கப்பட்டது …\nNext பழவேற்காட்டில், புயல், வெள்ளம் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/32332/", "date_download": "2020-09-26T16:04:43Z", "digest": "sha1:NHOWZ7BZU7YPJ4V7QK2QPLZS2ZP7GPKX", "length": 15538, "nlines": 277, "source_domain": "tnpolice.news", "title": "மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார் – POLICE NEWS +", "raw_content": "\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nமக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார்\nதருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போலீசார் சுகாதார பணியில் ஈடுபட்டனர். மேலும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்த கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை வெளியே வைக்கப்பட்டது.\nஇராமநாதபுரம் புன்னிய ஸ்தங்களுக்குள் மக்கள் நுழைய தடை, காவல்துறை எச்சரிக்கை\n999 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புன்னிய ஸ்தங்கள் உள்ளன. இந்த […]\nமணல் கடத்திய 03 பேர் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\n24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக மதுரையில் மருத்துவ முகாம்\nதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் திறந்த வெளி வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஉரிய நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய தேனி மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 300 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,866)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,998)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,695)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,629)\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2018.01.03&oldid=313961", "date_download": "2020-09-26T14:39:52Z", "digest": "sha1:LFYHNGXODK5EMNV6STYB2NK6DU5OF5ZZ", "length": 3232, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2018.01.03 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 25 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவலம்புரி 2018.01.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூன் 2019, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3495-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-09-26T16:08:52Z", "digest": "sha1:2XXHDF5YYSVAWNKY4IGXM7XIKKNZYIDF", "length": 3247, "nlines": 12, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கொசுவை விரட்டும் டி.வி.!", "raw_content": "\nகொசுவை விரட்ட இலைதழைகளைக் கொளுத்துவது போன்ற நம் முன்னோர்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, கொசுவை விரட்ட ஏகப்பட்ட கொசு விரட்டிகள் வந்தாலும், அவற்றில் பக்க விளைவுகள் உண்டு. அதிலும், புகையும் கொசுவிரட்டிகள், புகை வராத திரவ கொசு விரட்டிகள் என நிறைய வகைகள்.\nஇப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் கொசுவை விரட்டும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறது எல்.ஜி.நிறுவனம்.\nஅது தயாரித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் வருகின்றன. இந்த அலைகள் மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காது, கொசுக்களோ இந்த அல்ட்ரா சோனிக் ஒலியலைகளைக் கேட்டு தப்பித்தோம். பிழைத்தோம் என்று ஓடிவிடும்.\nஇந்தத் தொழில் நுட்பத்தால் என்ன பயன் என்றால், பிற கொசு விரட்டிகளில் வருவதைப் போல இதில் இருந்து எந்த வாசனையும் வருவதில்லை. அதனால் அதைச் சுவாசிப்பதால் வரக்கூடிய நோய்கள் மனிதர்களுக்கு வர வாய்ப்பில்லை. அதுபோல எந்தவிதமான வேதிப்பொருட்களும் இந்த டிவி கொசு விரட்டியில் இல்லை.\nகொசுவால் வரக்கூடிய நோய்களுக்குப் பயந்து கொசுவிரட்டியைப் பயன்படுத்தி, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மயக்கமடைதல் போன்ற பல பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தப்பிக்க இந்த தொலைக்காட்சிப் பெட்டி கொசுவிரட்டி பயன்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/education/university-grants-committee-announced-no-new-colleges-and-new-curriculum-admissions-this-year-vin-gee-312451.html", "date_download": "2020-09-26T16:05:04Z", "digest": "sha1:7OHXJ3EHUCY6BCWQJLIJUHNITBR7TX7X", "length": 9944, "nlines": 122, "source_domain": "betatamil.news18.com", "title": "இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது... யுஜிசி முடிவு! | University Grants Committee announced No new colleges and new curriculum admissions this year– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nஇந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது - யுஜிசி முடிவு\nநாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது என்று, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.\nகொரோனா தொற்றால் இந்த ஆண்டு உரிய காலத்தில் கல்வி நிறுவனங்கள் துவக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த ஆண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.\nஅதன் அடிப்படையில் நாடு முழுவதும் புதிய கல்லூரிகளுக்கும், பாடப்பிரிவுகளுக்கும் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும் என்றாலோ புதிய கல்லூரிகளை துவக்க வேண்டும் என்றாலோ பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை பெற வேண்டும்.\nஅந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.\nAlso read... ₹2.92 லட்சம் மின் கட்டணம் - கரூர் விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் நடப்பாண்டில் நாடு முழுவதும் எந்த ஒரு புதிய கல்லூரிகளுக்கோ அல்லது புதிய பாடப்பிரிவுகளுக்கோ அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருப்பதாக தமிழக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஇந்த ஆண்டு புதிய கல்லூரிகளுக்கும், புதிய பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது - யுஜிசி முடிவு\nஅக்டோபர் 1-ம் தேதி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்\nBasicfirst-ன் easyMATH மின்-கற்றல் திட்டத்துடன் சிறந்த மதிப்பெண்களோடு, வெற்றியைப் பெறுங்கள்\nவார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி\nபாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் வீடியோ\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/cave-with-pudhayal-and-it-is-guarding-by-siddhar/", "date_download": "2020-09-26T15:39:13Z", "digest": "sha1:IGOXWPBWPODDAILTYDVX5X3DEDNXUY2U", "length": 11835, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்\nபுதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்\nபழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இரும்பு, செம்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம். அதுபோல் பல சித்து விளையாட்டுகளை அறிந்த கொங்கணர் என்னும் சித்தர் செம்பை தங்கமாக்கி அதை ஒரு குகைக்குள் வைத்திருப்பதாகவும் அந்த குகையை அவரே காவல் காப்பாகாதாவும் கூறப்படுகிறது. வாருங்கள் அந்த அமானுஷ்ய குகை பற்றி விரிவாக பார்ப்போம்.\nசேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இந்த ஊரில் இருந்து 4 கி.மீ. தள்ளி ஒரு ���லை உள்ளது. அதை ஒற்றை மலை என்று அந்த ஊர் மக்கள் அழைக்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் இந்த மலையில் தான் அமானுஷ்ய குகை ஒன்று உள்ளது. இந்த குகைக்குள் பல மர்மங்கள் இன்றும் புதைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.\nஇந்த குகைக்குள் கொடிய விஷம் கொண்ட பூச்சிகள் இருப்பதால் அதில் மக்கள் யாரும் நுழைவதில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குகையில் கொங்கண சித்தர் வாழ்ந்ததாகவும். அவர் அனைத்து பொருட்களையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nமாலைக்குள் இருக்கும் அந்த மர்ம குகைக்குள் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாகவும் 2-வது அறை சிறியதாகவும் உள்ளது. 2-வது அறைக்குள் ஆட்கள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. ஒரே ஒரு ஆள் மட்டும் படுத்துக்கொண்டு நுழையும் அளவிற்கே சிறு துவரம் உள்ளது. அந்த அறைக்குள் ஒரு நான்கு கால் மண்டபம் இருப்பதாகவும் அதற்கடியில் தான் புதையல் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்று வரை கொங்கண சித்தர் பாதுகாத்து வருவதாகவும் அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். மேலும் சில பேர் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி இன்னும் சித்தர் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.\nகுகைக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஒரு சிலர் அதில் நுழைய முயற்சித்துள்ளனர். அனால் அவர்களால் அதற்குள் முழுமையாக நுழைந்து செல்ல முடியவில்லை. மூச்சி திணறல் காரணமாக போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்களாம்.\nஅந்த குகைக்கு வெளியில் மலை பாறையை குடைந்து அதில் மூலிகைகள் அரைப்பதற்கு ஏதுவாக உரல் போல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நது தியானம் செய்வதற்காக கல்லில் மேடைபோல் ஒன்று உருவாக்கப்ட்டுள்ளது. மேலும் கொங்கணரில் சிலையும் விநாயகரின் சிலையும் குகைக்கு சற்று தூரத்தில் உள்ளது. இவை எல்லாம் அங்கு கொங்கணர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள கொங்கர் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு அந்த ஊர் மக்கள் விசேஷ நாட்களில் பூஜை செய்து வழிபடுகின்றனர்.\nசித்தர்கள் என்றாலே புரியாத புதிர்தான். அவர்களது அமானுஷ்ய சக்தியை எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு அமானுஷ்யம் அடங்கியுள்ள இந்த கோவிலை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் வரும்.\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2442316", "date_download": "2020-09-26T14:54:58Z", "digest": "sha1:3TENAZUWMILCIRL7W24OOTLKTKIV66SI", "length": 5517, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாரண. துரைக்கண்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாரண. துரைக்கண்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:19, 13 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n15:39, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:19, 13 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\nபெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் \"துரைக்​கண்ணு' என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது.​ [[1932]] ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ [[1982]] ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.\nஇவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், [[திருவல்லிக்கேணி]] இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. [[ம​றை​ம​லைய​டி​கள்]]மறைமலை போன்றவர்களிடம் [[தமிழ்]] பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​அடிகள்\n]] போன்றவர்களிடம் [[தமிழ்]] பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​\nவ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே \"சரஸ்​வதி பூஜை' என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு [[சுதே​ச​மித்​தி​ரன்]] இத​ழில் வெளியானது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/bse-500-stocks-which-price-up-more-than-10-percent-in-a-week-26-june-2020-019528.html", "date_download": "2020-09-26T15:57:14Z", "digest": "sha1:TD7WXRNDOL6D37BY3QX7QBKRH3MU6GSU", "length": 21875, "nlines": 267, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2020 ஜூன் நான்காம் வாரத்தில் (22 - 26) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்! | BSE 500 Stocks which price up more than 10 percent in a week 26 june 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2020 ஜூன் நான்காம் வாரத்தில் (22 - 26) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n2020 ஜூன் நான்காம் வாரத்தில் (22 - 26) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n2 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n3 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n3 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n3 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nSports ஒருவர் விடாமல் எல்லோரும் \"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nNews எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வாரத்தில் (22 ஜூன் 2020 - 26 ஜுன் 2020) சென்செக்ஸ் 1.3 % ஏற்றம் கண்டு இருக்கிறது. நிஃப்டி 1.4 % ஏற்றம் கண்டு இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றம் கண்டிருக்கும் பங்குகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.\nநல்ல பங்குகளைத் தேர்வு செய்து, முதலீட்டை மேற்கொ��்டு நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.\nஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\nகடந்த ஒரு வார காலத்தில் 10%-க்கு மேல் விலை ஏறிய பி எஸ் இ 500 பங்குகள்\nS.No நிறுவனத்தின் பெயர் விலை 26 ஜூன் 2020 (ரூ) விலை 22 ஜூன் 2020 (ரூ) CHANGE (%)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் சென்செக்ஸின் 30 பங்குகளுமே ஏற்றத்தில் நிறைவு\n36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n11.32 லட்சம் கோடி ரூபாய் காலி\nசரிவில் உலக பங்குச் சந்தைகள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா வரை முக்கிய பங்கு சந்தைகளின் நிலவரம் என்ன\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக சரிவு\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nSensex Crash: உச்சத்தில் இருந்து 956 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் ஏன் இவ்வளவு பெரிய சரிவு\n785 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் பலமான வீழ்ச்சியில் இண்டஸ் இண்ட் பேங்க்\n135 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 30-ல் 22 பங்குகள் ஏற்றம்\nரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/vishwaroopam-ii-tamil-naanaagiya-nadhimoolamae-lyric-video/", "date_download": "2020-09-26T16:03:34Z", "digest": "sha1:VN72GIEPNMRSCFWKW47NXT3IOXACKWC3", "length": 6586, "nlines": 157, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விஸ்வரூபம் 2 – நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் வீடியோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 – நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் வீடியோ\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nவிஸ்வரூபம் 2 – நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் வீடியோ\nin Running News2, சினிமா செய்திகள்\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/05/29114053/1554699/Krishna-Mantra.vpf", "date_download": "2020-09-26T14:34:13Z", "digest": "sha1:I2L7OEBYS674GV565FSOZY753RNI5NWT", "length": 5639, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Krishna Mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிருஷ்ணரின் அருள் கிடைக்க இந்த மந்திரம் சொல்லுங்க\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் கிருஷ்ணர் அருள் பூரணமாகக்கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண\nகிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\"\n\"ஹரே ராம ஹரே ராம\nராம ராம ஹரே ஹரே\"\nஎனும் மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் கிருஷ்ணர் அருள் பூரணமாகக்கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை மன்+திரம் என பிரித்து பொருள் காணவேண்டும்.\nஅனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால் ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு மகா மந்திரம் என்று பெயர். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஜெபிக்கத் தொடங்குங்கள் அந்த சின்னக் கண்ணன் நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.\nSlokas | Krishna | ஸ்லோகம் | கிருஷ்ணன்\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nபைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\nமயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nகுழந்தை பேறு அருளும் கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/08/12112806/1779702/iQOO-5-Pro-BMW-Edition-teased-ahead-of-August-17-announcement.vpf", "date_download": "2020-09-26T14:28:26Z", "digest": "sha1:WTEGNIULU2FTYYLW44UNWRRAXXSUGY6S", "length": 8425, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: iQOO 5 Pro BMW Edition teased ahead of August 17 announcement", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் வெளியீடு\nஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஐகூ பிராண்டு சமீபத்தில் அறிவித்தது. அந்த வரசையில் ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று சென்சார்களில் ஒன்று பெரிஸ்கோப் கேமரா ஆகும். இந்த கேமரா 5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வழங்கும் திறன் கொண்டது.\nஐகூ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சக்திவாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி மொபைல் பிராசஸர், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR5 ரேம் வழங்கப்பட இருக்கிறது.\nஇத்துடன் ஐகூ 5 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷனில் 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், டாப் எண்ட் மாடலில் 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது ஆகும்.\nஸ்மார்���்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்\nஅதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் ரியல்மி\n6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட கேலக்ஸி எப்41 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ அறிமுகம்\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nரூ. 14 ஆயிரம் விலையில் சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nகுறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஜியோ திட்டம்\n6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட கேலக்ஸி எப்41 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ஐகூ 5\nஐகூ 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமூன்று கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n120 வாட் ஃபிளாஷ்சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஐகூ ஸ்மார்ட்போன்\nஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nலாவா லிமிட்டெட் எடிஷன் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_15.html", "date_download": "2020-09-26T14:28:42Z", "digest": "sha1:A35QCDE2SN3NZZL7UJ22KCAGAGNMLSHM", "length": 23521, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இன்று சர்வதேச தேயிலை தினம்: அதன் பின்புலம் - பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இன்று சர்வதேச தேயிலை தினம்: அதன் பின்புலம் - பெ.முத்துலிங்கம்\nஇன்று சர்வதேச தேயிலை தினம்: அதன் பின்புலம் - பெ.முத்துலிங்கம்\nஇன்று தண்ணீருக்கு அடுத்ததாக உலக மக்களால் அருந்தப்படும் பானம் தேநீ-ராகும். தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. அதனால் தேயிலை உற்பத்தியின் தேவை சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. எ��வே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.\nஎழுபதிற்கு முன்பு தேயிலை உற்பத்தி காலனியாதிக்கத்துடன் தொடர்புடைய-தாகக் காணப்பட்டது. குறிப்பாக பிரித்தானிய காலனியின் கீழிருந்த நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டதுடன் இத்தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகள் என்ற பெயரில் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள்ளேயே வேலைக்கமர்த்தப்-பட்டனர். இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் குடிபெயர் தொழிலார்களாக இருந்தனர். இக்குடிபெயர் தொழிலாளர்கள் உள்ளூருக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்க-ளாகவும் மற்றும் பிறநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களாகவும் அமைந்தனர். பிரித்தா-னிய காலனியாதிக்கவாதிகளின் பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளாக இந்தியாவும் (இன்றைய பங்களாதேஷ்) இலங்கையும் விளங்கின.\nஇந்தியாவின் அஸாம் பகுதியில் முதன் முதலில் 1838 இல் தேயிலை உற்-பத்தியை ஆரம்பித்த பிரித்தானியர், பின்னர் நாளடைவில் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா மற்றும் டார்ஜலிங் முதலிய பிரதேசங்களிலும் அதனைத் தொடர்ந்து 1867 இல் இலங்கையிலும் தேயிலைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்தனர். இதே-வேளை, தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு முன்பதாக கோப்பி பயிர்ச்செய்கையை இந்-தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானியர் மேற்கொண்டிருந்தனர். கோப்பி பயிர்ச்-செய்கையைப் போலல்லாது தேயிலைக்கு நிரந்தரத் தொழிலாளர் தேவைப்பட்டனர். பிரித்தானியர் தாம் ஆரம்பித்த தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக தொழி-லாளர்களைப் பெறுவதற்கு இந்தியாவில் நிலவிய சாதி- – நிலவுடமை, சமூகக் கட்ட-மைப்பு மிக வாய்ப்பாக இருந்தது. இந்திய சாதி- நிலவுடமைக் கட்டமைப்பில் நில-மற்றவர்களாகவும் சாதிகட்டமைப்பில் தீண்டத்தகாதவர்களாகவும் கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரையே பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக (கூலிகளாக) தமது தோட்டங்களில் வேலைக்கமர்த்தினர்.\nஇந்நிலையில் 2001 ஆம் ஆண்டு முதல் இன்னுமொரு உலகம் சாத்தியம் என்ற சுலோகத்தின் கீழ் உலக நாடுகளின் சிவில் அமைப்புகளும் தொழிற்சங்கங்-களும் ஒன்றிணைந்து உலக சமூக மன்றத்தை பிரேஸில் நாட்டில் சர்வதேச மாநாட்டை நடத்தின. இம்மாநாட்டின் விளைவாக 2003 ஆம் ஆண்டு உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்றது. இம்மா-நாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கட்டுரையாளருக்கு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் சார்பாகக் கிடைத்ததுடன் இம்மாநாட்டில் இந்திய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சார்பாக கல்விக்கும் தொடர்பாடலுக்குமான நிறுவனம் சார்பாக சட்டா-டு என்பவருக்கும் கிடைத்தது. இம்மாநாட்டில் இருவரும் தமது உரைகளை ஆற்றிய-துடன் கூடியிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சிவில் பிரதிநிதிகளும் பிரச்சினை-களின் ஒத்த தன்மைகளை கண்டறிந்ததுடன் ஒன்றிணைந்து குரல் எழுப்புவதன் அவசியத்தையும் உணர்ந்தனர். இதன்போது 2004 ஆம் ஆண்டு மும்பாயில் நடைபெ-றவுள்ள உலக சமூக மாமன்ற மாநாட்டின்போது தேயிலைத்தோட்டத் தொழிலாளர்-களது பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்றும், அதற்கு முன்னோடியாக இருநாள் கருத்துரையாடல் ஒன்றினை உலக சமூக மாமன்றம் நடைபெறுவதற்கு முன்பதாக நடத்தி தீர்மானங்களை எடுத்து அதனை உலக சமூக மாமன்றத்தின்போது பிரகடனப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கான நிதியையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் பொறுப்பினை சமூக அபிவிருத்தி நிறுவகத்திற்கும், புதுடெல்லி கல்விக்கும் தொடர்பாடலுக்குமான நிலையத்திற்கு ஒப்-படைக்கப்பட்டது.\nஇத்தீர்மானங்களுடன் இலங்கை வந்த கட்டுரையாளர், மலையக சிவில் அமைப்புகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதுடன் அதன் விளை-வாக பெருந்தோட்ட சமூக மாமன்றம் உருவாக்கப்பட்டது. இப்பெருந்தோட்ட சமூக மாமன்றத்தை உருவாக்குவதில் பிரிடோ, சி.ஈ.சி, செங்ககொடி சங்கம், யுனிவெலோ உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் பெரும் பங்கு வகித்தன. பெருந்தோட்ட சமூக மாமன்ற உறுப்பினர்கள் பலர் 2004 ஆம் ஆண்டு மும்பாய் உலக சமூக மாமன்-றத்தில் கலந்துக்கொண்டதுடன் ஏலவே குறிப்பிட்டுள்ளதன்படி சமூக அபிவிருத்தி நிறுவகமும் கல்விக்கும் தொடர்பாடலுக்குமான புதுடெல்லி நிலையமும் இணைந்து மும்பாயிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள லொனாவாலாவில் இரண்டுநாள் கருத்-தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கில் கென்யா, இந்தியா, பங்களாதேஷ், ��ான்சா-னியா, இலங்கை முதலிய நாடுகளை ேசர்ந்த தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்-புகளைச் சார்ந்த நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை சார்பாக செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஓ.ஏ. இராமையா, ஐக்கிய கூட்டுறவு மற்றும் வர்த்தக தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ராஜா உஸ்வெடகெய்யாவ மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தைச் சேர்ந்த பெ.முத்துலிங்கம், செல்வி.கே.யோகேஸ்வரி, செல்வி. கே.மானெல், தோட்டத் தொழிலாளி குழந்தை மேரி முதலியோர் கலந்துகொண்டனர்.\nஇக்கலந்துரையாடலின் போது சர்வதேச நாடுகளிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்றுறைகளைச் சார்ந்த தொழிலாளர்-களின் பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டதுடன், இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான வலைப்பின்னல் மற்றும் தனித்துவமான தினம் ஒன்றின் அவசியம் அடையாளம் காணப்பட்டது. இதேவேளை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம், கௌரவமான வேலைச்சூழல், சொந்த வீடு, காணி உரிமை, தொழிற்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றினை இரண்டு நாட்-களின் பின்னர் நடைபெறவுள்ள உலக சமூக மாமன்ற அரங்கத்தில் பிரகடனப்படுத்-துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்க-ளுக்கான சர்வதேச தேயிலைத் தினத்தை அடையாளம் காணும் படியான பொறுப்பு சட்டாட்ருவிடமும், பெ.முத்துலிங்கத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்மானங்கள் உலக சமூக மாமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்-டதுடன் இப்பிரகடன மாநாட்டில் பெருந்தோட்ட சமூக மன்றத்தைச் சேர்ந்த எஸ். சந்திரசேகர், திருமதி சந்திரமதி, எஸ்.முருகையா, வண.பிதா. பொன்கலன், எஸ். இரா-ஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇம்மாநாட்டைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் நடந்த உலக சமூக மாமன்ற நிகழ்வின் போது லொனாவே-லாவில் கலந்துகொண்ட குழு மீண்டும் ஒன்று கூடியதுடன் சர்வதேச தினம் பற்றிய ஆய்வின் பெறுபேறுகளைப்பற்றி கோரியது. இச்சந்தர்ப்பத்தில் சட்டார்ரு வேறு நிறு-வனத்தில் இணைந்து கொண்டதால் சர்வதேச தினத்திற்கான திகதியை அடையாளம் காணும் பொறுப்பு பெ.முத்துலிங்கத்திடம�� விடப்பட்டிருந்தது. பிரித்தானியரின் முத-லாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை பிரகடனப்ப-டுத்தலாம் என இக்கலந்துரையாடலின்போது கூறினார். இதனை பங்குபற்றிய அனைத்து நாடுகளினதும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பின் பிரதிநி-திகளும் ஏற்றுக்கொண்டதுடன் டிசம்பர் 15ஆம் திகதியை சர்வதேச தேயிலை தின-மாக செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மறைந்த தோழர். ஒ.ஏ. இரா-மையா முன்மொழிந்ததுடன், அதனை கல்கத்தாவின் ஐக்கிய தொழிற்சங்க காங்கி-ரஸின் பொதுச் செயலாளர் தோழர் அசோக் கோஸ் வழிமொழிந்தார். இதன் பின்னர் போர்டே அல்க்கிரியில் நடந்த உலக சமூக மாமன்ற மாநாட்டில் டிசம்பர் 15ஆம் திகதி சர்வதேச தேயிலைத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇப்பிரகடனப்படுத்தலுடன் முதலாவது சர்வதேச, தேயிலைத் தின மாநாடு புதுடெல்லியில் 2005 டிசம்பர் 15 ஆம் திகதி நடத்தப்பட்டதுடன் இரண்டாவது சர்வதேச தேயிலைத்தின மாநாடு 2006 ஆம் ஆண்டு கண்டியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த நாடுகள் தேயிலைத் தினத்தை நினைவுகூரித் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.\nசர்வதேச தேயிலைத் தினத்தை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி இலங்கை உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் சில நாடுகளைச் சார்ந்த சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நினைவு கூரவுள்ளன. ஒன்பதாவது சர்வதேச தேயிலைத் தினத்தை நினைகூரவுள்ள நிலையில் இத் தேயிலைத்தினமான டிசம்பர் 15 ஆம் திகதியை விதந்துரைத்தவர் என்ற ரீதியில் இத்தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இக்கட்டுரையில் கூற விழைந்துள்ளேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/497.html", "date_download": "2020-09-26T15:37:45Z", "digest": "sha1:CAWIEGRYS3Z6SIZIZ7UWBNWIQYFF4WPI", "length": 12855, "nlines": 99, "source_domain": "www.poikai.com", "title": "அதிசாரமாக செல்லும் குரு.... விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும்! சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் - Poikai News", "raw_content": "\nHome Astrology அதிசாரமாக செல்லும் குரு…. விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும்\nஅதிசாரமாக செல்லும் குரு…. விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும் சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது.\nதிருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது.\nரொம்ப குதூகலமாக இருக்கப் போகிறீர்கள். இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.\nஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார்.\nகுருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.\nமார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.\nவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு பொன்னான ஆண்டாக இருக்கப்போ���ிறது. ஆண்டு முழுவதும் கிரக சூழ்நிலைகள் நன்றாக இருப்பதால் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. உங்க குடும்ப கஷ்டங்கள் தீரும். பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நிறைய சந்தோஷங்கள் நடக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குருவினால் குதூகலமாக இருக்கப் போகிறீர்கள். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும்.\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். பணம் சேமிப்பு அதிகமாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நினைத்த காரியம் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவிகள் தேடி வரும்.\nவேலை செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல ஆண்டு. கால சூழ்நிலையால் வெளிநாட்டில் வேலை போச்சே என்று கவலைப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படாதீங்க. நிறைய பேர் வேலையே இல்லாம கஷ்டப்படுறாங்க உங்களுக்கு நல்ல வேலை இருக்கே என்று சந்தோஷப்படுங்க. திறமையை அதிகம் வெளிப்படுத்துங்க. கடுமையாக உழைக்கணும் வேலை உங்களுக்கு தங்கும்.\nகுடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அதிசாரமாக சென்ற குரு பகவான் மீண்டும் வக்ரமடைந்து ஆனி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரண்டாவது வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நவம்பர் மாதம் மீண்டும் குரு மகரம் ராசியில் சஞ்சரிப்பார் பண விசயத்தில் கவனமாக இருங்க. சிக்கனமாக செலவு செய்யுங்கள். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.\nபெண்களுக்கு இந்த ஆண்டு பொன் பொருள் சேர்க்கை அதிகமாகும். உறவினர்களிடம் பொறுமையாக இருங்க. கோபப்பட்டு பேசாதீங்க. உங்க பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும்.\nமாணவர்கள் நல்லா படிங்க கவனத்தை படிப்பில செலுத்துங்க. முழு முயற்சியோடு படித்தால் நல்லா தேர்வு எழுதலாம். நல்ல நண்பர்களுடன் பேசி பழகுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆசி கிடைக்கும். ஆவணி மாதம் ராகு பக��ான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கும் கேது உங்க ராசிக்கும் வருகிறார். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுங்க. விநாயகப்பெருமானை சரணடைங்க. சங்கடஹர சதுர்த்தி நாளில் தவறாமல் வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நாடி வரும்.\nPrevious articleவானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா – இதுவே 2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா\nNext articleமொட்டை மாடியில் இலங்கை பெண் லொஸ்லியா… காற்று வாங்குற அழகைப் பாருங்க அசந்துபோயிடுவீங்க\nஎப்போதெல்லாம் மாவிளக்கு போட வேண்டும் எப்படி போட வேண்டும் மாவிளக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nஇந்த 6 ராசிக்காரர்கள் என்னென்ன குணங்கள் உடையவராக இருப்பார்கள்\nதமிழ் வருட புத்தாண்டில் லாப சனியுடன் சேரும் லாப குரு\nதன்னுடைய குடும்பத்தை, தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு 3 தந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.biblewordings.com/2-chronicles-30/", "date_download": "2020-09-26T14:19:22Z", "digest": "sha1:FXNSZSPJBLAIDS3JEZNLLFIWQQS4Q7OO", "length": 22308, "nlines": 113, "source_domain": "www.tamil.biblewordings.com", "title": "2 நாளாகமம் 30 - 2 Chronicles 30 - Holy Bible Tamil - Tamil.BibleWordings.com", "raw_content": "\n1 - அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.\n2 - பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.\n3 - ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.\n4 - இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.\n5 - எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேலுக்கு பறை சாற்றுவித்தார்கள்.\n6 - அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.\n7 - தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.\n8 - இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.\n9 - நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.\n10 - அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.\n11 - ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.\n12 - யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.\n13 - அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.\n14 - அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலேபோட்டார்கள்.\n15 - பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,\n16 - தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.\n17 - சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.\n18 - அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.\n19 - எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.\n20 - கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.\n21 - அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.\n22 - கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.\n23 - பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.\n24 - யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ��சாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.\n25 - யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும் யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.\n26 - அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.\n27 - லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.\nஆதியாகமம் - Genesis மத்தேயு - Matthew\nயாத்திராகமம் - Exodus மாற்கு - Mark\nலேவியராகமம் - Leviticus லூக்கா - Luke\nஎண்ணாகமம் - Numbers யோவான் - John\nஉபாகமம் - Deuteronomy அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts\nநியாயாதிபதிகள் - Judges 1 கொரிந்தியர் - 1 Corinthians\n1 சாமுவேல் - 1 Samuel கலாத்தியர் - Galatians\n1 இராஜாக்கள் - 1 Kings பிலிப்பியர் - Philippians\n2 இராஜாக்கள் - 2 Kings கொலோசெயர் - Colossians\nஎஸ்றா - Ezra 1 தீமோத்தேயு - 1 Timothy\nநெகேமியா - Nehemiah 2 தீமோத்தேயு - 2 Timothy\nஎஸ்தர் - Esther தீத்து - Titus\nயோபு - Job பிலேமோன் - Philemon\nசங்கீதம் - Psalms எபிரெயர் - Hebrews\nநீதிமொழிகள் - Proverbs யாக்கோபு - James\nஎசேக்கியேல் - Ezekiel யூதா - Jude\nதானியேல் - Daniel வெளிப்படுத்தின விசேஷம் - Revelation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2018/10/14/99184.html", "date_download": "2020-09-26T14:51:03Z", "digest": "sha1:6EN3XCJVMB2WQLQ6QRODNG7ZPCSFTRON", "length": 15497, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்", "raw_content": "\nசனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018 அரசியல்\nதிருப்பரங்குன்றம், சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\nவிஜய் அரசியல் பிரவேசத்தை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பினால் சரி என ஏற்கனவே அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார். நடிகர் விஜய்யின் அரசியல் ��ிரவேசம் குறித்த அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை.\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன் - 2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் இவ்வாறு உளற மாட்டார். சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது. முதல்வர் பழனிசாமி நிலையான முதல்வர், அவர் பதவி விலக மாட்டார். எதற்கெடுத்தாலும் பதவி விலகச் சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nஅ.தி.மு.க.வில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எச்சரிக்கை\nகள்ளிக்குடி ஒன்றியம் வில்லூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-��் தேதி வரை நீட்டிப்பு\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு\nமீன்வளத்துறை அதிகாரி கொலை: வடகொரிய அதிபர் கிம் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்\nநோபல் பரிசுத்தொகை ரூ.8.12 கோடியாக அதிகரிப்பு\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nதிருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு\nதிருப்பதி : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை தேவஸ்தான ...\nசனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020\n1இலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி...\n2மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\n3திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு\n416 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9C", "date_download": "2020-09-26T16:29:46Z", "digest": "sha1:NTGZECVUYRP2BYP7HS2DKOJ3PT7SKVPB", "length": 7501, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "அல்லு அர்ஜுனுக்கு ஓகே, அஜித்துடன் நடிக்க முடியாது- நித்யா மேனன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » அல்லு அர்ஜுனுக்கு ஓகே, அஜித்துடன் நடிக்க முடியாது- நித்யா மேனன்\nஅல்லு அர்ஜுனுக்கு ஓகே, அஜித்துடன் நடிக்க முடியாது- நித்யா மேனன்\nவெப்பம், 180 படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் விரைவில் ஓ காதல் கண்மணி படம் திரைக்கு வரவிருக்கின்றது.\nஇந்நிலையில் சிவா இயக்கும் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க நித்யா மேனனிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் ஜோடியாக என்றால் ஓகே, தங்கையாக தான் முடியாது என்று மறுத்து விட்டாராம்.\nமேலும், சமீபத்தில் தெலுங்கில் வந்த சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு, நித்யா மேனன் தங்கையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-26T14:10:40Z", "digest": "sha1:LLN5QY5ZTXHDGAXHFGBGZZPVJWILZBJK", "length": 7596, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தயாராக இருக்கின்றோம்- சீனா\nஇலங்கையுடனான உறவை வலுப்படுத்த தயாராக இருக்கின்றோம்- சீனா\nஇரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.\nநேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில், சீன அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜாவே லிஜியென் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு சீனா வாழ்த்து தெரிவித்ததுடன் சீனப் பிரதமரும் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏனைய நாடுகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅடுத்த தேர்தல்களுக்கு முன்னர் ஐ.தே.க. மறுசீரமைக்கப்பட வேண்டும் – ரணில்\nNext articleஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை அமைச்சரவையில் மூன்று அமைச்சு\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jai-siyaram-this-call-is-resonating-pm-narendra-modi-speech-in-ayodhya-393462.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T15:28:18Z", "digest": "sha1:FG3HZSPXPIVFOJHLANUNYNLW4QJPRIGV", "length": 19206, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு வ���ழாவில் பிரதமர் மோடி உரை | 'Jai Siyaram' This call is resonating, PM Narendra Modi speech in Ayodhya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nநிரந்தர உறுப்பு நாடாக.. இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும்.. ஐ.நா.சபையில் மோடி கேள்வி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nSports தோனி செய்த அதே தப்பை நான் செய்ய மாட்டேன்.. வார்னர் அதிரடி\nMovies கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை\nஅயோத்தி: பல காலமாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நிறைவேறியுள்ளது, இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்வுப் பூர்வமானது என்று, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.\nராமர் கோவில் கட்டுமானம் கொண்டாடப்பட வேண்டிய தருணம்: ஃபேஸ்புக்கில் 17 மொழிகளில் வெங்கையா நாயுடு பதிவு\nஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதும், அருகே அமைக்கப்பட்ட மேடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிகள் அ��ர வைக்கப்பட்டனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் உரைக்கு பிறகு, பிரதமர் மோடி ஜெய் சியாராம் என்ற கோஷத்துடன் தனது உரையை துவங்கினார்.\nஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அயோத்தியில் மட்டும் இன்று ஒலிக்கவில்லை. இந்த உலகம் முழுக்க இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க உள்ள ராம பக்தர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி முதல் க்ஷர்பவணி வரை, கோட்டேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந்நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமர் நாமத்தில் மூழ்கியுள்ளது.\n29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள்\nராமர் கோவில் எழுப்புவதற்காக பல தலைமுறைகள் தியாகம் செய்துள்ளனர். கோவில் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு இன்று நடந்தேறி உள்ளது. இது மிகவும் உணர்வு பூர்வமானது. நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் விளங்கப் போகிறது. அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி ராமர் கோவில் நமக்கு கற்றுத் தரப் போகிறது. இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராமர் கோவில் உதவப் போகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது நல்ல அதிர்ஷ்டம், இந்த வரலாற்று தருணத்தை காண எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. இதற்கான நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்களை ராமர் ஈர்த்துள்ளார். காந்தியையும் ராமர் ஈர்த்தார். தமிழில் கம்பராமாயணம் என்றும், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளத்திலும் ராமாயண இதிகாசம் இயற்றப்பட்டது. ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிருஷ்டம்.\nஇந்த கோயில் கட்டப்பட்டதன் மூலம், வரலாறு உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் உருவாக்கம் செய்யப்படுகிறது. படகில் செல்ல ராமருக்கு பழங்குடியினர் உதவியது போல, ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்திப் பிடிக்க, குழந்தைகள் உதவியது போல, இறைவனின் திருவுள்ளத்தால், நமது பங்களிப்புடன், கோவில் கட்டுமானம் நிறைவடையும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவிலும், ராமாயணம் உள்ளது.\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15 நாட்டிற்கான சுதந்திர தினம். அதேபோன்றுதான், ராம பக்தர்களுக்கு இன்றைய தினம். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு இன்றைய நாள் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு\nராமர் சிலையை அகற்ற நினைத்தவர்கள் இப்போ ஆதரிக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத் காட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்.. பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் மோடி.. ஓவைசி விமர்சனம்\nஅயோத்தியில் ராமர் கோயில்...பொன்னான நாள்...பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்\nராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி\nராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள்\nமொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்\nஅயோத்தியில் ராமர் கோவில்.. அன்று இவர்கள் ஹீரோக்கள்.. இன்று நேரில் வர அனுமதியில்லை\n120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைவது எப்போது தெரியுமா\nஅயோத்திக்கு அசத்தும் உடையில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nram mandir bhumi pujan ram temple narendra modi ராமர் கோவில் பூமி பூஜை அயோத்தி நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4582:2008-12-10-20-11-55&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-09-26T15:28:14Z", "digest": "sha1:SBHMSOR6TULJVXFRHRHH5NTQFI25MGXJ", "length": 28078, "nlines": 48, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகாற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது.\nகாற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கைகளாகி விட்டிருந்தார் மார்க்ஸ். அவர் இறக்கவில்லை. காலமாகி இருக்கிறார்.\nஐரோப்பிய அதிகார வர்க்கங்களினால் மிகவும் வெறுக்கப்பட்ட, தூற்றப்பட்ட மனிதராக மட்டுமே மார்க்ஸ் ஒருகாலத்தில் இருந்தார். காலம் இப்போது பார்க்கிறபோது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனிதர்கள் அவரது சிந்தனையின் வெப்பத்தை பெற்றிருந்தார்கள். சைபீரிய நிலக்கரிச் சுரங்கங்களிலும், அமெரிக்க ஐரோப்பிய தொழிற்சாலைகளிலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆசிய நாடுகளிலும் அவர்கள் பரவி இருந்தார்கள். மார்க்சியம் என்னும் அக்கினிக்குஞ்சை பிசாசுமரப் பொந்திடை வைத்து இருந்தார் மார்க்ஸ்.\nமார்க்ஸ் காலமானபோது பள்ளி மாணவனாக இருந்த லெனின் என்னும் மனிதர் 1817ல் மார்க்ஸிடம் காலம் கேட்ட கடைசி கேள்விக்கு பதிலைச் சொன்னார். மாற்ற முடியும் என மார்க்ஸ் காட்டிய பாதையில் சென்றார். சோவியத் மண்ணிலிருந்து பிசாசு மரத்தை பாட்டாளி வர்க்கம் போர் முழக்கத்தோடு அகற்றி எறிந்தது. உலகையே குலுக்கியது. சோஷலிசம் என்னும் புதிய நந்தவனம் மலர்ந்தது. நசுக்கப்பட்ட உலக மக்களின் கனவு பூமியானது. காலம் அங்கு பறவையாகி மீண்டும் பாடல்களை பாடியது. அந்த மண்ணின் கனிகளிலிருந்து விதைகளை கொண்டு போய் உலகமெல்லாம் தூவியது. சீனம், ஐரோப்பிய நாடுகள், கொரியா, கியூபா, வியட்நாம் என நாடுகளிலும், பிரதேசங்களிலும் சோஷலிசம் அரும்பத் தொடங்கியது.\nஅதுவும் ரொம்ப காலத்திற்கு நீடிக்கவில்லை. உலகநிலம் முழுவதும் சுற்றிப் படர்ந்திருந்த பிசாசு மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும் சோவியத்துக்குள் ஊடுருவிக் கொண்டது. விஷக்காற்று மனிதர்களை வீழ்த்தியது. பாட்டாளி வர்க்கம் கவனிக்கத் தவறிய இடங்களில் மண்ணுக்கு மேலே விறுவிறுவென வளர்ந்து விட்டது. பூமியின் மொத்த நிலப்பரப்பிலிருந்தும் முற்றிலுமாக பிசாசுமரம் வேரோடு பிடுங்கி எறியப்படாத வரை சாகாது. அதன் உயிர் இருக்கும் என்று மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியிருந்தார். மார்க்ஸ் தன் பயணத்தில் அறிந்து சொன்னவை எல்லாம் இன்று அப்படியே துல்லியமாக நடந்து வருவதை காலம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எழுதும் போது அவருக்கு 29 வயதுதான். அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தை இல்லை. உற்பத்தியும், அதன் முறைகளும் முழுக்க முழுக்க பிரதேசங்களையும்,தேசங்களையும் சார்ந்ததாக இருந்தபோதே அவை உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொல்லியிருந்தனர். 'பூமி உருண்டையின் நிலப்பரப்பு முழுவதும் முதலாளித்துவத்தின் நிழல் படிந்த உலகம்' என்று இன்றைய உலகமயமாக்கலை தெளிவாக கணித்திருந்தனர். இன்று காலம் அந்த எழுத்துக்களில் இருந்த காட்சிகளை அப்படியே நேரில் பார்க்கிறது.\nமூலதனத்தில் மார்க்ஸ் ஆராய்ந்துள்ள அந்த பிசாசு மரத்தின் ஆணிவேர்கள் இந்த மண்ணில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் துணியும் அத்தனை காரியங்களும் அப்படியே காட்சிகளாய் விரிந்து கொண்டே இருக்கின்றன.\n\"மனிதர்கள் சுயதொழில்கள் செய்து பிழைத்த காலம் போய் அடுத்தவர்களுக்காக வேலை பார்க்கும் உழைப்பாளர்களாக மாறுவார்கள். தொழிலாளி வர்க்கம் ஒன்று பிரத்யேகமாக உருவாகும்\" என்றார். இன்று நகரங்களில் அடுக்கடுக்காக உயர்ந்துள்ள கட்டிடங்களில், தொழில் நகரங்களில் உலகம் பூராவும் உருவாகிக் கொண்டே இருக்கிறது அந்த வர்க்கம். இவர்களின் கடந்த காலத்தில் இவர்களின் முன்னோர்கள் கொஞ்சம் நிலம் வைத்திருந்த விவசாயிகளாகவோ, எதோ சிறு தொழில் செய்து கொண்டிருந்தவராகவோ இருப்பார்கள். 1820களில் 75 சதவீத அமெரிக்கர்கள் சுயதொழில்கள் செய்து கொண்டிருந்தனர். 1940களில் இது 21.6 சதவீதமாக குறைந்தது. இன்றைக்கு 10 சதவீதத்திற்கும் குறைந்து போயிருக்கிறது. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஊதியத்திற்கு வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை 1980களில் 120 மில்லியன்களாக இருந்தது. இன்று 200 மில்லியன்களை தாண்டியிருக்கிறது.\nபெரிய கம்பெனிகள் சிறிய கம்பெனிகளை விழுங்கி மூலதனத்தின் பிடிகளை இறுக்கும் என்று மார்க்ஸ் சொல்லியிருந்தார். இன்று உலகம் பூராவும் பார்க்கிற காட்சிகள் இவைதான். திருப்பூர் பனியன், சிவகாசி தீப்பெட்டி என்று எங்கும் இதே நிலைமைதான். சிறுகம்பெனிகளை பெரிய கம்பெனிகள் விழுங்குகின்றன. பெரிய கம்பெனிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்குகின்றன. காளிமார்க், மாப்பிள்ளை விநாயகரிலிருந்து ஒரு பெரிய பட்டியலையே கடந்த பத்து வருடங்களில் காணாமல் போனவைகளுக்காகத் தயார் செய்ய முடியும். இப்படி செல்வம் சில இடங்களிலேயே குவிக்கப்படுவதால் வறுமைதான் எ��்கும் சூழும் என்கிறார். இன்று மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதத்தைக் காட்டிலும் வறுமையில் உழல்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. நகரங்களின் ரோட்டோரங்களில் வாழ்க்கை இவர்களை தூக்கி எறிந்திருக்கிறது. பிசாசிடமிருந்து கிளம்பிய விஷக்காற்று வீடுகளுக்குள் புகுந்து குடும்ப உறவுகளையும் பிய்த்துப் போடுகிறது. மனிதன் எல்லா மதிப்புகளையும் இழந்து வெறும் பொருளாக மாறுகிறான். உழைத்து உற்பத்தி செய்த பொருளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் அந்நியமாகிப் போகிறான். முடிவில் தனக்குத் தானே அந்நியமாகிப் போகிறான். மார்ஸின் ஒவ்வொரு வரியும் இதோ வாழ்க்கையாகி இருக்கிறது. காலம் வேதனையோடு கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டு பார்க்கிறது.\nலாபம்தான் மூலதனத்தின் இரத்த ஓட்டமே. பிசாசு மரத்தின் வேர்களில் இந்த தாகம்தான் தகித்து கொண்டிருக்கிறது. இந்த லாபவிகித வீழ்ச்சியடைந்தால் முதலாளித்துவத்திற்கு மூச்சுத்தணறல் ஏற்பட்டுவிடும். மார்க்ஸ் \"முதலாளித்துவத்தால் லாபத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகும்\" என்கிறார். முதலாளித்துவம் எத்தனையோ ஜகஜாலங்களை எல்லாம் செய்து பார்க்கிறது. ஆனால் தனது நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியாமல் தவிக்கிறது என்பதுதான் உண்மை.\nதொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால், அதாவது இயந்திரங்கள் மூலமாக, பொருட்களை குறைந்த விலைக்கு தயாரித்துச் சந்தையிலும் குறைந்த விலைக்கு விற்கிறது. 'இயந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மனித உழைப்பின் நேரம் குறைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கும்' என்கிறார். இன்று 'எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம்' என்பதெல்லாம் பழைய காலமாகிவிட்டது. கம்யூட்டர்களை வைத்ததற்குப் பிறகு எல்லா அலுவலகங்களிலும் வேலை நேரம் கூடிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் அந்த இயந்திரங்களை ஒரு கணம் கூட ஓய்வெடுக்க விடாமல் வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறது. இயந்திரங்களினால் ஏற்கனவே ஆட்குறைப்பு அமல்படுத்தி, இருக்கிறவர்களின் உழைப்பையும் உறிஞ்சுகிற பிசாசுத்தனம் இது. இன்று பல தொழிலாளிகளுக்கு சூரியன் உதிப்பதும் தெரியாது. சூரியன் மறைவதும் தெரியாது. சோர்ந்து போன மனிதர்களின் முதுகு வலியாக மூலதனமே உட���கார்ந்திருக்கிறது.\n\"புதிய தொழில் நுட்பங்களால் ஒரு குறிப்பிட்ட தொழில் ஒரு சமயம் லாபங்களை அள்ளிக் குவிக்கும். உடனே அங்கு கடுமையான போட்டிகள் ஏற்படும். அப்போது அந்தத் தொழில் கடுமையான லாபவீழ்ச்சியிலும், நஷ்டத்திலும் நசுங்கும்.\" இதுவும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியதுதான். கடந்த இரண்டு வருடங்களில் கம்ப்யூட்டரின் விலை பாதிக்கும் கீழே குறைந்து போயிருக்கிறது. உலகச்சந்தை என்கிற புதிய சுதந்திர வாணிபம் முதலாளித்துவத்தால் முன் வைக்கப்படுகிறது. குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை ஏழை நாடுகளில் வைத்துக் கொள்கிறது. புதிய சந்தைகளுக்குள் நுழைகிறது. அது முதலாளித்துவ நாடுகளுக்குள் கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறது. யூரோ நாணயம், யென் ஆகியவை இன்று டாலருக்கு எதிரான போட்டிகளே. அவைகள் மேலும் முதலாளித்துவத்திற்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்றன.\nமூலதனம் இப்போது பெருமளவில், ஏற்கனவே இருந்த கம்பெனிகள் எடுத்துக்கொள்வதிலும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. புதிய தொழில்களில் செய்யப்படுவதில்லை. இதன் மூலம் மாயத் தோற்றங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியுமே தவிர லாபத்தை தொடர்ந்து உறுதி செய்ய முடியாது. உழைக்கும் சக்திகளால் உற்பத்தி செய்யப்படுகிற தொழில்கள்தான் சமூக விளைவுகளை ஏற்படுத்த முடியும். பங்குச்சந்தை எதை இங்கு உற்பத்தி செய்கிறது. பித்தலாட்டத்தை, மோசடியை, ஜேப்படியைத் தவிர வேறொன்றுமில்லை.\n\"முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் சலுகைகளையும், உரிமைகளையும் மிகக் காட்டுமிராண்டித்தனமாக பறிப்பதால் லாபத்தின் விகிதம் அதிகரிக்க முயற்சிக்கும். ஆனால் அதுவும் நடைபெறாது\" என்கிறார் மார்க்ஸ். தொழிலாளிகளின் ஊதியங்கள் குறைக்கப்படுவதால் முதலாளிகளின் லாபத்தின் விகிதம் அதிகரிக்கப்படலாம். தொழிலாளர்களுக்கு சந்தையில் பொருட்கள் வாங்கும் சக்தி குறைந்து போவதும் தவிர்க்க இயலாமல் நிகழுகிறது. அதனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருட்கள் சந்தையில் விற்காமல் தேங்கும். இது லாபத்தின் விகிதத்தை கடுமையாக பாதிக்கவே செய்கிறது. ஜப்பானின் பொற்காலம் இப்போது தலைகீழாகி விட்டது. தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போது நகரங்களில் எதோ பல்பொடி விற்கிற மாதிரி ஹீரோ ஹோண்ட��, பஜாஜ் வாகனங்கள் பூஜ்ய சதவீத வட்டிக்கு விற்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜப்பான் கார் ஒன்று 83000 யென்கள் லாபம் சம்பாதித்தது. இப்போது 15000 யென் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.\nமுதலாளித்துவம் தனது லாபத்தை தக்க வைப்பதற்கு செய்யும் அத்தனை முயற்சிகளிலும் கடுமையாக பாதிக்கப்படுவது தொழிலாளிவர்க்கமே. ஜனநாயகத்திற்கு அங்கு இடமில்லாமல் போகிறது. நீதியின் தராசுகள் முதலாளிகள் பக்கமே நிற்கின்றன.\nஇவைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழும் என்பதை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில். நிகாரகுவா , இன்னும் எத்தனையோ நாடுகளில் கொதித்து எழுந்த ஆவேசமான போராட்டங்கள் புரட்சி ஓங்குக என்று அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திலும் மார்க்ஸின் சிந்தனை அந்த செந்நிறக்கொடிகளாய் பறந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்த அற்புதக் காட்சிகளை காலம் மட்டுமே பார்க்கிறது. எந்த தொலைக்காட்சி சேனல்களும் காண்பிக்காது. அவை வரலாற்றிற்கு முடிவு கட்டிக் கொண்டு சேவை செய்கின்றன.' இது வரலாற்றின் முடிவு\" என்பவை சோவியத் சிதைந்த போது வெளிப்பட்ட வார்த்தைகள். மார்க்ஸ் 'வர்க்கங்களிடையே இருக்கும் முரண்பாடுதான் வரலாற்றை நகர்த்துகின்ற சக்தியாக இருக்கிறது' என்கிறார். அதைக் கிண்டல் செய்யவே அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அப்படி சொன்னார்கள். அதாவது வர்க்கப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.\nமார்க்ஸியம் முன்வைத்த கோட்பாடுகளும், கண்ணெதிரே நிகழ்கிற காட்சிகளும் பொய் என்று அவர்களால் நிருபிக்க முடியாமல் இன்றுவரை தோற்றுப் போகின்றனர். முதலாளித்துவம் தன்னை ஒரு பொன்னுலகமாய் சித்தரிக்க முயன்று தோற்று போய்க் கொண்டே இருக்கிறது. தேசங்களில் வர்க்கப் போராட்டங்கள் நிகழாமல் இல்லை. முதலாளித்துவ உலகத்திற்குள் முரண்பாடுகள் வெடிக்காமல் இல்லை. அழிவின் சித்திரத்தை மார்க்ஸ் அப்படியே தீட்டியிருக்கிறார். மூலதனத்தின் சாபமே அடங்கவே அடங்காத அதன் அகோரப்பசிதான். நீர், நிலம், காற்று என சகலத்தையும் உறிஞ்சுகிறது. சொட்டு விடாமல் குடிக்க வெறி கொள்கிறது. இங்குதான் அதன் அழிவு ஆரம்பிக்கிறது. தனக்கான ஆதாரங்களையே, தன்னை உற்பத்தி செய்த மனித சக்திகளையே அது நொறுக்க ஆரம்பிக்கிறது.\nஇனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடையப் போவது பொன்னுலகம் என்று பாட்டாளிவர்க்கம் அப்போது உதறி எழுந்திருக்கிற கணம் நிச்சயம் வரும். பிசாசு மரம் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். வாழ்வின் மூச்சுக்காக திமிறி, சக்தியனைத்தையும் திரட்டி, ஓங்கார சத்தத்தோடு, நாளங்களின் அடி நாதத்திலிருந்து அப்போது ஒர ு காட்சி விரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/mesham-guru-peyarchi-palangal-2018-2019/cid1252910.htm", "date_download": "2020-09-26T14:52:04Z", "digest": "sha1:VNVKQTMSVXXSCXVDL7E5AFL6SISQEOQR", "length": 11061, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018!", "raw_content": "\nமேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018\nமேஷம் ராசிக்கு 9,12-ம் வீட்டிற்கு அதிபதியான குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருகின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகின்றார். பொதுவாக எட்டாம் இடத்தில் குரு வருவதை யாரும் சிறப்பித்து சொல்லமாட்டார்கள். எனினும் மேஷம் ராசியினருக்கு குரு எவ்வித தீமை பலன்களையும் தரமாட்டார். பொதுப் பலன்கள் : உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டின் அதிபதியான குரு எட்டாம் இடத்தில் வருவதால் செலவுகளும், பிரயாணங்களும் அதிகரிக்கும். குரு பகவான் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது குதர்க்கமான\nமேஷம் ராசிக்கு 9,12-ம் வீட்டிற்கு அதிபதியான குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருகின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகின்றார். பொதுவாக எட்டாம் இடத்தில் குரு வருவதை யாரும் சிறப்பித்து சொல்லமாட்டார்கள். எனினும் மேஷம் ராசியினருக்கு குரு எவ்வித தீமை பலன்களையும் தரமாட்டார்.\nஉங்கள் ராசிக்கு 12-ம் வீட்டின் அதிபதியான குரு எட்டாம் இடத்தில் வருவதால் செலவுகளும், பிரயாணங்களும் அதிகரிக்கும். குரு பகவான் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது குதர்க்கமான பேச்சுகளை பேச வைப்பார். பேச்சில் கவனம் தேவை. உடல்நிலையில் இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. உங்கள் சுய ஜாதகப்படி நல்ல தசை நடைபெற்று கொண்டிருந்தால் எதிர்பாராத விதமாக நல்லவை நடைபெறக்கூடும்.\nவிருச்சிகம் ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு 2,4,12 வீட்ட��ப் பார்ப்பாதல் அதிக அளவில் நன்மைகள் ஏற்படக்கூடும். கையில் இருக்கும் சேமிப்பு பணம் மொத்தமாக கரையும். உங்கள் இல்லத்தில் யாருக்காவது தடபுடலாக திருமணம் செய்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு இருக்கக்கூடும். வியாபாரம், தொழில் விரிவாக்கம் செய்ய, தொடங்க பணத்தை செலவு செய்வீர்கள். மேலும் கடன் வாங்குவீர்கள். இதுவரை பல முறை முயன்றும் செய்ய இல்லாத காரியங்களை தற்பொழுது சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேஷம் ராசியினர் எதிலும் நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.\nமேஷம் ராசி மாணவ- மாணவிகளே உங்களது முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தொலைத்தூர ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வியில் தடையில்லாவிட்டாலும் திடீர் நண்பர்களாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீண் பழி வர வாய்ப்பு இருப்பதால் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சி பேச்சவார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். அவ்வப்பொழுது மனதில் இனம் புரியாத பயம் வரக்கூடும். தேவையற்ற சித்தனைகளை அகற்றி விடுங்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலன் கருதி அதிக அளவில் செலவுகள் செய்ய வேண்டி வரக்கூடும்.\nஉங்களது வேலை சம்மந்தமாக அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். அயல்நாட்டில் வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.\nபுதிய வியாபாரம் செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். பணம் அதிகரிக்கும். ஒரு பக்கம் பணவரவு தாராளமாக இருந்தாலும் மறுபக்கம் அந்த பணம் எங்கு போகிறது என்பதை கூட அறியாமல் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கு கடன் உதவி கிடைக்கும். ஏலசீட்டு, சீட்டு பிடிப்பவர்கள், பைனான்ஸ் தொழில் நடத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அயல்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.\nவியாபாரத்தில் புதியதாக ஒரு சில பொருட்க���ை சேர்த்து வியாபாரம் செய்வீர்கள். இத்தனை காலமாக இதை செய்யாமல் தவறவிட்டோமே என்ற எண்ணம் தோன்றும். சிறுதொழில் முனைவோருக்கு நல்ல லாபம் கிட்டும். குறிப்பாக உணவு கூடங்கள், உணவு பண்டங்கள் விற்பனை செய்கின்றவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும். வியாபாரத்திற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இது ஏற்ற காலமாகும்.\nதிருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகும். அங்கு செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செவ்வாய்கிழமை தோறும் சென்று வழிபட்டு வரலாம். மேஷ ராசிக்கு செவ்வாய் அதிபதி என்பதால் முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/day-and-night-game-success-gangulys-next-plan/cid1253343.htm", "date_download": "2020-09-26T14:47:59Z", "digest": "sha1:7GNTDVC6WULOR3THQ5JB6NMTAK7HUIBU", "length": 4493, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "பகல்- இரவு ஆட்டம் சக்ஸஸ்… கங்குலி போட்ட அடுத்த திட்டம்!!", "raw_content": "\nபகல்- இரவு ஆட்டம் சக்ஸஸ்… கங்குலி போட்ட அடுத்த திட்டம்\nடெஸ்ட் போட்டிக்கு அதிக அளவில் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என்ற நோக்கில், பகல் இரவு டெஸ்ட் போட்டியினை இந்தியாவில் முதல்முறையாக நடத்த சவுரவ் கங்குலி திட்டமிட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தான் எடுத்த முதல் முடிவான பகல் இரவு டெஸ்ட் போட்டியினை வெற்றிகரமாக செய்தும் முடித்தார். டிக்கெட்டுகள் 4 நாட்களுக்கும் விற்றுத் தீர்ந்தது. தற்போது கங்குலி ரசிகர்களைக் கவர சூப்பர் சீரிஸ் என்ற வேறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக\nடெஸ்ட் போட்டிக்கு அதிக அளவில் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என்ற நோக்கில், பகல் இரவு டெஸ்ட் போட்டியினை இந்தியாவில் முதல்முறையாக நடத்த சவுரவ் கங்குலி திட்டமிட்டார்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தான் எடுத்த முதல் முடிவான பகல் இரவு டெஸ்ட் போட்டியினை வெற்றிகரமாக செய்தும் முடித்தார்.\nடிக்கெட்டுகள் 4 நாட்களுக்கும் விற்றுத் தீர்ந்தது. தற்போது கங்குலி ரசிகர்களைக் கவர சூப்பர் சீரிஸ் என்ற வேறு ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது, “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளோம்.\nஇந்த சூப்பர் சீரிஸ் தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும், மேலும் இதுகுறித்த சம்மதத்தினை அனைத்து கிரிக்கெட் வாரியத்திடம் பெற்ற பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598099", "date_download": "2020-09-26T14:30:37Z", "digest": "sha1:P6EHLHNONQGNNGTNRMKY6TMIWFQ4PPZF", "length": 8976, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: குற்றவாளிகளை முதல்வர் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார்!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: குற்றவாளிகளை முதல்வர் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார்\nடெல்லி : சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில், தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நலக்குறைவு கோளாறு காரணமாக தான் உயிரிழந்தார்கள் என்று முதல்வர் பழனிசாமி முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாக கருதி கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறையும் முதல்வர் பழனிசாமியின் வசம் உள்ள உள்துறை இலாக்காவின் கீழ் வருவது மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இலாக்காவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால், இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை நேர்மறையாக நடைபெறாது என்றும் வழக்கு முடியும் வரை உள்துறை இலாக்கா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முதல்வர் பழனிசாமி உச்சநீதிமன்றம் மனு\nஅக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா; உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nஉச்சி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை\nபிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு தீபிகா படுகோனே ஆஜர் -அதிகாரிகள் தீவிர விசாரணை\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரயில் மறியல்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rajasthan-assembly-session-august-14", "date_download": "2020-09-26T15:33:24Z", "digest": "sha1:5WOBOQBOLYUK32XBGQ2YZOW5FS46VD7E", "length": 12090, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டமன்றம்... | rajasthan assembly session on august 14 | nakkheeran", "raw_content": "\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டமன்றம்...\nபல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் ���ப்புதல் அளித்துள்ளார்.\nராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை யாரும் எதிர்பாராத விதமாக கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி மூன்று முறை கடிதம் கொடுத்த நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அசோக் கெலாட், பிரதமர் மோடியின் உதவியை நாடிய பிறகு, அவையைக் கூட்ட ஒப்புக்கொண்டார், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா. மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஆகஸ்ட் 14 அன்று சட்டசபையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், அவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட அரசியல் குழப்பத்திற்கு பிறகு கூடும் இந்த கூட்டம், அம்மாநில அரசியலில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா - ராஜஸ்தானை தக்கவைத்த காங்கிரஸ்\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு... பெரும்பான்மையை நிரூபித்த அரசு...\nஅசோக் கெலாட், சச்சின் பைலட் சந்திப்பு...\n\"இதுபோன்ற விஷயங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்\" அசோக் கெலாட் பேட்டி...\nராஜபக்சே உடனான ஆலோசனையில் தமிழர்கள் குறித்த பிரதமரின் பேச்சு...\nபா.ஜ.�� தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\n\"மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25,000, பட்டதாரியானால் ரூ.50,000\" - நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி...\nவேளாண் மசோதாக்கள்... கண்டனம் தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chance-rain-chennai", "date_download": "2020-09-26T16:06:44Z", "digest": "sha1:G5KMGOQYY2YC7VSZQUPD3L377SM33LMA", "length": 9493, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல் | Chance of rain in Chennai - | nakkheeran", "raw_content": "\nஇடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்,\nதென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமான கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கன மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மண��� நேரத்திற்கு பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\n'தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nமண்ணின் 'பாடும் நிலா' பூமியில் துயில் கொண்டது\n72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\n''எஸ்.பி.பிக்காக முயற்சி செய்வேன்\" - கங்கை அமரன் பேட்டி\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்\nதாலுகா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/14191", "date_download": "2020-09-26T15:16:04Z", "digest": "sha1:JVLSFKNOW77OUCQ4ZRBTDHQMJFDIKJU5", "length": 5664, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Kangana Ranaut", "raw_content": "\nபோதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க. கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்\n“ஏன் அவருக்கு இன்னும் சம்மன் அனுப்பவில்லை” -நடிகை நக்மா கேள்வி\n“மேனேஜரிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கின்றனர்” -பிரபல நடிகையை கிண்டலடித்த கங்கனா\n“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்ம���ர் என்கிற எனது ஒப்பீடு மிகச் சரி”- கங்கனா ரணாவத்\nகங்கனா மீது குவியும் புகார்... திக்குமுக்காடும் போலீஸ்\nமுதலமைச்சரை கடுமையாக விமர்சித்த கங்கனா\n\"ஒரு கனவை உருவாக்கத் தெரிந்த பெண் மீண்டும் எழுச்சி பெற்று வருவார்\" - பிக்பாஸ் நடிகை வேதனை\nதகர்க்கப்பட்ட அலுவலகம்... சிவசேனா vs கங்கனா\nபிரபல நடிகையின் படத்தை புறக்கணித்த பி.சி. ஸ்ரீராம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2015", "date_download": "2020-09-26T16:11:50Z", "digest": "sha1:KEGLCQK7AEJ37S4NRWTBZ3MCSASXVPXN", "length": 6096, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Sivakasi", "raw_content": "\nவெயிலோடு விளையாடி மல்லுக்கட்டியது போதும் -மழையோடு உறவாட சிவகாசி உருவாக்கும் செயற்கைத் தீவு\nமாணவிகளை இடித்து தள்ளிய கல்லூரி தாளாளரின் கார்\nகுழந்தைகளைக் கொன்றுவிட்டேன்... நீயும் நானும் இப்பவே செத்துப் போவோம்... கடப்பாறையை எடுத்த கணவன்... அலறியடித்து ஓடிய மனைவி...\nஎட்டு வருடங்களுக்கு முன் 38 உயிர்களைப் பறித்த வெடி விபத்து அது அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கியதில் பலி\n“திமுக இனி கதம் கதம்தான்\n“எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்..” -மக்களுக்கு அழைப்பு விடுக்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி\n“அதுக்குகூட இன்னிக்கு யாரும் வெளிய வரல..” -குட்டி ஜப்பான் ரொம்ப கெட்டி\nசிபிஐ சோதனையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் புலம்பலும்...\nபட்டாசு ஆலையில் பெண் ஊழியர் ஆட்டம்\nசிவகாசியில் தலைமைக் காவலர் மன உளைச்சலால் தற்கொலை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/27-10-2019-todays-zodiac-benefits.php", "date_download": "2020-09-26T14:53:21Z", "digest": "sha1:7JDEJELSZOT5WRDZSLJTMRF3INI2LN5A", "length": 71914, "nlines": 412, "source_domain": "www.seithisolai.com", "title": "12 ராசிக்காரர்களே .... மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க... முழு ராசி பலன் அறிய.!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n12 ராசிக்காரர்களே …. மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க… முழு ராசி பலன் அறிய.\n12 ராசிக்காரர்களே …. மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க… முழு ராசி பலன் அறிய.\nநாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.\nமற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே.. இன்று சுய பெருமை பேசுபவரிடம் விலகி இருப்பது நல்லது. கூடுதல் செயல்திறனும் உழைப்பு மட்டுமே இன்று இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். இன்று சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரின் பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nநட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து இன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். தடைகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று நண்பர்களினால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இன்று தீபாவளி என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும், துன்பத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி தீபாவளியை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்\nசெய்யும் வேலையை மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய ரிஷபராசி அன்பர்களே.. இன்று பகைவரால் உருவான தொந்தரவு விலகிச்செல்லும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் இன்றைக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். புத்திரர் வெகுநாள் விரும்பி கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பல வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் சாதகமான போக்கு இருக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக இன்று முடிப்பீர்கள்.\nவரவும் செலவும் சரியாக இருக்கும். இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் அவசரம் மட்டும் காட்ட வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். இன்று தீபாவளி தினம் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும், துன்பங்களையும் தூக்கிப்போட்டுவிட்டு மன நிம்மதியாக தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்\nசிறப்பான சிந்தனை திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே.. இன்று உங்களின் உற்சாகம் நிறைந்த பணி நல்ல பலன்களை பெற்றுக்கொடுக்கும். உறவினர் நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சிகள் உருவாகும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் ம���ிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். நீங்களும் உடல்நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் -கொள்ளுங்கள். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்தவர் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மட்டும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய கௌரவம் உயரும். மற்றவர்களிடமும் நல்ல மதிப்பை பெறக்கூடும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் அனைத்து பிரச்சினைகளையும் தூக்கி போட்டுவிட்டு குடும்பத்தாருடன் மனம் மகிழ்ச்சியாக சந்தோசமாக தீபாவளியை கொண்டாடுங்கள். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்\nநல்ல தோற்றப் பொலிவை கொண்ட கடகராசி அன்பர்களே.. இன்று பணிகளுக்கு தகுந்த முன் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் இருக்கட்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றங்களை செய்ய நேரிடலாம். இன்று விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஇன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் போது கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பார்த்து பின்னர் முடிவெடுத்து செய்வது மிகவும் நன்மையை கொடுக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் கலகலப்பும் இருக்கும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்து செல்லும். நமக்கு அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களுமே நல்லபடியாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்\nசெய்யும் செயலை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே.. இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று இருந்த தடைகள் விலகி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் உடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.\nஉங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மிகவும் முக்கியம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உங்களுக்கு மனதிற்கு பிடித்த பொருட்ளை வாங்கி மகிழும் வாய்ப்பு இருக்கும். எதுவாக இருந்தாலும் சரி இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகள், துன்பங்கள் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதார தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்கள் மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்துவிடும். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடையோ, வெள்ளை நிறத்தில் கை குட்டையையோ எடுத்து சொல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே.. இன்று திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். உங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் ��பரிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கிய தேவைக்கு கொஞ்சம் சேமித்து வைப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று நீங்கள் மன மகிழ்வாக காணப்படுவீர்கள். பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் இன்று இருக்கும். அந்த விஷயத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். இன்று கலகலப்பான தன்மை நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபஒளி திருநாளில் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூர தூக்கி போட்டுவிட்டு இன்று தீபாவளியை ரொம்ப மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று சிவப்பு நிறத்தில் ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை :\nஅதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்\nஎதிரிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடக்கூடிய துலாம்ராசி அன்பர்களே.. இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு நல்ல முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானப் போக்கை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் தான் இன்று பண வரவு இருக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கூடும். புத்தி தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி உங்களுக்கு கிடைக்கும்.\nசந்தோஷமான மனநிலை இருக்கும். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். நீங்கள் நண்பர்கள் மூலம் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கலகலப்பான சூழலும் நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருக்கட்டும் அதை தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனம் மகிழும்படி கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் இன்று மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்\nதனது அபார சிந்தனைத் திறன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே.. இன்று நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். ஆடம்பர வகையிலான பணச் செலவை மட்டும் தவிர்த்துவிடுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்கி விடுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். எல்லா துறைகளிலும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.\nஇன்று நண்பர்கள் மூலம் முக்கிய பிரச்னைக்கு முடிவுகட்டும் நாளாகவும் இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் பேசும் பொழுது கொஞ்சம் அன்பாக பேசுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் கொஞ்சம் வரக்கூடும் என்பதால் அந்த விஷயத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். சரிங்க எது எப்படியாக இருக்கட்டும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி சந்தோசமாக இன்று நீங்கள் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போலவே இன்று மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்\nகஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே.. இன்று வேண்டாத நபர் ஒருவரை முக்கியமான இடத்தில் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக கையாளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் மிகவும் சந்தோசமாக காணப்படுவார்கள். அடுத்தவரின் உதவிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களின் வருகை இருக்கும்.\nஅதனால் மகிழ்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். பெண்களால் இன்று உங்களுக்கு லாபம் இருக்கும். மனதை மட்டும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று இந்த தீபாவளி திருநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்\nஉயர்வான சிந்தனையும் தெய்வ பக்தியும் கொண்ட மகர ராசி அன்பர்களே…இன்று மனதில் புதிய நம்பிக்கை உருவாக்கும். உங்களுடைய செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நல்ல யோகமான பலன்களை இன்று நீங்கள் அனுபவிக்க கூடும். இன்று குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மிகக் கவனமாகக் கையாண்டால் அந்த பிரச்சினை சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடும்.\nஅதனாலேயே உங்களுக்கு கோபம் தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நன்மை கொடுக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் சரி இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை நீங்கள் மனம் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்\nஎல்லாம் வல்ல இறைவனின் பரிபூரணமான அருளை கொண்ட கும்பராசி அன்பர்களே.. இன்று உறவினரிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பணவரவில் திருப்திகரமான நிலைமை ஏற்படும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் உங்கள் கைக்குக் கிடைக்கும். இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி வரும். தனவரவும் தாராளமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றியும் காட்டுவீர்கள். உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். அதை மட்டும் நீங்கள் இன்று கடைபிடியுங்கள்.\nபணவரவு தாராளமாகவே இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். மனம் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் இன்று நீங்கள் நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மனமும் மகிழ்ச்ச��யாக காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்\nதனது தெளிவான பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய மீனராசி அன்பர்களே.. இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் சுறுசுறுப்பு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெருகும். இன்று நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். நன்மைகள் அனைத்துமே உங்களுக்கு இன்று கிடைக்கும். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அந்த செய்தி உங்களுக்கு மனதை மகிழ்விக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும்.\nவீண் மனக்கவலை மட்டும் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். நீங்கள் யாருக்கும் இன்று பஞ்சாயத்துக்கள் பண்ண வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாக்கு வன்மையால் நல்ல காரியங்கள் இனிதே நடக்கும். இன்று ஓரளவு மனம் அலை பாய கூடிய சூழலும் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீபஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், மனக் கஷ்டங்களையும் துன்பத்தையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளி திருநாளை மகிழ்ச்சியா�� கொண்டாடுங்கள். குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்\n#SaveSujith மீண்டு வா சுஜித் – சிறிது நேரத்தில் 100 அடி பள்ளம் தோண்டும் பணி …\nமேஷ இராசிக்கு… “சுய பெருமை பேசுபவரிடம் விலகியிருங்கள்”… வாகனத்தில் செல்லும்போது கவனம்.\n“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….\nநாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்… தலை சிதறி இறந்த இரண்டு பெண்கள்… நாங்குநேரியில் நிகழ்ந்த சோகம்..\nடாஸ்மாக் கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம்… திருடனை பிடித்த போலீசார்..\nதிருச்சி திருநெல்வேலி மாவட்ட செய்திகள்\nபிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை… குப்பை போல் தூக்கி எறிந்த கொடூர தாய்… போலீசார் விசாரணை..\nகோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி September 26, 2020\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164 நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது.… The post கோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Seithi Solai.\nவனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…\nகுன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில்… The post வனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…\n“முதிர்ச்சியை பெற்றுவிட்டோம்” ஐநாவில் பேச மாட்டோம் – இந்திய தூதர் September 26, 2020\nசீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதி���்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப்… The post “முதிர்ச்சியை பெற்றுவிட்டோம்” ஐநாவில் பேச மாட்டோம் – இந்திய தூதர் appeared first on Seithi Solai.\nவலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.… The post வலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…\nராஜவாய்க்காலில் அடைப்பு வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்குள் வந்தால் பொதுமக்கள் அவதி..\nகோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால்… The post ராஜவாய்க்காலில் அடைப்பு வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்குள் வந்தால் பொதுமக்கள் அவதி..\nமேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nபணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள… The post மேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nமீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட… The post மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…\nமக்களுக்கு கவனம் தேவை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை…\nஅமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எனவும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்… The post மக்களுக்கு கவனம் தேவை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை…\n“எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..\nஇந்தியா இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் உதவ விரும்புவதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளுக்கிடையே இல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதோடு சீன அரசு அத்துமீறல்களை மேற்கொண்டு வருவதால்… The post “எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..\nபாடும் நிலா எஸ்பிபி மறைவு… இரங்கல் தெரிவித்த தலைவர்கள்… பொதுமக்கள் நேரில் அஞ்சலி..\nபாடும் நிலா எஸ்பிபியின் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மாரடைப்பால் இன்று… The post பாடும் நிலா எஸ்பிபி மறைவு… இரங்கல் தெரிவித்த தலைவர்கள்… பொதுமக்கள் நேரில் அஞ்சலி..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\n“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….\nநாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்… தலை சிதறி இறந்த இரண்டு பெண்கள்… நாங்குநேரியில் நிகழ்ந்த சோகம்..\nடாஸ்மாக் கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம்… திருடனை பிடித்த போலீசார்..\nதிருச்சி திருநெல்வேலி மாவட்ட செய்திகள்\nபிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை… குப்பை போல் தூக்கி எறிந்த கொடூர தாய்… போலீசார் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201207", "date_download": "2020-09-26T15:53:21Z", "digest": "sha1:3GOXYV5PTQ7ND6AHNT2VF2E4LUUEKQP2", "length": 4671, "nlines": 123, "source_domain": "www.manisenthil.com", "title": "July 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஎம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.\n நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்.. சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை வானமும் அவர்தான்.. அவர்தான்..செங்கல்பட்டிலும்.. நெய்வேலியிலும்..இராமேஸ்வரத்திலும்..நெல்லையிலும்..இன்னும்..இன்னும்தெருக்கள் தோறும்..இங்கு உரத்தக் குரல்களில்பொங்கும் முழக்கங்களாக… அவர்தான்.. இங்கு உயரும் கரங்களில் மிளிரும் துடிப்பாக… அவர்தான்..கடற்கரை மணலில்உறவுகளுக்காக ஒளிரும் தீபங்களாக.. அவர்தான்..மூவர் உயிர்க் காக்கமூண்டெழுந்த ஆவேச நெருப்பாக… அவர்தான்..முல்லைப் பெரியாற்று அணையின்பலமாக பூத்திருக்கும் தமிழ் இன ஓர்மையாக.. அவர்தான்..கூடங்குளத்து அணு உலையைஅகற்ற சொல்லும் மக்கட் திரளாக.. அவர்தான்..இங்கு… அனைத்துமாய்.. சாதி திமிறுக்கு எதிராக.. மத வெறிக்கு எதிராக…ஒலிக்கும் …\nContinue reading “எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/07/blog-post_69.html", "date_download": "2020-09-26T14:11:02Z", "digest": "sha1:QQK2GXDHWHA3HDHBIXISUPVOEPVGJBH6", "length": 55074, "nlines": 706, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திககள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/09/2020 - 27/09/ 2020 தமிழ் 11 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர்\n“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே\nஎதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர்\n20/07/2017 அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தந்­துள்ள நிலையில் இன்று எதிர்க்­கட்­சித் ­த­லை­ரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­திக்­க­வுள்ளார்.\nஇச்­சந்­திப்பு இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னிகர் ப்ரைஸ் ஹட்­சனின் உத்­தி­யோகபூர்வ இல்­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜுலியா பிஷப் பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வதை நோக்­காக கொண்டே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇதே­வேளை ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­மனை நாளை வெள்ளிக்­கி­ழமை காலையில் சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இச்­சந்திப்பின் போது சமகால அரசியல் நிகழ்வுகள் உட்பட பல்வேறு விட யங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது. நன்றி வீரகேசரி\n“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n19/07/2017 நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் 177 ஏக்கர் வனப்பகுதியில் அமையவிருக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும், காடழிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவில் பாரிய கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரத��சம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை உடனடியாக தடை செய்யவேண்டுமெனவும் தெரிவித்து குறித்த கண்டன பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.\n'சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் போராட்டம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியிலிருந்து ஆரம்பித்து குடியேற்றம் நடைபெறவிருக்கும் கூளாமுறிப்பு வாரிவண்ணாங்காடு வரையான 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று நிறைவடைந்தது.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் \"அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிக்காதே ', கூளாமுறிப்பு உனக்கு இன்னொரு வில்பத்தா \" , “ எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்க விடமாட்டோம் ”, \"முல்லையில் வரட்சிக்கு காரணம் ரிசாத்\" , “கூளாமுறிப்பு வீழாது உங்கள் கோழைக்கத்தி ஏறாது”, \"மண்ணில் துளையிட்டது வீர்கள் மட்டுமல்ல மாவீரர்களது கனவுகளும்தான்” , “நம் பூமி வந்தாரை வாழவும் வைக்கும் நம் பூமி வஞ்சகர்களை வீழ்த்தவும் நிற்கும்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கலந்துகொண்டிருந்தனர்.\nபோராட்டத்தில் யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து திரண்டுவந்த இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கஜதீபன் ,புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறிக்கை வெளியிட்ட இளைஞர்கள் அடாத்து குடியேற்றத்தையும் காடழிப்பையும் நாம் எதிர்க்கின்றோம் ,தமிழர்களின் தாயக பகுதியான வடக்கு கிழக்கு பிரதேசம் பாரிய அபாயங்களை எதிர்நோக்குகின்றது.\nஇந்த செயற்பாடுகளால் இலங்கை தீவில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்த நிலையில் தான் வடக்கு, கிழக்கில் நடாத்தப்படும் அடாத்து குடியேற்றங்கள் தமிழரின் இருப்பையும் பண்பாட்டு நிலத்தொடர்பையும் முறித்து அழிக்கப்பதையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் நாம் தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றோம் . இந்த அபாயத்திலிருந்து விழிப்பு பெற்று எதிர்ப்பு குரல் காட்டவேண்டிய சூழல் தோன்றியுள்ளது. தொடர்பறாத பண்பாட்ட��� நிலமாக காணப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசம் தற்போது பௌதீக ரீதியில் உடைந்து காணப்பட இந்த திட்டமிட்ட குடியேற்றங்களே காரணம்.\nகிழக்கில் எமது பண்பாட்டு ஊர்களை இன்று காணமுடியவில்லை வளம் நிறைந்த கிழக்கு இப்படித்தான் துண்டு துண்டானது ,எங்கள் பண்பாட்டு தொடர்ச்சி முறிய முறிய நாம் பலமிழக்கின்றோம். இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு துறைகளிலிருந்து அழித்தொழிக்கப் படுகின்றோம் . இப்படித்தான் கிழக்கும் துண்டுதுண்டானது இப்போது வடக்கிலும் கண்வைத்துவிட்டார்கள் .மன்னாரில் வில்பத்து ,வவுனியாவில் பம்பைமடு ,முல்லைத்தீவில் குமாரபுரமென வன அழிப்பும் திடீர் குடியேற்றங்களும் உருவாகியுள்ளன.\nதொன்றுதொட்டு நாம் வாழ்ந்த எமது பண்பாட்டு நிலங்களில் புதிய குடியேற்றங்களை உருவாக்குவதால் நாம் பின் தள்ளப்படுகின்றோம் ,மீள முடியாத அளவுக்கு பாதாளத்துக்கு தள்ளி விடப்படுகின்றோம் ,எனவே இளைஞர்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். முதல் கட்டமாக எங்கள் கண்ணீராலும் செந்நீராலும் செழித்தோங்கிய வனத்தை அழித்து குடியேற்றங்களை உருவாக்கும் நாசகார செயல்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nமுள்ளியவளை கூளாமுறிப்பு பகுதியில் வனங்களை அழித்து குடியேற்றம் மேற்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தனர். நன்றி வீரகேசரி\nபணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே\n18/07/2017 படித்து நாட்­டுக்கு சேவை செய்ய இருந்த எமது பிள்­ளை­களை பணத்­துக்­காக கடத்திச் சென்றனர். எம்­மிடம் கோடிக்கணக்கில் கப்பம் கோரினர். இதுவர��� அவர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் இல்லை. கடற்­ப­டை­யி­னரே இந்த கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பதை குற்றப்புல னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடா­கவே நாம் அறிந்தோம். தற்­போது சில அர­சியல்வாதிகள் எமது பிள்­ளை­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்தி­ரிக்க முற்­ப­டுகின்­றனர். 8 வரு­டங்­க­ளாக நாம் எமது பிள்­ளை­களை தேடு­கின்றோம்.\n தயவு செய்து இந்த விட­யத்தில் அர­சியல் சாயம் பூசாது, எமக்­கான நியா­யத்தைப் பெற்­றுத்­தா­ருங்கள் என்று கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் உற­வி­னர்கள் நேற்று கண்ணீர் விட்­டு கதறிய­ழுது வேண்­டுகோள் விடுத்­தனர்.\nகொழும்பு - நிப்போன் ஹோட்­டலில் விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்­தியே அவர்கள் அர­சாங்­கத்­திடம் இந்த வேண்­டு­கோளை விடுத்­த­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்ல அனு­ம­திக்­கு­மாறும் அவர்­க­ளுக்கு இடை­யூறு செய்யும் வகை­யி­லான அர­சியல் தலை­யீ­டு­களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்­டுகோள் விடுத்­தனர்.\n2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்­தப்பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் விடு­தலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச ஊடகங்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கு மறுப்பு தெரி­விக்கும் வித­மாக , காணாமல் ஆக்­கப்பட்­டோரின் பெற்­றோர்கள் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரிவித்தபோதே கண்­ணீ­ருடன் குறித்த உற­வுகள் மேற்­படி விட­யத்தை வெளிப்­ப­டுத்­தினர்.\nகாணாமல் ஆக்­கப்பட்ட ரஜீவ் நாக­நா­தனின் தாய் சரோ­ஜினி நாக­நாதன்:\n2008 செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்­தப்பட்டார். எனக்கு இருந்­தது ஒரே ஒரு மகன். உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்ல இருந்த நிலையில் அவன் கடத்­தப்பட்டான். தில­கேஸ்­வரன், டிலான் ஆகிய தனது இரு நண்­பர்­க­ளுடன் அவன் வீட்டில் இருந்து காரில் சென்றபோதே, தெஹி­வ­ளையில் வைத்து கடத்­தப்­பட்­டுள்ளான்.\nகடற்­ப­டை­யி­னரால் அவன் கடத்­தப்பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த போது தொலை­பேசி ஊடாக எங்­க­ளுடன் கதைத்தும் உள்ளார். அவர்கள் பேசும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு நாமே ரீலோட்டும் செய்­துள்ளோம். மகனை விடு­விக்க என்­னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்­டது. நான் 75 இலட்சம் ரூபா­வுடன் நாரம்­ம­லைக்கு செல்ல முற்­பட்ட போது அப்­போ­தைய அமைச்சர் பீலிக்ஸ் பெரே­ராவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நான் அங்கு செல்­ல­வில்லை.\nபீலிக்ஸ் பெரேரா அப்­போது கடற்­படை தள­பதி கரண்­ணா­கொ­ட­வுடன் பேசி, எனது மகனை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.\nஇன்று அர­சியல் வாதிகள், கடத்­தல்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தஸ­நா­யக்க எனும் கடற்­படை அதி­கா­ரியைக் கைது செய்­ததும், தஸ­நா­யக்­கவின் பிள்­ளைகள் மனைவி அழு­வ­தாக பேசு­கின்­றனர்.\nஉங்கள் மன­சாட்­சியைத் தொட்டு சொல்­லுங்கள். கடந்த 8 வரு­டங்­க­ளாக நாம் அழுத அழு­கையும், உங்­க­ளிடம் விடுத்த வேண்­டு­கோள்­களும் உங்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா. எமது பிள்­ளை­க­ளுக்­காக நாமும் இப்­படித் தானே 8 வரு­டங்­க­ளாக அழு­து­கொண்­டி­ருக்­கின்றோம்.\nஎனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலி­சறை முகாமில் வைத்­தி­ருந்­தனர். பின்னர் சைத்­திய வீதியில் உள்ள மறை­வி­டத்­திலும், பின்னர் திரு­மலை இர­க­சிய முக­ாமிலும் வைத்­தி­ருந்­தனர். இவை சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆராச்சி மற்றும் ரண­சிங்க ஆகி­யோரின் கீழேயே இடம்­பெற்­றன. இதனை மகன் எனக்கு தொலை­பே­சியில் கதைக்கும் போதே தெரி­வித்தார். தயவுசெய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க தெரி­வித்தார்.\nஇதன் போது கடத்­தப்பட்ட ஐவரில் உள்­ள­டங்கும் டிலான் மொஹம்மட் எனும் மாண­வனின் பெற்றோர் பேசு­கையில்:\nஎமது பிள்­ளையைக் கடத்­தி­ய­வர்கள் கடற்­ப­டை­யினர் என்­பது தெரி­ய­வந்த போது மிக கவ­லை­யாக இருந்­தது. ஏனெனில் நாமும் இரா­ணுவ குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். எனது கணவர் ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர். எனினும் இவ்­வா­றான கடத்­தல்­களை ஒரு போதும் உண்­மை­யான இரா­ணுவ வீரர்கள் புரி­ய­மாட்­டார்கள்.\nஎமது பிள்­ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூ­பித்தால் நான் எனது முறைப்­பாட்டை மீளப் பெற்­றுக்­கொள்வேன். அப்­பா­வி­களை கடத்தி காணாமல் ஆக்­கிய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்.\nஎமது பிள்­ளை­களை கடத்­தி­யோரை நாம் அடை­யாளம் காண­வில்லை. ஆனால் புல­னாய்வுப் பிரி­வி­னரே, கடற்­படை அதி­கா­ரிகளின் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வா­கவே அவற்றை வெளிப்­ப­டுத்திக் கொண்டுள்ளனர். அதன்­படி கைது செய்­யப்பட்­டுள்­ள­வர்கள் எமது பிள்­ளை­களை கடத்­தி­ய­மைக்கு பொறுப்புக் கூற வேண்டும். தயவு செய்து அர­சி­யல் இலா­பத்­துக்­காக எமது பிள்­ளை­களைப் பயன்­ப­டுத்த வேண்டாம் எனக் கோரினார்.\nஇத­னை­ய­டுத்து தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா எனும் பெண் ஊட­கங்­க­ளுக்கு பேசினார்.\n'தனது காத­லி­யுடன் வேனில் போகும் போது எனது மகன் 2008.09.11 ஆம் திகதி கடத்­தப்பட்டார். பின்னர் வீட்­டுக்கு வந்­த­வர்கள் எனது கண­வரை 2008.10.17 ஆம் திகதி கடத்திச் சென்­ரனர். மகன் கணவர் இருவர் தொடர்­பிலும் இது­வரை தகவல் இல்லை.\nஎன்­னிடம் மக­னையும் கண­வ­ரையும் விடு­விக்க கடற்­ப­டையின் அண்ணாச்சி என தன்னை அறி­முகம் செய்த ஒருவர் கப்பம் கோரினார். 15 இலட்சம் கோரினார். என்­னிடம் அவ்­வ­ளவு பணம் இல்லை என்றேன். இறு­தியில் 5 இலட்சம் கோரி அதனை மூன்று இலட்­ச­மாக குறைத்­துக்கொண்டு பணத்­தையும் எடுத்துக் கொண்டு நாரம்­மல பகு­திக்கு சென்று கொடுத்தேன். அப்­போதும் அவர்­களை விடு­விக்­க­வில்லை. கொடுத்­ததில் ஒரு 1000 ரூபா நோட்டு குறை­வ­தாக கூறினர். மக­னையும் கண­வ­ரையும் திருப்பித் தர­வில்லை.\nஅண்­மை­யி­லேயே மகன் பய­ணித்த வேன் கைப்­பற்­றப்பட்­டுள்­ளது. அதிலும் எஞ்ஜின், செஸி இலக்­கங்கள் வேறாக்­கப்பட்­டுள்­ள­தாக புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­கின்றனர். என்ன நடக்­கி­றது என தெரி­ய­வில்லை. தயவு செய்து எனது கண­வ­ரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள் என்றார்.\nஇத­னை­ய­டுத்து கடத்­தப்பட்டு காணாமல் போயுள்ள மொஹம்மட் சாஜித் எனும் நபரின் சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவரும் தனது சகோதரை மீட்டுத் தருமாறும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எவ்வித சம்ப்ந்தமும் அற்றவர் எனவும் கூறினார்.\nகுறிப்பாக விமல் வீரவன்ச தமது பிள்ளைகளை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 8 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு விடயத்தை அவர் தெரிவிப்பதானது கவலையளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்ததுடன் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என கை கூப்பி வேண்டுகோள் வ���டுத்தனர். நன்றி வீரகேசரி\nATBC யின் கலைை ஒலி மாலை 2017 ஒரு பார்வை .--பாஸ்கரன்\n - எம் . ஜெயராமசர்மா\nஇலக்கிய சந்திப்பு - 27 -\nஅவுஸ்திரேலியா கன்பராவில் தகவல் அமர்வு\nபயணியின் பார்வையில் அங்கம் --06 தொலைக்காட்சித் த...\nநயினை நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ...\nஇலங்கையில் பாரதி - அங்கம் 26 ...\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் - Annual Samuhik Shri Mah...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/covid-19-one-death-in-every-minute-in-us-records-more-than-1-50-000-392998.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-26T15:45:55Z", "digest": "sha1:KQZRXWPNF2THBGJXG7BAIGIC52UPZL4B", "length": 16852, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "படுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு! | Covid 19: One death in Every minute in US records more than 1,50,000 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nநிரந்தர உறுப்பு நாடாக.. இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும்.. ஐ.நா.சபையில் மோடி கேள்வி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இ��்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nSports ஒருவர் விடாமல் எல்லோரும் \"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு\nநியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஒரு நிமிடத்துக்கும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 1,50,000 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவில் இன்னும் இறப்பு அதிகரித்து வருவது அந்த நாட்டை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த புதன்கிழமை 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27ஆம் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஒரு நாள் உயிரிழப்புகளில் இதுதான் அதிகம். கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா இறப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கும் தொற்று சதவீதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது முடக்கம் இருந்த காரணத்தினால், தொற்று பரவல் குறைந்து இருந்தது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருப்பதால், தொற்று பரவலும் அதிகரித்துள்ளது.\nடெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் இம��மாதத்தில் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவில் 2,900 பேரும், கலிபோர்னியாவில் 2,700 பேரும் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இம்மாதத்தில்தான் தொற்று அதிகரித்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 32,600 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஆர்எஸ்எஸ் முன்வைத்த திட்டங்கள்.. அப்படிய பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை.. அடுத்த டார்கெட் சிலபஸ்\nஉலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பெரு, ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகளில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-26T15:01:35Z", "digest": "sha1:2IEVR36KP3TRVN26D6JCWDES36NSJIFV", "length": 19764, "nlines": 271, "source_domain": "www.colombotamil.lk", "title": "அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வ���\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகள்\nஅனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகள்\nin இலங்கை, விசேட செய்திகள்\n2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளது.\nஅரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உ���னுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nடுபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்...\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய...\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 – வெற்றி பெறும் நாள்\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/usa-nort-koria.html", "date_download": "2020-09-26T14:28:08Z", "digest": "sha1:N43A37SRAPKN5PETBVMICEYUSMSJ7ZC5", "length": 9858, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வடகொரியா மீது படை பலத்தை உபயோகிக்க தயார் – அமெரிக்கா. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / வடகொரியா மீது படை பலத்தை உபயோகிக்க தயார் – அமெரிக்கா.\nவடகொரியா மீது படை பலத்தை உபயோகிக்க தயார் – அமெரிக்கா.\nதேவைப்பட்டால் வடகொரியா மீது படை பலத்தை உபயோகிக்க தயார் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா கூறியுள்ளது. நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா அறிவித்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்துவதற்காக படை பலத்தை உபயோகிக்க தயார் என்று கூறினார். ஆனால் உலகளாவிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நிக்கி ஹாலே, அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் ���ூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/tamildesam-oct14/27440-2014-11-29-05-48-15", "date_download": "2020-09-26T14:47:16Z", "digest": "sha1:TONEDJLLR2JTBGTANAS6ALRERRPHZPUD", "length": 18386, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "வடசென்னையில் ஊர், சேரி என்ற பிரிவில்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\nஇனமும் மொழியும் அடையாளங்கள்தான்; கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்\nதலித் அரசியல் எழுச்சியும், திராவிட அரசியலும்..\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 7\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nஇந்துக்களல்லாதவர்களிடையே தீண்டாமை - 1\nகாலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு\n‘தமிழின் தலித் இலக்கிய முன்னோடி ’ கே.டானியல்\nவேளாண் ��ட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: தமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2014\nவடசென்னையில் ஊர், சேரி என்ற பிரிவில்லை\nசென்னை என்றாலே கல்லூரி இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் மட்டுமே என்றுதான் தமிழ்த் திரைப்படங்கள் பதிவு செய்து வந்துள்ளன. இந்நிலையில், சென்னையின் உண்மை முகத்தை, குறிப்பாகச் சென்னை மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மெட்ராஸ் படம் எதார்த்தமாய்ப் பதிவு செய்கிறது. வடசென்னை அரசியல் அங்குள்ள இளைஞர்களின் உணர்வுபூர்வமான அரசியலை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அண்மையில் வெளிவந்துள்ள மெட்ராஸ் திரைப்படம் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதன் இயக்குனர் தோழர் பா. இரஞ்சித் அவர்களை நேர்காண்கிறார் தோழர் வே. பாரதி.\nபாரதி: சினிமாவில் நுழைவது உங்களுக்கு எளிதாக இருந்ததா அல்லது போராட்டங்கள் நிறைந்ததாக இருந்ததா\nஇயக்குனர்: போராட்டங்கள் என்பது எனக்கு தெரிந்து இப்போது கிடையாது நான் ரொம்ப பாதுகாப்பாகத்தான் உள்ளேன். நான் ஓவியக் கல்லூரி மாணவன். எனவே என் ஓவியத் தேர்ச்சி காரணமாக எல்லா இடங்களிலும் எளிமையாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே போல் நானும் எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால் எனது சினிமா வாழ்வு அவ்வளவு கடினமாக இல்லை.\nபாரதி: நீங்கள் வாழ்ந்த சூழல்தான் உங்களுக்கு இச்சமூகத்தைப் பார்ப்பதற்கான அடிப்படையாக அமைந்ததா\n அந்தச் சூழல்தான் முக்கியமானது. அதுதான் இந்தச் சமூகத்தை உறுதியாகப் புரிந்துகொள்ளும் அனுபவத்தை எனக்குத் தந்தது.\nபாரதி: இதற்கு முன்பு நீங்கள் இயக்கிய அட்டக்கத்தி என்னும் படத்தை நாங்கள் பார்த்துள்ளோம். அந்தப் படத்தில் ஒரு புற நகர்ப் பகுதி வாழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லி இருந்தீர்கள். இந்தப் படத்தில் வடசென்னை வாழ் மக்களைப் பற்றி சொல்லியுள்ளீர்கள். இரண்டுக்குமிடையில் நீங்கள் காணும் வேறுபாட��கள் என்ன\nஇயக்குனர்: வேறுபாடு என்று பெரிதாகச் சொல்வதற்கில்லை. சுற்றமும் இடமுந்தான் வேறுபாடே தவிர வாழ்க்கை ஒரே மாதிரியானதுதான். நான் இந்தப் படத்தில் வட சென்னை வாழ்க்கையைச் சொன்னாலும் கூட என்னுடைய வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. கிராமம் என்றால் அதில் ஒரு தனித்துவம் இருக்கும். கிராமம் ஊர், சேரி எனப் பிரிந்திருக்கும். வடசென்னையில் ஊர், சேரி என்ற பிரிவில்லை, இங்கு எல்லோரும் எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்கிற சூழல்தான் இருக்கிறது. அதைத்தான் இதில் நாம் காட்டி இருக்கிறோம். ஒருவேளை கிராமத்தில் நடப்பதாகப் படம் எடுத்திருந்தால் முதலில் சேரியைக் காட்டிவிட்டுத்தான் ஊருக்குப் போக முடியும்.\nஇதில் நாம் இல்லாத ஒன்றை அப்படிக் காட்டமுடியாது. இதே பகுதிகள் கிராமங்களாகவும் இருந்திருக்கிறது. வட சென்னையிலேயே கூட வியாசர்பாடி, பம்மல், பட்டாளம் பகுதிகள் ஊர், காலனி என்ற பிரிவுகளோடு இருந்துள்ளன. பட்டாளத்திலும் நாயக்கர்கள் அதிகமாக வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அங்கே நடந்த சண்டைகளையெல்லாம் நாம் வரலாற்றுப் பின்னணியோடு எடுத்து வைக்கலாம். எனக்கு இரண்டிலும் வாழ்க்கை என்பது ஒன்று என்றுதான் நினைக்கிறேன். சூழல், இடம் போன்றவைதான் வேறு வேறாக இருக்குமே தவிர வாழ்க்கை ஒன்றுதான்.\nநீங்கள் இதே கதையைச் சேலம் போன்ற நகரத்தில் உள்ளே இருக்கிற சேரிப் பகுதிகளில் எடுத்துப் போய் வைக்கலாம். இப்படி எல்லா இடத்திலேயும் நீங்கள் இதைச் செய்யலாம். எல்லா வாழ்க்கையும் ஒன்று என நினைக்கிறேன். நான் அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். மதுரை சார்ந்த படங்கள் நிறைய வந்துள்ளன. தமிழ் மண் என்று சொல்லப்படுகிற மதுரையின் வாழ்வும் ஒன்றுதான், இங்கும் ஒன்றுதான். அது உயர்ந்த வாழ்க்கை, இது தாழ்ந்த வாழ்க்கை என்ற வேறுபாடு கிடையாது என்பதுதான் இதில் முக்கியம்.\nஅடுத்த இதழில் . . . தந்தை பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம், சாதி, அட்டகத்தி குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அன்பு (கலையரசன்), மேரி (ரித்விகா) ஆகியோரின் செவ்விகளும் இடம்பெறும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு ���னுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/121739-tips-to-overcome-diabetes", "date_download": "2020-09-26T14:10:40Z", "digest": "sha1:QJQGSRWWIYFPBV77W7SUS67E3OLKXQ4N", "length": 7376, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 August 2016 - ஸ்வீட் எஸ்கேப் - 15 | Tips to overcome Diabetes - Doctor Vikatan", "raw_content": "\nஅழகைக் கூட்டும் ஹெல்த்தி உணவுகள்\nஉங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா\nகருவிலிருந்தே ஆரோக்கியம் - அந்த 1000 நாட்கள்\nஉயிர் காக்கும் உறுப்பு தானம்\nஅறுவைசிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா கவனம்\nஆரோக்கியமான எடை அதிகரிக்க... 14 வழிகள்\nஉடலினை உறுதிசெய் - 20\nஅலர்ஜியை அறிவோம் - 14\nமனமே நீ மாறிவிடு - 15\nஇனி எல்லாம் சுகமே - 15\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14\nமருந்தில்லா மருத்துவம் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 15\nஉணவின்றி அமையாது உலகு - 22\nஅவ்வளவும் சத்து - தானியங்கள் பருப்புகள் பலன்கள்\nஸ்வீட் எஸ்கேப் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 27\nஸ்வீட் எஸ்கேப் - 26\nஸ்வீட் எஸ்கேப் - 25\nஸ்வீட் எஸ்கேப் - 24\nஸ்வீட் எஸ்கேப் - 23\nஸ்வீட் எஸ்கேப் - 22\nசர்க்கரையை வெல்லலாம் - 21\nஸ்வீட் எஸ்கேப் - 20\nஸ்வீட் எஸ்கேப் - 19\nஸ்வீட் எஸ்கேப் - 18\nஸ்வீட் எஸ்கேப் - 17\nஸ்வீட் எஸ்கேப் - 16\nஸ்வீட் எஸ்கேப் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 14\nஸ்வீட் எஸ்கேப் - 13\nஸ்வீட் எஸ்கேப் - 12\nஸ்வீட் எஸ்கேப் - 11\nஸ்வீட் எஸ்கேப் - 10\nஸ்வீட் எஸ்கேப் - 9\nஸ்வீட் எஸ்கேப் - 8\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஸ்வீட் எஸ்கேப் - 6\nஸ்வீட் எஸ்கேப் - 5\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஸ்வீட் எஸ்கேப் - 2\nஸ்வீட் எஸ்கேப் - 1\nஸ்வீட் எஸ்கேப் - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/category/valvai-news", "date_download": "2020-09-26T14:18:56Z", "digest": "sha1:FQ7P53WQSBSZGGJN4L6DGFHWXQFMIPFI", "length": 8207, "nlines": 120, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை செய்திகள் | vvtuk.com", "raw_content": "\nதியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் உண்ணாவிரதமும்,அஞ்சலியும் சாவகச்சேரி சிவன் கோவிலின் முன்பாகவும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.\nதியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்...\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிர்மலை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 26.09 2020\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிர்மலை அவர்களின் முதலாம் ஆண்டு...\nவல்வையின் இறை தொண்டன் கட்டியண்ணா அவர்கள்\nவல்வையின் இறை தொண்டன் கட்டியண்ணா அவர்கள் திரு.இ.ஞானசுந்தரம்...\nதமிழர் பிரதேசத்தில் சிவ ஆலய மலை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது .\nதமிழர்களே நீங்கள் பணத்தை செலவிட்டு தென்னிலங்கைக்கு சுற்றுலா...\nமரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா)\nமரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா) நெடியகாடு...\n31ம் நாள் அந்தியேட்டி அழைப்பு நன்றி நாவலும் அமரர் திரு.ஆழ்வாப்பிள்ளை ஆறுமுகக் கடவுள் (பழனி அண்ணா)\n31ம் நாள் அந்தியேட்டி அழைப்பு நன்றி நாவலும் அமரர்...\nமரண அறிவித்தல் நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்)\nமரண அறிவித்தல் நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்) செம்பியன்பற்றை...\nவல்வெட்டித்துறை தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு கமல் குகதாஸ் சமாதான நீதிவானாக நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nவல்வெட்டித்துறை தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு கமல் குகதாஸ்...\nவல்வையை சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் சமாதான நீதிவானாக இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nவல்வையை சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் சமாதான நீதிவானாக இன்று...\nவல்லமை தந்திடும் வல்லிபுரம் ஸ்ரீமன் நல்லருள் நல்கிடும் நந்தவனத்தோன் கொடியேற்றத்திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது\nவல்லமை தந்திடும் வல்லிபுரம் ஸ்ரீமன் நல்லருள் நல்கிடும்...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/05/17.html", "date_download": "2020-09-26T15:12:23Z", "digest": "sha1:XWEQMQ57CHXLCAQ2TWMAUMWH3ASTAC3D", "length": 3352, "nlines": 12, "source_domain": "media.tamil.best", "title": "மே 17ஆம் திகதி, ஞாயிறு, நாடு முழுவதிலும் ஊரடங்கு", "raw_content": "HomeSliderமே 17ஆம் திகதி, ஞாயிறு, நாடு முழுவதிலும் ஊரடங்கு\nமே 17ஆம் திகதி, ஞாயிறு, நாடு முழுவதிலும் ஊரடங்கு\nகொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை, சனிக்கிழமை, ஊரடங்குச் சட்டம் இருக்காது:\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.\nஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16ஆம் திகதி, சனி, வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.\nமே 17ஆம் திகதி, ஞாயிறு, நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.\nகொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 18, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மே 23, சனிக்கிழமை, வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11ஆம் திகதி, திங்கள், ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம், நாளை 16ஆம் திகதி, சனிக்கிழமை, வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு, மே 18, திங்கள், முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.\nஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் ஏனைய அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-09-26T16:03:53Z", "digest": "sha1:4SP7RUM76B5LYBFZX64KPMGVR62RKSQJ", "length": 3612, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலுவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலுவா(Aluva) இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் ஒரு தொழில்துறை நகரம் ஆகும். இது கொச்சியில் நகரின் புறநகர் பகுதியில் இருக்கிறது.\n, கேரளா , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 8 மீட்டர்கள் (26 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 6831xx\n• தொலைபேசி • +91.484\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1155725", "date_download": "2020-09-26T16:17:45Z", "digest": "sha1:EUSIHG43IA5B6LB5X6KQWCTHTQT5ULX2", "length": 4736, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கந்த புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கந்த புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:15, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் சேர்க்கப்பட்டது\n21:14, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n21:15, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் சேர்க்கப்பட்டது)\n[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]\n[[பகுப்பு:14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B0", "date_download": "2020-09-26T15:55:04Z", "digest": "sha1:XISET5BHHEVAEVBBSUC5DQ6VOGH6HNLW", "length": 14935, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "சூடான நீர் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nவெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nவெந்நீர் பருகுவதால் உண்டாகும் தீய விளைவுகள் பற்றியது இந்த பதிவு.\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால் உண்டாகும்...\nநுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழங்கள் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள்...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nகால சர்ப்ப தோஷத்திற்கான தீர்வுகள் : தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்\nசிலர் பிறந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் என்பது காணப்படுகிறது....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vizhigalil-vizhundhavalo-song-lyrics/", "date_download": "2020-09-26T13:51:26Z", "digest": "sha1:LWDEUWECOVSMGHTMZ5EAUQIVTRJFOMP4", "length": 10844, "nlines": 336, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vizhigalil Vizhundhavalo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன், விவேக் சிவா\nஇசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன்\nஆண் : ஓஹோ ஓ\nஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nஓ ஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nபெண் : என் விழிகளில்\nஆண் : என் விழிகளில்\nபெண் : இவன் பார்க்காமல்\nஆண் : இவன் தான்\nஆண் : ஓஹோ ஓ\nஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nஓ ஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nஅன்பே யே யே யே\nஅன்பே யே யே யே\nஆண் : அட அழகென்றால்\nஅது இவள் தானோ அட\nஅவள் தாய் தானோ என்\nபெண் : உயிர் என்றால்\nஅது நீ தானே என் உயிரின்\nஆண் : என்றும் உன்னோடு\nபெண் : இன்று என்னோட\nஆண் : ஓஹோ ஓ\nஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nஓ ஓ ஓ ஹோ ஓ\nஓஹோ ஓ ஓ ஓ\nபெண் : என் விழிகளில்\nஆண் : என் விழிகளில்\nபெண் : இவன் பார்க்காமல்\nஆண் : இவன் தான்\nஆண் : தொட தொட\nஅன்பே யே யே யே\nஅன்பே யே யே யே\nபெண் : என் விழிகளில்\nபெண் : என் நெஞ்சுக்குள்\nஆண் : என் மூச்சு\nபெண் : ம்ம்ம் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/page/7/", "date_download": "2020-09-26T14:02:52Z", "digest": "sha1:VXEGF73OLUHLKT6DX47KWH4KQII4G7I4", "length": 21571, "nlines": 211, "source_domain": "nizhal.in", "title": "நிழல்.இன் – Page 7", "raw_content": "\n1 மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்… 2 செங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி… 3 புழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு… 4 பூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்… 5 செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழ��்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nஇ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nபொன்னேரி வருவாய் கோட்டத்தில் புதிய ஆர்.டி.ஓ பொறுப்பேற்றார்..\nபொன்னேரி பகுதி பத்திரிகையாளர்களுக்கு, ஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கபட்டது..\nமீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் சிறப்பாக நடத்தப்படும் கொரோனா தடுப்பு பணிகள்..\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊர��ட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வள்ளுவர் நகர் குடியிருப்பில், விழா மேடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது…\nமாதவரத்தில், அமைச்சர்கள் முன்னிலையில், அதிமுகவில் 1000 பேர் இணைந்தனர்…\nமாதவரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், மற்றும் மாபா. பாண்டியராஜன் முன்னிலையில், மாதவரம் வி. மூர்த்தி தலைமையில் 1000 இளைஞர்கள் அதிமுகவில் சேர்ந்தனர். மாதவரத்தில், அதிமுக...\nசோழவரம் அலமாதியில், தேமுதிகவினர் நிவாரண உதவி வழங்கினர்…\nதேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி ஊராட்சியில், பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர்...\nபொன்னேரியில், இளைஞர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கண்டன உரையாற்றினார்…\nதிமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு வழிகாட்டுதலின்படி,...\nமாதவரத்தில், சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணியினர் ஆர்பாட்டதில், சுதர்சனம் எம்.எல்.ஏ கண்டன உரை…\nதமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, சென்னை வடக்கு மாவட்டம் இளைஞரணி மாணவரணி சார்பில், சென்னை...\nபூந்தமல்லி நகர திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ கண்டன உரை…\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து...\nதிருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், சா.மு.நாசர் கண்டன உரை…\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை...\nவெங்கலில், திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்…\nவெங்கல் பகுதியில்,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படித்திட கோரியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் வெங்கல் டேவிட்...\nகவரைபேட்டையில், மணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், டி.ஜே.எஸ், கண்டன உரை…\nநீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் மனஉளைச்சளுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர்...\nசெங்குன்றம், பேரூராட்சி திமுக இளைஞர் அணி சார்பில், நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, நீட் தேர்வை எதிர்த்தும், ஆன் லைன் வகுப்பை முறைபடுத்த கோரியும், திருவள்ளூர் தெற்கு...\nநான், விளம்பரம் தேட நடிகன் அல்ல, விவசாயி ; திருவள்ளுரில், முதல்வர் பேச்சு…\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.பின்னர், விவசாயிகள், தொழில்...\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் ச��ர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/flash-news_16.html", "date_download": "2020-09-26T13:49:08Z", "digest": "sha1:O7ZFCKIZGYXBSTA6ID7OLLI2REX5LLZB", "length": 14471, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "Flash News :30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா புத்தகம் மற்றும் பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும் - Director Proceedings - Asiriyar.Net", "raw_content": "\nHome DIRECTOR PROCEEDINGS DSE Flash News :30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா புத்தகம் மற்றும் பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும் - Director Proceedings\nFlash News :30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா புத்தகம் மற்றும் பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும் - Director Proceedings\n2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.\n1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 18.06.2020 க்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும் . அவற்றை மாவட்டக் கல்வி அலுவலர்கள் 22.062020 முதல் 30.06.2020 க்கு முன்னர் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக தனியார் வாகனம் மூலம் தனியார் வேலையாட்களை வைத்து நேரடியாக அந்தந்த வழித்தடங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை முதல் வாரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\n2 மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து வழங்கவிருக்கும் பாடநூல்களை கொண்டு செல்லும்போது தலைமையாசிரியரை பள்ளியில் இருக்க அறிவுரைவழங்க வேண்டும்.\n3. மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு தேவையான எண்ண���க்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து கொள்ளவேண்டும். குறைவாக பெறப்படுமாயின் அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\n4. இப்பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து செலவினங்கள் இவ்வியக்ககம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.\n5. மேற்காணும் பொருட்களை தனிநபர்களை வைத்து வாகனத்தில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியின் போது சரியான எண்ணிக்கையில் விநியோகம் செய்வதை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களை ஒவ்வொரு வாகனத்துடனும் அனுப்பிட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்படி பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்தொற்று ஏற்படாதவகையில் சமூக விலகலைக் கடைபிடித்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவதுடன் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவதை முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கண்காணிக்குமாறும் , அனைத்து முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்காணும் அறிவுரைகளின்படி செயல்பட்டு பள்ளிகளுக்கு நேரடியாக விலையில்லா பாடநூல்கள் , பள்ளியிலேயே விநியோகம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் 22.06.2020 முதல் விநியோகம் செய்யும் பணிகளை துவங்கி 30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா பாடநூல்கள் , நோட்டுப் புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைந்துவிட்ட விவரத்தை 01.07.2020 அன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை பணிந்தனுப்பவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்ப���\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/international/polls-open-in-sri-lanka-parliamentary-election-after-being-postponed-twice-due-to-coronavirus-vin-327791.html", "date_download": "2020-09-26T15:46:44Z", "digest": "sha1:ELOPFXYLH47CQQQKV3PFRGB5OVXHYAAO", "length": 8856, "nlines": 122, "source_domain": "betatamil.news18.com", "title": "இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது...! | Polls Open in Sri Lanka Parliamentary Election after Being Postponed Twice due to Coronavirus– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு\nஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\n225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என நான்கு கட்சிகள் களம் காண்கின்றன.\nபோதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா அச்சமின்றி மக்கள் விதிகளை பின்பற்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nAlso read... பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் கடத்திச் சென்று லாட்ஜில் தங்கியிருந்த இளைஞர் கைது\nஇன்று பதிவாகும் வாக்குகள், நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக தற்போது நடைபெறுகிறது.\nஇலங்கையில் முதல்முறையாக சர்வதேச கண்காணிப்பில் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரி���ப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு\nஅதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா\nஐ.நா பொதுசபை கூட்டத்தில் மோடி இன்று உரை..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள வீராங்கனை\nஉக்ரைனில் ராணுவ விமானம் விழுந்து வெடிப்பு - 22 பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda-amaze+cars+in+karnal", "date_download": "2020-09-26T16:15:25Z", "digest": "sha1:GNN3NEIVD7M56YV7HUDTBLJMIE66VLFO", "length": 10475, "nlines": 328, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Karnal With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(New Delhi)\n2019 ஹோண்டா அமெஸ் எஸ் CVT i-VTEC\n2018 ஹோண்டா அமெஸ் எஸ் Option i-VTEC\n2019 ஹோண்டா அமெஸ் எஸ் i-VTEC\n2019 ஹோண்டா அமெஸ் எஸ் i-VTEC\n2014 ஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-Dtech\n2019 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் i-VTEC\n2018 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் O iDTEC\n2015 ஹோண்டா அமெஸ் எஸ் i-DTEC\n2019 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT i-VTEC\n2013 ஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\n2013 ஹோண்டா அமெஸ் எஸ் i-DTEC\n2018 ஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\n2016 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\n2014 ஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-Vtech\n2015 ஹோண்டா அமெஸ் எஸ் i-Vtech\n2017 ஹோண்டா அமெஸ் எஸ் i-Vtech\n2013 ஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\n2017 ஹோண்டா அமெஸ் எஸ் i-VTEC\n2016 ஹோண்டா அமெஸ் எஸ் i-VTEC\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-i20/small-familys-car-114791.htm", "date_download": "2020-09-26T16:23:25Z", "digest": "sha1:K6XVVMSHXQMDSNFATWO27BJXHJJJ2SKL", "length": 10640, "nlines": 272, "source_domain": "tamil.cardekho.com", "title": "small family's car - User Reviews ஹூண்டாய் எலைட் ஐ20 114791 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்எலைட் ஐ20ஹூண்டாய் எலைட் ஐ20 மதிப்பீடுகள்Small Family's Car\nஹூண்டாய் எலைட் ஐ20 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்Currently Viewing\nஎல்லா எலைட் ஐ20 வகைகள் ஐயும் காண்க\nஎலைட் ஐ20 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2919 பயனர் மதிப்பீடுகள்\nbased on 627 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3364 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1386 பயனர் மதிப்பீடுகள்\nbased on 859 பயனர் மதிப்பீடுகள்\nகிராண்டு ஐ10 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஎலைட் ஐ20 ரோடு டெஸ்ட்\nஎலைட் ஐ20 உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/no-corona-in-eesha/cid1253483.htm", "date_download": "2020-09-26T15:59:54Z", "digest": "sha1:UZSW3JIC5FZTYA4B7NHVN3AEISFBYQGL", "length": 4372, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "ஈஷாவில் கொரோனா இல்லை", "raw_content": "\nகோயம்புத்தூரில் புகழ்பெற்ற ஈஷா யோகா தியான மையம் நடைபெற்று வருகிறது. வானுயர்ந்த சிவபெருமானின் சிலை இங்கு உள்ளது. இதை நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ். இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ல் சிவராத்திரி விழா நடைபெற்றது அதில் பல வெளிநாட்டவர் உள்நாட்டவர் கலந்து கொண்டனர். இந்நிலையில்கடந்த மார்ச் 18ல் டெல்லியில் நடந்த தப்ளிக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளதாக செய்தி வந்தது. இவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கருதப்பட்டு\nகோயம்புத்தூரில் புகழ்பெற்ற ஈஷா யோகா தியான மையம் நடைபெற்று வருகிறது. வானுயர்ந்த சிவபெருமானின் ச��லை இங்கு உள்ளது. இதை நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ்.\nஇங்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ல் சிவராத்திரி விழா நடைபெற்றது அதில் பல வெளிநாட்டவர் உள்நாட்டவர் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில்கடந்த மார்ச் 18ல் டெல்லியில் நடந்த தப்ளிக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளதாக செய்தி வந்தது.\nஇவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கருதப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இதில் கலந்து கொண்ட பலரை தாமாக முன்வந்து மருத்துவபரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஈஷாவில் நடந்த சிவராத்திரி விழாவிலும் கலந்து கொண்டவர்களையும் செக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைதளத்தில் வலுத்து வருகிறது.\nஇதற்கு ஈஷா யோகா மையம் பதிலளித்துள்ளது. இங்கு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:08:22Z", "digest": "sha1:W2H2WMOEH4UUFND7E5BBH7NSF5NOBOBI", "length": 8996, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலமைச்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா)[1],தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.[2]\nஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.\n3 முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும்\n4 நாடுகள் சிலவற்றின் முதலமைச்சர்கள்\nமாநிலத்தில் உணமையான நிருவாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்ரும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிருவாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.\nமாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.\nமாநில நிருவாகத்தின் உணமையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள்\nஅமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.\nகடமை தவறும் போது அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்\nஆளுநர் அறிவிக்கையின் படி துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்\nஅமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.\nஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்\nபதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.\nமுதல் அமைச்சர் தளம் - முதல்வர்களுக்காகவே தனிப்பட்ட வலைத்தளம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2019, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentayga-2021/price-in-new-delhi", "date_download": "2020-09-26T16:25:22Z", "digest": "sha1:RK4VYQCTFIZ5X6QY4PLTBLS53IA3GVBO", "length": 5456, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பேன்ட்லே பென்டைய்கா 2021 புது டெல்லி விலை: பென்டைய்கா 2021 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லேபென்டைய்கா 2021road price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபேன்ட்லே பென்டைய்கா 2021 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பென்டைய்கா 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பென்டைய்கா 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பேன்ட்லே கார் டீலர்கள்\nசாணக்யபுரி புது டெல்லி 110021\nSecond Hand பேன்ட்லே பென்டைய்கா 2021 கார்கள் in\nபேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12\nபேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421737&Print=1", "date_download": "2020-09-26T15:23:00Z", "digest": "sha1:DD7D4DOJMNEJIFTKLGNRIUTK5N6KW42N", "length": 10890, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி| Dinamalar\n20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி\nஒடிசா மாநிலத்தில் உள்ள, 20 கோடி டன் நிலக்கரி சுரங்கத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி, ஆந்திர அரசு முட்டி மோதுவதால், தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதிருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபும் மாவட்டங்களில், மின்வாரியம், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.இவற்றில் எரிபொருளாக, நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒடிசா மாநிலத்தில், உட்கல், 13 கோடி டன்; மந்தாகினி, 75 லட்சம் டன் இருப்புள்ள, நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்ய, அந்நிறுவனம், மாநில மின் வாரியங்களிடம் விண்ணப்பம் பெற்று உள்ளது. அதற்கு, தமிழக மின் வாரியமும் விண்ணப்பித்து உள்ளது.\nஆந்திரா, தெலுங்கானா, கோவா, குஜராத் மாநிலங்களும் விண்ணப்பித்து உள்ளன. இதுவரை, யாருக்கும் சுரங்கம் ஒதுக்கப்படவில்லை. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உட்கல், மந்தாகினி சுரங்கங்களை கேட்டு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருக��றார். இதனால் அவை, தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.\nஇதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மந்தாகினி, உட்கல் நிலக்கரி சுரங்கங் களை பெறுவதில், ஐந்து மாநிலங்கள் விண்ணப்பித்தாலும், தமிழகம், ஆந்திரா இடையே தான் போட்டி நிலவுகிறது.தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சில தினங்களுக்கு முன், மத்திய நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து, இரு சுரங்கங்களையும் ஒதுக்கும்படி வலியுறுத்தினார். அதன்படி, அவை, தமிழகத்திற்கு ஒதுக்கினால், அவற்றில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி கிடைக்கும். இதனால், தனியாரிடம், நிலக்கரி வாங்க வேண்டிய நிலை வராது.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நிலக்கரி சுரங்கங்கள் ஜெகன் தமிழகம் நெருக்கடி\nஅணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளன: பார்லிமென்டில் மத்திய அரசு அறிவிப்பு (1)\nஉள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல் (2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=299554&name=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-09-26T16:25:05Z", "digest": "sha1:VH6IRPZSF4NKKQ47XII4SP6VSSHMDVOF", "length": 16831, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்)", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) அவரது கருத்துக்கள்\nபூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) : கருத்துக்கள் ( 763 )\nகோர்ட் 6 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தடை விதிக்க ராஜஸ்தான் ஐகோர்ட் மறுப்பு\nஅப்போ குன்ஹா தீர்ப்பு கொடுத்த கட்சி ஓகே வா 06-ஆக-2020 22:41:48 IST\nகோர்ட் கொரோனா அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nஇதை மோடி அவர்கள் pm கேர் இல் இருந்து க���்டிவிடுவார் 06-ஆக-2020 22:24:21 IST\nஅரசியல் நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சிதம்பரம்\nமுதலில் எங்களை ஹிந்து என்கிறாயே நாங்கள் எல்லோரும் பூணுல் போடு கொள்ளலாமா இல்லை சில ஹிந்துக்கள் தான் போடணுமா சொல்லி=உ 06-ஆக-2020 22:21:06 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nராங்கிடு நாம் எல்லோரும் ஹிந்துக்கள் தானே அனைவரும் பூணுல் போட்டுக்கொள்ளலாம விடுவியா 06-ஆக-2020 22:19:37 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nகடவுளுக்கு கோவம் வந்தால் திராவிடம் காணாமல் போகும் திருடன் சேகர் திராவிட கட்சிகளால் இன்று mla பென்ஷன் வாங்கும் கோடாரி சொல்லுது , நாங்கள் சொல்லுகிரோம் முதலில் கடவுள் வரச்சொல்லு அப்புறம் பார்க்கலாம் 06-ஆக-2020 22:18:48 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nமுஸ்லீம் தொப்பி அணிகிறான் கிறிஸ்துவன் சிலுவை அணிகிறேன் அப்போ நாம் எல்லோரும் பூணுல் அணியலாமா விடுவார்களா தமிழர்களே நம்மை ஹிந்துக்கள் என்று சொல்லுகிறவன் பூணுல் அணிய விடுவானா 06-ஆக-2020 22:16:13 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nராகு காலத்தில் பூஜா நாலா விளங்கிடும் 06-ஆக-2020 21:35:48 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nவெண்ணை எனக்கு இல்லை இவ்வளவு பெரிய பூஜை செயும்போது இதை கூட பார்க்க துப்பில்லை எங்கள் ஏழைகளுக்கு இல்லாத ரூல்ஸ் போடும் நீங்கள் அந்தணருக்கு அது இல்லை சிரிப்பா இருக்கு 06-ஆக-2020 21:33:43 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nநேற்று புதன்கிழமை, 12:00 மணி முதல், 1:30 மணி வரை ராகு காலம். வழக்கமாக, ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், நேற்று, ராமர் கோவிலுக்கு, பிரதமர், மோடி, மதியம், 12:45 மணிக்கு, அதாவது ராகு காலத்தில் அடிக்கல் நாட்டினார். அந்தணருக்கு ராகு காலம் பிரச்னை இல்லயியம பார்த்தேர்களா எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார் புரிந்து கொள்ளுங்கள் 06-ஆக-2020 20:46:54 IST\nகோர்ட் 6 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தடை விதிக்க ராஜஸ்தான் ஐகோர்ட் மறுப்பு\nஇங்கு 11 MLA என்றால் சபாநாயகர் செய்தது சரி அனால் இங்கு சபாநாயகருக்கு எதிர்ப்பு நீதி மாநிலம் மாநிலம் வேறு படுகிறது 06-ஆக-2020 20:08:50 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.funrocks.in/story?frid=386", "date_download": "2020-09-26T16:09:25Z", "digest": "sha1:7VPLOD44OTMUDVCIW5374FATMBCZSH5W", "length": 4674, "nlines": 61, "source_domain": "www.funrocks.in", "title": "Chinna Chinna Aasai | #ARRahman | #Madhoo | #Roja (#1992) -", "raw_content": "\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nபெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை\nதென்றலைக் கண்டு மாலையிட ஆசை\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை (இசை)\nஆண்: ஏலேலோ... ஏலே ஏலேலோ...\nஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...\nஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...\nபெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை\nமீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை\nவானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை\nபனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை\nசித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை...\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nஎன்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை...\nபெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Constipation", "date_download": "2020-09-26T14:57:39Z", "digest": "sha1:L5MPOABZBALSV6G735ARZL4UQZD3VA22", "length": 5941, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Constipation - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம்\nமாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் வயிற்று வலியை போல் அதுவும் சாத���ரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசெப்டம்பர் 26, 2020 15:19\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 15:10\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசெப்டம்பர் 26, 2020 13:55\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 11:35\nமன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல் காந்தி சொல்கிறார்\nசெப்டம்பர் 26, 2020 09:39\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nசெப்டம்பர் 26, 2020 08:35\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nசெப்டம்பர் 26, 2020 08:19\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரெயில் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/vaccine12.html", "date_download": "2020-09-26T15:42:02Z", "digest": "sha1:PDTNYUECULJ35TMOQLQFB3ZUQ4RCKILA", "length": 13062, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா தடுப்பூசி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு! பெயர் ‘ஸ்புட்னிக்-5’ - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா தடுப்பூசி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு\nகனி August 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஉலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, நேற்றுப் புதன்கிழமை காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.\nதடுப்பூசியானது, தேவையான சோத��ைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇத்தடுப்பூசியை எனது 2 மகள்களில் ஒருவர் போட்டுக்கொண்டார். அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டபோது உடல் வெப்ப நிலை 100.4 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. மறுநாளில் அவளது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்து விட்டது.\nஇரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அவருக்கு செலுத்தப்பட்டது. அப்போது அவரது உடல் வெப்ப நிலை லேசாக அதிகரித்தது. பின்னர் அது சரியாகி விட்டது. இப்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அவருக்கு நல்ல அளவில்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளன என்றார்.\nஇந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என்று ரஷ்யா பெயரிடப்பட்டுள்ளது. 1957 ஆம் ஆண்டு ரஷியாவில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-1 விண்கலம், முதல் விண்கலம் என்ற வகையில் உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சியை தூண்டியது.\nஅதே போன்று உலகில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற வகையில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் இராணுவ அமைச்சும், கமலேயா தொற்றுநோயியல் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்தே இதனை உருவாக்கியுள்ளனர்.\nரஷ்ய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கூறும்போது,\nதடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தடுப்பூசியை பெறுவார்கள். அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.\nமுதலில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தடுப்பூசியை வழங்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.\nஇத்தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே முன்வந்துள்ளார என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதடுப்பூசியை வாங்குவதற்கு உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டுகின்றன. 20 நாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியின் 100 கோடி ‘டோஸ்’களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறினார்.\n5 நாடுகளில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் 50 கோடி தடுப���பூசி ‘டோஸ்’கள் தயாரிப்பை உறுதி செய்ய தயாராக உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nமீண்டும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள மகளிர் வேட்பாளர்கள் பலரும் தயாராகின்றனர்.தோற்கடிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ் முதல் ஜக்கிய மக்கள் சக்தி உமா,கூ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/08081356/1077687/Actor-Sasikumar-and-Thambi-Ramiah-participates-in.vpf", "date_download": "2020-09-26T14:24:43Z", "digest": "sha1:KJN3EQJ25ZI4AGLCGS4XH2KBFJFBV7HP", "length": 7188, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா - நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளிகளுக்கு இடையேயான கலை விழா - நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்பு\nகும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது.\nகும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களில் ஆடல் பாடல் என அசத்தினர்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n\"எஸ்.பி.பி. யின் மறைவு இசை உலகுக்கு பெரும் இழப்பு\" - நடிகர் நாசர்\nஇசை உலகில் அப்பழுக்கு அற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவரை இழந்து வாடுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.\nபார்வையற்ற ரசிகரை நெகிழ வைத்த \"பாடும் நிலா\"\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விபத்தில் கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவரை, சர்ப்ரைஸாக சந்தித்து, நெகிழ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசங்கீத சந்திரன் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி - மேடை இசைக் கலைஞர்கள் மலர்தூவி மரியாதை\nசங்கீத சந்திரன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n\"எஸ்.பி.பி. பாடும் நிலா - பாடும் சந்திரன்\" - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி புகழாரம்\n'கானக்குயில் கந்தர்வன்' எஸ்.பி.பி மறைவுக்கு பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்க��் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-11-29-17-23-52/", "date_download": "2020-09-26T14:18:04Z", "digest": "sha1:VE7LS67QUC4PASBQ274OGTNG54PVCWXY", "length": 10432, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "தூய வாழ்க்கைக்காக உறவுகளை இழந்த மொரார்ஜி தேசாய் |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nதூய வாழ்க்கைக்காக உறவுகளை இழந்த மொரார்ஜி தேசாய்\nபிரிக்கப் படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித்தேர்வு எழுதி முடித்தாள். முதல்வகுப்பில் தேர்ச்சிபெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சகமாணவிகள் இந்துவை தேர்வுத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், மொரார்ஜி தேசாய் அதை மறுத்துவிட்டார்.\n'மறுமதிப்பீடு செய்து, தாளைத்திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரியமதிப்பெண்களைப் பெற்று.. உன்தகுதி காரணமாகவே நீ தேர்ச்சியடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்தி பழிதூற்றும். இந்தமுயற்சியைக் கைவிட்டு அடுத்துவரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம்செய்வது தான் சரியானது என்று மொரார்ஜி தேசாய் சொன்னதும், மனம் உடைந்த இந்து தற்கொலை செய்துகொண்டார்.\nகீதையின் பாதையில் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மொரார்ஜி மகளின் இழப்பை மெளனமாகத் தாங்கிக்கொண்டார். பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கு தனதுமகளை பலிகொடுத்து முன்னுதாரனததை ஏற்படுத்தியவர் மொரார்ஜிதேசாய். இப்போதைய அரசியல் வாதிகளை சற்றே எண்ணிப்பாருங்கள்.\nகுஜராத் மாநிலத்தை உள்ளடக்கிய பம்பாய்மாகாணத்தின் முதல்வராகவும், இந்தியாவின் நிதி மந்திரியாகவும், பிரதமராகவும் பணியாற்றிய மொரார்ஜி, தன்நெடிய வாழ்வின் இறுதிநாட்களில் பலர்வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒருவாடகை வீட்டில் வசித்தார். வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தேசாயின் குடும்பம் வெளியேறவேண்டும் என்று தீர்ப்புரைத்தது.\nஅதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்துபோன மொரார்ஜியின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியிலிருந்து கீழேவிழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்திய பிரதமராக இருந்தவர்க்கு சொந்தவீடில்லை என்பது இதிகாசச்செய்தி அன்று. நம் கண்முன்னே கண்டநிஜம்.\nஆனால், தமிழ்நாட்டு மேடைகளில் 'மொரார்ஜி மில்' தேசாய்க்கு சொந்தம் என்று பொய்யை கடைவிரித்தவர்கள், இன்று ஆலை அதிபர்களாக, சோலைமிராசுகளாக சொர்க்கவாழ்வு வாழ்கின்றனர். என்ன நண்பர்களே அதிர்ச்சியாக இருக்கின்றதா\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி பை\nகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவியது ரானடேயே\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nநவம்பர் எட்டு பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம்\nஇது முதல் முறை அல்ல\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209067.html", "date_download": "2020-09-26T15:45:41Z", "digest": "sha1:BRBE6QDW4IQMMBUGHSJP5WTCJVQZBTV2", "length": 12124, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங���கையில்..\nஉலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்..\nஉலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது.\nஇதன்காரணமாக எமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற அன்னாசி Sri Lanka Pineapple என்ற வார்த்தக நாமத்துடன், சர்வதேச சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆசேனை வழங்கியுள்ளார்.\nஇலங்கையின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு அமைய அன்னாசியின் சுவை ஏனைய நாடுகளுக்கு இல்லாது போயுள்ளது.\nஇதன்காரணமாக பல நாடுகளில் இருந்து இலங்கையின் அன்னாசிக்கு பாரிய கேள்வி இருந்து போதிலும் தேவையான அளவு செய்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக ஏற்றுமதியை இலக்காக கொண்டு மொனராகலை, மெல்லவத்தை பிரதேசத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி பயிர் வலயம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஎமது நாட்டில் மிகவும் சுவையான அன்னாசி மொனராகலை மாவட்டத்திலேயே பயிரிடப்படுகிறது.\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10ம் திகதி..\nஞானசார தேரருக்காக கண்ணீர் சிந்திய தேரர்..\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nவவுனியா செட்டிக்குளத்தில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி…\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத்…\nதிலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்…\nவவுனியாவில் பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும்…\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான் பாதிக்கப்பட்டேன்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-26T15:43:41Z", "digest": "sha1:PJRVLIIB6QU26IRJRZQJXX4JANHMXIV5", "length": 15315, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "அதிபர் ஒபாமா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஇரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்..... எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nமுதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்... பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி... அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகன்னியின் கூண்டு – 3\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nதஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nபால் தாக்கரே – அஞ்சலி\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/tamil-nadu/news18-story-reflection-e-pass-broker-arrested-in-vellore-riz-vel-327311.html", "date_download": "2020-09-26T15:58:31Z", "digest": "sha1:TWE7Y43GCIDLBBIXTHL477IRAQDAV6D6", "length": 9238, "nlines": 121, "source_domain": "betatamil.news18.com", "title": "நியூஸ்18 செய்தி எதிரொலி: 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த நபர் கைது, news18 story reflection e pass broker arrested in vellore– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநியூஸ்18 செய்தி எதிரொலி: ₹1500 கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த நபர் கைது\n1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூரில் 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ் கிடைக்கும் என்று விளம்பரம் செய்த இடைத்தரகர் குறித்த செய்தியை நியூஸ்18 தமிழ்நாடு ஆதாரத்துடன் வெளியிட்டது. பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அவர்களின் கவனத்துக்கு இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டது.\nஇதனையடுத்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, இ பாஸ் தற்போது எளிமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ பாஸ் வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றும் இடைத்தரகர்கள் சீட்டிங், போர்ஜெரி, உள்ளிட்ட வழக்கில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றார்.\nமேலும், நியூஸ்18 வெளியிட்ட தகவல் அடிப்படையில் இடைத்தரகர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த ஜெகதீஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nCrime | குற்றச் செய்திகள்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nநியூஸ்18 செய்தி எதிரொலி: ₹1500 கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் என விளம்பரம் செய்த நபர் கைது\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த அரசு பேருந்து நடத்துநர் கைது\nகள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நாடகம்\nபாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் வீடியோ\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-09-26T14:29:54Z", "digest": "sha1:WVTJOHWEL3EE2GVKXA6DNHX3OD3KD525", "length": 4837, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "இடைவெளி – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nயோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான�� இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது. தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nஇதழ்: 964 நம்மை மாற்ற வல்ல உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/01/31/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-09-26T13:52:23Z", "digest": "sha1:NEGYBGZHP6YTPWTI4AMSYYOS62QMKQ43", "length": 21326, "nlines": 317, "source_domain": "singappennea.com", "title": "வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள் | Singappennea.com", "raw_content": "\nSmall Business Ideaஒரு நிமிஷம் இத படிங்க\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nஇளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.\nகுழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.\nஇவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன��லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.\n‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா\n‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்\n‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’\n‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’\nஇதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.\n‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் செய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகிவிடும் நிறுவனங்கள் ஏராளம்.\nஇணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’\n“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.\nமுகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகள்.\n# உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\n# யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா\n# வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்\n# வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்\nஉங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் – அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.\nஅப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல. உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.\nஉங்களுக்குத் தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.\nஎந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச் சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்\nமுதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.\nஉங்கள் திறமை என்ன என்று கண்டறியுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர் – இன்டர்நெட் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் கற்றுக்கொள்ளலாம்.\nonline jobonline job ideaonline job vacancywork from homework from home ideasஅசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்ஆன்லைன் ஜாப்வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nவெற்றிக்கு வழிகாட்டும் ஓய்வுநேர பழக்கங்கள் – Guide to Success...\nஞாயிற்றுக்கிழமை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது..\nபெற்றோர்களே குழந்தை வளர்ப்பில் இந்த தவறுகளை செய்யாதீங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/707442", "date_download": "2020-09-26T15:32:55Z", "digest": "sha1:3LV5CXJIRNPXM3PJRXFHDNBAXCXLAR3Z", "length": 9362, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேற���பாடு\nபன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை (தொகு)\n14:39, 2 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n585 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:24, 23 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:39, 2 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை''' ([[ஆங்கிலம்]]: International Thermonuclear Experimental Reactor (ITER)) ஆங்கிலத்தில் ''ஈடெர்'' என்று உச்சரிக்கப்படுகிறது. இக்கட்டுரையிலும் பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை என்ற பதத்திற்குப் பதிலாக '''ஈடெர்''' என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஈடெர் என்பது ஆய்வும் பொறியியலும் கலந்த ஒரு பன்னாட்டுத் திட்டமாகும். இது தற்போது உலகின் மிகவும் பெரிய மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையை நிறுவி வருகிறது. இது [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] [[ஃபிரான்ஸ்|ஃப்ரான்சின்]] தெற்குப் பகுதியிலுள்ள கேடெராச்செ என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.[http://www.efda.org/the_iter_project/index.htm EFDA] ஈடெரின் டோகாமாக் ஆனது இயற்பியலின் ஒரு பிரிவான பிளாஸ்மா இயற்பியலில் இருந்து மாறி அணுக்கரு இணைவு மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் உலைகளை அமைக்கும்.\nஇத்திட்டத்தின் உறுப்பினர்களாக [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[சப்பான்]], [[சீனம்]], [[அமெரிக்கா]], [[தென் கொரியா]], [[இந்தியா]], [[உருசியா]] ஆகிய நாடுகள் உள்ளன. திட்ட வழங்குனரான ஐரோப்பிய ஒன்றியம் ஆனது மொத்த செலவில் 45%ஐ ஏற்றுக் கொள்ளும். மற்ற உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 9% என்ற அளவில் செலவை ஏற்றுக் கொள்ளும்.[http://www.bbc.co.uk/news/science-environment-11541383 BBC October 201][http://fusionforenergy.europa.eu/understandingfusion/ourcontribution.aspx Fusion for Energy][http://cordis.europa.eu/fetchCALLER=NEWSLINK_EN_C&RCN=24051&ACTION=D European Commission press release June 2005] இந்த அணுக்கரு இணைவு உலையானது 50 மெகா வாட் (MW) திறனை உள்ளீடாகப் பெற்று 500 மெகா வாட் திறனையோ உள்ளீடை விட 10 மடங்கு திறனையோ வெளியீடாகத் தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.{{cite news |url=http://www.bbc.co.uk/news/science-environment-11541383 |title=Key component contract for Iter fusion reactor |publisher=BBC NEWS | date=14 October 2010 | accessdate=20 October 2010}} இந்த உலையின் கட்டுமானம் [[2008]]ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் முதல் ஆய்வு [[2018]]ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.[http://www.iter.org/PR_18.06.08_EN.pdf ITER press release June 2008] இது செயல்படத் தொடங்கினால் [[அணுக்கரு இணைவு|அணுக்கரு இணைவைப்]] பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்யும் முதல் உலையாக இருக்கும்.\nவ��ங்குன்றா ஆற்றல் உற்பத்தி (Sustainable energy production) என்பதன் அடிப்படையில் இத்திட்டம் ஆனது தொடங்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கமானது ஆற்றல் உற்பத்திக்குக் கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழல் மாசைக் குறைப்பதே ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:04:49Z", "digest": "sha1:2LF2WKIEE4TOAGFQUUEC4RWQ62CW5JVE", "length": 11831, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 110 பக்கங்களில் பின்வரும் 110 பக்கங்களும் உள்ளன.\nபேச்சு:2008 இந்தியன் பிரீமியர் லீக்\nபேச்சு:51 வது கிராமி விருதுகள்\nபேச்சு:அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை\nபேச்சு:இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nபேச்சு:எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nபேச்சு:ஏபிஓ குருதி குழு முறைமை\nபேச்சு:கியா மஸ்த் ஹே லைஃப்\nபேச்சு:நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/New_Delhi/cardealers?modelSlug=toyota-yaris", "date_download": "2020-09-26T14:02:08Z", "digest": "sha1:VK6AW6DDBT3YNCM3CKN5P5WJXKAMMKAE", "length": 9800, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 7 டொயோட்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா யாரீஸ்\nடொயோட்டா புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடொயோட்டா ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டொயோட்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டொயோட்டா சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nடொயோட்டா டீலர்ஸ் புது டெல்லி\nஎஸ்பிரிட் டொயோட்டா f-7 blockb-1, மதுரா சாலை, மோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட், near ரித்தி ஃபோர்டு, புது டெல்லி, 110044\nகேலக்ஸி டொயோட்டா 69/1a, நஜாப்கர் சாலை, மோதி நகர் crossing, near துலாம் ஹூண்டாய், புது டெல்லி, 110015\nகேலக்ஸி டொயோட்டா g1, station box சாட்டூர்பூர் metro station சாட்டூர்பூர், ஹெச்பி பெட்ரோல் பம்ப் அருகில், புது டெல்லி, 110074\nNo. 95, தொழிற்சாலை பகுதி, F ஐ இ, Patparganj, புது டெல்லி, தில்லி 110092\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nF-7 Blockb-1, மதுரா சாலை, மோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட், Near ரித்தி ஃபோர்டு, புது டெல்லி, தில்லி 110044\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n69/1a, நஜாப்கர் சாலை, மோதி நகர் Crossing, Near துலாம் ஹூண்டாய், புது டெல்லி, தில்லி 110015\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nG1, Station Box சாட்டூர்பூர் Metro Station சாட்டூர்பூர், ஹெச்பி பெட்ரோல் பம்ப் அருகில், புது டெல்லி, தில்லி 110074\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா யாரீஸ் :- VAS Scheme அப் to Rs. 20... ஒன\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/external-hard-disks/top-10-external-hard-disks-price-list.html", "date_download": "2020-09-26T14:43:29Z", "digest": "sha1:JTKMC3AVGBJU7M4VAHGDB3G36BANQAQW", "length": 14511, "nlines": 291, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nTop 10 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் India விலை\nசிறந்த 10 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nகாட்சி சிறந்த 10 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் India என இல் 26 Sep 2020. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்ப���்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் India உள்ள ட்ரான்ஸஸ்ண்ட் ட்ஷ௨ட்ஸ்ஜ்ம்௧௦௦ ௨ட்ப் உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் போர் மேக் க்ரெய் Rs. 8,313 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nஎஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் Name\nட்ரான்ஸஸ்ண்ட் ட்ஷ௨ட்ஸ்ஜ� Rs. 8313\nசெங்காடே 2 தப்பி எஸ்ட்டேர� Rs. 6499\nஅடடா 1 தப்பி எஸ்ட்டேர்னல் Rs. 3936\nஅடடா 512 கிபி எஸ்ட்டேர்னல் � Rs. 7080\nடுச்சி 3 தப்பி எஸ்ட்டேர்ன� Rs. 12990\n500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்� Rs. 1600\nசெங்காடே 2 தப்பி எஸ்ட்டேர� Rs. 6499\n5 தப்பி அண்ட் பாபாவே\n320 கிபி அண்ட் பேளா\nட்ரான்ஸஸ்ண்ட் ட்ஷ௨ட்ஸ்ஜ்ம்௧௦௦ ௨ட்ப் உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் போர் மேக் க்ரெய்\nசெங்காடே 2 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் டிரைவ் ப்ளூ மொபைல் பேக்கப் எனப்பிலேட்\n- சபாஸிட்டி 2 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 120 MB/s\nஅடடா 1 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் டிரைவ் ரெட்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5\nஅடடா 512 கிபி எஸ்ட்டேர்னல் சொல்லிட ஸ்டேட் டிரைவ் எல்லோ\n- சபாஸிட்டி 512 GB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் Read: Up to 440 MB/s\nடுச்சி 3 தப்பி எஸ்ட்டேர்னல் சொல்லிட ஸ்டேட் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 3 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 120 MB/s\n500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்டிஸ்க் டெஸ்டோப்\n- சபாஸிட்டி 500 GB\nசெங்காடே 2 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் டிரைவ் பழசக் மொபைல் பேக்கப் எனப்பிலேட்\n- சபாஸிட்டி 2 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் வ்ட் எலிமெண்ட்ஸ் ௨ட்ப் உசுப்பி 3 0 போரட்டப்பிலே எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் பழசக்\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0/3.0\nவ்ட் எலிமெண்ட்ஸ் வ்ட்ப்ட்வ்௦௦௨௦பப்க 2 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் பழசக்\nDobermann டடபன்க் ஸ்லீப் 500 கிபி போரட்டப்பிலே எஸ்ட்டேர்னல் ஹட்ட் ஹார்ட் டிஸ்க் டிரைவ் வித் ஆட்டோமேட்டிக் பேக்கப் அண்ட் ஹார்ட்வர் எனகிரிப்ட்டின் பச்ச்வோர்து ப்ரொடெக்ஷன்\n- சபாஸிட்டி 500 GB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/09/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:31:53Z", "digest": "sha1:P3A5BXM7XXCXHJ55Q2EOTBMR4PDD2UFF", "length": 7820, "nlines": 84, "source_domain": "nizhal.in", "title": "பெரியபாளையம் அருகே, நெய்வேலி கிராமத்தில், சோலையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது… – நிழல்.இன்", "raw_content": "\nபெரியபாளையம் அருகே, நெய்வேலி கிராமத்தில், சோலையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…\nதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 79 நெய்வேலி கிராமத்தில் ,100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சோலையம்மன் கோயில் உள்ளது. அங்கு சோலை அம்மனின் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், நெய்வேலி கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த கோயிலை, தங்களால் முடிந்த உதவிகளை செய்து, புதியதாக சோலையம்மன் ஆலயத்தைக் கட்டி முடிக்கப்பட்டது.\nகடந்த ஏழாம் தேதியன்று பந்தக்கால் நடப்பட்டது. அம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை சோலையம்மன் மற்றும் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூர்ணாஹுதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டு பின்னர் 10 மணி அளவில் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்களை புரோகிதர்கள் எடுத்து வரும் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து 10.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது ஊற்றி மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெய்வேலி கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.\nகும்மிடிப்பூண்டி, செய்தியாளர் – சீனிவாசன்\nமீஞ்சூ��் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54087/Lunar-surface-imaged-by-Terrain-Mapping-Camera-2-TMC-2--of-Chandrayaan2-on-August-23", "date_download": "2020-09-26T15:12:34Z", "digest": "sha1:NWU6V3WGYBYFHPYJWCR4TZ62MF4YF7UR", "length": 6498, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சந்திரயான் 2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு | Lunar surface imaged by Terrain Mapping Camera-2(TMC-2) of Chandrayaan2 on August 23 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு\nசந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nநிலவில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குகிறது. இந்நிலையில் 4,375 கி.மீ தூரத்தில் சந்திரயான் 2 எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் ஜாக்சன் என பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தை படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பியுள்ளது.\nப.சிதம்பரத்திற்கு ஆக. 30 வரை சிபிஐ காவல் நீட்டிப்பு\nஎந்த மாநிலத்தில் அதிகப்ப��ியான சாலை விபத்துகள் \nஅரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பாடகர் எஸ்பிபி-ன் உடல்..\nபிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள்; 3 விவசாய மசோதாக்களும் அவரின் ஆசீர்வாதம் - ம.பி முதல்வர்\n’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்திற்கு ஆக. 30 வரை சிபிஐ காவல் நீட்டிப்பு\nஎந்த மாநிலத்தில் அதிகப்படியான சாலை விபத்துகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99-2/", "date_download": "2020-09-26T16:13:30Z", "digest": "sha1:4CRZUX3TDVRCWHQUR5ANKPKYK57S4SUM", "length": 8386, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை « Radiotamizha Fm", "raw_content": "\nஇளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்\nமஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை\nஅமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nRADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nஎதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், அமைச்சரிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி 2020-04-07\nTagged with: #சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி\nPrevious: RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nNext: RADIOTAMIZHA | கொரோனா வைரஸ், முக கவசங்கள்,ரூபாய் நோட்டுகள்,பிளாஸ்டிக் தளங்களில் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்..\nஇளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம்\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nமஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை\nமஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:30:16Z", "digest": "sha1:BNUMXPPMCSP7XU3X3RPO2QUARQPDW3MH", "length": 4911, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விக்னேஷ்சிவன் – தமிழ் வலை", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டத்தில் சூர்யா இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களைப் பேசுவதா – ஒரு ரசிகரின் வேதனை\nதானா சேர்ந்த (தரம் கெட்ட) கூட்டம் . . . . சூர்யாவின் படங்களுக்கு குடும்பம் சகிதமாக மக்கள் வர, 'மாஸ் ஹீரோ' என்பதையும்...\nதானா சேர்ந்த கூட்டம் முற்றிலும் புதுமையான படம் – நடிகர் சூர்யா உறுதி\nசனவரி 12,2018 அன்று விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை கலைவாணர்...\nதானா சேர்ந்த கூட்டம் பட முன்னோட்டம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகா��ப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-14-17/", "date_download": "2020-09-26T14:04:54Z", "digest": "sha1:O3VFGZQ3TORP6SMYKESTISMXHDLGXLV2", "length": 4544, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 14: 17 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 792 விசுவாசத்தின் பலன் \n2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்: 792 விசுவாசத்தின் பலன் \nTagged 2 சாமுவேல் 14: 17, 21, அப்சலோம், ஆதி 15:1, கேடகம், தாவீது, விசுவாசத்தின் பலன்Leave a comment\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nஇதழ்: 964 நம்மை மாற்ற வல்ல உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:08:19Z", "digest": "sha1:44WP5LN6VVBHGAIBPFYX5JIKUWDGB4SF", "length": 7611, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைமன் பேக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 அடிகள் 10 அங்குலங்கள் (1.78 m)\nசைமன் பேக்கர் (பிறப்பு: 1969 ஜூலை 30) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர் மற்றும் இயக்குநர். இவர் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் நடிப்புத் த���றைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து யூதாஸ் கிஸ், சன்செட் ஸ்ட்ரி, புக் ஒப் லவ், நாட் ஃபர்காட்டன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், ஈ ஸ்ட்ரீட், ஹார்ட்பிரேக் ஹை, த கார்டியன், ஸ்மித் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். தற்பொழுது இவர் த மென்டலிஸ்ட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார்.\nசைமன் பேக்கர் at Allmovie\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/dmk-mla-ramar-tests-positive-for-covid-19-394008.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T14:51:46Z", "digest": "sha1:5UDOIX37YJQFI4QIFV636UDSGUEAYEBK", "length": 18820, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை | DMK MLA Ramar tests positive for Covid-19 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nநிரந்தர உறுப்பு நாடாக.. இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும்.. ஐ.நா.சபையில் மோடி கேள்வி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nMovies கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nAutomobiles கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nSports ஹைதராபாத் கேப்டன் வார்னர் டாஸ் வென்றார்.. விஜய் ஷங்கர் நீக்கம்.. தினேஷுக்கு கடைசி சான்ஸ்\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதிருச்சி: குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரண்டு எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டப்போகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nதமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து ஆளாகிவ��ுகின்றனர்.\nதமிழ்நாட்டில் நேற்று இரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்தபோது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் எம்எல்ஏ மாணிக்கமும் கலந்து கொண்டார். அதேபோல் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியான திமுக எம்எல்ஏ ராமருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருச்சியில் பயங்கரம்.. மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்.. குழந்தையுடன் தலைமறைவு\nபசங்கதான் அப்படின்னா.. பெண் பிள்ளைகளுக்குமா நெஞ்சில் ஈரம் இல்லை.. கோவை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் இருந்து வந்த சத்தம்.. திறந்து பார்த்த போலீஸ் அதிர்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேளான் மசோதா நகலை எரித்து போராட்டம்.. ஏராளமானோர் கைது\nபோலி கணக்கு தொடங்கி போலீஸ் பெயரிலேயே கைவரிசை.. ஷாக் ஆன டிஎஸ்பி, எஸ்ஐ \n\"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்\".. தடா ரஹீம் அதிரடி\nவளைகுடா வாழ் இந்தியர்களே.. திருச்சிக்கு திரும்ப விமானங்கள்.. இண்டிகோ முக்கிய அறிவிப்பு\nஅமைச்சராக நான் இங்கு வரவில்லை... வியாபாரியாக வந்திருக்கிறேன்... உருகிய வெல்லமண்டி நடராஜன்..\nநடுராத்திரி 12 மணி.. லோக்சபாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக பொங்கிய நவாஸ்கனி எம்பி.. என்ன பேசினார்\nகத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரப்போகுது... அதிமுகவில் நடப்பது தெரியாமலா போய்விடும் -கே.என்.நேரு\nதயவு செய்து என் நண்பர்களை விசாரிக்காதீங்க.. லெட்டர் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய போலீஸ்காரர்\nநீட்-க்கு எதிராக நடிகர் சூர்யா போல பேசினால் வருமான வரித்துறை மூலம் மிரட்டுது பாஜக- கேஎன்.நேரு\nஒருத்தர ஏமாத்தணும்னா ஆசையை தூண்டணும்.. சதுரங்கவேட்டை பாணியில் நடந்த பல கோடி மோசடி.. எப்படி நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mla covid 19 coronavirus திமுக எம்எல்ஏ கோவிட் 19 கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-02-00-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-26T14:24:52Z", "digest": "sha1:IFIOWCXO233MFKKSNPLFCAAEK5OPGEEX", "length": 18882, "nlines": 292, "source_domain": "www.colombotamil.lk", "title": "பிற்பகல் 02.00 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த த��னி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » பிற்பகல் 02.00 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்\nபிற்பகல் 02.00 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்\nin இலங்கை, தேர்தல், விசேட செய்திகள்\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணி முதல் இடம்பெற்று வரும் நிலையில், பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் தொடர்பான விவரம் இதோ\nகொழும்பு – 51 சதவீதம்\nபொலன்னறுவை – 55 சதவீதம்\nகளுத்துறை – 44 சதவீதம்\nகுருநாகல் – 55 சதவீதம்\nபுத்தளம் – 52 சதவீதம்\nயாழ்ப்பாணம் – 53.38 சதவீதம்\nமட்டக்களப்பு – 55 சதவீதம்\nதிருகோணமலை ��� 50 சதவீதம்\nகிளிநொச்சி – 57.08 சதவீதம்\nமன்னார் – 62.75 சதவீதம்\nமுல்லைத்தீவு – 62 சதவீதம்\nவவுனியா – 56 சதவீதம்\nஹம்பாந்தோட்டை – 60 சதவீதம்\nகாலி – 55 சதவீதம்\nகண்டி – 40 சதவீதம்\nமொனராகவை – 35 சதவீதம்\nஇரத்தினபுரி – 41 சதவீதம்\nபதுளை – 50 சதவீதம்\nஅம்பாறை – 40 சதவீதம்\nகம்பஹா – 35 சதவீதம்\nமாத்தளை – 60 சதவீதம்\nநுவரெலியா – 48 சதவீதம்\nஅநுராதபுரம் – 35 சதவீதம்\nமாத்தறை – 44 சதவீதம்\nகேகாலை – 47 சதவீதம்\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nTags: இலங்கை பொதுத் தேர்தல்வாக்களிப்பு வீதம்\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nடுபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்...\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய...\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 – வெற்றி பெறும் நாள்\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tmilll-mollli", "date_download": "2020-09-26T16:27:10Z", "digest": "sha1:BGVYH6KILFSBLL2JZY5JDHDJFRBSMJEI", "length": 4226, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தமிழ் மொழி", "raw_content": "\nEIA 2020 வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியாதா - மத்திய மோடி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் ஆணை\n“தமிழுக்கு நன்மை செய்ய விரும்பினால் இவற்றைச் செய்யுங்கள்” - கவிஞர் மகுடேசுவரன்\nபிப்ரவரி - 21 : ’உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்\n“தமிழுக்கு வெறும் ரூ.22 கோடி.. சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி” : தமிழ்மொழிக்கு துரோகம் செய்த மோடி அரசு\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு தடை கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு\nபெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் \n“மக்கள் மீது எந்த மொழியைத் திணித்தாலும் தி.மு.க எதிர்க்கும்” - கனிமொழி எம்.பி. பேட்டி\nடிராஃபிக் அபராத ரசீதில் இருந்து தமிழ் மொழியை நீக்கி இந்தியை திணித்த பாஜக அரசு; சிரம் சாய்த்த அதிமுக அரசு\n“ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையை ஏற்பார்கள்” சிறையிலிருந்து ப.சிதம்பரம் ட்விட்\n2022ம் ஆண்டு வரை சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத விலக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇங்கே இந்தியை திணிக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் பயிற்று மொழியாகிறது தமிழ்\n“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzM5Nzc0ODkxNg==.htm", "date_download": "2020-09-26T14:54:03Z", "digest": "sha1:PDP7WQI67N6TECJRJJBEPEDFBGUTKXSZ", "length": 8697, "nlines": 125, "source_domain": "paristamil.com", "title": "மூதாட்டியின் காதில் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமூதாட்டியின் காதில் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி\nசீனாவில் மூதாட்டியின் காதில் நுழைந்து வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி உயிருடன் வெளியேற்றப்பட்டுள்ளது.\nசிசுவான் மாகாணத்தில் உள்ள மின்யாங் மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி, கடும் காது வலியால் தவிப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவரது காதை பரிசோதித்த போது உள்ளே பட்டு பந்துபோல் உருண்டைதெரிந்துள்ளது.\nஇதையடுத்து, ஓடோஸ்கோபி மூலம் பரிசோதித்ததில், சிலந்தி ஒன்று உயிருடன் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், மருத்துவ உபகரணங்களை கொண்டு சிலந்தியை அகற்றியுள்ளார்.\nஉணவைக் கண்டதும் உற்சாகத்தில் சிரிக்கும் வினோத நாய்\nஇங்கிலாந்தில் பாம்பையே மாஸ்க் ஆக அணிந்திருந்த வினோத நபர்\nபெண்ணின் வாய்க்குள்ளிருந்து அகற்றப்பட்ட 4 அடி நீளமான\nபொலிஸ் காருக்குள் நுழைந்து ஆவணங்களைத் தின்ற வினோத ஆடு\nகால்சட்டையை மட்டும் அணிந்து நபர் ஒருவர் படைத்த சாதனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் ��ணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2008_10_19_archive.html", "date_download": "2020-09-26T15:03:51Z", "digest": "sha1:DKC3BA4YWJUHCZLFYXRPRW2BSIDGI6FR", "length": 83597, "nlines": 961, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2008-10-19", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா அப்படியாயின் அது என்ன\nஇந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.\nபுலிகள் அழிக்கப்பட்டால், அதாவது பேரினவாதம் வெற்றிபெற்றால் தமிழர் இரண்டாம் தரக் குடிகளாக அடிமைகளாகி இந்தப் பிரச்சனையே இல்லாது போகும். இது இரண்டு விதத்தில்.\n1. தமிழரின் மந்தை அரசியல் நிலை காரணமாக, தமிழரின் பிரச்சினை இதுவாக உணரப்பட்டுள்ளது. இதனால் இதனுடன் இது முடிவுக்கு வந்துவிடும்.\n2. பேரினவாதம் வெற்றி பெற்றால், என்றைக்கும் தமிழரின் உரிமையை பேரினவாதம் வழங்காது. தமிழன் அடிமையாக வாழும் அவலநிலை, இது இயல்பாக உருவாகும்.\nஇந்த நிகழ்ச்சிநிரலுக்குரிய அடிப்படையில்,...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nசோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nசோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.\n\"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எ��்டியபின், \"அறம்' \"ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் \"சித்தாந்தங்களின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.\n\"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.\nஇவையெதுவும் சோல்சனிட்சின் ரசிகர்களான..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nகஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு\nகஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு\nதமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது\nதமிழ்த்தேசியம் எப்போதோ தோற்றுவிட்டது என்பது எதார்த்த உண்மை. இது இன்றைய புலிகளின் இராணுவத் தோல்வி மூலம் நிகழவில்லை என்பது மற்றொரு உண்மை.\nஇதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.\nபுலி முகமூடியை மூடிமறைத்தபடி பல புதிய இணையங்கள் முதல் தமிழ்வுணர்வு என்று கூத்தாடும் இந்தியப் புல்லுருவிகள் வரை இதில் அடங்கும். தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது, அவர்களின் சொந்த செயலுக்கு வழிகாட்ட மறுக்கும், தனிமனித வழிபாடு சார்ந்த குறுகிய பிதற்றல்கள்.\nபொதுவாக அரசியல் ரீதியாக சமூகத்தைப் பார்க்கின்றவர்கள் பலர், இன்று புலிகள���ன் தோல்வி தமிழ் தேசியத்தின் தோல்வி என்று கூறுகின்ற மட்டமான அரசியல் நிலைக்குள் வீழ்ந்து புதுப் புலியாகின்றனர். புலிகளின் வெற்றியில் தான் தமிழ் இனத்துக்கு ஏதாவது கிடைக்கும் என்று கூறுகின்ற அளவுக்கு, இவர்களின் அரசியல் தரம் கெட்டுக்கிடக்கின்றது. பேரினவாதத்தின் வெற்றியால், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது என்ற எதார்த்தம் சார்ந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றனர். இப்படி புலியை நியாயப்படுத்த, பேரினவாதத்தை துணைக்கு அழைக்கும் தர்க்கம். இதை ஆதரி அதை எதிர் என்ற எல்லைக்குள், மக்கள் தேசியத்தை மீண்டும் மீண்டும் தூக்கில் போடுகின்றனர்.\nபுலிகள் சரி, பேரினவாதம் சரி மக்களை எப்படி கையாளுகின்றது என்பதையிட்டு இவர்களுக்கு அக்கறை கிடையாது. இருசாராருமே தமிழ் மக்களை தமது சொந்த எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்மக்களின் உரிமைகளை, தத்தம் நலனுக்கு எதிரானதாகவே கருதுகின்றனர். இதனால் தமிழ் மக்களை ஒடுக்குகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே\nஆக, இவ்வளவு பாதுகாப்பு வசதிகளையும், புனிதத் திருவுருவங்களையும் கை வரப் பெற்றிருக்கும் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்கப் போகிறார்கள் நீதித்துறையில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தப்பித் தவறி ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரலாறுதான்.\n1990களில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றியவர் சௌமித்ரா சென். இவரை..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதமிழ் மக்களின் சொந்த தீர்வு எது\nஇந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.\nதமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி\n1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.\n2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.\nஇப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.\nசரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.\nஇதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nஓரிசா : பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு\nஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.\nசுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. \"ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார��கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார்.\nபெற்றோராலும், பின்னர் வளர்ப்பு பெற்றோராலும் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் தஞ்சம் புகுந்து இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட ....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nஎப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்\nமுதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.\nஇலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.\nஇதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம் புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.\nஎல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இ���ங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர். மக்களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.\nகடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nவேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்\nஈழத்தமிழ் மக்களின் துயரத்தின் பெயரால், இந்திய தமிழ் இனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அற்ப அரசியல் தமிழ் உணர்வாக்கப்படுகின்றது. தமிழ் உணர்வு என்பது, பேரினவாதத்திற்கு இந்தியா உதவுவதற்குப் பதில் புலிக்கு உதவக் கோருவதாகிவிட்டது.\nஇதைப் போன்றுதான் ஈழத் துரோகக் குழுக்களும் இந்தியாவிடம் கோரின. அதாவது தமக்கு உதவும்படி. இப்படி இந்தியாவின் வளர்ப்பு நாயாக நக்கியவர்கள், இன்று இலங்கை அரசின் கால்களை நக்குகின்றனர். இவ்வாறு தேசியம், ஜனநாயகம் எல்லாம் இந்தியாவின் நலனுக்கு சேவை செய்வனவாகிவிட்டன. இதையே தான் தமிழ் உணர்வாளர்கள் மீண்டும் வாந்தி எடுக்கின்றனர். சரி இந்தியாவின் நலன்கள் என்ன அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா அதுவோ தென்னாசியாவின் பேட்டை ரவுடி. ரவுடி அரசியலைத் தவிர, அதனிடம் மக்கள் அரசியலா உண்டு\nஇந்தியா தன் சொந்த மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, குலைக்கும் அரசு. இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்தின் நலன்களைத் தாண்டி, அதன் அங்கம் அசையாது. எந்தத் தலையீடும் இதற்கு உட்பட்டது. சிங்கள பேரினவாதத்தை அது திருப்தி செய்வதன் மூலம்தான், இலங்கையில் இந்தியாவின் நலனையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியும். இல்லாது போனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கையில் சிக்கும். இது பொதுவான நிலை. சும்மா குலைப்பதால், இதை மீறி எதுவும் நடவாது. இந்தியக் ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி – ம.க.இ.க\nஇந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்\nஇதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.\nஇதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.\nஇப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.\nபேரினவாதம் தம���ழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது\nபல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.\nபேரினவாதத்துக்கு இணையா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nசுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக \"ரூம் போட்டு' யோசித்துக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல இப்படத்தின் நகல்கள் பல டிஸ்கஷனில் இருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் ரசிகர்கள் இப்படத்தை மனம் ஒன்றிப் பார்க்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.\nபருத்தி வீரன் ரகத்தில், அதனைக் காட்டிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.\nஇந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்தப் படம் மீட்டுத் தருகின்றது. ஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது. *\nபெற்றோர், உறவினர், ஆசிரியர், தெருக்காரர்கள்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nகோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.\nபேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.\nஇந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.\nஎப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம்......\nமுழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.\nவீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் சென்னையில் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.\nஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.\nஅகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்\nமீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.\nவாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கிக் கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.\nஇது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத���துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும். சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இத........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nபிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை\nதிண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.\n· தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.\n· போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.\n· தெருவில் விளையாடிக் கொண்டிருந்த.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா\nசோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nகஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு\nதமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முர...\nதமிழ் மக்களின் சொந்த தீர்வு எது\nஓரிசா : பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு\nவேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்\nஇந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்\nகோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1\nசிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகி...\nபிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான ...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_10_18_archive.html", "date_download": "2020-09-26T15:40:15Z", "digest": "sha1:EFFWNR6GPS24XCQKG6VYGZ5AQA6RT34O", "length": 48976, "nlines": 903, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-10-18", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஅமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்\nமக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.\nஅறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.........\nமுழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமகிந்தாவுக்கு குடைபிடிக்கும் அலுக்கோசு அரசியல்\nஅரசியல் கோமாளிகள், இயல்பில் அலுகோசுகளாகவும் பவனிவருவர். அண்மையில் சுவிஸ் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், கோமாளி சுகன் தான் ஒரு அலுக்கோசு என்பதை இங்கு மீண்டும் வெளிப்படுத்தினான்.\nஇனவொடுக்க��முறையால் இன்று தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் மிகச் சிறுபான்மை இனமாக மாறி வருவதை சுனந்த தேசப்பிரிய சுட்டிக் காட்டினார். இதன் போது, சுகன் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆர்ப்பரித்தான். தமிழ் மக்களை கொன்றும், அவர்களை நாட்டை விட்ட துரத்தியும் அழித்த அந்த அரசியலுக்காகத்தான், இந்த மகிழ்ச்சி. அலுக்கோசுகள் மட்டும் தான், கோமாளித்தனத்துடன் தங்களை இப்படி வெளிப்படுத்த முடியும்.\nதமிழ் மக்களின்.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும் - தில்லை (சுவிஸ்)\nஇலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.\nஇலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.\n1) ஐரோப்பாவில் கூட பலநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே 1931 இலங்கை பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து விட்டது.\n2) பெண்ணை அரசியல் தலைமைக்கு கொண்டுவந்த முதலாவது நாடு நம் நாடு\n3) இலங்கையி...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள்.\nகடந்த மே மாதம் 15ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலின் பின்னர் இலங்கையில் யுத்தம் ஓய்வுக்கு வந்தது. வன்னியில் இருந்த மொத்தம் 3 இலட்டசம் மக்களும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தனர். இம் மக்கள் முட்கம்பி வேலிகளால் அமைந்த இராணுவ தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் மிக மோசமான வாழ்நிலை தொடர்பாக பாட்டம் பாட்டமாகக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூடவே இவை வாதப் - பிரதிவாதங்களாகவும் அமைந்திருந்தன. முதற் கட்டமாக - வன்னியில் இருந்து வந்த மக்கள் பட்டினி மரணங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பெரும் தொகையான மக்கள் வெளியேறியதால் சில நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் - வெகுவிரைவில் இவை நிவர்த்தி செய்யப்படு��் எனவும் பிரதிவாதங்கள் அமைந்திருந்தன. (இவைகள் புலிகளின் தலைமை அழிவுக்கு முன்னர்)\nபுலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.\nவிரிந்து விசாலமுற்ற பார்வையை மக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் வகையிலான விடுதலை ஆட்சியமைப்பை உருவாக்குவதன் மூலம் வாழ்வின் சாராம்சத்தை உயர்த்துவதற்கு பதில் அதற்கு எதிரான கைங்கரியத்தையே புலிகள் தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவிப்பதற்கான பண்டங்களாகவே அனைவரும் மதிக்கப்படுகின்றனர். தலைவர்கள் அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பின் அதே பெறுமானத்தினைத் தான் அங்கத்தவன் ஒருவன் தான் சித்திரவதை செய்யும் கைதிகளிடம் காட்டுகின்றான். மனிதன் ஒருவனில் மதிக்கத்தக்க குணாம்சங்கள் அர்ப்பணிப்பு- அதாவது மற்றைய இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பலர் தங்களை மக்களின் நலனுக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்ய தயாராயிருந்தமை- அனைத்தும் அர்த்தமற்றுப் போய் விட்டது. சிறுவர்களைச் சித்திரவதையாளர்களாகப் பாவிக்கும் புலிகள் அமைப்பானது சிறைச்சாலைகளும் வதைமுகாம்களும் கொண்ட வலைப்பின்னாலாக வியாபகமடைந்துள்ளது.\n.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nLabels: ஈழம், சித்திரவதை, பெண்புலி, வதைமுகாம்\nபிற மாவட்ட மக்களை விடுவிப்பது என்பது, வன்னியில் இருந்து நிரந்தரமாக துரத்துவதாகும்\nஅரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது.\nபேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெள��� சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.\nஆனால், அரசு கூறும் காரணமோ, வன்னியில் இன்னமும் கண்ணி வெடியை அகற்றவில்லை என்கின்றது. அத்துடன் முகாமில் உள்ள மக்களுடன் புலிகள் உள்ளதால், அவர்களை கைது செய்ய வேண்டியுள்ளது என்கின்றது.\nபுலிகளோ இதற்கு கூறும் காரணம் வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்யவும், இனவழிப்பு செய்யவும், இப்படி மக்களை அரசு அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றது.\n.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசமும் புலியெதிர்ப்பு அரசியலும்\nமண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.\nஇன்று இலங்கையில் இதுதான் நிலைமை. புலத்திலும் இந்த நிலைமையை உருவாக்கவே, அரச பாசிசம் தீவிரமாக முனைகின்றது. அரச பாசிசத்துக்கு அஞ்சி வெளியேறிய சிங்கள ஊடகவியலாளர்கள் முதல் புலத்தில் இயங்கும் சொத்துப் புலிகளை கருவறுப்பதில் தீவிரமாக அரசு களமிறங்கியுள்ளது. இந்த வகையில் அரச உளவுப்பிரிவு, தீவிரமாக புலத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்காக பாரிய நிதியை ஓதுக்கியுள்ளது. எல்லாம் விலை பேசப்படுகின்றது.\nஇதன் மூலம் தமது பாசிசத்தை நிறுவ ஆள்காட்டிகள் முதல் தமக்கு ஏற்ற ஒரு அரசியல் தளத்தையும் உருவாக்க முனைகின்றது. இப்படி.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்\nகடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,\nஇலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்\"\nஎன்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு த��ைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.\nபேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசூரிச் இல் நடந்த கலந்துரையாடல்\nகடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,\nஇலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்\"\nஎன்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.\nபேரினவாதப் பாசிசம்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஅமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசிய...\nமகிந்தாவுக்கு குடைபிடிக்கும் அலுக்கோசு அரசியல்\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும் - தி...\nமகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க...\nபிற மாவட்ட மக்களை விடுவிப்பது என்பது, வன்னியில் இர...\nபிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசம...\nபுகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்\nசூரிச் இல் நடந்த கலந்துரையாடல்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/07/blog-post.html", "date_download": "2020-09-26T13:47:13Z", "digest": "sha1:5RRKGIDNAOFVT2JACKUN4AAKARFVNDX7", "length": 11058, "nlines": 308, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக���கங்கள்: மனம் பேசும் வார்த்தைகள்....", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎங்கேனும் எப்போதேனும் இவை உங்களுக்கும் நிகழ்திருக்கலாம்...சட்டென்று தோன்றி மறைந்திருக்கலாம்...\nஇவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட\nமனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..\nஇந்த \"மனம் பேசும் வார்த்தைகள்\" பிடித்திருந்தால் சொல்லுங்கள்\nஅதேபோல் மனம் என்றும் இனிமையான சுகமான நினைவுகளை மட்டும் அசைபோடுவதில்லை\n... இதே கவிதைகளை வார்த்தைகளைக் குறைத்து ஹைக்கு எழுதலாமே...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-26T16:29:55Z", "digest": "sha1:WXZBGU7MMPGIK3V5FA2FTECLVXMWK4C7", "length": 4560, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இல்லாமல்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதொழில் நடத்த உகந்த மாநிலமாக தமிழ...\nபாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க...\n15 வருடங்களில் மெஸ்ஸி, ரொனால்டோ ...\n“நீ இல்லாமல் என்னால் இருக்க முடி...\n‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை ’ ர...\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்த...\n'பின்புலம் இல்லாமல் நடிக்க வருபவ...\n“இ-பாஸ் இல்லாமல் ரஜினி சென்றிருந...\nசென்னையில் இன்று 1,992 பேருக்கு ...\nஆதரவு இல்லாமல் வீதியில் தவித்த ம...\nமுகக்கவசம் இல்லாமல் கடைவீதியில் ...\n‘எவ்வித நோய் அறிகுறியும் இல்லாமல...\nஎவ்வித இணை நோய்களும் இல்லாமல் 8 ...\nபால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் ...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன�� அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20?page=1", "date_download": "2020-09-26T16:12:03Z", "digest": "sha1:4WYAF24JFPIQEPAMGADVKD6CFI3YSARW", "length": 4548, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறுமி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை: சுடுத்தண்ணீர் கொட்டி சிற...\nசிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்ச...\nமளிகை கடைக்குள் சிறுமி பாலியல் ப...\nபோலீஸ் காவலில் இருந்து கடத்தப்பட...\n”தாயின் 2வது கணவரால் பாலியல் வன்...\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில...\nஉ.பி.யில் பயங்கரம்: 3 வயது சிறும...\n17 வயது சிறுமி குளிப்பதை செல்போன...\nமூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப...\nசகோதரன், தாயை சுட்டுக்கொன்ற சிறு...\nவிளையாடிக் கொண்டிருந்த 6 வயது சி...\n9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...\nஉத்திரபிரதேசம்: பசியால் இறந்த 5 ...\nதலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தி...\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2018/09/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-09-26T15:52:32Z", "digest": "sha1:RBF65HVHUXDAQECYO4LOV4ZHUZRJ3T6S", "length": 14418, "nlines": 116, "source_domain": "puthusudar.lk", "title": "அரசை ஒரு போதும் வீழ்த்தவே முடியாது! - மஹிந்த அணிக்கு ஹிஸ்புல்லாஹ் சாட்டையடி - Puthusudar", "raw_content": "\nஇலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் உள்ளன\nஅரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.உடல் நல்லடக்கம்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59 இலட்சத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் \nஇந்தியப் பிரதமர் ஐந்து ஆண்டுகளில் 58 ந��டுகளுக்குப் பயணம்\nஅரசை ஒரு போதும் வீழ்த்தவே முடியாது – மஹிந்த அணிக்கு ஹிஸ்புல்லாஹ் சாட்டையடி\n”ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அதேபோன்று சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”\n– இவ்வாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-\n“நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதனைக் குழப்பி நாட்டில் இனவாதத்தைத் தூண்டி அரசை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது.\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை வீழ்த்த முடியாது. சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது தான் சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம். வெறும் யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட காணப்படவில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை அது நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நாங்கள் பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். எனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படக்கூடாது, நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதில் சில சர்வதேச சக்திகள் கவனமாக இருக்கின்றன.\nநாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மண்ணில் தமது கரங்களை பதிக்க சில வல்லரசுகள் முயற்சிக்கின்றன.\nஇது தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.\nஅரசியலுக்காக, அற்பசொற்ப வசதிகளுக்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தங்களது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகக் கீழ்த்தரமாக சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” – என்றார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது அப்போதைய மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலையாகப் பதிவு செய்தார். தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக இது தரமுயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\n← கொழும்பில் கணேஷா ஜுவலரியை இன்று திறந்துவைத்தார் ‘பிக்பாஸ் புகழ்’ ஓவியா\nமைத்திரியுடன் இனி ‘நோ டீலீங்’ – முட்டிமோதுவதற்கு மஹிந்த ‘ரெடி’ →\n769 கிலோ கொக்கேன் அழிப்பு தேடுதல் வேட்டை தொடரும் என ஜனாதிபதி அறிவிப்பு\n2005 தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் தமிழர் செய்யக்கூடாது – யாழில் கூறினார் விஜயகலா\nமஹிந்தவை மண்டியிட வைக்கும் முயற்சியில் கோட்டாபய\nகோபத்தில் மர்ம உறுப்பை வெட்டிய மனைவியால் கணவன் பலி\nமேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் 45 வயது நபர் மல்லிக் தன்னுடைய 40 வயது மனைவி மணிரா வுடனும் , இரண்டு மகன்களுடனும் வசித்து வந்தார். .இருவருக்கும்\nகணவனுக்கு துரோகம் செய்த மனைவியை காட்டிக் கொடுத்த கெமரா\nவயிற்றில் நீர்க்கட்டி என்று சொன்ன மகள் வைத்தியசாலையில் பிறந்த குழந்தை\nமனைவி மீது சந்தேகித்து அலமாரியில் ஒளிந்து வேவு பார்த��த கணவன் \nமுன்னணி நடிகைக்கு கொரோனா படப்பிடிப்பில் இருந்த 22 பேருக்கு கொரோனா தொற்று\nமுன்னணி தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்கள் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளிட்ட தொடர்களை கூறலாம். அதில் மக்கள் மத்தியில்\nஇந்தியாவில் மூடப்பட்டுள்ள திரையரங்குகலால் 9 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம்\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள இயக்குனருக்கு ஆதரவாக முன்னாள் மனைவிகள்\nபோதைப் பொருள் புகாரில் சிக்கினார் தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T15:40:39Z", "digest": "sha1:CBOEZFRE5FRAAZNBKBAA36LFXK22HOS5", "length": 8387, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "இட்டெர்பியம்(III) புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 412.77 கி/மோல்\nபடிக அமைப்பு முக்கோண வடிவம், hR24\nபுறவெளித் தொகுதி R-3, No. 148\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇட்டெர்பியம்(III) புரோமைடு (Ytterbium(III) Bromide) என்பது YbBr3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.\nஇச்சேர்மத்தின் முக்கியமான பண்புகள் அருகிலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.[1]\nஇட்டெர்பியம்(III) புரோமைடு உபயோகிக்கையில் ஆக்சிசனேற்றிகள், நீர், ஈரப்பதம் ஆகியனவற்றிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/pregnant-lady-dangerous-journey-in-water-for-medical-treatment-in-andhra-pradesh/videoshow/70255411.cms", "date_download": "2020-09-26T16:38:53Z", "digest": "sha1:A2NRA5PVFC4NY33FVJAENFTSRAL72YVS", "length": 8512, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் தொட்டில் கட்டப்பட்டு கர்ப்பிணி ஒருவர் 4 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nபாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nஎஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்.....\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nஅந்த மூன்று நாட்களில் செக்ஸில் ஈடுபட்டால் வலி குறையுமா\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 27 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள் Part-2\nசினிமாSPB குறித்து Appukutty, Sathyaraj, நடிகர் Udhaya உருக்கமான வீடியோ\nசெய்திகள்பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nசினிமாஎனக்காக பின்னணி குரல் கொடுத்தார்\nசினிமாஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nசினிமாவார்த்தைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கமாட்டிது\nசினிமாரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nசெய்திகள்பாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nசெய்திகள்எஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nசினிமாஇசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nசெய்திகள்அரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசினிமாSPBயுடன் மறக்கமுடியாத அனுபவம் பற்றி Arjun Emotional Video\nசினிமாஅவர் புகழ் விட குணம் உச்சத்துல இருக்கு - SPB பற்றி பிரபலங்கள் உருக்கம்\nசினிமாமண்ண விட்டு அவர் உடல் வேணா மறையலாம், மண்ணுலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்\nசெய்திகள்சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/14070132/JK-to-host-3day-global-investors-summit-in-Srinagar.vpf", "date_download": "2020-09-26T14:14:04Z", "digest": "sha1:OGJ52DDFYHVYAG6ZTG3PCIP7QD2MJTMP", "length": 10189, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "J-K to host 3-day global investors summit in Srinagar from October 12 || ஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு + \"||\" + J-K to host 3-day global investors summit in Srinagar from October 12\nஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு\nஜம்மு காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அக்டோபரில் 12 ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முதலீடுகளை பெற வரும் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.\nஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் (தொழிற்சாலைகள்) நவீன் சவுத்ரி சவுத்ரி தெரிவித்தார்.\nஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் உறுதியளித்துள்ளன.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்கு��ம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்\n2. ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்\n3. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n4. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n5. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/veeranam-lake-full-farmers-and-public-are-happy", "date_download": "2020-09-26T14:50:03Z", "digest": "sha1:YERUEFTMDUOMF4QFXGWJX3STSKAGAUAE", "length": 11423, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிரம்பியது வீராணம் ஏரி... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி! | Veeranam Lake is full ... Farmers and the public are happy! | nakkheeran", "raw_content": "\nநிரம்பியது வீராணம் ஏரி... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் சுமார் 44,856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாவாதாரம் பாதுகாக்கப்படுகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nபொதுப்பணித்துறையினர் கீழணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு ஏரியை நிரம்பும் நோக்கோடு கடந்த 15 நாட்களாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைத்தனர். தற்போது படிப்படியாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து ஏரி நிரம்பி அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும், ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், சென்னைக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்க முடியும். இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் விவசாயிகள் சிலர் குமராட்சி பகுதியில் குறுவைை சாகுபடி செய்துள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் திறப்பதாக கூறியுள்ளனர். குறுவை சாகுபடியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிருத்தாசலம் அருகே இறுதி ஊர்வலத்தில் கைகலப்பு..\nகடலூர் மாவட்டத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டம்.. 500க்கும் மேற்பட்டோர் கைது...\nகடலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா...\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்\nதாலுகா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்...\nமூதாட்டிகளைக் குறிவைத்து நகை திருடும் கும்பல்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Record?page=1", "date_download": "2020-09-26T14:34:12Z", "digest": "sha1:D24TNIZX4AA7D6MAZ4IGWV62HEWMYCHG", "length": 4509, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Record", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட...\n1 நிமிடத்தில் 29 நம்பர் ப்ளேட்கள...\nவயதில் சதமடித்த ஜோடி.. உலகின் வய...\nநேற்று மட்டும் 15,413 பேர் பாதிப...\nஉலக சாதனைக்காகக் காத்திருக்கும் ...\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் கொடூர ...\n‘கோலியின் ரன் எடுக்கும் தாகத்தை ...\nடி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவ...\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது ட...\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல...\n73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்...\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:23:09Z", "digest": "sha1:PSXLZ4HSHAFFMOUOCZEK5XOZ2VOHLMGC", "length": 5226, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "வெளிநாட்டு இலங்கையர்கள் மத்தியிலும் கோட்டாவுக்கு ஆதரவான பிரசாரம் முன்னெடுப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெளிநாட்டு இலங்கையர்கள் மத்தியிலும் கோட்டாவுக்கு ஆதரவான பிரசாரம் முன்னெடுப்பு \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅதன் முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று காலை கூட்டமொன்று நடந்தது.\nஉதய கம்மன்பில எம் பி , சிரேஷ்ட சட்டத்தரணி அலி ஷப்ரி , அஜித் நிவாட் கப்ரால் உட்பட்ட முக்கியஸ்தர்கள் அங்கு மக்களுக்கு விளக்கம��ித்தனர்.\n – பொலிஸார் தீவிர விசாரணை \n - பொலிஸார் தீவிர விசாரணை \nகுளவிகள் கொட்டியதில் மூன்று சிறுவர்கள் உட்பட அறுவர் பாதிப்பு…\nகுளவிகள் கொட்டியதில் மூன்று சிறுவர்கள் உட்பட அறுவர் பாதிப்பு...\nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/entertainment/cinema-bigil-actress-aadhirai-soundararajan-give-gift-to-vijay-msb-328971.html", "date_download": "2020-09-26T15:48:44Z", "digest": "sha1:OTLPI7WIHKKVK4EYEWWOGGIWB6BYQDWL", "length": 10603, "nlines": 121, "source_domain": "betatamil.news18.com", "title": "விஜய்க்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து இம்ப்ரெஸ் செய்த ‘பிகில்’ நடிகை | bigil actress aadhirai soundararajan give gift to vijay– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய்க்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து இம்ப்ரெஸ் செய்த ‘பிகில்’ நடிகை\nபிகில் படப்பிடிப்பின் போது விஜய்க்கு ஸ்பெஷலான கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் நடிகை ஆதிரை சவுந்தரராஜன்.\nபிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் மின்னொளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார் ஆதிரை.\nஇதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஆதிரை சவுந்தரராஜன், \"பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்யிடம் சென்று 2 நிமிடம் காத்திருங்கள். உங்களுக்காக ஒரு கிஃப்ட் வாங்கியிருக்கிறேன் என்றேன். அவர் வேண்டாம் என்று மறுத்து பின்னர் வாங்கிக் கொள்வதாக சம்மதித்தார்.\nநான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற���றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச் விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.\nஇந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். அவரது பெட்ரூமில் இந்த கிஃப்டை வைத்திருப்பதாகவும் அடுத்த நாள் படப்பிடிப்பின் போது தெரிவித்தார். சில நேரங்களில் தான் வழங்கிய கிஃப்டில் கேம் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.\nஎனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை மிஸ் செய்தேன்” என்று ஆதிரை சவுந்தரராஜன் கூறினார்.\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: பிரதமர்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nவிஜய்க்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து இம்ப்ரெஸ் செய்த ‘பிகில்’ நடிகை\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nபோதைப் பொருள் விவகாரம்: தீபிகா படுகோன் இன்று ஆஜர்..\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100.html_71.html", "date_download": "2020-09-26T14:01:36Z", "digest": "sha1:I4OHH5IE7RRQLABZHWTS4IDUQB4GCRCU", "length": 10985, "nlines": 78, "source_domain": "www.newtamilnews.com", "title": "எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.\n9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.\nபுதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.\nஇந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத��துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1-17/", "date_download": "2020-09-26T15:55:07Z", "digest": "sha1:WS3UPQYOO7X2KI25M5YZPR5RSBBBO6HM", "length": 10010, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "மகா கர்ஜனை பேரணியில் கலந்துகொள்ள 1 கோடி இளைஞர்களுக்கு எஸ்எம்எஸ் |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்ப���டன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nமகா கர்ஜனை பேரணியில் கலந்துகொள்ள 1 கோடி இளைஞர்களுக்கு எஸ்எம்எஸ்\nபா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் ‘மகா கர்ஜனை’ பேரணி 22ந் தேதி மும்பையில் நடக்கிறது. இந்தபேரணியில் அதிக அளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டுவதற்காக மும்பை பா.ஜ.க சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்காக பா.ஜ.க சமூக ஊடககுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு சமூக வலைதளங்கள், செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்பம் மூலமாக இளைஞர்களிடையே பிரசாரம்செய்ய அதிக ஆர்வம்காட்டி வருகிறது.\nஇதன் ஒருபகுதியாக நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு வருகைதர மும்பையில்வாழும் ஒவ்வொரு தனிநபருக்கும் செல்போன் மூலமாக எஸ்எம்எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.\nஇந்த குழு ‘மகாகர்ஜனை’ பேரணியில் கலந்துகொள்ள இதுவரை 1 கோடி இளைஞர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ். மூலமாக அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் இமெயில் மூலமாக 2கோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தபேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பா.ஜ.க வெளியிட்டுள்ள ஒருகுறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து பதிவுசெய்து வருகின்றனர்.\nஇது வரை சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம்பேர் மிஸ்டுகால் கொடுத்து பேரணியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் 37 ஆயிரம்பேர் இணையதளத்தில் பேரணியில் பங்கேற்க பதிவுசெய்துள்ளனர்.\nஇதுபோன்ற சமூக வலைதளமான பேஸ்புக்கில் 19 வீடியோ காட்சிகள் இந்த பேரணியில் இளைஞர்கள் பங்குபெற அழைப்புவிடுக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றிலும் 360 வீடியோ காட்சிகள் பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகின்றன.இந்த தகவல் பா.ஜ.க சமூக ஊடககுழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு\nபாஜகவின் பீம் மகாசங்கம் பேரணி\nஇரண்டு வார தொடர் பேரணியில், இன்று பாஜக தலைவர் அமித்…\nமக்களவை தேர்தலை முன்னிட்டு பயனாளிகளிடம் நேரடி பிரச்சாரம்\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள்\nசமூக வலைதளங்கள் வாயிலாக, கீழ்த் தரமான, உண்மைக்கு…\nசமூக வலைதளங்கள், மகா கர்ஜனை\n10 லட்சம் பேருடன் கர்ஜித்த மகா கர்ஜனை\nமும்பையில் மகாகர்ஜனை மோடி பங்கேற்கும் ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-10-07-12-38-48/", "date_download": "2020-09-26T14:44:49Z", "digest": "sha1:OMG2FFN5XGNWHOXC54XFAVEDRIRD5JOP", "length": 7593, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "கட்காரி மீது ஷு வீச முயன்ற நபர் கைது |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nகட்காரி மீது ஷு வீச முயன்ற நபர் கைது\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபரை பாஜக.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nபுனே அருகே உள்ள கோத்ரட் என்ற பகுதியில் நடை பெறும் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள நிதின் கட்காரி வந்த போது அவர் மீது ஷு-வை வீச அந்த நபர் முயன்றுள்ளார். அதற்குள் பாஜக.வினர் அந்த நபரை மடக்கிபிடித்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன்பின் அங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற கட்காரி தங்கள்கட்சி வேட்பாளர் மேதா குல் கர்னியை ஆதரித்து பேசினார். அந்த நபர் எதற்காக கட்காரிமீது ஷு வீசினார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nபாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு\nபிரதமர் நவாஸ்ஷெரீப் மீது காலணி வீச்சு\nநெல்லை கண்ணன் கைது அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை\nஎன்னை எச்சரிக்க கூடிய ஒரே நபர் சுமித்ரா மகாஜன்\nகன்னியாகுமரி பாஜகவினர் மீது அமமுக.,வினர் தாக்குதல்\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27670/", "date_download": "2020-09-26T15:53:57Z", "digest": "sha1:5GNTTELN5ALDM5ZQEZXIOGREGNAMIRVF", "length": 15770, "nlines": 277, "source_domain": "tnpolice.news", "title": "சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் – POLICE NEWS +", "raw_content": "\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்��ால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nசர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்\nகரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியாம்பட்டியில் மதுரை ஜீவா சர்க்கஸ் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் குளித்தலை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மூலம், சர்க்கஸ் ஊழியர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கியதுடன் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசம், sanitizer கொடுக்கப்பட்டது .\nசாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்\n124 திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு வழங்குமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட […]\nபிளாஸ்ட் கப்களை பறிமுதல் செய்த புதுகோட்டை காவல்துறையினர்\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம்\nமதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு\n250 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்.\nநாட்டின் 69-வது குடியரசு தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார் டெல்லியில் கோலாகலம்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,866)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,998)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடல���ல் விட்ட வனத்துறையினர் (1,695)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,629)\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/page/16/", "date_download": "2020-09-26T14:38:26Z", "digest": "sha1:S7ECGJCG67L6VLBQYQJLF3HXYUGU3CNL", "length": 8539, "nlines": 159, "source_domain": "www.velanai.com", "title": "Page 16 – எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயமாக...\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது .இந்த சிறு தீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது .இந்த முத்தான...\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nஎமது கல்லூரி கலை விழாவுக்குவந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி – Velanaicentralcollege Osa-uk\nதமிழ் தின விழா 2015\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nதமிழ் தின விழா 2015\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/11/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-26T16:19:54Z", "digest": "sha1:CL3HSF3URLWI2YYYOBZM3OXF4LU3YL5H", "length": 9914, "nlines": 291, "source_domain": "singappennea.com", "title": "பெண்களின் வயிற்று சதை குறைய: | Singappennea.com", "raw_content": "\nபெண்களின் வயிற்று சதை குறைய:\nநம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.\nஇவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\nபெண்களின் வயிற்று சதை குறைய:வயிற்று சதை குறைய\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nஉடலுக்குள் உணவு நகர்வது எப்படி\nகுழந்தைகள் மெனுவில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய உணவுகள்\nவைட்டமின் நிறைந்த தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ்\nநரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nதினமும் 10 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/11/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-vegetable-fried-rice/", "date_download": "2020-09-26T15:21:56Z", "digest": "sha1:TTWQFFB27ATMLXKVWM72XQSESPKPXP5E", "length": 13692, "nlines": 319, "source_domain": "singappennea.com", "title": "வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் | Vegetable Fried Rice | Singappennea.com", "raw_content": "\nவெஜிடபிள் ப்ரைட் ரைஸ் | Vegetable Fried Rice\nIngredients for வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்\n1 கப் பாசுமதி ரைஸ்\n1/2 கோஸ் மீடியம் சைஸ்\n1 ஸ்பிரிங் ஆனியன் கையளவு\n1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்\n1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்\n1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்\nHow to make வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்\nஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅரை மணி நேரம் கழித்து எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்). பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போடவும்.\nபாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.) சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)\nஇப்பொழுது கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.\nநன்கு ப��டியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.\nபின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.\nதேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.\nகாய்கறி வெந்ததும் ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.\nபிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.\nபின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.\nபன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala\nசூப்பரான சிற்றுண்டி ஆலு போஹா\n1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..\nசேமியா கேசரி செய்வது எப்படி..\nபுரதச்சத்து நிறைந்த சத்தான அடை\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் ���ன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thatstamil.xyz/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-09-26T14:20:39Z", "digest": "sha1:42XIOPYVH4VWRNAYXMYIKNIM7WTTMVSA", "length": 5302, "nlines": 90, "source_domain": "thatstamil.xyz", "title": "சிபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் - பிரவீன் டாம்பே - Thatstamil", "raw_content": "\nசிபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் – பிரவீன் டாம்பே\nஇந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வயதான வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரவீன் டாம்பே. இவருடைய அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஆனால் இவருடைய தேர்வை ரத்து செய்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர், வேறு எந்த உள்ளூர் லீக் போட்டியிலும் கலந்துகொள்ளக் கூடாது. ஆனால் டாம்பே 2019 அபுதாபி டி10 போட்டியில் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடியது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது. எனவே அவரால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என்று கூறியது.\nஇந்நிலையில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் இணை உரிமையாளராக உள்ள டிரின்பாங்கோ நைட் ரைடர்ஸ் அணி, பிரவீன் டாம்பேவை 5.62 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் சிபிஎல் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்கிற பெருமை டாம்பேவுக்குக் கிடைக்கவுள்ளது.\nடாம்பே, 2013-ல் 41 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். 33 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ல் குஜராத் அணிக்காக விளையாடினார்.\nசிபிஎல் போட்டி டிரினாட் & டொபகோவில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடக்கவுள்ளது.\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா – ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்\n’குப்பை கொட்ட சென்றார்… சடலமாக கிடைத்துள்ளார்…’ சிறுமியின் தந்தை வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-26T16:31:46Z", "digest": "sha1:F5RXJ3TZB6G52BB3JK27WXQEILYO6ONT", "length": 11485, "nlines": 162, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை தடையில்லாமல் பெற உதவும் ஜி சாட் 15 சக்சஸ்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை தடையில்லாமல் பெற உதவும் ஜி சாட் 15 சக்சஸ்\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\n‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை தடையில்லாமல் பெற உதவும் ஜி சாட் 15 சக்சஸ்\nஇந்தியாவின் அதிநவீன தொலைதொடர்பு செயற்கோளான ‘ஜி-சாட் 15’ தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. இந்த செயற்கைகோளை ‘ஏரியன்-5’ ராக்கெட் விண்ணுக்கு எடுத்துச்சென்றது. அடுத்து வரும் நாட்களில் இந்த செயற்கைகோளின் புவிசுற்று வட்ட பாதையை உயர்த்தும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து செயற்கை கோளில் உள்ள சோலார் பேனல்கள் மற்றும் ஆண்டனா இயக்கி வைக்கப்படும். அப்போது செயற்கை கோள் முழு பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.\nஇந்த செயற்கைகோளில் தகவல் தொடர்புக்காவும், போக்குவரத்துக்கு துறையில் வழிகாட்டுவதற்கு மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்காகவும் ‘கியூபேண்ட்’ எனப்படும் அதிநவீன தொலை தொடர்பு கருவிகள் 24 பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான இந்த செயற்கைகோளின் மொத்த எடை 3,164.5 கிலோவாகும். இந்த செயற்கைகோளின் ���யுட்காலம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்ணில் ஏவப்பட்ட 43 நிமிடங்கள் 23 நொடிகளில் செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள் வந்தது. முதற்கட்ட சோதனையில் செயற்கைகோளின் செயல்பாடு நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.\nராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பேசிய ‘இஸ்ரோ’ செயற்கைகோள் மைய இயக்குனர் அண்ணாதுரை “இந்த செயற்கைகோள் ஏவப்பட்டதன் மூலம் ‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தி வரும் இந்திய பயனீட்டாளர்களுக்கு தடையில்லா சேவையை வழங்கமுடியும். இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் ஒரு அடி முன்வைத்துள்ளது. ‘ஜி-சாட் 17’ மற்றும் ‘ஜி-சாட் 18’ ஆகிய செயற்கைகோள்களும் ‘ஏரியன்’ ராக்கெட் மூலமாக பிரெஞ்சு கயானாவில் இருந்து 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்” என்றார்.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-26T14:58:05Z", "digest": "sha1:BGWAOPSRKJ4OC6GGZLFNULWQ53A5JPTT", "length": 18720, "nlines": 270, "source_domain": "www.colombotamil.lk", "title": "அரசியலமைப்பு சபை இறுதியாக கூடியது", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொ���்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » அரசியலமைப்பு சபை இறுதியாக கூடியது\nஅரசியலமைப்பு சபை இறுதியாக கூடியது\nin இலங்கை, விசேட செய்திகள்\nகடந்த நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) ஒன்று கூடியது.\nநேற்று மாலை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடியது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nடுபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்...\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ந���ைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய...\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 – வெற்றி பெறும் நாள்\nஇன்றைய ராசிபலன் 26.09.2020 மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20?page=1", "date_download": "2020-09-26T15:22:24Z", "digest": "sha1:BZJGKQB7AC5ZZ7XTH7YNWWDRQEVD3TOD", "length": 4550, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைது", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது...\nதிருடப்போன வீட்டில் ஏசி காற்று.....\nதன்னை பலமுறை கைது செய்த காவல் அத...\nஓமலூர்: கைது செய்யப்பட்டவருக்கு ...\nமதுபோதையில் ஓட்டுநரை தாக்கிய ஆசா...\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இள...\nசவுதியில் கத்தி வைத்திருந்ததாக க...\nகணவர் மர்ம மரணம் : மனைவியை கைது ...\nகோலி, தமன்னாவை கைது செய்யக்கோரிய...\nமதுரையில் மூதாட்டியிடம் நகையை பற...\nஇரண்டு வாரங்களில் மட்டும் 26 ரவு...\nமனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்...\nகோவையில் இரண்டரை வயது குழந்தைக்க...\nடெல்லியில் மீண்டும் ஒரு சிறுமிக்...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இ��ு குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2019%E2%80%9321_%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-26T16:38:04Z", "digest": "sha1:JMUTLI3C4WAHYLTCR6BF65LGJJ34K5X6", "length": 8038, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேர்வுத் துடுப்பாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கச் சுற்றுப்பயணம், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஷஸ் தொடர், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அண��யின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/milk-agents-association", "date_download": "2020-09-26T15:11:07Z", "digest": "sha1:HAEZ5TFVEQWMJQU2GPRMD7TRYINEP3XV", "length": 3985, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "milk agents association", "raw_content": "\n“இறக்குமதியாகும் பால் பவுடர்கள்; வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் மோடி அரசு”-பால் முகவர்கள் சங்கம் வேதனை\n“இந்துத்வ அமைப்புகள் மிரட்டல்” - போலிஸாருக்கு பால் விநியோகம் இல்லை என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட காரணம்\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் மாதவரம் பால் பண்ணை... ஈகோ பார்க்கும் ஆவின் நிர்வாகம் - பால் முகவர்கள் சாடல்\n“மாதவரம் பால் பண்ணை நிலவரத்தை ஆவின் நிர்வாகம் மறைக்கிறது” - பால் முகவர்கள் சங்கம் தாக்கு\nகொரோனா பீதி: “எந்த சூழலிலும் பால் விநியோகம் தடைபடாது; வதந்திகளை நம்ப வேண்டாம்” - பால் முகவர்கள் சங்கம்\n“அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்\nஆவின் பாலில் அஃப்லாடாக்சின் M1 : அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்\n“பா.ஜ.க ஐடி விங் தலைவர் சொல்வதும், ராஜேந்திர பாலாஜி ஒத்து ஊதுவதும்...” - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\nலாபம் என்கிறது அரசு; நஷ்டம் என்கிறார் அமைச்சர் - சிபிஐ விசாரணை கோரி ஆவின் ஊழியர்கள் மு.க.ஸ்டாலினிடம் மனு\n“லஞ்சம், ஊழல் கொழிப்பதால் ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிறுவனம்” - பால் முகவர்கள் சங்கம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_197181/20200804193843.html", "date_download": "2020-09-26T14:31:08Z", "digest": "sha1:6WFAB3HRKIX3EUC7FQW3VY3JVTF7TJHE", "length": 8999, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "கொரானாவால் களையிழந்த தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா", "raw_content": "கொரானாவால் களையிழந்த தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகொரானாவால் களையிழந்த தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா\nஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொரானா ஊரடங்கு காரணமாக எளிமையாக நடைபெறுகிறது.\nதூத்துக்குடி மாநகருக்கே திருவிழா என்றால் அது ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் பனிமய மாதா ஆலயத் திருவிழா தான். இத்திருவிழாவில், கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டினர், இந்து, இஸ்லாமியர் உட்பட அனைவரும் சாதி, மத பேதமின்றி சமூக நல்லினக்கத்தோடு பங்குபெறுவது பனிமய மாதா ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்\nஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பனிமய மாதா ஆலயத்தில் தினந்தோறும் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிகள், ஆராதனைகள், சாலையெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி செல்லும் மக்கள் கூட்டம் என திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கடைகள், பொருட்காட்சி, கலை நிகழ்ச்சி என ஆனந்தத்திற்கு குறைவே இல்லாமல் தினந்தோறும் பல்வேறு தரப்பு மக்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் திருவிழாவாகும்.\n400 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மக்களுக்கு தனது அருளும் ஆசியும் வழங்கிவரும் தூய பனிமய மாதா திருவிழா இந்தாண்டு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட 4ம் தேதி அன்னையின் திருவுருவ பவனியும், ஆகஸ்ட் 5ம் தேதி நகர வீதிகளிலும் அன்னை திருவுருவ பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நிகழ்வுகள் இல்லை. இதற்கு காரணம் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயான கொரானா தொற்றுதான். இதனால் அரசின் உத்தரவிற்கு ஏற்ப மக்கள் தங்களது இல்லங்களில் இருந்து கொண்டே உள்ளங்களில் பனிமய மாதாவை நினைத்து வேண்டிக் கொள்ளும் திருவிழாவாக மாறிவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் ��திவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசாயர்புரத்தில் ஆலங்கட்டி மழை : பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் மக்கள் வாழ்விடத்தினை கண்டுபிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகாதலை கைவிட்டதால் பேராசிரியை காரில் கடத்தல் : காதலன் உட்பட 2பேர் கைது\nசிறார் பாலியல் குற்ற தண்டனை விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் .\nகாவலர், சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு : ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/10/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-157-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-09-26T14:53:44Z", "digest": "sha1:6GKLGBIHT7PTCNRXFEGI44XHDSRHU2P3", "length": 15253, "nlines": 113, "source_domain": "rajavinmalargal.com", "title": "பொருளாசை என்னும் புளித்தமாவு! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து……”\nலூக்கா: 12:15 “பின்பு இயேசு அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.\nஇன்று எங்களது பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உற்சாகமாய் நடந்து கொண்டிருக்கின்றன ஒலிப்பெருக்கியின் சத்தம் காதுகளைப் பிளந்து கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்துக் கூறிய இந்த பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்றவார்த்தைகள் தலைமுறை தோறும் இவ்வாறு ஒலிப்பெருக்கியின் மூலம் கூறப் பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று எண்ணினேன்.\nநாம் வாழும் இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் பொருளாசை பிடித்துதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த விலைமதிப்பில்லாத வசனம் நம்முடைய தலைமுறையினருக்கு மிகவும் பொருந்துமாதலால், நாம் அந்த வசனத்தின் பின்னணியை சற்று பார்ப்போம்.\nமுதலில் இயேசு தம்முடைய சீஷரை நோக்கி (லூக்:12:1) நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.\nஇந்த அதிகாரம் முழுவதும் பொருளாசையை பற்றிதான் படிக்கிறோம். அப்படியானால் பரிசேயருடைய புளித்தமாவு சுவிசேஷம் என்ன நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே இதைத்தான் கர்த்தராகிய இயேசு புளித்தமாவு சுவிசேஷம் என்று நிராகரித்தார்.\nதேவனுடைய பிள்ளைகளே இதை வாசிக்கும்போது ஒருவேளை உங்கள் மனது சற்று வேதனையடையலாம். ஏனெனில் கர்த்தரை விசுவாசித்தால் பணமும் வசதியும் தேடி வரும் என்று புளித்தமாவு சுவிசேஷத்தை போதிக்கிற போதகர்கள் இன்று அநேகம்பேர் உண்டு. அவர்கள் போதனையின்படி ஒருவன் கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பதின் அடையாளம்,அவனுடைய வீடும், பணமும், வாகனமும் தான்\nபொருளாசை புளித்தமாவு போன்றது, பொருளாசை பிடித்து அலையாதே கர்த்தர் உன் தேவைகளை அறிவார், என்று கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தபோது, இவற்றை எதையும் காதிலே போட்டுக்கொள்ளாமல் தன் ஆஸ்தியை மாத்திரம் நினைத்துக்கொண்டிருந்த ஒருவன்,போதகரே ஆஸ்தியை பாகம்பிரித்து என் வீதத்தை எனக்கு தரும்படி என் சகோதரனுக்கு கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.(லூக்:12:13- 15)\nநம்மில் எத்தனை பேர் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருக்கும்போதும், திருச்சபையில் அமர்ந்திருக்கும்போதும் கூட நம்முடைய பணம் சம்பாதிக்கும் திட்டங்களைப் பற்றியும், வங்கிக்கணக்கையும் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் அப்படித்தான் இந்த மனிதனும், கர்த்தருடைய போதனையை கவனிக்காமல் தன் குடும்ப ஆஸ்தியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான் போலும்\nஅதற்கு அவர் என்னை உங்களுக்கு நியாதிபதியாகவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தது யார் என்று கேட்டுவிட்டு, அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.\nபொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்ற இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ’உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ அல்லது ’உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்’ என்ற அர்த்தம் உண்டு.\n நமக்கு சொந்தமல்லாதவற்றை அடைய ஆசை இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை ஆகானுடைய வாழ்க்கையில் நாம் பார்த்தவிதமாய் கர்த்தருடைய கட்டளையை மீறி, பார்வைக்கு இன்பமாய் பட்டவைகளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை\nநாம் எதிபார்க்காதவேளையில் பொருளாசை என்னும் இச்சையானது நம்முடைய இருதயத்தையும், ஆத்துமாவையும் சங்கிலியால் கட்டி அடிமைப்படுத்தி விடும் கர்த்தருடைய வார்த்தைகள் நம் செவியில் எட்டாதபடி நம்முடைய நினைவுகளை அடிமைப்படுத்திவிடும்\nஒவ்வொருநாளும் இதுவரை கர்த்தர் தந்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, இன்று நாம் வாழும் திருப்தியான வாழ்க்கைக்காக நன்றி செலுத்தி, நம்மைவிட குறைவுபட்டு தேவையில் வாழும் மக்களை நினைவுகூர்ந்து, நமக்காக ஏழ்மையின் ரூபமெடுத்த நம் கிறிஸ்து இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்போது தான், நாம் பொருளாசை என்னும் புளித்தமாவு நம்மைக் கெடுத்துவிடாதபடி, பாதுகாக்க முடியும்.\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nPrevious postஎங்கே உன் கூடாரம்\nNext postசோதனையென்னும் என்னும் தேன்கூடு\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Delhi", "date_download": "2020-09-26T16:13:42Z", "digest": "sha1:FOJHFSV3AJROVILB2UDL42PDZBTP6QVJ", "length": 7816, "nlines": 111, "source_domain": "time.is", "title": "தில்லி, இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nதில்லி, இந்தியா இன் தற்பாதைய நேரம்\nசனி, புரட்டாதி 26, 2020, கிழமை 39\nசூரியன்: ↑ 06:12 ↓ 18:13 (12ம 1நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nதில்லி பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nதில்லி இன் நேரத்தை நிலையாக்கு\nதில்லி சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 1நி\n−12.5 மணித்தியாலங்கள் −12.5 மணித்தியாலங்கள்\n−10.5 மணித்தியாலங்கள் −10.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−5.5 மணித்தியாலங்கள் −5.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 28.65. தீர்க்கரேகை: 77.23\nதில்லி இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nAurangabad Chennai Dombivali Faridabad Ghaziabad Gorakhpur Gwalior Howrah Kalyān Nowrangpur Pimpri Rajkot Shivaji Nagar Solapur Surat Theni Thāne அகமதாபாத் அம்ரித்சர் அலகாபாத் ஆக்ரா இந்தோர் இலக்னோ கான்பூர் குவஹாத்தி கொல்கத்தா கோயம்பத்தூர் சண்டிகர் சிறிநகர் செய்ப்பூர் சோத்பூர் ஜபல்பூர் தில்லி நாக்பூர் நாசிக் பட்னா புது தில்லி புனே பெங்களூரு போப்பால் மதுரை மீரட் மும்பை மைசூர் லூதியானா வடோதரா வாரணாசி விசயவாடா விசாகப்பட்டினம் ஹைதராபாத்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/muttrcnnn", "date_download": "2020-09-26T14:01:53Z", "digest": "sha1:WOD7N352SR5ELWGZGVZ2I2KWAPJM4W2U", "length": 4618, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "முத்தரசன்", "raw_content": "\nகோவிட் நோயாளிகளுக்கு இட்லி,ஊத்தப்பம்,மீல்ஸ்: இதுவா ரூ.25 கோடி உண்மையான மதிப்பு எங்கே - முத்தரசன் கேள்வி\n“அ.தி.மு.க அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது; மோடிதான் முடிவெடுப்பார்” : முத்தரசன்\n“கொரோனா பலி எண்ணிக்கையில் முரண்: பிணத்திலும் பணம் பார்க்கும் அ.தி.மு.க அரசு” - கடுமையாக சாடிய முத்தரசன்\n“குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு” - முத்தரசன் கடும் தாக்கு\n“தேர்தலில் தி.மு.க வெற்றியை தெரிந்து கொண்டு மதகலவரங்களை தூண்டி விடுகின்றனர்” : முத்தரசன் குற்றச்சாட்டு\n“தானும் குழம்பி மக்களையும் குழப்பி விபரீத விளையாட்டில் ஈடுபடுவதா” : முதல்வரை கடுமையாக சாடும் முத்தரசன்\n“சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை; பெருந்தொற்றுக்கு தமிழக அரசே காரணம்” : முத்தரசன் சாடல்\n“புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஒடிசா அரசு செய்ததை எடப்பாடி அரசு செய்யாதது ஏன்” : முத்தரசன் சாடல்\n“மக்கள் கண்ணீரை துடைக்காமல், கண்துடைப்பு முயற்சியைக் கையாள்கிறது அ.தி.மு.க அரசு” - சி.பி.ஐ கண்டனம்\n“கொரோனா காலத்திலும் விவசாயிகளின் மானியத்திலிருந்து ரூ.700 கோடியை பறித்த மோடி அரசு” : முத்தரசன் ஆவேசம்\n“3 நாட்களில் கொரோனா பூஜ்ஜியமாகும் என்ற முதல்வர் இப்போது என்ன சொல்லப் போகிறார்” - முத்தரசன் கேள்வி\n“விவசாய விளைபொருட்களில் வர்த்தக சூதாட்டம்” : நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முத்தரசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/102202-", "date_download": "2020-09-26T15:21:25Z", "digest": "sha1:6ZUEO3BFK436ULSAORS7LOA5DJFIABQ4", "length": 26776, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 January 2015 - இந்த கார்களை வாங்கலாமா? | cars", "raw_content": "\nமோட்டார் விகடன் விருதுகள் 2015\nகொலை செய்யத் தயங்கா�� கார் கொள்ளையர்கள்\nகார் வாங்குவது, பராமரி்ப்பது எப்படி\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள் \nஎது உண்மையான காம்பேக்ட் எஸ்யுவி\nஇது ஒரிஜினல் ரேஸ் பைக்\nரகசிய கேமரா SPY PHOTO\nஉங்கள் உரிமை... எங்கள் கடமை\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nவாங்க வேண்டிய கார்கள் எவை என்பதைத் தெரிந்துகொள்வதைவிட, தவிர்க்க வேண்டிய கார்கள் எவை என்று தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.\nடிஸைன் ஸ்டேஜில் இருந்து ஒரு கார் விற்பனைக்கு வருவதற்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். அதை உருவாக்க, பல கோடி ரூபாய் செலவாகும். அதனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த டிஸைன் தாக்குப்பிடிக்குமா, பெர்ஃபாமென்ஸ் பொருத்தமானதாக இருக்குமா என அனைத்தையும் முன்கூட்டியே கணித்துத்தான் தயாரிப்பில் இறங்குவார்கள். இப்படி பல அக்னிப் பரீட்சைகளைக் கடந்து விற்பனைக்கு வரும் ஒரு கார், மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கும் தோல்வியடைவதற்கும் பல காரணங்கள்\nஒரு கார் மார்க்கெட்டில் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பதை விற்பனை விபரம் வெளியே சொல்லிவிடும். தற்போதைய கார் மார்க்கெட்டில், எந்த கார்களை எல்லாம் இப்போது வாங்குவது சரியாக இருக்காது என்று ஒரு லிஸ்ட் எடுத்தபோது, அது நீண்டுகொண்டே போனது. அந்த லிஸ்ட்டில் டாப் 9 கார்கள் மட்டும் இங்கே\nஇந்தியாவில் தொழிற்சாலை துவக்கி, முதன்முதலாக நிஸான் விற்பனைக்குக் கொண்டுவந்த கார், மைக்ரா. ஹேட்ச்பேக் கார்களில் முதன்முறையாக இதில்தான் கீ-லெஸ் என்ட்ரி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய அப்டேட்களோடு கடந்த ஆண்டு இந்த கார் புத்துயிர் பெற்றது. ஆனால், விற்பனை தொடர்ந்து மோசம்தான். இந்த ஆண்டு இதன் அதிகபட்ச விற்பனையே வெறும் 1,361 கார்கள்தான். மைக்ராவின் நவம்பர் மாத விற்பனை வெறும் 394 மட்டுமே பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுமே நல்ல பெர்ஃபாமென்ஸ் தரக்கூடிய இன்ஜின்கள் என்றாலும், மைக்ரா சொதப்புவதற்கு முக்கியக் காரணம் என்ன என்பது, அந்த நிறுவனத்துக்கே புரியாத புதிர். இந்த செக்மென்ட்டில் மாருதி 17,900 கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக, ஹூண்டாய் எலீட் i20 நவம்பர் மாதத்தில் 10,552 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இந்த எண்களுடன் ஒப்பிடும்போது, ரெனோ பல்ஸ் 432 கார்கள் விற்பனையாக, கடைசி இடத்தில் ��ருக்கிறது மைக்ரா.\n2010-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது மைக்ரா. விற்பனைக்கு வரும்போது இதன் விலை உயர்ந்த பெட்ரோல் மாடலின் விலை 6 லட்சம் ரூபாய். இப்போது மிக மிக நல்ல கண்டிஷனில் உள்ள காரை விற்பனை செய்தாலும் அது 2 - 2.30 லட்சம் ரூபாய்க்குள்தான் விற்பனையாகும். விலை உயர்ந்த டீசல் மாடல் கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இப்போது இதன் விலை பழைய கார் மார்க்கெட்டில் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவு. இந்த காருக்கான ரீ-சேல் வேல்யூ குறைந்துகொண்டே போகிறது என்பதால், இப்போதைக்கு நிஸான் மைக்ரா வாங்குவது நல்ல சாய்ஸ் இல்லை.\n‘பிரியோ நல்ல கார் இல்லையா’ - இந்த லிஸ்ட்டில் இந்த காரைப் பார்த்ததும் எல்லோருடைய ரியாக்‌ஷனும் இதுவாகத்தான் இருக்கும். ஆம், பிரியோவின் நவம்பர் மாத விற்பனை 1,050 கார்கள் மட்டுமே’ - இந்த லிஸ்ட்டில் இந்த காரைப் பார்த்ததும் எல்லோருடைய ரியாக்‌ஷனும் இதுவாகத்தான் இருக்கும். ஆம், பிரியோவின் நவம்பர் மாத விற்பனை 1,050 கார்கள் மட்டுமே ஜூலை மாத விற்பனை வெறும் 74 கார்கள்தான்.\nபிரியோவின் வில்லனே இதன் ஸ்டைல்தான். மிகவும் சின்ன கார் போன்ற தோற்றத்தில் இருப்பதோடு, பின்பக்கக் கதவு முழுக்கவே கண்ணாடி. டிக்கியிலும் பொருட்கள் வைக்க இடம் மிகக் குறைவு. மேலும், கிராண்ட் i10 காரின் வருகை பிரியோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பிரியோவின் இன்ஜின் நல்ல இன்ஜின்தான் என்றாலும் ஆரம்ப வேகம் சிறப்பாக இல்லை. 2011-ம் ஆண்டு ஹோண்டா பிரியோ விற்பனைக்கு வரும்போது, விலை உயர்ந்த மாடலின் சென்னை விலை 6 லட்சம் ரூபாய். இப்போது இந்த காரை 3.5 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியும். 6 லட்சம் ரூபாய்க்கு இதே செக்மென்ட்டில் ஏகப்பட்ட சாய்ஸ்கள் இருப்பதால், பிரியோவை இப்போது வாங்குவது சரியான சாய்ஸாக இருக்காது.\nவிற்பனைக்கு வந்ததில் இருந்தே மாதம் ஆயிரம் கார்களைக்கூடத் தாண்டாத வெரிட்டோ வைப் காரின் நவம்பர் மாத விற்பனை, வெறும் 83 கார்கள்\nஇதில் இருப்பதோ ரெனோவின் டீசல் இன்ஜின். இடவசதி அதிகம் என்றாலும், காரின் பின்பக்க டிஸைன் அரதப் பழசு. பெர்ஃபாமென்ஸும் சுமார். ஏ.சி கன்ட்ரோல்கள் மற்றும் பவர் விண்டோஸ் பட்டன்கள் பயன்படுத்த எளிதாக இல்லை. பெடல்களும் உயரமாக இருப்பதால், நீண்டதூரம் ஓட்டும்போது தொடை வலிக்கும். உள்ளே கைப்படியும் வசதியான இடத்தில் இல்லை.\nஇதன் விலை 7 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு இந்த காரை வாங்குவதற்கு ஸ்விஃப்ட், i20, போலோ, ஃபிகோ என ஏகப்பட்ட சாய்ஸ்கள் இருக்கின்றன. யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் வெரிட்டோ வைப் காருக்கான மதிப்பு, மிக மிகக் குறைவு.\nநிஸான் சன்னிக்கும் ரெனோ ஸ்காலாவுக்கும் பானெட்டிலும் டிக்கியிலும் உள்ள லோகோ மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி இரண்டும் ஒன்றுதான்.\nரெனோ ஸ்காலாவின் நவம்பர் மாத விற்பனை வெறும் 86 கார்கள் மட்டுமே இதன் விலை உயர்ந்த மாடல் 11 லட்சம் ரூபாய். காருக்குள் ஐந்து பேர் தாராளமாக உட்காரக்கூடிய இடவசதியும், விசாலமான டிக்கியும் இருந்தாலும் வேகமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது, பிரேக்கின் செயல்பாடு சிறப்பாக இல்லை. டயர் சத்தமும், டீசல் இன்ஜின் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கின்றன. ப்ரீமியம் காருக்கான எந்தத் தனித்துவமும் இதில் இல்லை.\nரீ-சேல் மார்க்கெட்டிலும் 6 - 7 லட்சம் ரூபாய்க்குள் இரண்டு ஆண்டுகள் பழைய ரெனோ ஸ்காலா காரை வாங்கிவிடலாம் என்பதால், இப்போது தவிர்க்க வேண்டிய கார்களில் ரெனோ ஸ்காலாவும் இடம் பிடிக்கிறது.\nமாதந்தோறும் 2.08 லட்சம் கார்கள் விற்பனையாகும் இந்திய மார்க்கெட்டில், ஸ்கோடா யெட்டியின் ஸ்கோர் 10 கார்கள் மட்டுமே 5 பேர் மட்டுமே உட்கார்ந்து செல்லக்கூடிய இந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பதுதான் யெட்டியின் முதல் எதிரி. இதே செக்மென்ட்டில் எக்ஸ்யுவி 500, டாடா சஃபாரி ஸ்டார்ம், ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட 7 சீட்டர் கார்களைக் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வாங்க முடியும் என்பதோடு, இதே விலைக்கு மெகா சைஸ் எஸ்யுவி-களான இசுஸூ எம்யு-7, எண்டேவர், பஜேரோ ஆகிய கார்களும் கிடைக்கின்றன.\n25 லட்சம் ரூபாய்க்கு 7 சீட்டர் இல்லாததே மைனஸ் என்றால், யெட்டியில் ஐந்து பேர்கூட வசதியாக உட்கார முடியாது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை என்பதோடு, சர்வீஸுக்குப் போனால் கார் சீக்கிரத்தில் வீடு திரும்பாது. அப்படித் திரும்பினாலும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை, சாதாரணமாக இருக்காது என்பதும் ஸ்கோடா யெட்டியின் மிகப் பெரிய மைனஸ்.\n‘லிங்கா’ படம் போல, செம எதிர்பார்ப்புடன் மார்க்கெட்டுக்கு வந்த கார் குவான்ட்டோ. ஆனால், கடந்த நவம்பர் மாதம் மஹிந்திரா குவான்ட்டோ வெறும் 56 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.\nகுவான்ட்டோவின் தோல்விக்கு முக்கியக் காரணம், இதன் பில்டு குவாலிட்டிதான். ஒரு ஸ்டைலான எம்பிவி காராக இல்லை என்பதோடு, 4 மீட்டருக்குள் வடிவமைக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இடவசதியிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். இதில் இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கைகள் சும்மா பேருக்குத்தான். சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினால்கூட, காருக்குள் இருப்பவர்கள் டான்ஸ் ஆட வேண்டியிருக்கும் என்பதோடு, ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் சுமார். பிரேக்குகளின் பெர்ஃபாமென்ஸும் குறிப்பிடும்படியாக இல்லை. ஆகவே, இது யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் எடுபடவில்லை.\nஃப்ளூயன்ஸின் நவம்பர் மாத விற்பனை வெறும் 7 கார்கள் மட்டுமே க்ரூஸ், ஜெட்டா, ஆக்டேவியா உள்ளிட்ட கார்கள் பவர்ஃபுல் இன்ஜினைக்கொண்டிருக்க, ஃப்ளூயன்ஸில் இருப்பது 105 bhp சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை என்பதோடு, டர்போ லேக்கும் அதிகம். வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கே அசெம்பிள் செய்யப்படும் கார் என்பதால், எர்கானமிக்ஸிலும் குளறுபடிகள் அதிகம். எல்லா கன்ட்ரோல்களுமே இடதுபக்க ஸ்டீயரிங் வீல்கொண்ட மாடலுக்கு ஏற்றபடி வசதியாக இருக்கின்றன. முதலில் பெட்ரோல் இன்ஜினோடு வந்த ஃப்ளூயன்ஸின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது.\nசெயில் மற்றும் செயில் யுவா இரண்டு கார்களுமே சீனாவில் உருவானவை. சீனாவில் இந்த கார்களுக்கு அமோக வரவேற்பு இருக்க, இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தது ஜெனரல் மோட்டார்ஸ். சிறப்பம்சங்களிலும் சரி; பெர்ஃபாமென்ஸிலும் சரி; இரண்டு கார்களுமே மிக மிக சுமாரான கார்கள். ஸ்டைலைப் பொறுத்தவரை இரண்டு கார்களும் குறைந்தது 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. உச்சகட்டமாக செயில் யுவாவின் பின்பக்கம், செயிலின் டிக்கியை பாதியிலேயே வெட்டி எடுத்ததுபோல இருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, சீட் ஹைட் அட்ஜஸ்ட், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்ஸ் உள்ளிட்ட முக்கிய சிறப்பம்சங்கள் எதுவுமே இந்த இரண்டு கார்களிலும் கிடையாது.\nஎர்கானமிக்ஸிலும் இரண்டு கார்களுமே வீக்தான். டெட் பெடலும் இல்லை. பவர் விண்டோஸ் பட்டன்கள் கதவில் இல்லாமல் ஹேண்ட் பிரேக்குக்கு அருகே வைக்கப்பட்ட���ள்ளன. கதவுக் கைப்பிடியும் ரொம்பவும் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், காருக்குள் இருந்து சட்டெனக் கதவைத் திறந்து வரமுடியாது.\nஇந்தக் குறைபாடுகள்தான் இரண்டு கார்களையுமே செக்மென்ட்டின் ஃப்ளாப் கார்கள் லிஸ்ட்டில் கொண்டுவந்துவிட்டது. செயில் செடான் கடந்த நவம்பர் மாதம் 604 கார்களும், செயில் யுவா 375 கார்களும் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மாதத்துக்கு 1,000 கார்கள் என்ற அளவைக்கூட இந்த இரண்டு கார்களுமே தொடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/46715/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-11-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2020-09-26T15:33:33Z", "digest": "sha1:6NRVFRRXUIVAP2V7WN524ITJ3MUYFURI", "length": 6899, "nlines": 70, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "ஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்..! மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த அமெரிக்க நிறுவனம்..! -", "raw_content": "\nஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்.. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த அமெரிக்க நிறுவனம்..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் அதன் முதன்மை ஐபோன் 11’ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிளின் நடவடிக்கை பலவிதமான உலக அரசியல் பின்னணிகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக, அதிக எண்ணிக்கையிலான ஆப்பிள் தொலைபேசிகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.\nதற்போது ஐபோன் உற்பத்தி, ஓரளவாவது இந்தியாவுக்கு மாற்றப்படுவதற்கு மோ சமடையும் அமெரிக்க-சீனா உறவுகள் இதில் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nபெங்களூருவுக்கு அருகிலுள்ள விஸ்ட்ரான் ஆலையில் புதிய ஐபோன் எஸ்.இ தயாரிக்கும் திட்டத்தை ஆப்பிள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் முந்தைய ஐபோன் எஸ்.இ. தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யூனிட் திரும்பப் பெறப்பட்டது.\nமேலும் சீனா மீதான உலக நாடுகளின் பார்வை மாறிவருவதாலும், சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்காக ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்று உங்��ளுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nம றைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீ யா ய் பரவிய புகைப்படம்\nநீரில் இருந்த பா ம் பை து ன் பு று த் திய இ ளை ஞ ரு க்கு நே ர் ந் த வி ப ரீ த ம் ச மூ க வ லை த ளத் தில் ப ர வு ம் காணொளி\n72 கு ண் டுக ள் மு ழ ங் க அ ரசு ம ரியா தையு டன் ந ல் லடக்கம் செ ய்ய ப்ப ட்டது எஸ்பிபி உ டல்..\nகண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் – கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..\n“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_36.html", "date_download": "2020-09-26T15:28:37Z", "digest": "sha1:7CM24XZHKCHGMOHHTLQX4IRPLAC75CB7", "length": 7662, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக", "raw_content": "\nதினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக\n1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine\n2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine\n3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine\n4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine\n5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine\nதினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக\n6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine\n7. குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court\n8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine\n9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine\n10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine\n11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .\n12..காற்று ஓலிப்பான் .���ல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine\n13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine\n14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine\n15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine\n16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine\n17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-26T14:01:52Z", "digest": "sha1:QMJLHGIF2KEBSRMHJKMNWGB3A466TIIF", "length": 9939, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "லோக்ஜனசக்தி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\nலோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது. சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாகப்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள��� (253)\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nதேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nஎழுமின் விழிமின் – 19\nஎல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9287.html?s=72ef6ce5d4dde4c041bbcf28a405bbe0", "date_download": "2020-09-26T14:26:18Z", "digest": "sha1:7SREHGQRHXXL7DGIYI54DMTFPOSQBGAN", "length": 6122, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2\nView Full Version : என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2\nவரும் நேரம் காத்து நிற்கிறேன்.\nநிகரற்ற உன் சந்தன மார்பில்\nநீ வந்தாய் இந்த குயிலிடம்..\nவரும் நேரம் காத்து நிற்கிறேன்.\nநிகரற்ற உன் சந்தன மார்பில்\nசன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ\nபேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது\nபக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே\nசன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ\nபேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது\nபக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே\n கண்ணன் என்றாலே கவிதை நிறைய எழுதுவேன்.\nநீ வந்தாய் இந்த குயிலிடம்..\nவாலியின்... சொல்விளையாட்டு போல் உள்ளது பிச்சி... அருமை...\nநன்றி ஷீநிசி அண்ண. கவிதை பற்றி ஒன்னுமே சொல்லலியே\nகண்ணனுடன் காதலாகி கரைந்துவிட்ட பிச்சிக்கு இந்த ரோஜாவின் வந்தனம். பிச்சியின் வாசனையை நுகர்ந்தேன். கவிதை அருமை என்று ஒரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்ள மனம் இல்���ை. பிறகு சமயம் கிடைக்கும் போது விவரித்து தனிமடலில் அனுப்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383326.html", "date_download": "2020-09-26T14:45:02Z", "digest": "sha1:RJFNS7KBEF6XKHOUMGNFRBJYHMURVGJH", "length": 5610, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "முதிர் கன்னி - காதல் கவிதை", "raw_content": "\nதினமும் காத்துக் கொண்டு இருக்கிறாள்....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தமிழ் பித்தன் தேவ் (12-Sep-19, 3:48 am)\nசேர்த்தது : தமிழ் பித்தன் தேவ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386879.html", "date_download": "2020-09-26T14:53:32Z", "digest": "sha1:VZ7HE4GL5HLWPTCI6Y4GKJJ2KSJLKMJ6", "length": 6304, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "ஒரு முத்தத்தில் - காதல் கவிதை", "raw_content": "\nஎன் பலவீனம் அறிந்தவன் நீ\nஎன் பலம் தெரிந்தவன் நீ\nஎன் ரகசியம் தெரிந்தவன் நீ\nஎளிதாக உன் ஒரு முத்தத்தில்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நா.சேகர் (6-Dec-19, 8:35 pm)\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/503355", "date_download": "2020-09-26T14:27:27Z", "digest": "sha1:C5IEEEYK26PX4LE56TNMTPOKQSCGRGBO", "length": 5547, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூலப் பொருள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மூலப் பொருள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:05, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n809 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:33, 15 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n15:05, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மூலப் பொருள்''' ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . இரும்புத்தாது , அரிமரம் , கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .\nசில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .\n== இதனையும் பாருங்கள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deepamtv.asia/?p=1518", "date_download": "2020-09-26T14:33:57Z", "digest": "sha1:2KP2QEYRCEFE4F7FK2XFF2RHXRILTY2X", "length": 9523, "nlines": 89, "source_domain": "www.deepamtv.asia", "title": "மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் – பிந்திய கருத்துக் கணிப்புகளால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு. - Deepam TV", "raw_content": "\nDeepam TV 24 மணி நேர உலக தமிழருக்கு ஒரு தொலைக்காட்சி\nஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியராக உள்வாங்க கோரிக்கை.\nகொழும்பு துறைமுக பாரவூர்தி சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகள்.\nநியூ டயமன் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு.\nபுகையிரத்துத்துடன் மோதிய பாடசாலை வான். தெய்வாதீனமாக உயிர் தப்பிய மாணவிகள்.\nநேற்றய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ப்பில் வெளியான தகவல்.\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை.\n“இரத்ம��ானை ரோஹா” காவல்துறையினரால் சுட்டுக்கொலை.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n20 வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 06 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்.\nமீண்டும் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் – பிந்திய கருத்துக் கணிப்புகளால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.\nபொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மீண்டும் தொங்கு நாடாளுமன்றமே அமையலாம் என்று பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஎதிர்வரும் புதன்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.\nஇன்றும் நாளையுமே பிரசாரம் செய்ய முடியும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்த நிலையில், ஆளும் பொதுஜன பெரமுன, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தருமாறு நாட்டு மக்களிடம் கோரி வருகின்ற போதும், கடந்த முறையைப் போலவே தொங்கு நாடாளுமன்றமே இம்முறையும் அமையலாம் என்று கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல்\nபிந்திய கருத்துக் கணிப்புகளில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், பொதுஜன பெரமுனவினால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்படக் கூடும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.\nஎனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவே அதிகளவு ஆசனங்களைப் பெறக் கூடிய நிலையில் இருப்பதாகவும், கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.\nஇதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன 106 ஆசனங்களை வெற்றி கொள்ளலாம் என்றும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 80 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சி 18 ஆசனங்களையே கைப்பற்றும் என்றும், கூறுகின்ற இந்தக் கருத்துக்கணிப்புகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 15 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளன.\nஜேவிபி 3 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 3 ஆசனங்களையும் கைப்பற்றும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதனால், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற முடியாத நிலை ஏற்படலாம் என்றும், செய்திகள் கூறுகின்றன.\nஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியராக உள்வாங்க கோரிக்கை.\nகொழும்பு துறைமுக பாரவூர்தி சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகள்.\nநியூ டயமன் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு.\nஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியராக உள்வாங்க கோரிக்கை.\nகொழும்பு துறைமுக பாரவூர்தி சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகள்.\nநியூ டயமன் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு.\nபுகையிரத்துத்துடன் மோதிய பாடசாலை வான். தெய்வாதீனமாக உயிர் தப்பிய மாணவிகள்.\nநேற்றய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ப்பில் வெளியான தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2615/", "date_download": "2020-09-26T15:48:02Z", "digest": "sha1:ZVGVGUJKWMCOSVMCTJ3V3WME35LRM4QP", "length": 60068, "nlines": 95, "source_domain": "www.savukkuonline.com", "title": "தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ… …. – Savukku", "raw_content": "\nதோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ… ….\nதோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ, அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ என்றார் கவிஞர் கண்ணதாசன். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, தமிழக காவல்துறைக்கு நன்றாகவே பொருந்தும்.\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே காவல்துறை கடிவாளம் இல்லாத குதிரை போல அடங்காமல் ஓடும் என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தை உலுக்கிய மிக மோசமான காவல்துறை வன்முறை அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் தன் கணவர் கண் முன்பாகவே பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சிதம்பரம் பத்மினி என்பவரின் வழக்கு. அந்தப் பத்மினியின் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப் பட்ட, அப்போது டிஐஜியாக இருந்த லத்திக்கா சரண், விசாரணை நடத்தி விட்டு, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார்.\nஅதன் பிறகு இந்த வழக்கில் மெஹபூப் பாட்சா, பார்த்தசாரதி, ஜாபர் சித்திக் மற்றும் கருணாநிதி ஆகிய நான்கு காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், பத்மினியின் வாக்குமூலத்தை தங்களது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.\n“ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணிக்கு இரண்டு போலீசர் எனது வீட்டுக்கு ஆட்டோவில் வந்தனர். வந்தவு���ன் லத்தியால் எனது பின்புறத்தில் அடித்தனர். நான் வெளியே ஓடினேன். அங்கே ஒரு ஆட்டோவில், சுப்ரமணியன் மற்றும் நந்தகோபால் கை விலங்கோடு இருந்தனர். பின்னர் அந்த ஆட்டோவில் என்னை ஏற்றி அண்ணாமலை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கே நான்கு ஐந்து பேர் சேர்ந்து என்னைத் தாக்கினர். எனது ஜாக்கெட் கிழிக்கப் பட்டது. யார் கிழித்தது என்று தெரியவில்லை. அப்போது இரண்டு பெண் போலீசார் இருந்தனர். இரவு அவர்கள் சென்று விட்டனர். லாக்கப்பில் எனது கணவர் நந்தகோபால், சுப்ரமணி, கொளஞ்சி, மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர். மாலையில் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு 50 ரூபாய் போட வேண்டும், பார்ட்டி இருக்கிறது என்று பேசினர். அப்போது ஒரு போலீஸ் எதற்கு பார்ட்டி என்று கேட்டதற்கு அவர் காதில் ஏதோ சொன்னார்கள். உடனே அந்த போலீஸ்காரர், “ச்சீ நீங்களெல்லாம் அக்காள் தங்கையோடு பிறக்கவில்லையா” என்று கேட்டு விட்டு வெளியே சென்று விட்டார். திங்கள் அன்று இரவு 8 மணிக்கு எனது கணவர் நந்தகோபாலை லாக்கப்பிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். லாக்கப்பிலிருந்த கொளுஞ்சி என்பவரை அழைத்து என் புடவையை உருவச் சொன்னார்கள். அவர் தயங்கியதும் லத்தியால் அவரை அடித்தனர். உடனே மற்றொரு போலீஸ்காரர் என் புடவையை உருவினார். நான் பாவாடை மற்றும் ஜாக்கெட்டோடு இருந்தேன். மற்றொரு போலீஸ்காரர் வந்து என் பாவாடையையும், ஜாக்கெட்டையும் அவிழ்த்தார். என்னை நிர்வாணமாக்கி காவல் நிலைய வராண்டாவில் ஓடச் சொன்னார்கள். என்னை அடித்ததால் நான் கீழே விழுந்தேன். பிறகு ஒருவர் ஒருவராக வந்து எனக்கு முத்தம் கொடுத்தார்கள். அதில் ஒரு போலீஸ்காரர் உன்னுடைய ……….. பெரிதாக இருக்கிறது. இந்த வலியை உன்னால் தாங்க முடியாது என்று சொல்லிக் கொண்டு அடித்தார். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். அப்போது யாரோ ஒருவர் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் வந்தார். நான் உடனே புடவையை எடுத்த சுற்றிக் கொண்டேன். அவரிடம் இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி அனுப்பினார்கள்.\nமறுநாள் இரண்டு பெண் காவலர்கள் வந்தனர். நான் அவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இனி யாரும் உன்னை அடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு ஒரு ஆண் காவலர் வந்தார். இரவு 10.30 மணிக்கு என் கணவர் நந்தகோபாலை லாக்கப்பிலிருந்து வெளியே எடுத்து வந்தார்கள். என் கணவரை சுவற்றோரம் நிற்க வைத்து சராமாரியாக அடித்தார்கள். என் கணவர் கையில் விலங்கு போடப் பட்டிருந்தது. நான் போலீஸ்காரர்களிடம் மண்டியிட்டு என்னை விட்டு விடுங்கள் என்று கதறினேன். என் புடவையையும் ஜாக்கெட்டையும் அவிழ்த்த என்னை நிர்வாணமாக்கினர். அதில் ஒரு வயசான போலீஸ்காரர், என் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தி “பெருசா இருக்கு எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்ப்போம்” என்றார். ஐந்து போலீசார் நன்றாக குடித்திருந்த நிலையில் வந்தனர். என் கணவரை துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்த வண்ணம் இருந்தனர். என் கணவரைப் பார்த்து நீ இன்று இரவு மட்டும் தான் உயிரோடு இருப்பாய் அதனால் பார்த்து என்ஜாய் பண்ணு என்று சொன்னார்கள். அப்போது அங்கே இருந்த சப் இன்ஸ்பெக்டர் நான்தான் முதலில் பண்ணுவேன். இங்கே நான்தான் ஆபீசர் என்றார். சப் இன்ஸ்பெக்டர் நான் முதலில் போகிறேன் என்று சொல்லி விட்டு, ஆணுறை மாட்டிக் கொண்டு என்னை வன்புணர்ச்சி செய்தார். அதன் பிறகு மீதம் உள்ள ஐந்து போலீசாரும் என்னை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். என் கணவர் முன்பாகவே இந்த வன்புணர்ச்சி நடந்தது. அனைவரும் ஆணுறை பயன்படுத்தினார்கள். என் மனைவியை விட்டு விடுங்கள் என்று என் கணவர் கத்தியதை யாரும் சட்டை செய்யவில்லை. என் கணவர் தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கேட்டார். நான் என் உடம்பில் புடவையை சுற்றிக் கொண்டு என் கணவருக்கு தண்ணீர் கொடுக்கச் சென்றேன். அப்போது என்னை தடுத்த போலீசார், என் கணவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால் ஐந்து பேருக்கும் முத்தம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் ஐந்து பேருக்கும் முத்தம் கொடுத்து விட்டு தண்ணீர் கொடுக்கச் சென்ற போது தண்ணீரை தட்டி விட்டனர். மீண்டும் என்னை வன்புணர்ச்சிக்கு வலுக்கட்டாயமாக இழுத்த போது நான் அவர்கள் காலில் விழுந்து கதறினேன். பிறகு நான் மயக்கமாகி விழுந்து விட்டேன்.\nமறுநாள் என் கணவரை அடித்தே கொன்று விட்டனர் என்பதை தெரிந்து கொண்டேன்” என்று பத்மினி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டி, இந்த வாக்குமூலம் பொய் என்பதை நம்புவதற்கான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் நீத��மன்றத்துக்கு வந்து இது போன்ற பொய்யான வாக்குமூலத்தை கொடுக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதாவது ஒரு வழக்கில் மரண தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒரு வழக்கு இருக்குமென்றால் அது இந்த வழக்குதான். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் மேல், நந்தகோபாலை கொலை செய்ததற்கான 302 பிரிவு சேர்க்கப் படாமல் போனது துரதிருஷ்டமானது என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தின் டி.கே.பாசு என்ற பிரபல வழக்கின் தீர்ப்பிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.\n“ஒரு நாகரீக சமுதாயத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் மரணம் என்பது இருப்பதிலேயே மோசமான குற்றம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 22 (1)ல் வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். சித்திரவதை, கொடுமை அவமானப்படுத்துதல் போன்ற விஷயங்கள் எந்த இடத்தில் நடந்தாலும் அது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21க்கு எதிரானது. அது காவல்துறையின் புலனாய்வின் போதோ, எந்த நேரத்திலோ இருந்தாலும் சரி. அரசு இயந்திரத்தின் காவலர்கள் சட்டத்தை உடைப்பவர்களான மாறினால் அது சமுதாயத்தில் சட்டத்தின் ஆட்சியை உடைத்து காட்டுமிராண்டித்தனத்துக்கு வழி வகுக்கும். எந்த ஒரு நாகரீக நாடும் இது போன்ற கொடுமைகளை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதரை காவல்துறையினர் கைது செய்த உடன் அவருக்கு உண்டான உரிமைகளை அவர் இழக்கிறாரா என்ன ஒருவர் கைது செய்யப் பட்டவுடன் அவரது அடிப்படை உரிமைகள் பறிபோகிறதா என்ன ஒருவர் கைது செய்யப் பட்டவுடன் அவரது அடிப்படை உரிமைகள் பறிபோகிறதா என்ன இந்தக் கேள்விகள் மனித உரிமைகளின் முதுகுத்தண்டைத் தொடுபவை. அவரின் உரிமைகள் பறிபோகிறதா என்ற கேள்விக்கு அழுத்தமாக “இல்லை” என்றே சொல்ல வேண்டும் என்று அந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் டிஜிபிக்கும் அனுப்பி டி.கே.பாசு வழக்கில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது 2011 மார்ச் 29. தற்போது மீண்டும் நான்கு மலைவாழ் பெண்கள் காவல்துறையினரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.\nமனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பிரபா.கல்விமணி இந்தப் பெண்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.\nபேராசிரியர் பிரபா.கல்விமணியோடு சவுக்குக்கு அறிமுகம் ஏற்பட்டது 2007ம் ஆண்டில். அண்ணா பல்கலைகழகத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரது பிள்ளைகளுக்கும் முறைகேடாக சீட் பெற்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று, அந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என புகார் கொடுக்க முடிவு செய்யப் பட்டது. அப்போது அரசு ஊழியராக இருந்ததால் நேரடியாக புகார் கொடுக்க முடியாது. ராதாகிருஷ்ணனின் நயவஞ்சகத்துக்கும் தந்திரத்துக்கும் மயங்காத, மசியாத ஒரு நபர் யாரென்று விசாரித்தால் அனைவரும் சொன்ன பெயர் கல்விமணி. சரி இவரைச் சந்திக்கலாம் என்று திண்டிவனம் சென்று விபரத்தை கூறினால், அவருக்கு ஏதோ தனிப்பட்ட விரோதத்துக்காக இந்த புகாரை கொடுக்க வைக்கிறோமோ என்ற சந்தேகம்.\nஇதனால் ஒரு மாதத்துக்கு அலைய வைத்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை திண்டிவனம் சென்று இரவு வரை கல்விமணியோடே இருக்க நேர்ந்தது. இறுதியாக தனிப்பட்ட விரோதம் காரணமாக புகார் கொடுக்க விரும்பவில்லை, ஊழலை வெளிக் கொணர்வதற்காகவே என்பதை புரிந்து கொண்டவர் இறுதியாக 2007 நவம்பர் 3 அன்று அந்தப் புகாரில் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பினார்.\nஇதுதான் கல்வி மணி. தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் உண்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவர் இந்தப் புகாரை கையில் எடுத்திருக்கிறார் என்றாலே இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் உண்மை இருக்கிறது என்பது புரிந்தது.\nஇன்று திண்டிவனத்தில் பேராசிரியர் கல்வி.மணியைச் சந்தித்த போது அந்த பழங்குடியினப் பெண்களிடம் 9 மணி நேரம் நடந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்ததாக தெரிவித்தார்.\nஇதில் பாதிக்கப் பட்ட பெண்ணான லட்சுமி என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்த புகார்.\nலட்சுமி (20) க/பெ காசி\nபெருமாள் கோவில் மண்டபப் படி\nபொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.\nவணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.\n(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.\n(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியா��ுக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.\n(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.\n(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாள���ல் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.\n(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.\n(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக���கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.\n(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.\n(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.\nஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தப் புகாரை கல்விமணி மாவட்ட எஸ்.பி.என்.பாஸ்கரனிடம் நேரில் கொடுத்துள்ளார். பாஸ்கரன் கல்விமணியை உட்கார வைத்து உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி நீங்கள் என்று கல்விமணியை குளிர்வித்திருக்கிறார். இருங்கள் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கேட்டதற்கு, வேண்டியதில்லை அய்யா, நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டார். பாஸ்கரன் இப்படி கல்விமணிக்கு சோப்பு போட்டது எதற்கு என்பது சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது.\nகல்விமணியை சிறிது நேரத்தில் சந்தித்த பாண்டியன் மற்றும் இன்னொரு டிஎஸ்பியும் சேர்ந்து கல்விமணியிடம் பேரம் பேசியிருக்கிறார்கள். பேரம் என்னவென்றால், பாதிக்கப் பட்ட பெண்களின் உறவினர்களை எந்த வித வழக்கும் இல்லாமல் விடுவித்து விடுகிறோம், பதிலுக்கு வன்புணர்ச்சி புகாரை கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டுமாம். அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் கல்விமணியைப் பற்றித் தெரியவில்லை. அதில் ஒரு டிஎஸ்பி, சார், அந்த ஆட்கள் எல்லாம் திருடர்கள் அவர்களுக்குப் போய் சப்போர்ட் செய்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார். அதற்கு கல்விமணி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டாதீர்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த டிஎஸ்பி, சார் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் என்ற உடனே கல்விமணிக்கு கோபம் வந்து விட்டது.\n“தெரியும் சார் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் லட்சணம். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் அடிப்பதுதான். கையில் சிக்குபவனை அடி அடி என்று போட்டு அடித்து, கண்டுபிடிக்க முடியாத வழக்குகளையெல்லாம் அவர்கள் தலையில் சுமத்துவதுதான் உங்கள் வேலை. உலகத்தில் பல நாடுகளில் பல்வேறு விசாரணை வழிமுறைகளை கையாள்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இன்னும் அடித்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறீர்கள். 22ம் தேதி கைது செய்யப் பட்டவர்களை சட்டவிரோதமாக காவலில் வைக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என்று கேட்ட��ருக்கிறார்.\nஉடனே அந்த டிஎஸ்பி, “சார். சில வழக்குகளையெல்லாம் கண்டுபிடிக்க இப்படி இல்லீகல் கஸ்டடியில வச்சாத்தான் சார் முடியும்” என்றவுடன் கல்விமணி அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி விட்டு எழுந்து வந்து விட்டார்.\nஇதற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது தெரியுமா சனியன்று மதியம் புகார் கொடுக்க கல்விமணியோடு சென்ற அந்த பாதிக்கப் பட்ட நான்கு பெண்களையும் எஸ்.பி அலுவலகத்திலேயே வைத்து இரவு முழுவதும் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள். உங்கள் உறவினர்களை வழக்கு போடாமல் வெளியே விட்டு விடுகிறோம், கல்வி மணி உங்களைக் காப்பாற்ற மாட்டார் என்று மிரட்டியிருக்கிறார்கள்.\nகல்வியறிவில்லாத அந்தப் பெண்கள், ஞாயிறன்று காலை நிலவரப் படி தங்கள் வாக்குமூலத்தை மறுத்து உள்ளனர். ஊடகங்களில் செய்தி பரபரப்பாக வெளி வரத் தொடங்கியவுடன், வேறு வழியின்றி இன்று போலீசார் மீது “ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை அந்தப் பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்குக் கூட அனுப்பப் படவில்லை.\nதற்போது காவல்துறையினர் பரப்பி வரும் செய்தி என்ன தெரியுமா வன்புணர்ச்சி நடக்கவேயில்லை. அந்தப் பெண்கள் இப்படி பொய்ப் புகார் கொடுத்தால் தங்கள் உறவினர்களை திருட்டு வழக்கிலிருந்து காப்பாற்றலாம் என்பதற்காக புகார் கொடுத்துள்ளார்களாம். வேலூர் சரக டிஐஜி சக்திவேலு, இந்தப் பெண்களை மிரட்டியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொய்ப்புகாரோ இல்லையோ… முதலில் அந்தப் பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமா இல்லையா ஒரு வேளை பொய்ப்புகாராக இருந்தால், அது மருத்துவப் பரிசோதனையில் தெரிந்து விடுமே… காவல்துறையினருக்கு ஏன் அச்சம் \nஜெயலலிதா முதலமைச்சராக ஆனாலே காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான். வீரப்பனை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பழங்கடியின மக்களை வேட்டையாடிய காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல், வீரப்பனை மோரில் விஷம் வைத்துக் கொன்று விட்டு என்கவுண்டர் செய்தோம் என்று மார்தட்டிக் கொண்ட போலீசாருக்கு இரண்டு லட்சம் ரொக்கம், இரண்டு க்ரவுண்டுகள் நிலம், ஒரு படி பதவி உயர்வு என்று வ��ரி வழங்கியவர்தான் ஜெயலலிதா.\nகட்டுப்பாடு இல்லாமல் திரியும் இந்தக் காவல்துறையினருக்கு கடிவாளம் போடத் தவறினால், ஜெயலலிதா அரசுக்கு பொதுமக்களிடையே ஏற்படும் அவப்பெயரை தவிர்க்க இயலாது. குறிப்பாக ஒரு பெண்ணாக இருந்து பெண்கள் மீது காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற வன்முறைகளை ஜெயலலிதா இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களைய வேண்டும். காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள ஜெயலலிதா இந்தச் சம்பவங்களில் சம்பந்தப் பட்டுள்ள காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அதை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.\nNext story அன்பான கனிமொழி… ….\nPrevious story தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு தமிழ்மக்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nமோடி : பொய் புரட்டின் மறு உருவம்.\nஜாபர் கருவாட்டுக் கடை – அன்புடன் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30636/", "date_download": "2020-09-26T15:26:34Z", "digest": "sha1:FVGOB32C6WFNBTKLT6R6BB5GW7AVVATA", "length": 10776, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனா தெரிவித்துள்ளார்.\nபுதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென தெரிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவ��யாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTagsஆசிரிய நியமனங்கள் இடமாற்றங்கள் புதிய கொள்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளியாரைக் கையாளும் வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்போது வரைவார்கள்\nசபை அமைதியாக நடைபெறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nவடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை குறித்து சபையில் டக்ளஸ் கேள்வி\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31527/", "date_download": "2020-09-26T13:51:48Z", "digest": "sha1:MAX22LWNUE7HEPFM67LXP4K4K64ZZCW5", "length": 10044, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி. - GTN", "raw_content": "\nபுதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி.\nபுதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது சிரமமான காரியமன்று என குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இதற்கு முன்னைய மஹிந்த அரசாங்கத்தை மீளவும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதனால் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதில் அர்த்தமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் மெய்யான மாற்றம் ஒன்றையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த அரசாங்கம் மக்களிடமிருந்து திருடியது எனவும், தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியிலிருந்து திருடுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsகாலம் ஜே.வி.பி. JVP தெரிவு புதிய அரசாங்கம் மத்திய வங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளியாரைக் கையாளும் வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்போது வரைவார்கள்\nபசில் ராஜபக்ஸ, தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை\nமோசடியான முறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்கு எச்சரிக்கை\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/03/", "date_download": "2020-09-26T15:03:46Z", "digest": "sha1:HGMVOJDE6UI3QN7YB52XE2ZH7IJEB3R4", "length": 4201, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "January 3, 2012 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்\nயோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின்… Continue reading மலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T14:09:43Z", "digest": "sha1:XJSSXXAP2SCXY2FXD3BRYTUVDOI4XAF3", "length": 5475, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென் ஆற்காடு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென் ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் ஆகும்.\nமுகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டம் என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்.[1] 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம் , விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[2]ஆள்கூறுகள்: 11°30′N 79°25′E / 11.500°N 79.417°E / 11.500; 79.417 இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலூர் மாவட்டம் இருந்தது.\n↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). \"கெடிலக் கரை நாகரிகம்\". நூல் 286. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.\n↑ \"தென்னாற்காடு மாவட்டம் வரலாறு\".\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறி��்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2020, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:16:33Z", "digest": "sha1:MZEQDFLSHUL46KOTZUMB6VZNQRTMXKLQ", "length": 38941, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கஜன் இராமநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்\nவேளாண்மைத் துறைத் துணை அமைச்சர்\n1 நவம்பர் 2018 – 15 திசம்பர் 2018\nஆகத்து 2015 – மார்ச் 2020\nவட மாகாண சபை உறுப்பினர்\nசிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு\nஅங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார்.[2][3] இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும்,[4] யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.\nஅங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல்[1] சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.[5] சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.[6][7]\nஅங்கஜன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு புனித தோமையர் ஆரம்பப் பாடசாலை, கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும், பின்னர் சிங்கப்பூரிலும் படித்தார்.[8][9] இவர் ஆத்திரேலியாவில் கணினிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.[8][9]\nஅங்கஜன் பிரசாந்தினி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது.[9]\nஇராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[10] தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர்.[11] இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை.[12] 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[13]\nஇராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[14][15]\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.[16][17] 2018 சூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[21][22][23] 2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.\nஅங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[24][25][26] இவர் தனது தேர்தல் பரப்புரைகளுக்கு முகநூல் விளம்பரங்களுக்காக US$15,000 (ரூ.2.7 மில்லியன்) செலவழித்ததாகவும், இவரது மாமனார் எஸ். வின்சேந்திரராஜனின் கெப்பிட்டல் எஃப்.எம் வானொலி ஊடாகப் பெரும் பரப்புரைகளிலும் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டது.[27][28][29][30][31]\nதேர்தல் வெற்றியில் பின்னர் அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[32][33] அங்கஜன் இப்பதவியைக் கையேற்ற முதலாவது நாள் \"மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தனது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனது பிரதிநிதியாகவும், மாவட்ட அபிவிருத்திப் பேரவையின் அதிகாரியாகத் தனது தந்தையை நியமித்தார்.[34][35] 2020 ஆகத்து 20 இல் புதிய நாடாளுமன்றம் கூடியபோது அங்கஜன் நாடாளு���ன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[36][37]\nஅங்கஜன் இராமநாதனின் தேர்தல் வரலாறு\n2010 நாடாளுமன்றம்[10] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 3,461 தெரிவு செய்யப்படவில்லை\n2013 மாகாணசபை[15] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 10,034 தெரிவு\n2015 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை\n2020 நாடாளுமன்றம்[38] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி 36,365 தெரிவு\n← இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2015 (2015)–) →\nஎதிர்க்கட்சித் தலைவர்: இரா. சம்பந்தன்\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஐ. எம். எம். மன்சூர்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nதிரிமதுர ரஞ்சித் டி சொய்சா\nசாமர சம்பத் தசநாயக்கா (லக்சுமன் செனிவிரத்தின)\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஜே. எம். ஆனந்த குமாரசிறி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nஎச். எம். பியால் நிசாந்த டி சில்வா\nஎஸ். ஏ. ஜயந்த சமரவீர\nஎம். கே. டி. எஸ். குணவர்தனா\nஏ. ஆர். ஏ. ஹபீஸ்\nஎம். எச். எம். நவவி\nஎம். எச். எம். சல்மான்\nஏ. எச். எம். பௌசி\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nகாமினி விஜித் விஜித்தமுனு சொய்சா\nஇலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nவட மாகாண சபை உறுப்பினர்கள்\nஇலங்கை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bugatti-veyron/buggati-4229.htm", "date_download": "2020-09-26T14:53:54Z", "digest": "sha1:FFICPCUWBLOGZIF2UH2UZUF6EVYDL3B7", "length": 6942, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "buggati - User Reviews புகாட்டி வேய்ரான் 4229 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand புகாட்டி வேய்ரான்\nமுகப்புபுதிய கார்கள்புகாட்டிவேய்ரான்புகாட்டி வேய்ரான் மதிப்பீடுகள்Buggati\nfor 16.4 கிராண்டு ஸ்போர்ட்\nWrite your Comment on புகாட்டி வேய்ரான்\nபுகாட்டி வேய்ரான் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் கிரிஷ்ணா jii bhajan ஆல்\nஎல்லா வேய்ரான் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேய்ரான் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/vipul-ambani-mukesh-ambani-s-cousin-arrested-cbi-nirav-modi-pnb-fraud-case-010475.html", "date_download": "2020-09-26T13:47:35Z", "digest": "sha1:7VZ4APMNMJNTDUCUUUW4NTQYEGGXWKUW", "length": 24068, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..!! | Vipul Ambani, Mukesh Ambani’s Cousin Arrested By CBI In Nirav Modi PNB Fraud case - Tamil Goodreturns", "raw_content": "\n» பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n1 hr ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n1 hr ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n2 hrs ago வழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nNews சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nMovies வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nAutomobiles டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nSports நம்பிக்கை இழந்த டீம்.. அணிக்குள்ளேயே எதிரிகள்.. நெருக்கடியில் தமிழக வீரர்.. இன்றுதான் கடைசி வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடி தேடப்பட்டு வரும் நிலையில் அந்த மோசஃபியில் தொடர்புடையவர்கள் என 4 முக்கிய நபர்களைச் சிபிஐ கைது செய்த���ள்ளது. அதில் ஒருவர் தான் விபுல் அம்பானி, இவர் நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபைர்ஸ்டார் நிறுவனத்தின் நிதி துறை அதிகாரியாகச் செயல்பட்டு வந்துள்ளார்.\n11,400 கோடி ரூபாய் மோசடியில் விபுல் அம்பானிக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nமும்பையில் உள்ள விபுல் அம்பானியின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த கடிதங்களை வைத்துப் பார்க்கும் போது இவருக்கு மோசடியில் நேரடியாகத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.\nசிபிஐ விசாரணையில் நீரவ் மோசடி செய்ததற்கும் அவருடைய துணை நிர்வாகியான கவிதா மானிக்கர், பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிரெட்ட் பிரிவின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிண்டால், ஃபைர்ஸ்டார் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி நிதின் ஷஹானி, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் துணை நிதி அதிகாரி உள்ளிட்டோரை மார்ச் 5 வரை காவலில் வைத்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை மேலாளராக இருந்த கோகுல்நாத் ஷெட்டி மோசடியாக LoU அளித்தது குறித்து அனைத்து விவரங்களும் விபுல் அம்பானிக்கு தெரியும் என்றும் நீராவ் மோடி மற்றும் பிற ஊழியர்களுக்கு இவர் தான் வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.\nநீரவ் மோடியுடன் விபுல் அம்பானிக்கு தொடர்பு இருக்கிறது என்பது மோடியின் அலிபாக் பண்ணை வீட்டை சோதனை செய்யும் போது தான் தெரியவந்துள்ளது.\nஅமலாக்கத் துறை வியாழக்கிழமை 9 ஆடம்பர கார்களைப் பரிமுதல் செய்துள்ளதாகவும் அதில் ரோல்ஸ் ராய்ஸ், இரண்டு மெர்சண்டிஸ் பென்ஸ், போர்ஸ்சி கார்கள் இருந்ததாகவும் இவை நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது.\nமெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான 7.80 கோடி ரூபாய் மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பங்குகள் மட்டும் இல்லாமல் அவருக்குச் சொந்தமான 86.72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத் துறை பரிமுதல் செய்துள்ளது.\nயார் இந்த விபுல் அம்பானி\nஇவருக்கும் தலைப்பில் கொடுத்தது போன்று அம்பானி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு என்றால் திருபாய் அம்பானியின் தம்பி மகன் தான் விபுல் அம்பானி ஆவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore பஞ்சாப் நேஷ்ன��் வங்கி News\nமேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த ஆண்டிகுவா\nமத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nமோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nவங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி - நீரவ் மோடி மோசடி வழக்கில் மேலும் 1,323 கோடி சேர்ந்தது..\nஎன்ன நடந்தாலும் சரி.. எங்களுக்குப் பெட்டர்மாஸ் லைட்டே தான் வேண்டும்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nஇரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ரூ.11,300 கோடி மோசடிக்கு யார் பொறுப்பு..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்\nரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nகொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/10050051/Everyone-should-respect-Supreme-Court-decision-actor.vpf", "date_download": "2020-09-26T15:29:57Z", "digest": "sha1:B74ACLDV452AGYLNJP4L3JPAEUGAYJCR", "length": 11819, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Everyone should respect Supreme Court decision\" actor Rajinikanth || “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து + \"||\" + \"Everyone should respect Supreme Court decision\" actor Rajinikanth\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும், நாட்டின் நன்மைக்காக அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்து-முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.\nஇந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇதனைத்தொடர்ந்து ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அதற்கு, ‘நன்றி... வணக்கம், ஜெய்ஹிந்த்’ என்று கூறிவிட்டு வேகமாக தனது வீட்டுக்கு சென்றார்.\nநடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது நெற்றியில் பொட்டு வைத்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தார்.\n1. துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை - நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு\nஎஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n3. ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n4. தமிழில் இருந்து தெலுங்குக்க�� போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்\nலோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்\n3. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு\n4. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n5. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Try-to-form-a-coalition-rule-in-Britain.html", "date_download": "2020-09-26T16:09:21Z", "digest": "sha1:VIFY6C2W7YZ3VQXFPBOZFKT6QSWDBNQP", "length": 16756, "nlines": 131, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெரசா மே. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெரசா மே.\nபிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெரசா மே.\nபிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.\nபெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் இருபெருங் கட்சிகளும் அந்த எண்ணிக்கையை எட்டாததால் தொங்கு நாடாளுமன்றம் அமைவது உறுதியாகிவிட்டது.\nதற்போதைய நிலவரப்படி, கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களையும், தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.\nதொங்கு நாடாளுமன்றம் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இங்கிலாந்து ராணியை சந்திக்க தெரசா மே முடிவு செய்துள்ளார். கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெ��சா மே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தேர்தலை எதிர்கொண்ட தெரசா மே தற்போது பெரும்பான்மையை இழந்து நிற்கிறார்.\nஇந்நிலையில் தெரசா மே-வில் கன்சர்வேடிவ் கட்சிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. ஒன்று, வேறு ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சியை அவர் அமைக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளர் கட்சியின் ஜெரமி கார்பினின் சிறுபான்மை அரசுக்கு வழிவிட வேண்டும். ஸ்காட்லாந்து தேசிய கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை இக்கட்சியின் ஆதரவை தெரசா மே பெற்றால் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது.\nஇங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.\nகடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பொறுப் பேற்றார். பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 ஜூலை 13-ல் தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.\nஏற்கெனவே அறிவித்தபடி 650 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் உள்ளனர்.\nஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக களம் கண்டார்.\nஇந்திய நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nமொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்ப���ிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 649 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. அடுத்தபடியாக ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.\nபெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை.\nதலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களும், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப���பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7168", "date_download": "2020-09-26T16:01:55Z", "digest": "sha1:XGUVPNTYKBCCYMB4U3LH72H7QZUWBRMP", "length": 6075, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் முன்னணி வகிக்கும் இலங்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் முன்னணி வகிக்கும் இலங்கை..\nகொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் முன்னணி வகிக்கும் இலங்கை..\nகொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் இலங்கையினுள் இருந்த பாரிய கொரோனா கொப்புகள் அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை கொப்புகள் மாத்திரமே உள்ளதாகவும், அதுவும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன் பரவலின் ஆபத்து நீங்காதென அவர் மேலும் ���ெரிவித்துள்ளார்.\nPrevious articleஊரடங்கு வேளையில் இருதரப்பிற்கிடையில் மோதல்…விசாரணைக்கு சென்ற பொலிஸ் அதிகாரி மீது வாள்வெட்டு..\nNext articleபேருந்துக் கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துமாறு கோரிக்கை..\nநீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..\nபட்டதாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ள உறுதிமொழி..\nசாதாரண தரப் பரீட்சையில் 9பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற மாணவன் கொடூரமாகப் படுகொலை.\nநீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..\nபட்டதாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ள உறுதிமொழி..\nசாதாரண தரப் பரீட்சையில் 9பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற மாணவன் கொடூரமாகப் படுகொலை.\nகொரோனாவிலிருந்து மேலும் 28 பேர் பூரண குணமடைவு.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/05/10/iran-khamenei-said-america-made-mistake/", "date_download": "2020-09-26T14:40:15Z", "digest": "sha1:K44MUZRS56RQ5TFWWK4F2RWOUFZDWRG3", "length": 40779, "nlines": 495, "source_domain": "canada.tamilnews.com", "title": "Tamil News: Iran khamenei said america made mistake", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nபல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் “தவறு செய்துவிட்டதாக” ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.Iran khamenei said america made mistake\nமுன்னதாக, ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை டிரம்ப், உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளதுடன், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், த��து ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, அணு ஒப்பந்தம் மேற்கொண்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஅதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்க உபயோகிக்கப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கூறியுள்ளது.\nஈரானிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், “3 ஐரோப்பிய நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால், இந்த மூன்று நாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒப்பந்தத்தை தொடர விரும்பினால், அந்நாடுகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்களை பெறுங்கள், இல்லையெனில் நாளை அவர்கள் அமெரிக்காவைப் போலவே செய்வார்கள்” என்று கமேனி கூறியுள்ளார்.\n“அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை” என்றும் “அவர்கள் இன்று ஒன்றும், நாளை மற்றொன்றும் கூறுவார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை” என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களை அவர் கூறியுள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nதங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nபரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக��குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்���ம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nபரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112240", "date_download": "2020-09-26T15:44:04Z", "digest": "sha1:GBDYA5BQVUJMUM5QVN2XQF2P6C4UNPPZ", "length": 10873, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் - Tamils Now", "raw_content": "\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நி���ி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - நீட் தேர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை;சுப்ரீம் கோர்ட்டு\nநாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவையே நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி குறைவிற்கு காரணம்\nநாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி தற்போது 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் என கூறப்படுகிறது. . இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வந்தன.\nபா.ஜ.கவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு படி மேலே சென்று, ஜி.டி.பி கணக்கிடும் முறையை மாற்றியதால் தான் 5.7 சதவிகிதம் ஜி.டி.பி உள்ளது, பழைய முறையில் கணக்கிட்டால் வெறும் 3.7 தான் என பரபரப்பு கருத்து தெரிவித்தார். ஜி.டி.பி சரிவை சரிகட்டும் விதமாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், மத்திய அரசின் ப்ரெஸ் இன்பர்மேஷன் பீரோ தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 3 ஆண்டுகளில் உண்மையான ஜி.டி.பி 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்த தகவலை குறிப்பிட்டு, “மிஸ்டர். ஜெட்லி கேலிக்கூத்துக்கள் உங்களுடனே இருக்கட்டும்” என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஅருண் ஜெட்லி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஜி.டி.பி பணமதிப்பிழப்பு ராகுல்காந்தி 2017-10-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெட்ரோல், டீசல் வரி உயர்வு: தேசவிரோதம்: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு\n‘ஊரடங்கு பொருளாதாரத்திற்கு நிலைய���னது இல்லை’-என்று ரகுராம்ராஜன் ராகுல்காந்தியிடம் தெரிவித்தார்\nஇந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு; ராகுல்காந்தி ட்விட் எதிரொலி\nடெல்லி சட்டமன்ற தேர்தல்;மந்தமான வாக்குப்பதிவு;காங். தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி வாக்களித்தனர்\nராகுலை பேசவிடாமல் தடுத்தது பாஜக;எதிர்க்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு\n“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு பின் உள்ள அரசியல்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஊரடங்கு மீண்டும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை\n‘ஆட்5-என்கோவ்’ சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு\nதமிழக அரசு எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யவேண்டும்;முக ஸ்டாலின் வேண்டுகோள்\nதென்கொரிய அதிகாரி எதிர்பாராமல் வடகொரியரால் சுட்டு கொலை ; அதிபர் கிம் மன்னிப்புக் கேட்டார்\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/265-2016-10-19-06-17-31", "date_download": "2020-09-26T15:13:51Z", "digest": "sha1:XXRL3XPNXTO2HFLV2EK43TNNEXBMRAX7", "length": 12329, "nlines": 117, "source_domain": "www.eelanatham.net", "title": "யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம் - eelanatham.net", "raw_content": "\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nவாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.\nவாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவ���த்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.\nஇந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,\nசெந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.\nஇப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.\nஇந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.\nவாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.\nஎங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.\nஇந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.\nஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.\nஇவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.\nஇவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எ���வே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.\nகுடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.\nஇந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Oct 19, 2016 - 20928 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 19, 2016 - 20928 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 19, 2016 - 20928 Views\nMore in this category: « நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_405.html", "date_download": "2020-09-26T13:42:47Z", "digest": "sha1:5BN4GIC54GH4LXVM6COABY7B2W34EA3E", "length": 13048, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோடும் வகையில் பெரம்பலூர் அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்கும் திட்டங்கள்", "raw_content": "\nதனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோடும் வகையில் பெரம்பலூர் அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்கும் திட்டங்கள்\nதனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோடும் வகையில் பெரம்பலூர் அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்கும் திட்டங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே, சிறந்த சிந்தனை மற்றும் படைப்புத் திறன் கொண்ட மாணவ சமூ கத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைப் பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் சமூக, பொருளாதார நிலையில் ��ிகவும் பின்தங்கிய மாவட்டம். தங்கள் குழந்தைகளைத் தனியார் கல்வி நிலையங்களில் படிக்க வைக்கும் அளவுக்கு கல்விக்காக பெரிதாக செலவழிக்கும் நிலையில் இம்மா வட்ட மக்களின் பொருளாதாரம் இல்லை. இதனால், இவர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவு தாகத்தைத் தீர்க்க பெருமளவு அரசு கல்வி நிலையங்களையே நாடுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யராக இருக்கும் க.நந்தகுமார், இதேபோன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து கடும் உழைப்பால் உயர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனவர். இதனால், பின்தங்கிய இம்மா வட்டத்தின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைச் சிறந்த தலைமைப்பண்பு மிக்க நிர்வா கிகளாக உருவாக்கும் எண்ணம் அவருக்கு உருவானது. அதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாங்கிக் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்தார். இம்மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே தமிழ், ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு, விருப்பமான நூல்கள் படிப்ப து, சினிமா பார்த்து விமர்சிப்பது ஆகிய பழக்கங்களை வளர்க்கும் வகையில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் உள்ள 76 அரசுப் பள்ளிகள், 9 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களை வாசிக்க பள்ளி களில் நேரம் ஒதுக்கப்படுகிறது. செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்திகள், தகவல்களில் இருந்து மாதம்தோறும் கேள்விகள் தயார் செய்து, 'நீங்களும் ஆகலாம் சாம் பியன்' எனும் பெயரில் விநாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. வட்டார அளவில் கல்வி நிறு வனங்களுக்கிடையே நடைபெறும் இப்போட்டிகளில் சிறந்த இடத்தை பிடிக்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து பின்னர் அவர்க ளுக்கிடையே மாவட்ட அளவி லான போட்டி நடத்தி, சிறப்பிடம் பெறுவோரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கி கவுரவிக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகம் உருவாக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு மாணவரும் அவரவர் விரும்பும் நூல்களை எடுத்துப் படிக்க அறிவுறுத்தப்ப டுகின்றனர். நூல்களைப் படித்து அதில் இருந்து அந்த மாணவர் புரிந்துகொண்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். வட்டார அளவில் சிறந்த கட்டுரை படைக்கும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. உலக அளவில் பாராட்டு பெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்ப டங்கள் மாதம் ஒருமுறை மாணவர் களுக்குக் காண்பிக்கப்படுகிறது. மொழி புரியவில்லை எனினும் காட்சிகள் வழியே அந்தத் திரைப் படத்தின் கருத்துகளை உணர்ந்து மாணவர்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்தி லும் சிறந்த கட்டுரை எழுதும் 10 பேர் வீதம் மாவட்டத்துக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் அறிவை மேலும் விசாலமாக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவியல், கல்விச் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர் . திருச்சி கோளரங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாரதிதா சன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களிடையே இதுபோன்ற நிறுவனங்களில் படிக்க, பணியாற்ற விரும்பும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் க.முனுசாமி கூறியபோது, \"பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிடர் நலத்து றையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பாடத்திட்ட கல்விக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் பொது அறிவு, சிந்தனை, படைப்புத் திறன், எழுத்துத்திறன், கருத்தை வெளிப்படுத்தும் திறன், மேடை அச்சம் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு திறமைகள் வளர்க்கப்ப டுகிறது. இதனால், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் திறமையை இவர் கள் பெறுவார்கள். தமிழகத்தி லேயே பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதைக் கேள்விப்பட்டு பிற மாவட் டங்களிலும் இத்திட்டத்தைச் செயல் படுத்த பலர் எங்களிடம் தகவல்க ளைக் கேட்டுள்ளனர்\" என்றார். பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா நிகழ்ச்சி. திருச்சி கோளரங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களிடையே இதுபோன்ற நிறுவனங்களில் படிக்க, பணியாற்ற விரும்பும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3110", "date_download": "2020-09-26T15:10:29Z", "digest": "sha1:S2S7KUSSJLQLKNBZMPULNZINTBHWBLDN", "length": 8631, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Azkadalil Saagasa Payanam - ஆழ்கடலில் சாகசப் பயணம்! » Buy tamil book Azkadalil Saagasa Payanam online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜுல்ஸ் வெர்ன்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: பயணம், புனைக்கதை, ஆழ்கடல், தகவல்கள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு\nவிஸ்வாமித்திரர் டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்\nஅறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.\nகடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உயிரினம் ஒன்று, கப்பல்களை விபத்துக்குள்ளாக்குவதாகத் தகவல்கள் வருகின்றன. அந்த உயிரினத்தைத் தேடிப் புறப்படுகிறது ஒரு போர்க் கப்பல். அதுவும் விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்த மூவர் உயிர் தப்பி, அந்த மர்மமான பொருள் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதை அறிகிறார்கள். அந்தக் கப்பலின் கேப்டன் இவர்களைச் சிறை பிடித்து, ஆழ்கடலில் சாகசப் பயணத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆழ்கடலில் என்ன நடக்கிறது, மூவரும் தப்பினார்களா என்பதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த நாவல்.\nஇந்த நூல் ஆழ்கடலில் சாகசப் பயணம், ஜுல்ஸ் வெர்ன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜுல்ஸ் வெர்ன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam\nஎண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam\nமற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :\nநெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் - Nenjil Padhindha Europiya Payanam\nகண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham\nஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்\nஉலக நாடுகளில் ஒரு சில நாட்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமூன்று கேள்விகள் - Moondru Kelvigal\nநீங்கள்தான் ஸ்ட���ட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்\nஹென்றி ஃ போர்ட் - Henry Ford\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14451", "date_download": "2020-09-26T13:55:15Z", "digest": "sha1:NXJ57NBV4GNZ7I7CJ3VQKU3CCTCO4CNS", "length": 8216, "nlines": 127, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன்\nமாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன்\nநடுவில் வீரப் படத்தை வைத்து\nஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை\nகோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி\n‘என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்\nஎன்றுரைத்த அவள் இறுதிக் குரல்\nபோருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்\nஅழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்\nபாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்\n10.10.1987 தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து ஆயுதம் ஏந்திக் களம் சென்று போரிட்டு மாண்ட மாலதி என்று அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற முதல் பெண் புலிக்காய்.\nநாம்தமிழர்கட்சியின் நற்பணி – அரசுப்பள்ளியைத் தத்தெடுக்கிறது\nசித்தார்த்தின் நீண்டநாள் கனவு நவம்பர் 3 ஆம் தேதி நனவாகிறது\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\n – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D__%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_.html", "date_download": "2020-09-26T14:52:31Z", "digest": "sha1:XNB5YHO6BAIG42RGW3ORFENDJT7SHAHP", "length": 4906, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "கவிஞர் சு.ரா.சங்கர் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகவிஞர் சு.ரா.சங்கர் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கவிஞர் சு.ரா.சங்கர்\nபிறந்த தேதி : 01-May-1991\nசேர்ந்த நாள் : 17-Sep-2012\nதமிழச்சியின் மார்பால் லால் .....\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/nissan-x-trail-specifications.htm", "date_download": "2020-09-26T15:32:54Z", "digest": "sha1:6MZRO3XQZ33YD7F4UKS5TMRUBUCMUKFW", "length": 19980, "nlines": 351, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் நிசான் எக்ஸ்-டிரையல் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் எக்ஸ்-டிரையல் இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎக்ஸ்-டிரையல் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nநிசான் எக்ஸ்-டிரையல் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் எக்ஸ்-டிரையல் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஇயந்திர வகை mr20dd engine\nஒவ்வொரு ���ிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent strut\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2630\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/65 ஆர் 16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற க��்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nadjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\n இல் What ஐஎஸ் the மைலேஜ் அதன் எக்ஸ்-டிரையல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிசான் எக்ஸ்-டிரையல் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்-டிரையல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்-டிரையல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/who-will-be-the-first-governor-of-reserve-bank-of-kailasa-394378.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T15:28:51Z", "digest": "sha1:UCDD3QXSF7DBOHFCPVPNSOR5UIKCAQVV", "length": 21718, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க! கூடமாட ஒத்தாசைக்கு! | Who will be the first Governor of Reserve Bank of Kailasa? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மே��ும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nடீமா இது.. சிஎஸ்கேவா இது.. மீம்ஸ் போட்டு செமையா கலாய்க்கும் நெட்டிசன்\n24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்\nஉங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\n21 குண்டுகள் முழங்க.. செங்குன்றம் பண்ணை வீட்டில் இன்று எஸ்பிபியின் உடல் நல்லடக்கம்\nஐநா பொதுச்சபையில்... இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nSports இது எல்லாம் காரணமா முதலில் மாறுங்கள்.. வெளிப்படையாக திட்டித் தீர்த்த தோனி.. யாரை சொல்கிறார்\nMovies வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nAutomobiles எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க\nடெல்லி: நித்யானந்தாவின் கைலாசா நாடு எந்த திசையில் இருக்கு.. என்று கூட தெளிவாக தெரியாத நிலையில் அவர் விடுத்துள்ள திடீர் அறிவிப்புதான் இப்போது நாட்டு மக்களின் காமெடி பேசு பொருளாக மாறியுள்ளது.\nநித்யானந்தா செய்வது எல்லாமே காமெடிதான். சீரியஸாக இருந்தாலும் இவரது செய்திகளை படித்துவிட்டால் போதும் கலகல மூடிற்கு வந்துவிடலாம்.\nநேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். கைலாசாவுக்கான ரிசர்வ் வங்கியை தொடங்கிவிட்டாராம்.\nசமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தா\nஉள்நாட்டுக்கு என ஒரு கரென்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ளாராம். 300 பக்கம் கொண���ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் நித்யானந்தா தொடங்கியுள்ள ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேசாமல் நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை வங்கியின் கவர்னராக நியமிக்கலாமே என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.\nஒரு வேளை தனது பிடரியில் உள்ள யாரேனும் ஒருவரை நியமிக்கலாம். கொஞ்சமும் தனது உடை, கழுத்தில் அணிந்துள்ள ருத்ராக்ஷைக்கு மதிப்பு கொடுக்காமல் வைரமுத்துவை கண்டபடி பேசிய சிஷ்யைக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுமா இல்லாவிட்டால் இந்தியாவின் நிதித் துறை அமைச்சராக தன்னை நியமிக்கவில்லை என்ற வேதனை சுப்பிரமணியன் சுவாமியிடம் உள்ளது. அவரைப் போடுவாரா என்றும் நக்கலாக கேட்டு வருகின்றனர்.\nகைலாசா ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவரை நியமித்து அவரது காயத்திற்கு நித்தி மருந்திடுவாரா என சமூகவலைதளங்களில் யூகங்கள் என்ற பெயரில் காமெடிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒரு வேளை யாரையும் நம்பாமல் அவரே கவர்னராக இருப்பாரா கைலாசா நாட்டுக்கு கொடி, பாஸ்போர்ட் ரெடி, கரன்சி ரெடி, பேங்க் ரெடி, அதன் அதிபரும் நியமிச்சாச்சு (வேற யாரு நம்ம நித்திதான்).\nஅப்ப இன்னும் பாக்கியிருக்கிறது அந்த நாட்டிற்கான பிரதமர் யார், அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள். எந்த ஒரு நாடாக இருந்தாலும் வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது முக்கியம். அது போல் கைலாசாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் யாராக இருப்பார்கள், ஒரு வேளை அந்த பதவி ரஞ்சிதாவுக்கு கொடுக்கப்படுமா\nஏனெனில் இந்தியாவில் நித்திக்கு சொந்தமான ஆசிரமங்களுடன் நல்லுறவை பேணுவதற்கு ரஞ்சிதாதான் சரிப்பட்டு வருவார் என நித்தி நினைக்கலாம். மற்ற அமைச்சர்களாக தன் ஆசிரமத்திற்கு அதிகமாக சொத்து பத்துகளை எழுதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படுமா பெண்கள் நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் பதவி யாருக்கு பெண்கள் நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் பதவி யாருக்கு அவற்றை வேறு யாரிடமாவது கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினையாகிவிடும் என நினைத்து பெண்களின் காவல் தெய்வம் நித்தியே வைத்துக் கொள்வாரா\nஇப்படி நிறைய வேலை தலைக்கு மேல் இருக்கிறது. கைலாசாவுக்கு செல்ல விமான போக்குவரத்து இல்லாத நிலையில் எப்படி வருவது, விமா���த்தை எங்கு கொண்டு போய் நிறுத்துவார்கள்.. கைலாசாவில் ரன்வேயெல்லாம் போட்டாச்சா.. இல்லாட்டி ஏதேனும் புஷ்பக விமானம் வந்து நம்மை அழைத்து செல்லுமா முப்படைகள் எப்போது அமைக்கப்படும் அதற்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுவர், சண்டைனு வந்துட்டா இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், சீனாவுக்கு கைலாசா நாடும் பதிலடி கொடுக்குமா\nஇப்படி ஏகப்பட்ட வேலை இருக்கு. அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் இந்த மக்கள் ஏன்தான் கொரோனா, அமெரிக்கா தேர்தல், இந்திய பொருளாதாரம் என தேவையில்லாததை எல்லாம் யோசிக்கிறார்களோ தெரியவில்லை. தனியொருவனாக நித்தியானந்தா மட்டும் எவ்வளவு வேலைதான் பார்ப்பாருங்க கொஞ்சமாவது யோசிங்க சூரியனே நித்தியானந்தா கூறியதற்கு பிறகுதான் உதிக்கும், ஆனால் நாங்க மட்டும் எப்படி அவர் கூறுவதற்கு முன்னாடியே அவருக்கு உதவுவது என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது.. இப்படித்தான் கற்பனையில் நித்தியானந்தாவை பலரும் சமூக வலைதளங்களில் ஓட்டிக் கொண்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்\nஉங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nகொரோனாவுக்கு ஒரு நாள் உயிரிழப்பு 1,093 ஆக அதிகரிப்பு... உலகிலேயே முதலிடத்தில் இந்தியா\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் சிஎஸ்கே-டெல்லி வீரர்கள்.. பின்னணியில் 2 காரணங்கள்\nவிவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்\nபீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள்\nபீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\n'பாரத் பந்த்'.. வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்.. இன்று என்னவெல்லாம் நடக்கும்\nஒரு நாளில் கொரோனாவால் அதிக பாதிப்பு.. அதிக மரணத்தை சந்தித்த நாடுகள்.. முதலிடத்தில் இந்தியா\nடெல்லியில் ஏற்கனவே 2வது அலை ஆரம்பிச்சிருச்சாம்.. நிபுணர்கள் சொல்கிறார்கள்.. கெஜ்ரிவால் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/lebanon-indian-embassy-set-up-24-hours-emergency-help-line-number-for-indians-393402.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T16:24:06Z", "digest": "sha1:ZTVYQQD5Q76CR7COZZQ5CE3RPV3H3AYI", "length": 17354, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "லெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம் | Lebanon Indian embassy set up 24 hours emergency help line number for Indians - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nSports 10 டாட் பால்.. தீயாய் சீறிய பந்துகள்.. ஒரே மேட்ச்.. விமர்சனங்களை உடைத்தெறிந்த வீரர்.. செம பதிலடி\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nAutomobiles வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர��களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nபெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி மையத்தை லெபனான் இந்திய தூதரகம் அமைத்துள்ளது.\nLebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு\nஇந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.\nபழைய வெடிபொருட்கள் குடோனில் வெடிகள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்தால் ஏற்பட்ட நில அதிர்வை பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகருக்கு அருகில் உள்ள தீவுகளிலும், பக்கத்து நாட்டில் உள்ள பகுதியிலும் உணரப்பட்டது.\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nஇந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்து போனது, அருகில் இருந்த. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. . சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீயில் கருகின.. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரில் பல வீடுகளில் பால்கனிகள் இடித்து விழுந்தன. மொத்த பெய்ரூட் நகரமும் புகைமூட்டமாக காணப்படுகிறது.\nஇந்த கோரவெடிவிபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வெடிவிபத்தால் பெய்ரூட் நகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளதால், லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையத்தை லெபனான் இந்திய தூதரகம் அமைத்துள்ளது. இந்தியாவில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவும் தேவையான உதவிகளை செய்யவும் தூதரகம் முயற்சித்து வருகிறது.\nயாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுமாறு தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய தூதரகம், இந்தியர்கள் யாருக்கேனும் வெடிவிபத்து தொடர்பாக உதவி தேவைப்படும்பட்சத்தில் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் இந்த அவசர உதவிமையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து... தீயணைப்பில் ஹெலிகாப்டர்... மக்கள் அச்சம்\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nலெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம் நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம்\nவெடிவிபத்தால் வெடித்த மக்கள் புரட்சி- கூண்டோடு பதவி விலகியது லெபனான் பிரதமர் ஹாசன் தலைமையிலான அரசு\nஅதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்\nமுன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள் வெடி விபத்தால் ஒரு நகரமே இப்படி மாறிப்போகுமா OMG\nசென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் - பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்- ராமதாஸ்\nலெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்\nலெபான் வெடிவிபத்து- தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்– சீமான்\nஉலகை உலுக்கிய லெபனான் வெடிவிபத்து- பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களுக்கும் சேதம்\nபயங்கர வெடி விபத்தால் சிதைந்த பெய்ரூட் துறைமுகம்- 78 பேர் பலி - 4,000 பேர் படுகாயம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlebanon beirut blast லெபனான் பெய்ரூட் இந்திய தூதரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6963:2010-04-18-13-38-46&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-09-26T15:06:50Z", "digest": "sha1:ZCRWIBEURVU44S4VPCTTVMT3T3A6A4IZ", "length": 23253, "nlines": 42, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல்லாக முதலாளிய செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானது என்று காட்டப்பட்டது. \"\"உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசாக அமைந்த பிறகு பல ���ண்டுகளாக இப்படி ஒருஉரிமை இல்லாதிருந்தது ஒரு பெரிய குறைதான். அந்தக்குறை இப்போது நீங்கி விட்டது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பீற்றிக் கொண்டார்கள்.\nசட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே எத்தனை ஆயிரம் தகவலறியும் விண்ணப்பங்கள் போடப்பட்டன என்பதையும், அதனால் நடுத்தர வர்க்கத்தினர் ஆதாயம் அடைந்த எடுத்துக்காட்டுக்களையும், தகவல் தர மறுத்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டி முதலாளியச் செய்திஊடகம் பெருமைப்பட்டுக் கொண்டது. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போடும் கோப்புக் குறிப்புகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்கோருவதைத் தடுப்பதுதான் ஒரே குறை மற்றபடி உளவுத்துறை, இராணுவம் போன்ற துறைகள் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெறமுடியாதவாறு விதிவிலக்களிப்பது \"\"தேசிய'' நலன்களுக்கு அவசியம்தான் என்று ஜனநாயக வேடதாரிகள் பசப்பினார்கள்.\nஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இந்தநாட்டின் மற்ற பிற ஜனநாயக உரிமைகளைப் போல போலியானதுதான் என்பது இச்சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மக்கள் புரிந்து கொள்வதற்கு எதிர்மறையில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அரசு நிர்வாகத்தின் எந்தப் பச்சை நரம்பைத் தொட்டால் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பதறிப்போகிறார்கள், ஆத்திரத்துடன் பொங்கி எழுகிறார்கள் என்பதும் இந்தச் சட்டம் தரும் உரிமையைப்பயன்படுத்த எத்தணிக்கும்போது அப்பட்டமாகத் தெரிந்து விடுகிறது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அறிவிப்பதற்கு வேண்டி விண்ணப்பம் பெற்றவுடன் அதிகாரிகள் காட்டும் முதல் எதிர்வினை வெறுப்புதான். ஏதோ அவர்களின் தனிப்பட்ட சொத்தை பகிர்ந்துகொள்ள வந்துவிட்டதாக ஆத்திரப்படுகிறார்கள். வேலை செய்யாமல் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு ஊதியம் பெற்று வரும் அதிகாரிகள் முதல் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளில் மூழ்கித் திளைப்பவர்கள் வரை அத்தனை பேருக்கும், அரசு செயல்பாடுகளை இரகசியம் என்ற பெயரில், தகவல்களை சொல்ல மறுப்பதுதான் வசதியானதாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் என்ன விளக்கம் கேட்டாலும் \"\"அதெல்லாம் சொல்ல முடியாது'' என்று தடாலடியாக மறுப்பது முதல் \"\"என்னையே கேள்வி கேட்கிறாயா'' என்று மிரட்டி அதிகாரம் செய்வதுவரை நடக்கிறது. மொத்தத்தில் அரசு நிர்வாக செயல்பாடுகளை, \"\"சிதம்பர இரகசிய''மாக வைத்திருப்பதே ஒரு சட்டவிரோத, சர்வாதிகாரமாக இருக்கிறது.\nஇப்போது தகவலறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு, அந்த உரிமை தனது துறைக்குப் பொருந்தாது, அச்சட்டம் தனது துறைக்கு விதிவிலக்களிக்கிறது என்று மறுப்பதே அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இதற்கு உறுதுணையாக நிற்கின்றன. அதையும் மீறிப் போனால், தகவல்களைத் திரட்டித் தருவதற்குப் போதிய பணியாளர்கள் இல்லை என்று கையை போலீசு அதிகாரிகள் விரித்து விடுகிறார்கள். இத்தகைய மழுப்பல்களுக்கு உச்சநீதி மன்றமே உடந்தையாக இருக்கிறது. \"\"தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போடப்படும் எல்லா வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்க முடியாது'' என்று பகிரங்கமாகவே உச்சநீதி மன்றம் பொறுப்பின்றிக் கூறிவிட்டது.\nதகவல் அறியும் உரிமையை அரசுநிர்வாகம் ஏன் இவ்வளவு தூரம் வெறுப்பாகவும் ஆத்திரமாகவும் பார்க்கிறது என்பதற்கு சில விவகாரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும். \"\"200304 முதல் 200708 வரையிலான ஜந்தாண்டுகளில் தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை போலீசு அதிகாரிகளுக்கு எதிராக சோதனைகள் நடத்தியிருக்கிறது அவர்களுடைய பெயர் பட்டியல், துறைவாரியாக அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிராகப்போடப்பட்ட வழக்குகள், புலன் விசாரணைகள் முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் ஆகியவைபற்றிய விவரங்களைக் கேட்டு இரண்டு பேர் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனுப் போட்டார்கள். ஆனால், இந்த விவரங்களைத் தரமுடியாது என்று இலஞ்ச ஒழிப்புத் துறை மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தனிநீதிபதி தீர்ப்புசொன்னார். அதற்கும் எதிராக அமர்வு நீதிபதிகளிடம் மேல் முறையீடு செய்துள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு உத்தரவுப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனது துறைக்குப் பொருந்தாது என்று வாதிடுகிறது.\nஏன் இத்தகைய தகவல்கள் மறைக்கப்படுகின்றன, இரகசியமாக வைக��கப்படுகின்றன இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுச் சிக்கி, தண்டனைபெற்ற போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டால் தானே, இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவதற்கு போலீசு அதிகாரிகள் அஞ்சுவார்கள், நீதியும் ஒழுங்கும் பராமரிக்கப்படும் என்று அரசு ஏன் கருதவில்லை இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுச் சிக்கி, தண்டனைபெற்ற போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டால் தானே, இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவதற்கு போலீசு அதிகாரிகள் அஞ்சுவார்கள், நீதியும் ஒழுங்கும் பராமரிக்கப்படும் என்று அரசு ஏன் கருதவில்லை குறிப்பாக, சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய போலீசு அதிகாரிகளே சட்டவிரோத கிரிமினல் குற்றங்கள் புரிவது அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில், அவர்களின் யோக்கியதை பற்றி மக்களுக்குத் தெரியவருவது அவசியமில்லையா குறிப்பாக, சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய போலீசு அதிகாரிகளே சட்டவிரோத கிரிமினல் குற்றங்கள் புரிவது அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில், அவர்களின் யோக்கியதை பற்றி மக்களுக்குத் தெரியவருவது அவசியமில்லையா அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுப்பதாக அல்லவா காட்டிக்கொள்ளவேண்டும்\nஇல்லை, குற்றம் புரியும் போலீசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அரசு அவர்களிடம் \"\"மென்மையாக'' நடந்துகொள்கிறது. தக்க நடவடிக்கை எடுப்பதற்கோ, நாடகமாடுவதற்கோ, வேண்டிய, வேண்டாத அதிகாரிகள் என்று ஒருதலையாக நடப்பதற்கோ, அல்லது அவர்களை வெறுமனே உருட்டிமிரட்டி வைத்துத் தனக்குச் சாதகமான காரியங்களைச் சாதித்துக் கொள்ளவோதான் இலஞ்ச ஒழிப்புத்துறையைப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவேதான், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து அத்துறைக்கு விலக்கு அளித்து, அத்துறையின் நடவடிக்கைகளை இரகசியமாக வைத்துகொண்டிருக்கிறது.\nகடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்மீது போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு எதிராக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. சில கீழ் நிலை அதிகாரிகள் மீது பழிபோட்டு அரசும் உயர் அதிகாரிகளும் நழுவிக் கொள்ள எத்தணிக்கிறார்கள். இந்த வழக்கில் வகையாக மாட்டிக் கொண்ட ஒரு கீழ்நிலை போலீசு அ���ிகாரி அத்தாக்குதலுக்கு மாநகர போலீசு ஆணையாளர்தான் பொறுப்பு என்றும், தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் நீதிமன்றத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போட்டார்; அதேநாளில் வருமானத்துக்கு மீறிய சொத்துச் சேர்த்துவிட்டதாக அந்த அதிகாரி மீது இலஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்குபதிவு செய்தது. மந்தையிலிருந்து பிரிந்து போகும் இத்தகைய கருப்பு ஆடுகளைத்தான் இலஞ்ச ஒழிப்புத்துறை குறி வைக்கிறது. இதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று ஏன் கருதக் கூடாது.\nவழக்கறிஞர்கள் மீதான தமது தாக்குதலை நியாயப்படுத்தி வாதிட்டு வந்த போலீசு, ஆறுமாதங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்ட \"\"குற்ற'' செயல்களைப் பட்டியல் போட்டது. வழக்கறிஞர்கள் மீதான போலீசு நிலையப் பதிவேடுகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி அவர்கள் மீதான தமது தாக்குதலை போலீசு அதிகாரிகள் நியாயப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், போலீசு அதிகாரிகளின் குற்றச் செயல்கள் பற்றி இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் உள்ள தகவல்களை மக்கள் அறியக் கூடாதா\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் இவ்வாறு காயடிக்கப்படுவதற்கு எங்கு சென்று பரிகாரம் காணமுடியும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எங்குமே நீதி கிடைக்காது உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எங்குமே நீதி கிடைக்காது பெரிய யோக்கியர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக இந்த மன்றங்களின் நீதிபதிகள் தங்கள் விவரங்களை அறிவிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தமது சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தார்கள். அந்த விவரங்களைத் தமக்குத் தெரிவிக்கும்படி ஒரு வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுப்போட்டார். அதை ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததும் ஆடிப் போய்விட்டது, உச்சநீதி மன்றம். இதன் விளைவாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை அறியும் உரிமைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அமர்வுப் பிரிவே விசாரிக்கும்படி உச்சநீதி மன்றமே ஒரு உத்தரவுபோடும் வினோதம் வேடிக்கை அரங்கேறியுள்ளது.\n2005 ஆண்டுதான் இந்த நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தது. அரசு நிர்வாகத்தில் ஜந்தாண்டுகளிலேயே, புரையோடிப்போகும் அளவு முள்ளாக அது தைத்துவிட்டது. இப்போது ஏராளமான விதிவிலக்குகள் போட்டு அந்த உரிமையை முழுக்க முழுக்கக் காட்சிப் பொருளாக்கும் வகையில் அச்சட்டத்துக்குத் திருத்தம்கொண்டு வரும் முயற்சியில் மையஅரசு ஈடுபட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி, மராட்டிய மாநிலம் பூனேயில் சத்தீஷ் ரெட்டி என்ற ஆர்வலர் போலீசு அதிகாரிகள், வீடுவீட்டுமனைத் தொழில் முதலைகளின் குற்றச் செயல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடென்று பீற்றிக் கொள்ளும் இந்த நாட்டில் அவருக்குக் கிடைத்த வெகுமதி என்ன தெரியுமா கூலிப்படையால் கோரமான முறையில் கொல்லப்பட்டார். காந்திய, தன்னார்வத்தொண்டு சேவகர்கள் கண்டனமும் அஞ்சலியும் செலுத்தினார்கள். இப்படிப்பட்ட நெருடல்களைத் தவிர்த்து, தடங்கலின்றி இந்தநாட்டின் ஜனநாயகம் பீடு நடைபோட தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அஞ்சலி செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை கூலிப்படையால் கோரமான முறையில் கொல்லப்பட்டார். காந்திய, தன்னார்வத்தொண்டு சேவகர்கள் கண்டனமும் அஞ்சலியும் செலுத்தினார்கள். இப்படிப்பட்ட நெருடல்களைத் தவிர்த்து, தடங்கலின்றி இந்தநாட்டின் ஜனநாயகம் பீடு நடைபோட தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அஞ்சலி செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/mauritius-oil-spill-updates", "date_download": "2020-09-26T15:48:04Z", "digest": "sha1:4K4RJS6MMDTEIIIRYVKK34NCZJGHXP2K", "length": 9875, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "உடைந்த கப்பலிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் எண்ணெய்... கருமையான கடல்... | mauritius oil spill updates | nakkheeran", "raw_content": "\nஉடைந்த கப்பலிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் எண்ணெய்... கருமையான கடல்...\nமொரிஷியஸ் தீவைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய் காரணமாக கடல் பகுதி முழுவதும் கடுமையாக மாசடைந்து வருகிறது.\nஜூலை மாத இறுதியில் மொரிஷியஸ் தீவின் கிழக்கு கரையில் உள்ள பாயிண்ட் டி எஸ்னிக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. எம்.வி வகாஷியோ என்ற அந்த கப்பல் சுமார் 4000 டன் எரிபொருளுடன் மொரிஷியஸ் அருகே பவளப்பாறைகள் நிறைந்த பகுதியைக் கடக்கும்போது, விபத்துக்குள்ளானது. இதில் கப்பல் கடுமையாக சேதமடைந்து, அதிலிர��ந்த எரிபொருள் கடலில் கசிந்து வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடல் முழுவதும் எண்ணெய் படர்ந்து கருமையாக மாறியுள்ள நிலையில்,\nஇதனைச் சுத்தப்படுத்த அந்நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், மொரிஷியஸ் பிரதமர் பிரசாந்த் ஜுக்னாத் ஆகஸ்ட் 7 அன்று சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்த சூழலில், கடற்கரை நோக்கி படையெடுத்துள்ள பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் இந்த எண்ணெய்யை நீக்குவதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். பவளப்பாறைகள், ஏராளமான கடல் உயிரினங்களைக் கொண்ட இப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமொரீசியஸில் அழகி போட்டி - கோவையை சேர்ந்த பெண் பட்டம் வென்றார்\nகரோனாவிற்கு எதிரான போரில் ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nகொரிய மொழியில் தமிழ் - சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு\nகரோனா குறித்த பயம் இனி வேண்டாம்... கூகுள் மேப்பின் அசத்தலான அப்டேட்ஸ்\nவிண்வெளியில் இருந்து அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ள வீராங்கனை...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1546/", "date_download": "2020-09-26T16:02:34Z", "digest": "sha1:A5OSSSYO6YLCRFJD6HTVL5EF5MVM3MKW", "length": 20102, "nlines": 117, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாவத்தின் சம்பளம் மரணம். – Savukku", "raw_content": "\nநேற்று கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர் மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம் என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை துன்பம் என்றார்கள்.\nகீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல. இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.\n1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.\n2. முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி\n3. முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி\n4. சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி\n5. மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி\n6. அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி\n7. செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.\n8. சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.\n9. மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.\n10. ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி\n11. மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.\n12. உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.\n13. கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.\n14. கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.\n15. ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.\n16. கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.\n17. சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.\n18. சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.\n19. கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.\n20. பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.\n21. பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.\n22. மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.\n23. பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.\n24. மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.\n25. மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள். மதிப்பு 30 லட்சம்.\n26. சன் டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.\n27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)\n28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)\n29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)\n30. முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)\n31. ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.\n32. தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்\n33. தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.\n34. தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.\n35. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.\n36. மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.\n37. மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.\n38. மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.\n39. மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.\n40. மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.\n41. மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.\n42. மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.\n43. மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.\n44. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.\n45. மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.\n46. மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.\n47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.\n48. கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.\n49. தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.\n50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.\n51. சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.\n52. காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.\n53. சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.\n54. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.\n55. மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.\n56. மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.\n57. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.\n58. சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.\n59. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.\n60. கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.\n61. ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.\nஉறுதி செய்யப் படாத சொத்துக்கள்\n62. அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.\n63. கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.\n64. தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.\n65. எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.\n66. மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.\n67. சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.\n68. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.\nஇப்போது சொல்லுங்கள்……. இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா \nPrevious story இதயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள் கருணாநிதி……\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248035-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-26T16:06:15Z", "digest": "sha1:55FCY2PH2FCUT4NSBP6V5YNMKBGORH6U", "length": 16257, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "'கொரோனா உச்சம் பெறலாம்': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..! - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\n'கொரோனா உச்சம் பெறலாம்': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\n'கொரோனா உச்சம் பெறலாம்': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\nசீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை உலகளவில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு, கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.\nஇதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.\n55 ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில்,’இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நாம் மீண்டும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்திக்கப்போகிறோம்’ என தெரிவித்தார்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nதொடங்கப்பட்டது வியாழன் at 13:29\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஐயா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு இறந்தவர்களை, அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை, வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம். அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக் கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம். குற்றவியல் நடைமுறை கோவையின், பொது தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. அதுமட்டுமல்லாமல் - இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக அளவில் ஒரு கலாசார உரிமையாகவும், அரசியல் உரிமையாகவும் உள்ளது. இந்த நிலையில் - போலீசார் ஊடாக நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். உறுப்புரை 10 ன் \"மனசாட்சியின் படி செயற்படுதல்\", உறுப்புரை 14 \"பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது\" என்பவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும், இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை போலீசாரை கொண்டு, நீதிமன்றங்களின் மூலம் இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது, இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் இறந்தவர்களையும், அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. https://ctunorth.blogspot.com/2020/09/blog-post_26.html என்ற கேள்வி எழுகிறது. ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் இறந்தவர்களையும், அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. https://ctunorth.blogspot.com/2020/09/blog-post_26.html\nS P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஐயா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்\nஎல்லாள‌ன் ப‌ட‌ பாட‌லுக்கு காசு வேண்ட‌ வில்லை , நீங்க‌ள் சொல்லுவ‌து போல் ம‌ற்ற‌ பாட‌ல்க‌ளுக்கும் காசு வேண்டி இருக்க‌ மாட்டார் , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் வெளியான‌ கூட்டாளி ப‌ட‌த்திலும் ஒரு பாட‌ல் பாடி இருந்தார் ஸ்பி ஜ‌யா , அந்த‌ ப‌ட‌மும் ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌ட‌ம் , அந்த‌ ப‌ட‌த்த‌ எடுத்த‌து என‌து அண்ண‌ன் , அண்ண‌ன் தான் ப‌ட‌ க‌தை எழுதி ப‌ட‌த்திலும் ந‌டித்து இருந்தார் , ல‌ண்ட‌னிலும் ஓடின‌து ப‌ட‌ம் , 2016ம் ஆண்டுக்கான‌ சிற‌ந்த‌ ப‌ட‌ விருது நோர்வே த‌மிழ‌ர்க‌ளால் அண்ண‌னுக்கு வ‌ழ‌க்க‌ ப‌ட்ட‌து ,\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\n'கொரோனா உச்சம் பெறலாம்': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/tag/tirunelveli-district-police/", "date_download": "2020-09-26T14:47:55Z", "digest": "sha1:NZHOAV67LGEMZWUB2EVXHDUNSFMQV7XN", "length": 18830, "nlines": 249, "source_domain": "tnpolice.news", "title": "Tirunelveli District Police – POLICE NEWS +", "raw_content": "\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, […]\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் […]\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன் […]\nதிருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் […]\nசொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்ம���யானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா […]\nஅடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.\nதிருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க […]\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் […]\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nதிருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. துரை அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் […]\nவள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திலும், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து வள்ளியூர் […]\nதிருநெல்வேலி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த DIG பிரவீண்குமார் அபிநபு\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி […]\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,866)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,998)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,695)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,628)\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/11/blog-post_04.html", "date_download": "2020-09-26T16:13:17Z", "digest": "sha1:IBQ2KXL7P5ORKQ2C7KBLE36FOGUSWBQW", "length": 24114, "nlines": 654, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்", "raw_content": "\nஅஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல\nநல்ல அறிவுரை ...பாடல் வடிவில் அருமை\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநல்ல அறிவுரை புலவரே... புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே.... :(\n* வேடந்தாங்கல் - கருன் *\nமக்கள் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமலா ஆட்சி செய்வார்கள் எதற்கு இந்த நாடகம் என்பது தான் எனக்கு புரியவில்லை...\nசரிவர இயங்கி வருகின்றன என்று தான்\nஅழகிய கவி படைத்தீர்கள் புலவரே...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 5, 2011 at 6:56 PM\nநல்ல மேற்கோள் ... மிக அருமை ஐயா\nபுலவரே என் வலைக்கு கொஞ்ச காலம் வரவேண்டாம்...உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்..\nபலரது உள்ள உணர்வினை அருமையான கவிதையாகத்தந்துவிட்டீர்கள்\nஅழுத்தமான அறிவுரை பொருத்தமான நேரத்தில்..\nஅதனைத் தாங்கள் பாராட்டியுள்ளதும் சிறப்பு தான்.\nஇந்த அறிவுரை விளங்கட்டும் ..\nMANO நாஞ்சில் மனோ said\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said\nஅம்மையாருக்கு மட்டுமின்றி அறியனையில் அமர்வோர் அனைவருக்கும் பாடம் உங்கள் கவிதை நன்றி\nமிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா... நன்றி.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\n��ங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதிமூன்று_கொலோன்\n கடந்த ஒரு வாரமாக நான் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருந்ததால் ஐரோப்பிய சுற்றுப்பயணப்பதிவு...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/11/blog-post_13.html", "date_download": "2020-09-26T14:06:10Z", "digest": "sha1:BW3CTL7DLG4O6UOLSO4KWXRYXVOIHEMV", "length": 20864, "nlines": 544, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: குழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்", "raw_content": "\nகுழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்\nஇளையமகள் பெற்றெடுத்த பேரன் – கணினி\nவலைதனிலே எனக்குதவி வருவான் –தமிழ்\nபுதுமாலை போல்பொலிவு கொண்டே –பள்ளி\nஒண்ணெனவே பெற்றதாலே அருமை –அவன்\nஉண்ணுவதில் மட்டும்தான் தொல்லை –அதை\nமண்டிவிடும் மகிழ்வாலே மேலும் –இதை\nதப்பென்றால் தலைகுனிந்து நிற்பான் -செய்த\nமுப்பாலய் அவன்வாழ வேண்டும் –தம்\nLabels: என் அன்புப் பேரன் கவிதை புனைவு , குழந்தைகள் தின பாடல்\nசிறுவர் தினத்தில் உங்கள் பேரனுக்கு வடித்த அழகிய சிறுவர் பாடல் அருமை வாழ்த்துக்கள் ஐயா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nதங்கள் பேரன் சிறப்புக் குறித்து\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஉங்களின் பேரனும் அவனின் செயல்களும்\nஉங்களின் பேரன் நீடூடி வாழ உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 14, 2013 at 5:07 PM\nபுத்திசாலி பேரனுக்கு அன்பு தாத்தாவின் அற்புதமான பா இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்\nஇனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் உங்கள் பேரனுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்\nபேரனின் நற் பண்புதனைப் புகழ்ந்து பாடிய கவிதை\nமனத்தைக் கொள்ளையடித்தது .இவன் போல்\nஒருவனைப் பெற்றெடுக்கவே நாம் தவமாய் தவமிருக்க\nவேண்டும் .தங்கள் பேரனுக்கும் உலகில் வாழும் அனைத்துக்\nகுழந்தைச் செல்வங்களுக்கும் தங்களோடு சேர்ந்திங்கே வாழ்த்துச் சொல்லி மகிழ்வதில் பெருமை கொள்கின்றேன் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nதங்கள் ��ேரனுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.\nதங்கள் பெயரனுக்கும், அவருக்காக அழகிய கவிதை படைத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா\nகுழந்தைகளுக்கு ஏற்ற முன்மாதிரி எண்ணங்கள்\n// இளையமகள் பெற்றெடுத்த பேரன் – கணினி\nவலைதனிலே எனக்குதவி வருவான் –தமிழ்\nவார்தைகளை திருத்திகூட தருவான் //\nபுலவர் அய்யாவின் பேரன் அல்லவா அதுதான் தமிழிலும் ஆர்வமாக இருக்கிறான். உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\n// படியென்று சொல்லுவது வீணே\nநல்ல விஷயம்.... நல்லதோர் படிப்பு படித்து வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் அடைய உங்கள் பேரனுக்கு வாழ்த்துகள்....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதிமூன்று_கொலோன்\n கடந்த ஒரு வாரமாக நான் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருந்ததால் ஐரோப்பிய சுற்றுப்பயணப்பதிவு...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\n நாடகம் –ஈழ ஆதரவுப் ...\nகுழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை க...\nஐநூறு பதிவுதனைத் தாண்டி விட்டேன் –உங்கள் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/05/blog-post_17.html", "date_download": "2020-09-26T13:47:01Z", "digest": "sha1:ARMI6YDXBFGDYH6USZP77C7CZ4XVHLQH", "length": 19914, "nlines": 527, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே!", "raw_content": "\n பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே\nLabels: நினைவு துக்க தினம் மீள் பதிவு , முள்ளி வாய்கால் படுகொலை\nஉண்மை தானையா - நான் கூட\nமுள்ளி வாய்க்காலில் பல முறை\nஇந்த துயரத்திற்���ு துணை நின்றவர்கள், நடந்த தேர்தலில் காணாமல் போனார்கள் என்பது மட்டுமே சற்று ஆறுதலான செய்தி \nவிரைவில் நீதி வெல்லுமையா வேதனை இனியும் வேண்டாமே \nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது தான் உண்மை தங்களின்\nஇந்த கவிதைப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .\nஉங்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், ஈழத்தமிழர்கள் இன்றும் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறார்கள். நன்றிகள் ஐயா.\nஅகிலம் காணாக் கொடுமையிதே - நாம்\nவெகுள வேண்டும் தமிழினமே - எனில்\nஅடுக்கி கவிதை என்று வெறுப்பேற்றுவார்கள்\nஆனால் உங்கள் கவிதை ரொம்ப செழுமை...\nஉங்கள் மாதிரி ஒரு உணர்வாளரின் தளத்தை இப்போதாவது கண்டேன் என்கிற மகிழ்வு ...\nஉணர்வை சுண்டியிழுக்கும் கவிதை நன்று\nஉயிர்ப்புள்ள படிப்போரின் உணர்வைத் தூண்டும் அற்புதக் கவிதை அய்யா\nமுடிக்கும் பகையை வேரறுக்கும் - திரு\nவேதனை புண் இன்னும் ஆறவில்லை என்பது உண்மைதான் அய்யா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதிமூன்று_கொலோன்\n கடந்த ஒரு வாரமாக நான் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருந்ததால் ஐரோப்பிய சுற்றுப்பயணப்பதிவு...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\n பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/how-tamils-vote-in-election/", "date_download": "2020-09-26T15:02:18Z", "digest": "sha1:3X5IZST2NHKMRUUCQVFMMYJBUGJBAPTR", "length": 3192, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "How Tamils vote in election? – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nசசிகலா முதல்வராகிறார் , சனநாயக‌ம் செத்துவிட்டதா\nShareநேற்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் சசிகலா சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கபடுகின்றார். ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கின்றார் சசிகலா. சசிகலா முதல்வராகின்றார் என்ற செய்திக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது. சனநாயகம் செத்துவிட்டது, இவரெல்லாம் முதல்வராவதா என பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edivv.com/ta/%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA", "date_download": "2020-09-26T15:59:13Z", "digest": "sha1:EVI4KURZCLLKD5MMCT2CLIE7G6AWUJW3", "length": 6927, "nlines": 41, "source_domain": "edivv.com", "title": "தள்ளு அப்: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nதள்ளு அப்: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்\nபல ஆண்டுகளாக, நான் ப்ராவைப் பயன்படுத்தும் போது ஜெல்-ஜெல் முறையைப் பயன்படுத்தினேன். ப்ரா பொருத்தும் இந்த முறை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இது சற்று விலை உயர்ந்தது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். இப்போதெல்லாம், பொருத்தமாக மிகவும் இயற்கையான முறையை நான் பரிந்துரைக்கிறேன். பொருத்தும் இந்த முறையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், மார்பக வளர்ச்சிக்கான எனது பரிந்துரைகளையும் கீழே உள்ள பிரிவுகளில் பட்டியலிட்டுள்ளேன், எனவே நீங்கள் இன்னும் விரிவான ஆலோசனையைப் பெறலாம். உங்களிடம் ஒரு பெரிய கப் அளவு இருந்தால், ஒரு கப் அளவை அடைய விரும்பினால், உங்கள் மார்பகங்கள் மிகப் பெரியதாக இருக்கும். நான் பரிந்துரைக்கும் பெருக்குதல் முறையுடன் நீங்கள் நிச்சயமாக மிகவும் இயல்பான பொருத்தம் பெறுவீர்கள். சிலிக்கான் மார்பக பெருக்குதல் பொருட்கள் சந்தையில் நிறைய உள்ளன. நான் பரிந்துரைக்கும் தயாரிப்புகளை விட இவற்றில் நிறைய விலை அதிகம். இன்னும் கொஞ்சம் மலிவு விலையுள்ள தயாரிப்புகளுடன் நீங்கள் செல்ல வேண்டும், ஏனென்றால் அவை வேலை செய்ய வாய்ப்புள்ளது. நீங்கள் பெரிதாக்க விரும்பினால், மிகவும் மலிவு விலையில் ஒன்றைப் பெற பரிந்துரைக்கிறேன். உங்களுக்கு எந்த வருத்தமும் ஏற்படாதவாறு சிறந்ததைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் நடைமுறையில் வசதியாக இல்லை என்றால், நீங்கள் ஒரு நடைமுறையைப் பெறாமல் இருப்பது நல்லது.\nஅப்ஸைஸ் தயாரிப்பு UpSize மார்பக பெருக்குதலுக்கான உண்மையான உள் பரிந்துரை என நிரூபிக்கப்பட்டுள்ளது. உ...\nBellinda அதிசயங்களைச் Bellinda என்று நீங்கள் நினைக்கலாம். தடைசெய்யப்பட்ட பயனர்களால் சமீபத்தில் பகிர...\nஒரு உரையாடல் மார்பக விரிவாக்கத்துடன் தொடர்புடையது என்றால், நீங்கள் வழக்கமாக Bust cream பற்றி ஏதாவது...\nமிகவும் பிரபலமான தயாரிப்பு மதிப்புரைகள்\nBig Bust இப்போது ரகசிய Big Bust, ஆனால் சமீபத்திய காலங்களில் விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவில் அத...\nமார்பகங்களை மிகவும் இலக்கு வழியில் விரிவுபடுத்துவதற்கான மிகச் சிறந்த விருப்பங்களில் ஒன்று Vollure ஆ...\nஒரு பெரிய மார்பளவு Breast Actives விரைவாக அடையலாம். பல உற்சாகமான நுகர்வோர் மார்பக விரிவாக்கம் மிகவு...\nஒரு பெரிய Bust-full அளவிற்கு, Bust-full மறைமுகமாக தீர்வு. பல உற்சாகமான வாங்குவோர் மார்பக விரிவாக்கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-26T16:19:42Z", "digest": "sha1:PSB5ZURRQ3CVXGN2SCW5M7HKYYFTBTQG", "length": 4552, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "கொள்கைவாதி – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 725 உறுதியான கொள்கைவாதி\n2 சாமுவேல் 11:11 .......நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மார்ட்டின் லூதர் கிங் அவர்கள், ' ஒரு மனிதனை ��ளக்கும் அளவுகோலால், அவன் வசதியாக வாழும்போது அல்ல, அவன் கடினமான சோதனைக்குள் செல்லும்போதுதான் அளக்க முடியும்' என்று கூறிய கூறியது எத்தனை… Continue reading இதழ்: 725 உறுதியான கொள்கைவாதி\nTagged 2 சாமுவேல் 11:11, உரியா, கொள்கைவாதி, தாவீது, நேர்மைLeave a comment\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nமலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv300/really-good-car-xuv-300-114575.htm", "date_download": "2020-09-26T13:41:15Z", "digest": "sha1:PZ4CRBJVBOMSFIOCJTUJQANXLSFADEZG", "length": 13189, "nlines": 311, "source_domain": "tamil.cardekho.com", "title": "really good car- xuv 300 - User Reviews மஹிந்திரா எக்ஸ்யூவி300 114575 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூவி300மஹிந்திரா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் Really Good Car- Xuv 300\nWrite your Comment on மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூவி300 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 216 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 131 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1540 பயனர் மதிப்பீடுகள்\nbased on 449 பயனர் மதிப்பீடுகள்\nbased on 206 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்���ிரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-young-stars-to-look-forward-to-in-the-future-3", "date_download": "2020-09-26T15:09:56Z", "digest": "sha1:4TDG7WCZXGIUD5MGZDOQWGPBHYRWHHQW", "length": 9613, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: எதிர்காலத்தில் சிறக்கவுள்ள 3 இந்திய இளம் வீரர்கள்", "raw_content": "\nஐபிஎல் 2019: எதிர்காலத்தில் சிறக்கவுள்ள 3 இந்திய இளம் வீரர்கள்\nதற்போது இவர்கள் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்லில்அங்கம் வகிக்கிறார்கள்\nஐபிஎல் தொடரானது இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்து ஜொலிப்பதற்கான களமாக விளங்கி வருகிறது. சில பதின்ம வயதில் உள்ள வீரர்கள் கூட மிகப்பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 16 வயதான பிரயாஸ் ராய் பர்மன், பஞ்சாப் அணியில் பிரபு சிம்ரன் சிங் மற்றும் சாம் கரண். இதேபோல், ஐபிஎல்லின் பல்வேறு அணிகளில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் சிலர், ஆடும் லெவனில் இடம் பெற்று தங்களது அணிக்காக விளையாடியும் வருகின்றனர். அவ்வாறு, இந்த இளம் வயதிலேயே ஐபிஎல் அணியில் இடம் பிடித்து விளையாடும் வீரர்களில் எதிர்காலத்தில் சிறக்க உள்ள மூன்று சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\n17 வயதேயான ரியான் பாரக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவனில் இணைக்கப்பட்டார். பின்னர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்று இரு போட்டிகளிலுமே தலா 40க்கும் மேல் ரன்களை குவித்தார். இன்னிங்ஸின் பிற்பாதியில் களமிறங்கி விளையாடும் பேட்ஸ்மேனான இவர், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை அளிக்கும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ராஜஸ்தான் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இவர் ஒரு சிறந்த அனுபவ வீரர் போல விளையாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 27.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற வகையில் உள்ளது. எனவே, இ��ிவரும் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இந்திய சீனியர் அணியில் விரைவில் இடம் பெறுவார் என நம்பலாம்.\nவலதுகை லெக் பிரேக் சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அற்புதமாக விக்கெட்களை கைப்பற்றி வருகிறார். இவர் இதுவரை இந்திய 19 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளிலும் இந்திய ஏ அணியிலும் விளையாடியுள்ளார். தனது பவுலிங்கில் அவ்வப்போது மாற்றங்களை நிகழ்த்தி விக்கெட்களை கைப்பற்றும் வீரரான இவர், ரசிகர்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பத்து விக்கெட்களை 6.5 என்ற எக்கனாமியுடன் வீழ்த்தியுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக அறிமுகமாகி தனது ஐபிஎல் வாழ்க்கையை 17 வயதில் தொடங்கினார்.\nஇடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லமை பெற்றவர். இதற்கு முன்னர், நடைபெற்ற ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர வேறு எந்த போட்டியிலும் சரியாக சோபிக்கவில்லை. ஏற்கனவே, மும்பை அணியில் இவருக்கு பதிலாக குயின்டன் டி காக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் களமிறக்கப்பட்டதால் சரியான வாய்ப்புகள் நடப்பு தொடரில் வழங்கப்படவில்லை. உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் தென்ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தனது நாட்டிற்கு திரும்பியவுடன் இஷான் கிஷன் தான் மும்பை அணியின் பிரதான விக்கெட் கீப்பராக திகழ்வார். எனவே, இந்த அணியின் பேட்டிங்கில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. சிறந்த எதிர்காலம் உள்ள இவர், தொடர்ந்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய சீனியர் அணியில் விரைவிலேயே இடம் பிடிப்பார் என நம்பலாம்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:13:39Z", "digest": "sha1:P7ML3WMLACRED4Q4DXFD4RSHBSJ5Y2YO", "length": 7137, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅணுவின் உட்கூறுகள் பற்றிய துகளியலில் போசான் (bosons (/[invalid input: 'icon']ˈboʊsɒn/[1]) என்பது கீழ்���்காணும் பண்புகள் கொண்ட எந்தவொரு அணுத்துகளும் ஆகும். இவை ஒரே குவாண்ட்டம் நிலையில் (quantum state) பல துகள்கள் இருக்கும்படியான போசு-ஐன்சுட்டீன் புள்ளியல் படி இயங்குவன. இத்துகள்கள் முழுவெண் தற்சுழற்சி (Spin) கொண்டவை. இவ்வகையான துகள்களுக்குப் போசான் என்னும் பெயரை, இந்திய அறிவியலாளர் சத்தியேந்திரநாத்து போசு என்பாரின் பெயரில், அவர் கண்டுபிடிப்புகளைப் பெருமை செய்யுமாறு நோபல்பரிசாளர் பால் திராக்கு (Paul Dirac) சூட்டினார்[2][3][4] நன்றாக அறியப்பட்ட போசான்களில் ஒன்று ஒளியன் (photon). இது தவிர தற்சுழற்சி எண் 0 (சுழி; s=0)) கொண்ட இகிசு போசான் (Higgs boson), தற்சுழற்சிகள் 0, 1 கொண்ட மேசான்கள், கருதுகோளாக இருக்கும் தற்சுழற்சி எண் 2 ((s=2) கொண்டதாகக் கருதப்படும் பொருளீர்ப்பான் (கிராவிட்டான்) முதலியனவும், நிலையாக இருக்கும் நிறை மிகுந்த முழு அணுக்கருகள் சிலவும் (எ.கா.: தியூட்ரியம், ஈலியம்-4. ஈயம்-208 என்னும் ஓரிடத்தான் ஆகியவவை)[Note 1] போசான்களாகும். போசான்கள் மற்றொரு வகையான துகள்களான பெர்மியான்களில் இருந்து மாறுபட்டவை. பெர்மியான்கள் என்பவை ஒரு குவாண்ட்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள் இருக்கலாகாது (பவுலி விலக்கு விதியால்), ஆனால் போசான்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே குவாண்ட்டம் நிலையில் இருக்க வல்லவை. இப்படியான போசானின் பண்புகளால், வியப்பூட்டும் பாய்மப்பண்புகள் (மீபாய்மம்) கொண்டுள்ளது மிகுகுளிர்விக்கப்பட்ட ஈலியம்-4[5]\nதுகளியலில் அடிப்படைத்துகள்கள் பற்றிய சீர்மரபு ஒப்புரு. இதில் கடைசி நிரல்வரிசையில் புலம்மாறா போசான்கள் (gauge bosons)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T16:18:09Z", "digest": "sha1:PUPS4LX43F5MNTKFMG5CTTZCGD5KW754", "length": 7396, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவீன்ஸ்டவுன் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா���ில் இருந்து.\nகுவீன்ஸ்டவுன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின் தெற்குப்\tபகுதியில் குவீன்ஸ்டவுன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tகிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது\tபத்தொன்பதாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது காமன்வெல்த் தொடருந்து நிலையம்\tமற்றும் ரெட்ஹில் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/10164003/1077987/Vijai-IT-Raid-PonRadhaKrishnan-Speech.vpf", "date_download": "2020-09-26T14:55:26Z", "digest": "sha1:WE5IJ7FW65HOEJIUQA7Q5CC3OKHZTGZ2", "length": 10416, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "விஜய் வீட்டில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை\" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிஜய் வீட்டில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை\" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிச்சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிச்சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, முன்னாள் மத்திய அமைச்சர்\nபொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரி���ித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n\"எஸ்.பி.பி. யின் மறைவு இசை உலகுக்கு பெரும் இழப்பு\" - நடிகர் நாசர்\nஇசை உலகில் அப்பழுக்கு அற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவரை இழந்து வாடுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.\nபார்வையற்ற ரசிகரை நெகிழ வைத்த \"பாடும் நிலா\"\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விபத்தில் கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவரை, சர்ப்ரைஸாக சந்தித்து, நெகிழ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசங்கீத சந்திரன் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி - மேடை இசைக் கலைஞர்கள் மலர்தூவி மரியாதை\nசங்கீத சந்திரன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n\"எஸ்.பி.பி. பாடும் நிலா - பாடும் சந்திரன்\" - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி புகழாரம்\n'கானக்குயில் கந்தர்வன்' எஸ்.பி.பி மறைவுக்கு பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30369/", "date_download": "2020-09-26T16:31:02Z", "digest": "sha1:R5WNSBPFUGAQIA6SARLMG7ADBUTJMB3L", "length": 9994, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது - GTN", "raw_content": "\nஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இலங்கை வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅணி வீரர்களின் விரபங்கள் வருமாறு\nஉதிரி வீரராக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெயரிடப்பட்டுள்ளார். நான்கு பாகிஸ்தான் வீரர்கள், தலா மூன்று இந்திய இங்கிலாலந்து வீரர்கள் ஒரு பங்களாதேஷ் வீரர் மட்டுமே இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nதென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளின் ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsICC Chambions உலக அணி ஐ.சீ.சீ சம்பியன்ஸ் சர்வதேச கிரிக்கட் பேரவை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தாவை 49 ஓட்டங்களால் மும்பை வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை ராஜஸ்தான் 16 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் மகுடம் சூடியது பாகிஸ்தான்\nத��ைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31755/", "date_download": "2020-09-26T13:55:14Z", "digest": "sha1:CJBIO5SGO2CN32OAL3N42WCXRVXQ6NDC", "length": 9010, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமனம் - GTN", "raw_content": "\nஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமனம்\nஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (04) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஒஸ்டின் பெர்ணான்டோ செயலாளர் நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள���\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளியாரைக் கையாளும் வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்போது வரைவார்கள்\nதலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nகிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/07/21/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-4/", "date_download": "2020-09-26T14:44:07Z", "digest": "sha1:RYQRRNQB7IGPXVW74LFF3UBUD2MLVS6K", "length": 9237, "nlines": 107, "source_domain": "nizhal.in", "title": "மின் கட்டண உயர்வை கண்டித்து, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்… – நிழல்.இன்", "raw_content": "\nமின் கட்டண உயர்வை கண்டித்து, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்…\nதிமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின், ஆணைக்கிணங்கவும், மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி. வேணு அறிவுறுத்தலின்படியும், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர், MSK ரமேஷ்ராஜ் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பபட்டது. வல்லூர் திமுக நிர்வாகிகள், மற்றும் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nதிருவள்ளுர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வே.உமாமகேஸ்வரி கோபாலகிருஷ்ணன், தமிழக அரசு மின்கட்டண குளறுபடி செய்து, மக்களை துன்புறுத்துவதை கண்டித்து, பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் செய்தார்.\nதிமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆனைக்கினங்கவும் மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி. வேணு மற்றும் ஒன்றிய செயலாளர், MSK ரமேஷ்ராஜ் அறிவுரையின்படியும், அதிமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில், நடைபெற்ற ஆர்பாட்டத்தில் KG பாஸ்கர்சுந்தரம் , ஆ.ராஜா, சிமு தேவன், E.பாலு, ஊராட்சிமன்ற தலைவர் பாபு, முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், சங்கர் , சன்முகம் ,ஷார்ப் ராஜா மற்றும் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅத்திபட்டு கிளை கழகம் சார்பில் அத்திபட்டு ஊராட்சிமன்ற துணை தலைவர் M.D.G.கதிர்வேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,\nமீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி உட்பட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…\nPrevious திருவள்ளுரில், தமிழக அரசை கண்டித்து, வி.ஜே.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம்…\nNext மீஞ்சூரில், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மின் கட்டணத்தில் குளறுபடி செய்யும், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், முடங்கி கிடக்கும் ஊராட்சிமன்ற நிர்வாகங்கள்…\nபொன்னேரியில், இளைஞர் அணியினர் நடத்���ிய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கண்டன உரையாற்றினார்…\nஅதிமுக கட்சியில், திருவள்ளுர் மாவட்டதிற்க்கு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nசெங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nமீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்கள் விழிப்புணர்வு குறித்து, டி.எஸ்.பி கலந்துரையாடல்…\nசெங்குன்றம் இளைஞர் அணி சார்பாக, உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nபூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/4", "date_download": "2020-09-26T16:27:20Z", "digest": "sha1:5TYDP3OPJOKA27HDAYSGCHYWYAC4RS2G", "length": 12218, "nlines": 83, "source_domain": "tamilnaadu.news", "title": "தமிழ் நாடு – Page 4 – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கோடுகள் – 6 அடி தூர இடைவெளியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன 0\nசென்னை, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விமானங்கள், ரெயில்கள், பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறது. குறிப்பாக இத்தனை ஆண்டு கால\nதமிழகத்தில் மேலும் 66-பேருக்கு கொரோனா பாதிப்பு ; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 0\nசென்னை, தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோன��� பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில்“ தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி\nசென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு காரணம் என்ன\nசென்னை: சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். இதேபோன்று, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்\n13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 0\nசென்னை சென்னை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:- கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை காணப்படும்.\nபோலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து- சுகாதாரத்துறை பரிந்துரை 0\nசென்னை, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர்\nசென்னை மாநகராட்சியில் 452 பேருக்குக் கொரோனா பாதிப்பு 0\nசென்னை சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கோடம்பாக்கத்தில்\n’மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு 0\nசென்னை, ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்\nகொரோனா எதி���ொலி; திருவாரூர், கடலூரில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு 0\nதிருவாரூர், நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு, ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. இதனால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய\nமுழு ஊரடங்கு: 5 மாநகராட்சி பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி 0\nசென்னை, நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு, ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள், தொடர்ந்து\nதமிழகத்தில் வீடுகளில் இருந்தபடி புனித ரமலான் நோன்பு தொழுகையை முஸ்லிம்கள் மேற்கொண்டனர் 0\nராமேசுவரம், முஸ்லிம்களின் புனித மாதம் ரமலானை முன்னிட்டு மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால்\nதளபதி 66 இயக்குனர் அறிவிப்பு\n“நீங்க பேசுனதும் உடம்பு சரியான மாதிரி இருக்குன்னே” – STR-ரின் Emotional Phone Call 0\nதிரௌபதி இயக்குனரின் சர்ச்சைக்குரிய Tweet | VJS | #Nettv4u 0\nகொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம் 0\nஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20195", "date_download": "2020-09-26T16:14:19Z", "digest": "sha1:PQH7GOMG7ORISDXRXMOXMLX7XPYVYJUQ", "length": 7844, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு\nதலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு\nதமிழீழ தேச��யத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.\nஇந்நிலையில் இன்று தலைவர் பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக உள்ள புற்கள் மற்றும் புதர்களை வெட்டி துப்பரவுப் பணியில் நான்கு இளைஞர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தன்ராம்.\nஅந்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை பறித்த வல்வெட்டித்துறை சிங்களக் காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளன்ராம்.\nஇச்சம்பவத்தினை தொடர்ந்து தலைவரின் வீட்டுப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனராம்.\nசிங்களக் காவல்துறையின் இந்த அடாவடியால் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்திற்கு மக்கள் வந்து செல்வதை விரும்பாத சிங்கள அரசாங்கம் அவரது இல்லத்தினை சில வருடங்களுக்கு முன்னர் தகர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமாவீரர் நாள் உருவான வரலாறு\nஈழம் மலரும் காலம் வரை போராட்டம் ஓயாது – சீமானின் மாவீரர் நாள் உறுதி\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\n – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/birds-kanavu-palangal/", "date_download": "2020-09-26T14:23:46Z", "digest": "sha1:XFBYKUKP5FHD2XJXVWAFEWD7GHVU3GYR", "length": 18349, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Birds kanavu palangal in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் ‘பறவைகள்’ இது போன்று உங்கள் கனவில் வந்தால், நல்லது நடக்குமா\n‘பறவைகள்’ இது போன்று உங்கள் கனவில் வந்தால், நல்லது நடக்குமா\n‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்…’ பறவைகள்னு சொன்னதும் இந்த பாடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பறவையினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாம் அதில் பலவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம் தான். சிட்டுக்குருவியின் சத்தம் கேட்டு கண் விழித்தது ஒரு அழகிய காலம். இன்று குப்பை வண்டியின் விசில் சத்தம் கேட்டு எழுந்து கொண்டிருக்கிறோம். கனவுகளில் பல வகை உள்ளன. பறவைகள் நம் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்களை தரும் எந்த பறவைக்கு எந்த பலன் கிட்டும் எந்த பறவைக்கு எந்த பலன் கிட்டும் இதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்பதிவில் காணலாம்.\nஎந்த பறவை இனமாக இருந்தாலும் உங்கள் கனவில் பறவை பறப்பது போல வந்தால் உங்கள் வீட்டில் செல்வச்செழிப்பு உண்டாகும். வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப் போவதை பலனாக இந்த கனவு தரும். பறவை முட்டை இடுவதையோ அல்லது பறவையுடன் முட்டை இருப்பதையோ கனவில் கண்டால் நீங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில் அல்லது வியாபாரம் விருத்தியடையும் என்பதை உணர்த்துகிறது. உங்கள் கனவில் பறவை தன் குஞ்சுக்கு இரையூட்டுவது போல வந்தால், உங்கள் இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.\nபொதுவாகவே பறவைகளை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் இருக்கும் சூழ்நிலை மாறுபட போவதாக குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம். தூக்கணாங்குருவி கனவில் வந்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. சுபகாரியங்கள் நடைபெற இருப்பதாக குறிக்கிறது. மாணவர்களின் கனவில் பறவைகளை கையில் வைத்திருப்பது போல வந்தால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். க��தலிப்பவர்களின் கனவில் பறவைகளுக்கு தானியம் இடுவது போல் வந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றி அடையும். பறவைகள் இசைப்பது போல அவற்றின் ‘கீச்கீச்’ சத்தம் உங்கள் கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.\nபுறாக்கள் கூட்டமாக இருப்பதைப் போல கனவுகள் வந்தால், உறவினர்களுடன் பகை ஏற்படப் போவதை உணர்த்துகிறது என்று அர்த்தம். அதுவே பறந்துகொண்டிருக்கும் புறாவை நீங்கள் பிடிப்பது போல கனவு கண்டால் நட்பு வலுப்படும். நண்பர்கள் ஒன்று இணைவார்கள். இரண்டு புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நண்பர்களுக்குள் பகை மூளும் அபாயம் உண்டு. வவ்வால்களை கனவில் கண்டால் நல்லது நடக்கும். வவ்வால் நம் வீட்டில் இருந்து வெளியேறுவது போல கனவு கண்டால் நம்முடைய வறுமையும் நீங்கி விடுமாம். இதுவே வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் வறுமையும் கெட்ட செய்தியும் வருமாம்.\nஉங்கள் கனவில் வேடன் ஒருவன் புறாவை பிடிப்பது போல வந்தால், அது அவ்வளவு நல்லது அல்ல. வெள்ளைப் புறாவை கனவில் கண்டால் இட மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படும். கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி ஒன்று வரவிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் கனவில் கழுகு வந்தால், உங்களை தோற்கடிக்க நினைப்பவர்கள் அல்லது பகைவர்களால் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். உங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.\nகாகம் தலையில் தட்டுவது போல கனவில் வந்தாலும் நல்ல சகுனம் அல்ல. ஏதோ கெட்ட விஷயம் நடக்க இருப்பதை உணர்த்துகிறது. சனி பகவானுக்கு உரிய வாகனமாக காக்கை இருப்பதால் பொதுவாகவே காக்கை கனவில் வருவது நல்லதல்ல. அதிலும் அண்டங்காக்கை கனவில் கண்டால், நெருங்கியவர் யாரையாவது நீங்கள் இழக்க நேரிடும். ஆனால் காக்கை குளிப்பது போல கனவு கண்டால் சனி தோஷம் விலகி நன்மைகள் நடைபெறும்.\nஉங்கள் கனவில் குயில் வந்தால், உங்கள் மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமையும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று கொள்ளலாம். குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு கண்டால் அல்லது கருங்குயில் கனவில் கண்டால் நல்லதல்ல என்கிறது கனவு பலன்கள். உங்கள் கனவில் கொக்கு வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும் என்று அர்த்தமாம். முற்காலத்தில் விவசாய���கள் கனவில் பறவைகள் அதிகம் வருமாம். இதன்மூலம் பலன்களை யூகித்தறிவார்கள்.\nஉங்கள் கனவில் கோழியும் அதன் குஞ்சுகளும் கொத்திக் கொத்தி இறை உண்பதுபோல வந்தால், உங்களின் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் சீர்செய்யும் பணி நடைபெறும் என்று அர்த்தம். சேவல் கூவினாலோ, கோழியையும், சேவலையும் ஒன்றாக கனவில் காண நேர்ந்தாலோ நல்ல விஷயங்கள் நடைபெறும். அன்னப்பறவை கனவில் வந்தால் கடவுள் ஆசி பரிபூரணமாக கிட்டும். குவா குவா வாத்து கனவில் வந்தால், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் நிச்சயம் கிட்டும்.\nஉங்கள் கனவில் கிளி வந்தால் தொழில் வியாபாரம் போன்றவை விருத்தி அடையும். அதே கிளி தானியங்கள் உட்கொள்வது போல கனவில் வந்தால் உங்கள் வீட்டில் பொருட்சேதம் உண்டாகும். கிளி இறப்பது போல கனவு காணக்கூடாது அது போல கனவு வந்தால் கடன் பிரச்சனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி அடைவதை உணர்த்த கௌதாரி கனவில் வரும். மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஆந்தைக் கூட்டத்தை கனவில் கனவு கண்டால் நற்செய்தி ஏற்படும். அதுவே ஒரே ஒரு ஆந்தையை கனவில் கண்டால் கெட்ட செய்தி வரும். ஜோடி குருவியை கனவில் காண நேர்ந்தால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படும். கனவில் காணக்கூடாத பறவையாக கழுகும், பருந்தும் உள்ளது. இவைகள் கனவில் வருவது அபசகுனம் தான். பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் பேராபத்து வரும். உடல் குறைபாடுகளும், அறுவை சிகிச்சையும் செய்ய நேரலாம். எனவே எச்சரிக்கை தேவை.\nஉயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா கனவு பலன் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்ச���யம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/actor-sanjay-dutt-diagnosed-with-lung-cancer-394180.html", "date_download": "2020-09-26T14:44:36Z", "digest": "sha1:Q6HSPISSL67GLTIBVN33PVCMAGY4Q2V7", "length": 15612, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் | Actor Sanjay Dutt diagnosed with lung cancer - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்\nநிரந்தர உறுப்பு நாடாக.. இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும்.. ஐ.நா.சபையில் மோடி கேள்வி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nMovies கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nAutomobiles கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nSports ஹைதராபாத் கேப்டன் வார்னர் டாஸ் வென்றார்.. விஜய் ஷங்கர் நீக்கம்.. தினேஷுக்கு கடைசி சான்ஸ்\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்\nமும்பை: நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சைக்காக அவர் ���மெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிச்சியில் ரசிகர்கள்\nஉலகை உலுக்கிய 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தும் சிறைவாசம் அனுபவித்தார். சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்காமலேயே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இது இன்னமும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சஞ்சய் தத். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை\nஇதனிடையே சஞ்சய் தத் தமது ட்விட்டர் பக்கத்தில், சில மருத்துவ சிகிச்சைகளுக்காக ஓய்வு எடுக்கப் போகிறேன். என்னுடன் குடும்பத்தாரும் நண்பர்களும் இருக்கின்றனர். உடல்நிலை பற்றிய யூகங்கள் குறித்து நலம் விரும்பிகள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் அன்பால் நான் மீண்டும் வருவேன் என பதிவிட்டிருந்தார்.\nதற்போது சஞ்சய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாகவும் அதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n6 மணி நேரம்.. நடிகை தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை நடத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்\nஎன் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனா\n8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று\nஒரே நபருக்கு 2வது முறை கொரோனா தாக்கினால்.. உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கும்.. வெளியான ஆய்வு முடிவு\n'தீவிர விசாரணையால்' சுஷாந்த் சிங் பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம்.. சரியான போதை ஆசாமியாம்.. ரியா ஷாக்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபோதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்\nமும்பை க��்டட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. தோண்ட தோண்ட உடல்களால் சோகம்\nபோராடும் விவசாயிகள் தீவிரவாதிகள்... கங்கனா ரானாவத் ட்வீட்டால் பரபரப்பு\nமகாராஷ்டிராவில் சரிந்து விழுந்த 3 அடுக்கு கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி\nரகிட ரகிட.. தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம்.. கண்டிப்பா ஐபிஎல்லை ஆளுவோம்- ஹர்பஜன் ட்வீட்\nதாவூத்துடன் அமிதாப் கைகுலுக்கும் போட்டோ வைரல்.. அபிஷேக் பச்சன் விளக்கம்\nஊர்மிளாவை நடிப்புத் திறமையால் யாருக்கும் தெரியாது.. அவர் ஒரு ஆபாச நடிகை.. கங்கனா கடும் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown sanjay dutt cancer கொரோனா வைரஸ் லாக்டவுன் சஞ்சய் தத் புற்றுநோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T15:26:17Z", "digest": "sha1:RBXO6AP66WO34ZXUYWJSE53LPWJL2UBB", "length": 3704, "nlines": 51, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்:அட்டைப் பட்டியலின் அலுவலகம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஉலாவு: பாடங்கள் | பகுப்புகள் | அகரவரிசை பட்டியல் | முடிவுற்ற நிலை | வாசிக்கத்தக்க நூல்கள்\n► அண்மையில் உருவாக்கப்பட்ட நூல்கள்\n► அரைப் பகுதி முடிந்த நூல்கள்\n► பகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\n► முடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2012, 12:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/550186", "date_download": "2020-09-26T16:38:28Z", "digest": "sha1:Q4VXI6HRPKFNQHICEVXBMRBP4H7VTV4Z", "length": 28619, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராபர்ட் பாட்டின்சன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ராபர்ட் பாட்டின்சன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:24, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:56, 2 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:24, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamil sarva (பேச்சு | பங்களிப்புகள்)\n== ஆரம்பகால வாழ்க்கை ==\nபாட்டின்சன் லண்டனில் பிறந்தார். அவருடைய தாயாரான கிளேர் ஒரு மாடலிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.[http://www.harpercollinschildrens.com/HarperChildrens/Kids/BookDetail.aspx\n== தொழில் வாழ்க்கை ==\nபாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது மாடலிங் செய்யத் தொடங்கினார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே குறைந்துபோனது. ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள மாடலாக தான் பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார். 2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் \"நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமைந்திருந்தது.\"{{cite web |url=http://nymag.com/daily/fashion/2008/12/why_robert_pattinsons_modeling.html |title=Why Robert Pattinson's Modeling |work=New York Magazine}} பாட்டின்சன் ஹேக்கட்ஸின் 2007 ஆம் ஆண்டு இளவேனிற்கால கலெக்சனுக்கானஆடைகளுக்கான பிரச்சாரத்திற்கானபிரசார விளம்பரத்தில் தோன்றினார்.{{cite web |title=Robert Pattinson-Hackett Campaign |publisher=Nachophoto.com |url=http://nachofoto.com/photo-of-Robert-Pattinson-Hackett-Campaign-4ac9aa70ac4f |accessdate=2009-08-16}}\nபாட்டின்சன் 2004 ஆம் ஆண்டில் ''[[Dark Kingdom: The Dragon King|ரிங் ஆஃப் தி நைப்லங்ஸ்]]'' என்ற தொலைக்காட்சித் திரைப்படத்திலும் மீரா நாயரின் ''வேனிட்டி ஃபேரிலும்'' தோன்றினார், ஆனால் பிந்தைய படத்திலிருந்து அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டன என்பதோடு டிவிடி பதிப்பில் மட்டுமே அவர் தோன்றினார்.{{cite news | url=http://www.thenational.ae/apps/pbcs.dll/articleAID=/20091121/MAGAZINE/711209966/1284 | title=Something to sink his teeth into | date=21 November 2009 | publisher=''[[The National (Abu Dhabi)|The National]]'' | first=Peter | last=Howell | accessdate=2009-12-04 }} 2005 ஆம் ஆண்டு மேயில் ராயல் கோர்ட் தியேட்டரில் நடைபெற்ற ''தி வுமன் பிஃபோர்'' என்ற பிரிட்டன் முதல் நாள் அரங்கேற்றத்தில் அவர் தோன்ற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதன் தொடக்கத்திற்கு வெகுமுன்பாக அவர் நீக்கப்பட்டார் என்பதோடு அவருக்கு பதிலாக டாம் ரிலே மாற்றி��மைக்கப்பட்டார்.{{cite news | url=http://entertainment.stv.tv/new-moon/whos-who/136806-new-moon-whos-who/ | title=Robert Pattinson: Teen heartthrob Robert Pattinson is an English actor, model and musician best known for playing vampire Edward Cullen in Twilight | date=12 November 2009 | publisher=STV | accessdate=2009-12-04 }} அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் ''ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லட் ஆஃப் ஃபயர்'' என்ற திரைப்படத்தில் செட்ரிக் டிகோரியாக நடித்தார். இதற்காக அவர் ''தி டைம்ஸ்'' பத்திரிக்கையால் ''நாளைய பிரிட்டிஷ் நட்சத்திரம்'' என்று பெயரிடப்பட்டார்.{{cite web |author=Lisa Dillon |title=Almost famous |url=http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/film/article526398.ece\nபாட்டின்சன் ''டிவைலைட்ட்விலைட்'' என்ற திரைப்படத்தில் எட்வர்ட் கல்லன் கதாபாத்திரத்தில் நடித்தார், இது ஸ்டெபானி மேயரின் நன்கு விற்பனையான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பதுடன் வட அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 21 இல் வெளியிடப்பட்டது. ''டிவி கைடின்'' கூற்றுப்படி எட்வர்ட் கல்லன் கதாபாத்திரத்திற்கு பரிசோதனை செயவதற்குசெய்வதற்கு பாட்டின்சன் முதலில் தயங்கினார், இந்த கதாபாத்திரத்திடமிருந்து எதிர்பாக்கப்படும் \"முழுமையாகமுழுமையோடு\" தன்னால் இருக்க முடியாமல் போய்விடும் என்று அச்சம்கொண்டார்.{{cite web |title=Before the Spotlight, Twilight's Robert Pattinson Was Intimidated by \"Perfect\" Role |url=http://movies.tvguide.com/Movie-News/Twilight-Robert-Pattinson-1000071.aspx |work=TV Guide |date=2008-11-21 |accessdate=2008-11-26}} அவர் ''டிவைலைட்ட்விலைட்'' தொடர்வரிசை''The Twilight Saga: New Moon'' மற்றும் வரவிருக்கும் ''எக்லிப்ஸ்'' இல் எட்வர்ட் கல்லனாக தன்னுடைய கதாபாத்திரத்தை மீட்டுக்கொண்டார் என்பதோடு, இதன் படப்பிடிப்பு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கி 2010 ஆம் ஆண்டு ஜூன் 30 இல் வெளியிடப்படும்.{{cite web |author=Adam Rosenberg |title='The Twilight Saga: Eclipse' Shoot Dates Revealed\nபாட்டின்சன் ''லிட்டில் ஆஷஸ்'' (இதில் அவர் சல்வடார் டாலியாக நடிக்கிறார்), ''ஹௌ டு பி'' (எ பிரிட்டிஷ் நகைச்சுவைத் திரைப்படம்) மற்றும் ''தி சம்மர் ஹவுஸ்'' என்ற [[குறும்படம்]] ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களைப் பெற்றிருக்கிறார்.\n2009 ஆம் ஆண்டில் பாட்டின்சன் 81வது அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கினார்.{{cite web |author=Josh Horowitz |title=Report: Robert Pattinson To Present At Academy Awards |url=http://moviesblog.mtv.com/2009/02/17/report-robert-pattinson-to-present-at-academy-awards/ |publisher=MTV |date=2009-02-17 |accessdate=2009-08-09 }} நவம்பர் 10 இல், பாட்டின்சனின் வாழ்க்கை மற்றும் பிரபலத்தை விவரிக்கும் ''ராப்ஸெஸ்டு'' என்ற ஆவணப்பட டிவிடியை ரிவால்வர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டது.{{cite web|url=http://www.mtv.com/movies/news/articles/1623159/story.jhtml|title=Robert Pattinson's Life Is Subject Of 'Robsessed' Documentary|last=Ditzian|first=Eric|date=6 October 2009|publisher=MTV.com|accessdate=9 November 2009}} பாட்டின்சன் '''தான் '''''டிவைலைட்ட்விலைட் ''திரைப்படங்களிலிருந்து'' '' ''' பெற்ற 10 மில்லியன் பவுண்டுகள் (16 மில்லியன் டாலர்கள்) ஊதியத்தை அடுத்துஊதியத்தையடுத்து முதல் பத்து அதிகபட்ச ஊதியங்கள் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் தி டெலிகிராப் பத்திரிக்கை அவருக்கு 10வது இடத்தை அளித்திருந்தது.'''\nsubj=4&sel_page=194 |title=Remember Me |publisher=Summit Entertainment |accessdate=2010-01-11}} வெளிவர இருக்கும் ''ரிமம்பர்ரிமெம்பர் மி'' திரைப்படத்திலும் நடிக்கிறார் என்பதோடு சான் பென் மற்றும் [[ரீஸ் விதர்ஸ்பூன்]] ஆகியோரோடு ''வாட்டர் ஃபார் எலிஃபெண்ட்ஸ்'' என்ற சாரா கிரேயினின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.{{cite web|url=http://www.variety.com/article/VR1118014118.html\nஇந்த பாடல்தொகுப்புகளை பதிவுசெய்வதற்கும் அப்பால் \"நான் உண்மையில் எதையும் பதிவு செய்யவில்லை - நான் பப்களில் மட்டும் வாசித்திருக்கிறேன்\" என்ற அவர் அவருடைய தொழில்முறை இசை வாழ்க்கை குறித்து கேட்டபோது \"நடிப்பு தோற்றுப்போனால் இசைதான் என்னுடைய திட்டம்\" என்றார். 2008 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் காதலியின் தற்போதைய காதலனுடைய இசைக்குழுவான பேட் கேர்ள்ஸில் பாடுகிறார்பாடினார்.{{cite web | author=Katrina-Kasey Wheeler | title=Music: Robert Pattinson's back up plan | url=http://www.examiner.com/x-704-Pop-Media-Examiner~y2009m1d10-Music-Robert-Pattinsons-back-up-plan | publisher=Pop Media Examiner | date=2009-01-10 | accessdate-2009-01-30 }}\n== சொந்த வாழ்க்கை ==\n| சிறந்த நடிகருக்கான ஸ்ட்ராஸ்பர்க் திரைப்பட விழா விருது[http://www.strasbourgfilmfest.com/films-up-for-nods-08.html ஸ்ட்ராஸ்பெர்க் சர்வதேச திரைப்பட விழா: 2008 விருதுகள்]\n| திருப்புமுனை ஆண் நடிகருக்கான எம்டிவி மூவி விருது
சிறந்த முத்தத்திற்கான எம்டிவி மூவி விருது (கிர்ஸ்டன் ஸ்டீவர்ட் உடன்)
சிறந்த சண்டைக்கான எம்டிவி மூவி விருது (கேம் கிகான்டெட் உடன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-26T14:30:02Z", "digest": "sha1:C6FKCWYYHEVVQRRWCJKSHXP6OZZ6AVVL", "length": 17737, "nlines": 269, "source_domain": "www.colombotamil.lk", "title": "அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது\nin இலங்கை, தலைப்புச் செய்திகள்\nஅரசியலமைப்பு பேரவை அதன் தலைவர் மற்றும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ளது.\nசபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று இருதரப்பு மாநாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு...\nகொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nகொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8 மணி முதல் நீர் வழங்கல் 10 மணி நேரம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nபல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும்\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு...\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 செப்டம்பர் 26\nநாள்: சார்வரி வருடம் புரட்டாசி 10 ஆம் நாள் செப்டம்பர் 26, 2020 சனிக்கிழமை திதி: தசமி திதி இரவு 07.00 மணிவரை அதன் பின் ஏகாதசி...\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/99.html", "date_download": "2020-09-26T15:41:12Z", "digest": "sha1:6D6C2KEIKZX2P5BNUSLJEY4MQ7BKJL4G", "length": 14475, "nlines": 80, "source_domain": "www.newtamilnews.com", "title": "திடீர் ஊரடங்கு காரணமாக மரணச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதி இன்றி திருப்பி அனுப்பப்படும் மக்கள். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதிடீர் ஊரடங்கு காரணமாக மரணச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதி இன்றி திருப்பி அனுப்பப்படும் மக்கள்.\nநேற்றிரவு திடீரென நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால்அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் பலர் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nநுவரெலியா மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட், டிக்கோய, மஸ்கெலிய, கொட்டகலை, நானுஓயா மற்றும் நுவரெலியா போன்ற நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆறும��கன் தொண்டமான் மறைவையொட்டி நகரமெங்கும் வெள்ளைக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொத்மலையில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலிருந்து நுவரெலியா நானுஓய தலவாக்கலை வழியாக கொட்டகலை C.L.F நிலையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளதுடன் பொதுமக்கள் ஆங்காங்கே வீதியின் இருமருங்கிலும் நின்று அஞ்சலி செலுத்த தயாராக இருந்த நிலையில் திடீர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவீதிகளில் செல்லும் வாகனங்கள் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன ,மரணச் சடங்கிற்கு பங்கு கொள்வதற்காக சென்ற பலரும் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு காரணங்களுக்காகவே வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nஇதனால் மக்கள் மறைந்த அமைச்சரின் பூதவுடலை காணமுடியாமல் அதிர்ப்த்தி அடைந்து வீடுகளுக்கு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nகண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.\nகண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொ��்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nசவுதியில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்���டுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/capital-algeria-gk61979", "date_download": "2020-09-26T13:56:37Z", "digest": "sha1:TYJ63EQLKQV6H3UGS5ZKKPJCUERKTTRG", "length": 10591, "nlines": 266, "source_domain": "gk.tamilgod.org", "title": " அல்ஜீரியா நாட்டின் தலைநகரம் எது? | Tamil GK", "raw_content": "\nHome » அல்ஜீரியா நாட்டின் தலைநகரம் எது\nWorld Capitals கீழ் வரும் வினா-விடை\nTamil அல்ஜீரியா நாட்டின் தலைநகரம் எது\nஅல்ஜீரியாவின் தலைநகரம் அல்ஜியர்ஸ் ஆகும். Algiers is the Capital of Algeria.\nவாடிகன் நகரம் தலைநகரம் எது\nen Stockholm ta ஸ்டாக்ஹோம்\nவாடிகன் நகரம் தலைநகரம் எது\nen Stockholm ta ஸ்டாக்ஹோம்\nஐக்கிய அரபு நாடுகள் தலைநகரம் எது\nஐக்கிய ராஜ்யம் தலைநகரம் எது\nஐக்கிய மாநிலங்கள் தலைநகரம் எது\nen Montevideo ta மொண்டேவீடியோ\nஅல்ஜீரியா நாட்டின் தலைநகரம் எது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-2.htm", "date_download": "2020-09-26T15:05:45Z", "digest": "sha1:BZ4STVFLBAZQFFD3J2WPD2QUU4TCEQHZ", "length": 11972, "nlines": 146, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகுழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் என்ன...\nஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால்\nவெந்நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...\nபொதுவாக ஒவ்வொரு மனிதனும் எந்தளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறாரோ அந்தளவுக்கு உடம்புக்கு நல்லது. தினமும் காலையில் வெந்நீர் அருந\nஉங்கள் சருமத்திற்கு வயதாவதை உணர்த்தும் அறிகுறிகள்\nநீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். 20களில்: உங்கள் சருமம்\nஉலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். அதற்கு ஆண், பெண்களி\nகொழுப்பை எரித்து பேரழகாக மாற்றும் பழம்…\nஉணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும\nபெண்களுக்கு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் ஜீன்ஸ்\nகாதலி, பேண்ட் அணியும் தனது காதலனிடம் ‘உங்களுக்கு ஜீன்ஸ் போட்டால் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நீங்கள் ஜீன்ஸ\nபுளி இலை தானேனு லேசுல கணக்கு போடாதீங்க...\nபுளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் அதிகம் கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...\nமுட்டையுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கிடு கிடுனு குறையுமாம்\nவேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையை சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவுமுறையாகும். முட்டையை எந்\nஅதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவத���டு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந\nபெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு இதுவா காரணம்\nமார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவையும்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-09-2020/", "date_download": "2020-09-26T15:02:28Z", "digest": "sha1:O36XGWKUR6TWF7LCPME4X3HMGXSI3YD3", "length": 12673, "nlines": 137, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.09.2020\nசெப்டம்பர் 8 (September 8) கிரிகோரியன் ஆண்டின் 251 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 252 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 114 நாட்கள் உள்ளன.\n70 – டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.\n1514 – லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.\n1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.\n1727 – இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.\n1796 – பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.\n1831 – 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.\n1888 – லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1923 – கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.\n1926 – நாடுகளின் கூட்டமைப்பில் செரும��ி சேர்ந்தது.\n1930 – ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.\n1934 – நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.\n1945 – சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.\n1951 – பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.\n1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.\n1991 – யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.\n2006 – ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.\nகி.மு.20/19 – கன்னி மரியா, இயேசு கிறிஸ்துவின் தாய்\n1913 – ஆர். மகாதேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. 1957)\n1933 – ஆஷா போஸ்லே, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1980 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)\n1995 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (பி. 1918)\n2008 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)\nமசடோனியக் குடியரசு – விடுதலை நாள் (1991)\nஇயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள் பிறப்பு\nPrevious articleரணில், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nNext articleஎதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகா��ம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-04-2020/", "date_download": "2020-09-26T14:06:03Z", "digest": "sha1:72D7HTCXL4FMFDIGHIFLKQMSXCSJOS56", "length": 13370, "nlines": 139, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.04.2020\nஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டின் 104 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 261 நாட்கள் உள்ளன.\n1699 – கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.\n1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.\n1849 – ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.\n1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.\n1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.\n1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.\n1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.\n1944 – பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றி��� பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.\n1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.\n1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.\n1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.\n1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.\n2007 – தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)\n1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர் (இ. 1695)\n1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)\n1919 – சம்சாத் பேகம், இந்தியப் பாடகி (இ. 2013)\n1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)\n1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)\n1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து எழுத்தாளர்\n1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)\n1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)\n1950 – இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)\n1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)\n1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)\n1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)\n1986 – சிமோன் ட பொவார், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1908)\n2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட��டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4950", "date_download": "2020-09-26T14:54:51Z", "digest": "sha1:D7ZF74356DSLXM5DNFT4CGBSVD5P6GAH", "length": 6962, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "விரிந்த வானம் » Buy tamil book விரிந்த வானம் online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கவிஞர் செல்ல கணபதி (Kavignar Sella Ganapathy)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nகுழந்தைகளுக்காக 'விரிந்த வானம்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.\nஇந்த நூல் விரிந்த வானம், கவிஞர் செல்ல கணபதி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் செல்ல கணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்\nஅப்பாவின் கோபம் - Appavin Kopam\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஈசாப் நீதிக்கதைகள் . 2\nஇந்திய விடுதலைச் சிற்பிகளைக் கண்டுபிடியுங்கள்\nகடல் தண்ணி கரிக்குது - Kadal Thanni Karikuthu\nஅப்பாவின் கோபம் - Appavin Kopam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை\nதமிழ்ச் செல்வம் தொகுதி - 1\nமக்களாட்சி காமராஜ் - Makkalatchi-Kamaraj\nகோனார் தமிழ் அகராதி - Konar Tamil Agarathi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார்\nஅப்பாவின் கோபம் - Appavin Kopam\nஅறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Corona%20Lockdown?page=1", "date_download": "2020-09-26T16:16:07Z", "digest": "sha1:IRZKCOQINQLZMVAGUPZQODE2GJIEIJCQ", "length": 3162, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Corona Lockdown", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபொது முடக்கத்தினால் வேறு மாநிலம்...\nநாடு முழுவதும் மே 31 வரை பொது மு...\nஊரடங்கால் உணவிற்கே கஷ்டம் : மண்ப...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_6235.html", "date_download": "2020-09-26T15:40:48Z", "digest": "sha1:OLPI54KWQPVCNTIK5A3WTZKGZTGBZ3K2", "length": 13713, "nlines": 191, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?", "raw_content": "\nவருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி\nஜூலை இறுதி என்றாலே \"சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்\" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்\nஇணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.\nவருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/\n1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nதளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.\nஅடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு\nஅடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.\nஉங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token)\nசெய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.\n2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்\nமேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்\nதகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்\nகுறிப்பு: நீங்கள் செய்யப்போவது தனிநபர் தாக்கல் (Individual) என்றால், மேலே கூறியதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nகீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.\n3. விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.\nஇந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.\nபடிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.\nஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.\nஅதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.\nஅனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும்.\n\"Calculate Tax\" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.\nஅதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்\nவரும் புதிய பக்கத்தில் \"Save XML\" என்பதனைச் சொடுக்கவும்\nஇப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.\n4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்\nஇடது பக்கத்தில் உள்ள \"Submit Return\" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்\nவரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.\nஉங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், \"Do you want to digitally Sign the file\" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், \"No\" கொடுக்கவும்.\nDigital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.\nஅதன் பின் \"Next\" என்பதைச் சொடுக்கவும்\nவரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள்.\nதற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்\n5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்\nஇருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க\nஎண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form) சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்\nமற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே\nஅனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்\nநீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.\nஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.\nகடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்\nஎன்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/82-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/1717-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-09-26T14:51:18Z", "digest": "sha1:V2M5LAL32KZ63ZIFQ4X6OH2NZO5SV2QH", "length": 18051, "nlines": 65, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன? - தந்தை பெரியார்", "raw_content": "\nHome -> 2013 இத��்கள் -> அக்டோபர் 16-31 -> உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன\nஉங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன\nநான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாக இருக்காது. ஆனாலும், உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.\nஇன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது சுப்பிரமணியசாமிக்குக் கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர் மீது ஊர்க்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை, வியாபாரம் முதலியவற்றை விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா சுப்பிரமணியசாமிக்குக் கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர் மீது ஊர்க்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை, வியாபாரம் முதலியவற்றை விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா\nஇந்தக் காவடி தூக்கிக் கொண்டு கண்டபடி குதிப்பதிலும், உளறுவதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா இதை அன்னிய மதக்காரனோ, அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான் இதை அன்னிய மதக்காரனோ, அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான் வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம் வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம் நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம் நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம் எத்தனை வருஷக் காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம் எத்தனை வருஷக் காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்ன பலனைக் கண்டோம் 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாறவில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டுவதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாக அறிந்தவன், சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும், அவனது கஷ்டத்தையும், கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும், இந்த எண்ணங்கள் தடைப்படுத்துகின்றன.\nபல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும், கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்துப் பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆகாரமும், வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும். இது போலவே பாடுபடாத சோம்பேறிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும், தலைமுறை தலைமுறையாய் பிரபுக்களாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள்தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும், சோம்பேறிக்கும் (பார்ப்பானுக்கும்) தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.\nஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லி விடுவாரேயாகில், எப்படி அவர்கள் தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும் அவன்தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான் அவன்தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்\nஎன்று பார்த்து அவற்றைத் தடுக்க வேண்டும். இந்தக் காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது, ஏனென்றால், கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறான். ஆகையால், அவை தங்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக் கொள்ளுவார்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளைச் சிருஷ்டித்து, அதைப் பிரசாரம் செய்யப் பாதிரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, காப்பாற்றி வருகிறார்கள். இந்தப் புரட்டுகளை உலகில் வெகுபேர் அறிந்திருந்தாலும், ரஷிய தேசத்தார்தான் முதன்முதலில் இதை அழித்து நீர்த்துளிய���க்கிப் பணக்காரத் தன்மையையும், பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப் போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர்(பாதிரி)களுடையவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப் புரட்டும் என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எல்லோரும் சமமாக வாழுகின்றார்கள். அங்கு சோம்பேறியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபட வேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாக அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடுபட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.\nஆனால், இன்று இங்கு கடவுள் செயலால் இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1,000 ஏக்கர் 10,000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால், விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஒரு படி போதாதா, இரண்டு படி போதாதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டுமானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல கொடுக்கிறான். ஆனால், மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, விஸ்கி, நாடகம், சினிமா, தாலுகா, ஜில்லா, போர்டு மெம்பர், பிரசிடென்ட், முனிசிபல் சேர்மேன் ஆகியவற்றுக்குப் பதினாயிரக்கணக்காக செலவு செய்து, ராஜபோகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தாலொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழிய மாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும், ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்களும் ஒழியாது. ஆகையால் இவற்றையெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும், அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன்படி நடவுங்கள்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/ahamed.html", "date_download": "2020-09-26T15:18:53Z", "digest": "sha1:UYJMF4R7COMTLF3X7CIMKOYOB7JKC5UN", "length": 14435, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர் - மகிழ்ச்சியில் நஸீர் அஹமட்", "raw_content": "\nபொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர் - மகிழ்ச்சியில் நஸீர் அஹமட்\n- நூருல் ஹுதா உமர்\nஎனது மாகாண சபை முதலமைச்சர் பதவிக் காலத்தில் முறைப்படியாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபை கலைக்கப்பட்டதின் பின்னர் பிரதேச அரசியல்வாதி ஒருவரே வேண்டுமென்று தடைப்படுத்தினார். அந்த பிரதேச அரசியல்வாதியால் முடக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தங்கு தடையின்றித் இனிவரும் காலங்களில் தொடரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை நேற்று (திங்கட்கிழமை) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , எனது மாகாண சபை முதலமைச்சர் பதவிக் காலத்தில் முறைப்படியாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபை கலைக்கப்பட்டதின் பின்னர் பிரதேச அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்று தடைப்படுத்தினார்.அதன் காரணமாகவே இந்த அரசியல்வாதியை இம்முறை மக்கள் நாடாளுமன்றப்படி ஏறவிடாமல் தடுத்துள்ளார்கள். அந்த வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தித் திட்டங்களும் எல்லா சமூக மக்களுக்கும் நன்மை கிட்டும் வண்ணம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படும்.\nஏறாவூர் நவீன சந்தை சட்டப்படியான எல்லா நடைமுறைமைகளையும் பின்பற்றி மாகாண சபை மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அனுமதியோடும் 193 மில்லியன் ரூபாய் நிதியோடும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் கட்டுமான வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன.\nஆயினும் பிரதேச அரசியல்வாதி ஒருவர் தனது வங்குறோத்து கையாலாகத்தன அரசியலைப் பயன்படுத்தி நாடாளுமன்ற கோப் குழுவுக்கு பொய்யான தகவல்களைச் சொல்லி இந்தப் பிரதேசத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்திகளையும் கேள்விக்குட்படுத்தினார்.எனினும் அந்த அரசியில்வாதியின் பொய் கூற்றுக்கள் நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது ஒரு புறமிருக்க அந்த பொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர். அதன் பெறுபேறாக இப்பிரதேச அபிவிருத்திகள் தங்கு தடையின்றி இனித் தொடரும்.\nதொழினுட்ப வளாகம், கிழக்குமாகாண மக்களுக்கான நவீன வைத்தியசாலை, கைத்தொழில் பேட்டைகள், நவீன சர்வதேச ஆடைத் தொழிற்சாலைகள் என்பன அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும். அதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் நிபுணத்துவ தொழில் வாய்ப்பைப் பெறுவர்” என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல��லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nமீண்டும் ஆரம்பமாகும் சர்வதேச விமான சேவை\nவியத்நாமில் கொரோனாநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது....\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6652,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14077,கட்டுரைகள்,1515,கவிதைகள்,70,சினிமா,330,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: பொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர் - மகிழ்ச்சியில் நஸீர் அஹமட்\nபொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர் - மகிழ்ச்சியில் நஸீர் அஹமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_91.html", "date_download": "2020-09-26T14:52:48Z", "digest": "sha1:ZVTBJ7V4NB5HL2SC4IGVP6TSGSRHKBU5", "length": 13444, "nlines": 155, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "தலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ் |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeLADIES CAREதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.\n1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் \n2. வாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங் \nமுட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.\nசீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.\nமுடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nவெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.\nமாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.\nவினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவ���ம் இருக்கும்.\nமேலும்பல உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்\n1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் \n2. வாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங் \n3. கருப்பு உப்பின் பயன் பற்றி தெரியுமா\n4. பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்....\n5. 30 நிமிடங்கள் பூண்டை வாயில் வைத்து கொள்வதனால் என்னவாகும்\n6. வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன தெரியுமா...\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n8. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா\n9. டெங்கு காய்ச்சல் வந்தால் இனி பயம் தேவையில்லை\n10. முதுமையிலும் இளமையா தெரியணுமா\n11. கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன. சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..\n12. கொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n13. #உணவுபொருள்களில் கலப்படங்களை பற்றிபார்க்கலாம்..\n14. நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க..\n15. சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்\n16. உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்\n17. எந்த பருவத்தில் என்ன கீரை சாப்பிடலாம் உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்\n18. இதையெல்லாம் சாப்பிட்டால் இதய நோயே வராது..\n19. உங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா\n20. செய்தித்தாளில் மடித்த உணவுகளை உண்டால் ...கேன்சர் வருமா \n21. சுடுநீரில் சிறிது கிராம்பு சேர்த்து குடித்தால் ஏற்படும் அதிசயத்தை பார்ப்போமா\n22. எப்பொழுது எல்லாம் தண்ணீர் பருக வேண்டும் தெரியுமாஎப்பொழுது எல்லாம் தண்ணீர் பருக வேண்டும் தெரியுமா\n23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா \nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(UDAL BARUMANAI KURAIKKA YELIYA VEETU KURIPPUGAL)\nஉங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nவிஷ ஜந்துக்கள் அவசர மருத்துவம் -(VISA ZANDHUKAL AVASARA MARUTHUVAM)\nகர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன. சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..\n30 க்கும் மேற்பட்ட உடல் நலக் குறிப்புகள் ஒரே பக்கத்தில் - உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து படியுங்கள் \nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ்\nகர்ப்பிணி பெண்களு��்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(UDAL BARUMANAI KURAIKKA YELIYA VEETU KURIPPUGAL)\nகர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(UDAL BARUMANAI KURAIKKA YELIYA VEETU KURIPPUGAL)\nஉங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kissmassdm.com/category/cinima-news/", "date_download": "2020-09-26T13:41:28Z", "digest": "sha1:2L2S4BZKPRYHN4WZWZHB7ZXGJCKYE3LC", "length": 15951, "nlines": 175, "source_domain": "kissmassdm.com", "title": "cinima news – KissMass – Digital Marketing Agency", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் பாடும் விழிப்புணர்வு ஆல்பம்\nஏ.ஆர்.ரகுமான் பாடும் விழிப்புணர்வு ஆல்பம் உலக பூமி தினத்தையயாட்டி காலநிலைமாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ளார். இவர்கள் ஹேன்ட்ஸ் அரவ்ண்ட் தி வேல்டு என்ற இசை ஆல்பத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதில் உலக புகழ் பெற்ற பாடகர்கள் கோடி சிம்ப்ஸன், எரிகா அட்கின்ஸ், ஜானதன் சிலியாபரோ, நடாஷா பெடிங்பீல்ட் உள்ளிட்டு பலருடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பாட உள்ளார். இந்த […]\nநடிகை ஷோபனா முகநூல் கணக்கு முடக்கம்\nநடிகை ஷோபனா முகநூல் கணக்கு முடக்கம் தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் நடனம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். […]\nநடிகையிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த நடிகர்\nநடிகையிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த நடிகர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் இந்தி நடிகர் அர்ஹான்கானும், தொலைக்காட்சி தொடர்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரஸாமி தேசாயும் பங்கேற்றனர். பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ச���்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ரஸாமி […]\nகொரோனா ஆபத்து புரியாமல் சுற்றுபவர்களுக்கு – நடிகர் சிவகார்த்திகேயன் அட்வைஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் அவர் பேசி இருப்பதாவது : கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க […]\nஆபாச படங்களை வெளியிட்ட நடிகை\nஆபாச படங்களை வெளியிட்ட நடிகை பிரபல டி.வி. தொகுப்பாளினியான ரம்யா, சில வருடங்களுக்கு முன், அப்ராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார், 4 வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பின்னர், விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன்பிறகு ரம்யா திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மணிரத்னத்தின் ஓ.கே. கண்மணி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, ஆடை, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார். விஜய்யுடன், மாஸ்டர் […]\nரூ.10 கோடிக்கு கார்வாங்கிய ஹன்சிகா\nரூ.10 கோடிக்கு கார்வாங்கிய ஹன்சிகா தமிழ்பட கதாநாயகிகளில் விலை உயர்ந்த சொகுசு கார் வைத்திருப்பவர், ஹன்சிகாதான், இவர் சமீபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் என்ற பாரம்பரியமான அதிநவீனகார் வாங்கியிருக்கிறார். அந்தகாரின் விலை ரூ.10கோடி. பெரும்பாலான முன்னணி கதாநாயகிகள், பி.எம்.டபிள் காரில் வந்து போகிறார்கள்\nவிமலின் புதிய 5 படங்கள்\nவிமலின் புதிய 5 படங்கள் சற்குணம் டைரக்டு செய்த களவாணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விமல், அடுத்து வாகைசூடவா படத்தில் மீண்டும் டைரக்டர் சற்குணத்துடன் இணைந்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள். படத்துக்கு எங்க பாட்டன் சொத்து என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், சங்���ிலிமுருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இது தவிர மாதேஷ் டைரக்­னில், சண்டக்காரி படத்திலும் கதாநாயகனாக […]\nகாட்டுக்குள் சென்ற தாவர ஆராய்ச்சி நண்பர்களின் கதை\nகாட்டுக்குள் சென்ற தாவர ஆராய்ச்சி நண்பர்களின் கதை ஒரே கல்லூரியில் படித்து வரும் நண்பர்கள் சிலர், தாவர ஆராய்ச்சிக்காக நடுக்காட்டுக்குள் போகிறார்கள். அங்கு அவர்கள் மாறுபட்ட மனிதர்கள் சிலரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த மாறுபட்ட மனிதர்கள், மாணவர்களின் உயிருக்கு குறிவைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாணவர்கள் எப்படி தப்புகிறார்கள் என்பதை திகிலும், நகைச்சுவையும் கலந்து ட்ரிப் படத்தில் சொல்லியிருக்கிறோம் என்கிறார், டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத். படத்தைப் பற்றி இவர் மேலும் கூறுகிறார். இந்தப் […]\nசெளகார் ஜானகியின் 400வது படம்\nசெளகார் ஜானகியின் 400வது படம் பிஸ்கோத் சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சவுகார் ஜானகி, அந்த படத்தில், அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், சவுகார், படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜானகியாக இருந்த அவர் சவுகார் ஜானகி என்று அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து அவர் பிரபலமானார். படிக்காதமேதை, பணம் படைத்தவன், உயர்ந்த மனிதன், ஒளிவிளக்கு, புதியபறவை, பாபு, இருகோடுகள் அகியவை அவர் நடித்து […]\nபொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆண்கள் பார்க்கவேண்டிய பெண்களின் கதை\nபொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆண்கள் பார்க்கவேண்டிய பெண்களின் கதை இது, உணர்ச்சிகரமான கதை, மர்மம், திகில், சமூக பிரச்சினைகள் ஆகிய எல்லா அம்சங்களும் நிறைந்த படம். தினம் நாம் பார்க்கிற சமூக பிரச்சினைகள் படத்தல் இருக்கும். இது, ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படமாகவும், பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களின் படமாகவும் இருக்கும். ஜோதிகா வழக்கறிஞராக நடித்து இருக்கிறார். பொன்மகள் வந்தாள் படத்தை பற்றி இப்படி பேச ஆரம்பித்தார், அதன் டைரக்டர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/dianabol-review", "date_download": "2020-09-26T14:13:10Z", "digest": "sha1:RA6LW62AJ5LKY4QANMKV72FFB65SGFTI", "length": 32082, "nlines": 111, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Dianabol ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்த��்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nDianabol அனுபவங்கள் - சோதனையில் தசைக் கட்டிடம் தீவிரமாக அடைய முடியுமா\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்துவது தொடர்பான Dianabol மற்றும் அவற்றின் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர். பகிரப்பட்ட மதிப்புரைகள் இயல்பாகவே ஆர்வமாக உள்ளன.\nஆன்லைனில் பிற சோதனைகளை நீங்கள் சுற்றிப் பார்த்தால், Dianabol தசைக் கட்டமைப்பில் Dianabol அசாதாரண விளைவைக் Dianabol என்ற தோற்றத்தை விரைவாக அளிக்கிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, அளவு, அதனுடன் இணைந்த நிகழ்வுகள் மற்றும் தலையில் உள்ள பயன்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nDianabol பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nதசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Dianabol தெளிவாக உருவாக்கப்பட்டது. முகவரின் பயன்பாடு குறுகிய காலத்திற்குள் அல்லது அதற்கு மேல் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் அந்தந்த விளைவுகளைப் பொறுத்து.\nமகிழ்ச்சியான ஆண்களும் பெண்களும் தங்களது வெற்றியைப் பற்றி Dianabol. மிக நுண்ணறிவான தகவல்கள் விரைவில்:\nஆபத்து இல்லாமல் பயன்படுத்தக்கூடிய முற்றிலும் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு இங்கே நிச்சயமாக கிடைக்கும். Dianabol உற்பத்தியாளர் புகழ்பெற்றவர் மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் நிதிகளை விநியோகித்து வருகிறார் - எனவே தயாரிப்பாளர்கள் நிறைய அனுபவங்களை Dianabol.\nDianabol க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nநிறுவனம் Dianabol விற்கிறது, எனவே தசை வளர்ச்சியின் சவாலை தீர்க்க உதவும் ஒரு தயாரிப்பு.\nஉற்பத்தியின் செயலில் உள்ள பொருட்கள் ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே நிறைவேற்றுகின்றன, ஆனால் முற்றிலும் நம்பகமானவை - நீங்கள் அடிக்கடி அதைப் பார்க்கவில்லை, குறிப்பாக புதிய பொருள் ஒரே நேரத்தில் பல சிக்கல் பகுதிகளுக்கு சேவை செய்வதற்கான அனுபவம் என்பதால், அத்தகைய முழக்கம் கவர்ச்சியூட்டுவதாகத் தெரிகிறது.\nஇதன் விளைவாக, சப்ளிமெண்ட்ஸ் முழுவதும் நீங்கள் குறைவாகவே இருப்பீர்கள். அதன்படி, இந்த வகை உதவியைப் பயன்படுத்துபவர்கள் ஒருபோதும் முடிவுகளை அடைவதில்லை என்பதில் ஆச்சரியமில்லை.\nஅதற்கு மேல், Dianabol உற்பத்தி செய்யும் நிறுவனம் Dianabol தயாரிப்புகளை விற்கிறது. அதாவது மலிவான கொள்முதல் விலை.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஇதன் விளைவாக, Dianabol அனைத்து பெரிய நன்மைகளும் வெளிப்படையானவை:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் பல நன்மைகள் மிகச் சிறந்தவை:\nஒரு மருத்துவர் மற்றும் கெமிக்கல் கிளப்பில் தள்ளுபடி செய்யலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் நிலைமை இல்லாமல் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவரையும் மருந்தாளரையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், இது மலிவானது & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவு காரணமாக, உங்கள் துயரத்தை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nDianabol ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nநீங்கள் மனதில் சுயாதீனமான சோதனைகள் மற்றும் தயாரிப்புகளின் பண்புகளை முழுமையாகப் Dianabol எவ்வாறு செயல்படுகிறது என்பதை எளிதாக அடையாளம் காணலாம்.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். நோயாளியின் அனுபவத்தை விரிவாகக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பு, எங்களால் செருகப்பட்ட தொகுப்பு மூலம் விளைவின் முடிவுகள் சரிபார்க்கப்பட்டன. இது இந்த கட்டுரையை Smoke Out போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nகுறைந்தபட்சம் இவை Dianabol குணப்படுத்தும் நுகர்வோரிடமிருந்து வரும் அதே பின்னூட்டங்களாகும்\nலேபிளை விரைவாகப் பார்த்தால், Dianabol பயன்படுத்திய சூத்திரம் பொருட்களைச் சுற்றி Dianabol கூறுகிறது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு வலுவான அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும்.\nதற்போதைய டோஸ் பொதுவாக மிகக் குறைவு, அதிர்ஷ்டவசமாக Dianabol.\nசில வாசகர்கள் இதை ஒரு தனித்துவமான தேர்வாக நினைக்கலாம், ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் அதிக தசை வெகுஜனத்தை அடைய பயனுள்ளதாக இருக்கும்.\nDianabol கலவை பற்றிய எனது தகவல் சுருக்கம்:\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு சீரான பொருள் செறிவு மற்றும் நிலையான தசைக் கட்டமைப்பிற்கு அவற்றின் பங்கைச் செய்யும் பிற பொருட்களால் உதவுகிறது.\nநீங்கள் தற்போது தயாரிப்பில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துகிறீர்களா\nஅதன்படி, உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு Dianabol என்பதை இங்கே அங்கீகரிக்க வேண்டும்.\nபோட்டியிடும் தயாரிப்புகளுக்கு மாறாக, Dianabol மனித உயிரினத்துடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nபயன்பாடு இயல்பாக இருப்பதற்கு முன்பு ஒருவர் முதலில் பழக வேண்டும் என்பது கற்பனைக்குரியது.\nஉண்மையில் ஆம். நிச்சயமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் ஏற்றத்தாழ்வு ஆரம்பத்தில் ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nஉரிமை கோரும்போது வாடிக்கையாளர்கள் பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதில்லை ...\nDianabol யாருக்கு Dianabol பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசைக் கட்டமைப்பால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் Dianabol பெறுவதிலிருந்து நேர்மறையான முடிவுகளைப் பெற முடியும் என்பது Dianabol.\nநீங்கள் Dianabol எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் கருத வேண்டாம், உடனடியாக எல்லா அறிகுறிகளும் Dianabol. உங்கள் உடலுக்கு நேரம் கொடுங்கள்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஅது விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஒரே இரவில் ஒரு பெரிய தசை வெகுஜனத்தை யாரும் உணரவில்லை. பல நாட்கள் அல்லது சாத்தியமான மாதங்கள் கூட, எதிர்பார்ப்புகளை உணர நேரம் எடுக்கும்.\nDianabol ஒரு குறுக்குவழியாக கருதப்படலாம், ஆனால் தயாரிப்பு முதல் Dianabol சேமிக்காது. எனவே, நீங்கள் நிறைய தசைகளை வேகமாகத் Dianabol, நீங்கள் Dianabol மட்டும் வாங்க Dianabol, நீங்கள் அதை முழுவதும் பயன்படுத்த வேண்டும். ஆரம்பகால வெற்றிகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுங��கள்.\nஇந்த வழியில் நீங்கள் Dianabol திறம்பட பயன்படுத்தலாம்\nஅது வாக்குறுதியளித்ததை உண்மையிலேயே செய்கிறதா என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம்: முழு விஷயமும் மிகவும் எளிதானது மற்றும் யாராலும் செய்ய முடியும்.\nஅளவைப் பற்றி கவலைப்படுவது தவறானதாகக் கருதப்படும் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. Sleep Well மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அதன்படி, வழங்கப்பட்ட தயாரிப்பு தினசரி வழக்கத்தில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று வெளிப்படையாகக் கூற வேண்டும்.\nநடைமுறையின் இந்த எளிமைதான் தொடர்புடைய வாடிக்கையாளர் அனுபவங்களால் அங்கீகரிக்கப்பட முடியும்.\nநிச்சயமாக, நீங்கள் தயாரிப்பு பற்றிய விரிவான உதவிக்குறிப்புகளைக் காண்பீர்கள், அதோடு நெட்வொர்க்கில் வேறு எங்கும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அடையலாம்.\nDianabol தசையை உருவாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை\nஇந்த கூற்றுக்கான நிபந்தனையைப் பொருத்தவரை, எந்தவொரு கூற்றையும் உண்மைகளுக்காக இங்கே நிராகரிக்க முடியும்.\nஎந்த அளவு மற்றும் எவ்வளவு விரைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது இது கணிப்பது மிகவும் கடினம் மற்றும் தனிநபருக்கு மாறுபடும்.\nDianabol அனுபவங்கள் குணப்படுத்தும் மேலும் செயல்பாட்டில் மட்டுமே Dianabol.\nஉங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆகும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் குறுகிய நேரத்திற்குப் பிறகு Dianabol திருப்திகரமான விளைவுகளை நீங்கள் Dianabol.\nவிளைவுகளை நீங்களே கவனிக்க மாட்டீர்கள், ஆனால் அந்நியர்கள் உங்களுக்கு எதிர்பாராத புகழ்ச்சியைத் தருவார்கள். நீங்கள் வேறொரு மனிதர் என்பது இனி மறைக்கப்படாது.\nDianabol போன்ற ஒரு கட்டுரை அதன் பணியைச் செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, சமூக ஊடக அனுபவங்களையும் மற்றவர்களின் Dianabol பார்ப்பது மதிப்புக்குரியது. ஆய்வுகள் எப்போதுமே கலந்தாலோசிக்க முடியாது, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nமதிப்புரைகள், பயனர்களிடமிருந்து அறிக்கைகள் மற்றும் ஒப்பிடுவதற்கு முன்னும் பின்னும் மதிப்பாய்வு செய்வதன் மூலம், Dianabol இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் காண முடிந்தது:\nதயாரிப்பு செய்த முன்னேற்றத்தில் பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇயற்கையாகவே, தனிமைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்கள் உள்ளன மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக, கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை மற்றும் நான் முன்னறிவிப்பை தைரியப்படுத்துகிறேன், இதன் விளைவாக உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும்.\nஇப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை பயனர்கள் நம்பலாம்:\nஇந்த தீர்வு குறித்த எங்கள் சுருக்கமான கருத்து\nபொருட்கள் அவற்றின் பயனுள்ள தேர்வு மற்றும் கலவையுடன் சமாதானப்படுத்துகின்றன. நேர்மறையான எண்ணம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் விலையால் வலுப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் அவை கூட ஒரு நியாயமான காரணியாக செயல்படுகின்றன.\nஎனது முழுமையான ஆராய்ச்சி மற்றும் சோதனைகளின் அடிப்படையில் \"\" தொடர்பான பல்வேறு வழிகளின் உதவியுடன் நான் உறுதியாக நம்புகிறேன்: நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எந்த முறையும் இந்த தீர்வைத் தொடர முடியாது.\nதயாரிப்புக்கான காரணங்களின் முழுமையை கருத்தில் கொண்ட எந்தவொரு ஆர்வமுள்ள தரப்பினரும் முகவர் செயல்படும் முடிவுக்கு வர வேண்டும்.\nDianabol -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஅதன்படி, வெளிப்படையான வாங்க பரிந்துரையுடன் மதிப்பாய்வை முடிக்கிறோம். எங்கள் சுருக்கம் உங்களை உறுதிப்படுத்தியிருந்தால், தயாரிப்பு வழங்கல் ஆதாரங்கள் குறித்த பின்வரும் கருத்துக்களைப் கடைசியாகப் பார்ப்பது நல்ல யோசனையாகும், எனவே நீங்கள் அசலை சிறந்த சில்லறை விலையில் பாதுகாப்பாக வாங்கலாம்.\nஒரு பெரிய பிளஸ் என்பது அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nதயாரிப்பு வாங்குவது பற்றிய முக்கியமான தகவல்கள்\nகடைசியாக இதை நான் முன்னிலைப்படுத்த வேண்டும்: எப்படியிருந்தாலும், இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட வழங்குநரிடமிருந்து தயாரிப்பு வாங்கவும். என்னுடைய சக ஊழியர், சிறந்த சோதனை முடிவுகளின் காரணமாக, அவருக்கு வழிமுறைகளை பரிந்துரைத்���தால், மற்ற விற்பனையாளர்களிடமிருந்து மலிவாக அதைப் பெற முடியும் என்று நினைத்தார். விளைவு வெறுப்பாக இருந்தது.\nஎங்கள் தளங்களில் ஒன்றை வாங்க நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக சரிபார்க்கப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு சலுகைகளை மட்டுமே கீழே பட்டியலிட முடியும். Mangosteen ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்\nஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதுபோன்ற தயாரிப்புகளைப் பெற நீங்கள் விரும்பினால், தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பமும் எங்கள் அனுபவத்தில் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த கடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. மேலும், உங்கள் மருந்தாளரை நீங்கள் முயற்சி செய்ய தேவையில்லை. குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து மட்டுமே Dianabol வாங்கவும்: இங்கே மட்டுமே, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைப் போலன்றி, ஆபரேட்டர் ரகசியமான, நம்பகமான மற்றும் அநாமதேய வரிசைப்படுத்தும் செயல்முறையை வழங்குகிறது.\nஎங்கள் குறிப்புகளை நீங்கள் நம்பினால், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎனது சிறிய ஆலோசனை: நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கியவுடன், நீங்கள் மலிவாக ஆர்டர் செய்ய முடியும் மற்றும் முதலில் ஓய்வெடுக்க முடியும். மோசமான நிலையில், முதல் பெட்டி பயன்படுத்தப்பட்ட பிறகு, அவை பல நாட்களுக்கு ஒரு பொருளாக இருக்காது.\nDianabol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nDianabol க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-mumbai.htm", "date_download": "2020-09-26T16:23:37Z", "digest": "sha1:OFD7CQMZGIRXXIFWYBW7RXEACR5R5KL6", "length": 22292, "nlines": 418, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி 4th generation மும்பை விலை: city 4th generation காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price மும்பை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,78,013*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிட்டி 4th generationRs.10.78 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.11,58,290*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி எம்டி(பெட்ரோல்)(top மாடல்)Rs.11.58 லட்சம்*\nஹோண்டா சிட்டி 4th generation விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்டி உடன் விலை Rs. 9.99 Lakh.பயன்படுத்திய ஹோண்டா சிட்டி 4th generation இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.65 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை மும்பை Rs. 9.3 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை மும்பை தொடங்கி Rs. 8.31 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 10.78 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nமும்பை இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nமும்பை இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nமும்பை இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nமும்பை இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக city 4th generation\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வில�� பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nமும்பை இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஅந்தேரி (e) மும்பை 400072\nlucky industrial எஸ்டேட், உத்யோக் நகர் கோரெகாவ் (west) மும்பை 400062\nஅந்தேரி west மும்பை 400002\nஹோண்டா car dealers மும்பை\nஹோண்டா சிட்டி 4th generation விஎக்ஸ் சிவிடி\nஹோண்டா சிட்டி 2017-2020 ஐ-விடெக் சிவிடி இசட்எக்ஸ்\nஹோண்டா சிட்டி 2017-2020 ஐ-விடெக் எஸ்வி\nஹோண்டா சிட்டி 2017-2020 ஐ-விடெக் எஸ்வி\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலையை அதிகரிக்கவுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் விலை அதன் ஹோண்டா சிட்டி\ndiesel fuel ty... இல் Does does ஹோண்டா சிட்டி 4th generation has ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\n இல் What ஐஎஸ் the exact on-road விலை அதன் ஹோண்டா சிட்டி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nநவி மும்பை Rs. 10.77 - 11.57 லட்சம்\nபான்வேல் Rs. 10.77 - 11.57 லட்சம்\nவாக்ஹோலி Rs. 10.77 - 11.57 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 9.98 - 10.72 லட்சம்\nவாப்பி Rs. 10.3 - 11.07 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T13:47:43Z", "digest": "sha1:6RE7SR4SI2R3EDMRMTOTU7YPO77XSQP5", "length": 14112, "nlines": 112, "source_domain": "tamilpiththan.com", "title": "உணர்ச்சியின் அடிமைகள் புதுமைப்பித்தன் சிறுகதை - Puthumai Pithan Sirukathai - Unarsiyin Adimaikal! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉணர்ச்சியின் அடிமைகள் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Unarsiyin Adimaikal\nஉணர்ச்சியின் அடிமைகள் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Unarsiyin Adimaikal\nஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் சிருஷ்டித் தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்\nமேடைப்படிகளிலே ‘சிலிங், சிலிங்’ என்ற பாதரசம்; வாலிபன் முகத்தில் ஆவலின் பரபரப்பு அலைபோல் எழுந்தது.\nஒரு பெண் – நாணமே உருவெடுத்த மாதிரி – ஒரு வெள்ளித் தம்ளரில் காப்பியைக் கொண்டு வைத்துவிட்டு, ஒதுங்கி வெளியே போக யத்தனித்தாள்.\nஅழகு எல்லாம் சாதாரணந்தான். ஐயோ அந்தக் கண்கள்\n“கண்ணா, எனக்கு ஒரு முத்தம்” கண்களில் ஒரு மிரட்சி.\nசற்றுத் தயக்கம். ஏதோ ஒரு மாதிரி உதட்டுடன் உதடு பொருந்திய சப்தம் வந்தது. இது முத்தமா உயிர் இல்லை. இன்பம் ஏற்றும் மின்சாரம் இல்லை.\nசுந்தரத்திற்கு – அவன்தான் – ஒரு பெருமூச்சு வந்தது. இவள் தனது கனவின் பெண் அல்ல – தகப்பனார் பார்த்துவைத்த பெண். எப்படியோ தன் வாழ்க்கையில் வந்து பின்னிக் கொண்டாள்.\nஇவனுடைய ஆவேசம் பொருந்திய முத்தம், “ஐயோ” என்ற எதிரொலியைத்தான் எழுப்பியது.\n“கண்ணா எனக்கு ஒரு முத்தம்\nஐந்து நிமிஷம் தயக்கம். கரங்கள் மெதுவாகக் கழுத்தில் சுருண்டன. கேசம் கண்களை மறைத்தது. அதரங்கள் முகத்தில் சற்று உலாவி அதரத்தின் மேல் பறந்து விலகின.\nசுந்தரத்தின் முன் இருந்த இந்த இன்பமற்ற உடல் திரை விலகியது. சுந்தரத்தின் கண்களில் ஏமாற்றத்தின் கோபம், “போ உனக்கு என் மேல் பிரியமே கிடையாதே உனக்கு என் மேல் பிரியமே கிடையாதே போ\nகமலாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.\n பக்கத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாதா… நீங்கள்…” கண்கள் சுந்தரத்தின் பக்கத்திலிருந்த வெற்றிலைச் செல்லத்தில் நீட்டிக்கொண்டிருந்த புகையிலைத் துண்டைக் கவனிப்பதுபோல் இருந்தன. முன்றானை தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தன.\nசுந்தரத்தின் கண்களில் ஓர் ஒளி குதூகலம் – இவனுள் ஐக்கியமாகிவிட்டாள். முத்தங்கள்… நெற்றியில்… கண்களில்… அதரங்களில்… எவ்வளவு ஆவேசம்\nகமலாவிற்குக் கவலை அறியாத ஒரு புது உணர்ச்சி. அவள் அதரங்கள் அவளை அறியாமல் பதில் பேசின.\n“என்ன” என்று கூறிக்கொண்டே சிரித்த கண்களுடன் வராந்தாவிற்கு ஓடி வந்தாள்.\n அதோ பார், இந்தக் கிளையில் அந்த அணிலை எப்படி வாயில் குட்டியைக் கவ்விக்கொண்டு எப்படி வாயில் குட்டியைக் கவ்விக்கொண்டு இலை மறைத்திருக்கிறது; என் பக்கம் இன்னும் கிட்டவா இலை மறைத்திருக்கிறது; என் பக்கம் இன்னும் கிட்டவா அதோ பார் அந்தக் கிளையில்” என்று அவளைத் தன் பக்கம் அணைத்தவண்ணம் தன் கைகளைக் காட்டினான்.\n எனக்கு வேண்டும். பிடித்து தரமாட்டீர்களா” என்று அத்திசையை நோக்கியவண்ணம் கைகளை உதறினாள்.\nசுந்தரத்தின் கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு. பேசாமல் உள்ளே சென்றான். கமலா அதைக்கூடக் கவனிக்கவில்லை.\n” என்று பதைத்தாள் கமலா.\nசுந்தரம் ஒரு குழந்தையை – தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை, தங்கள் காதலின் லக்ஷ்யத்தை – எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் நீட்டிக்கொண்டு,\nகமலாவின் கண்களில் ஓர் அற்புத ஒளி சுந்தரத்தை அப்படியே தூக்கி விழுங்கிவிடுவதுபோல் ஒரு முத்தத்துடன் அணைத்தாள். குழந்தை ‘வீல்’ என்று குரலிட்டுத் தான் இருப்பதைத் தெரிவித்தது.\nஉடனே குழந்தையைக் கையில் பிடுங்கி மார்பில் அணைத்துக் கொண்டு அவரைப் பார்த்தவண்ணம், “எனக்கு இரண்டு பாப்பா இருக்கே என்னடி மீனு” என்று குழந்தையுடன் அவன் மீது சாய்ந்தாள். மூவரும் ஒருவராயினர்.\nவெளி வராந்தாவில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. மீனுவின் குழந்தை.\nஇருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். நரைத்த தலை; தளர்ந்த உடல்.\nகமலாப் பாட்டி, சுந்தரம் தாத்தாவுக்கு வெற்றிலை தட்டிக்கொண்டிருக்கிறாள்.\nவெற்றிலைப் பொடியை வாயில் போட்டுக் கையைத் துடைத்து விட்டு, “கண்ணா ஒரு முத்தம்” என்று குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினார்.\n” என்று காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு சிரித்தது குழ��்தை.\n” என்று குழந்தையை நோக்கிக் கமலம் கைகளை அசைத்தாள்.\nஇருவரும் ஒத்துப் பேசியதுபோல் ஏகோபித்துக் குழந்தையை எடுக்கிறார்கள்.\nசுந்தரம் தாத்தா, “மாத்தேன் போ” என்று திருப்பிக் கொண்ட கழுத்தில் முத்தமிடுகிறார். கமலம் மார்பில் முத்தமிடுகிறாள்.\nஇருவர் கண்களிலும் அதே ஒளி\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/notice", "date_download": "2020-09-26T15:50:04Z", "digest": "sha1:WYJASGYKZIZKHVTICBPRK6XRSX767FAJ", "length": 9173, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: notice - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாநிலங்களவையில் காங்., தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உறுப்பினர்கள் ஜீரோ ஹவர் நோட்டீஸ்\nவங்கி கடன், தலித்துக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.\nசெப்டம்பர் 21, 2020 11:44\nபொருளாதார ஊக்கத்தொகுப்பு முறையை மாற்றியமைக்க வேண்டும் -மாநிலங்களவையில் விவாதிக்க காங். எம்பி நோட்டீஸ்\nமாநிலங்களவையில் இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜீரோ ஹவரில் விவாதிப்பதற்காக எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.\nசெப்டம்பர் 20, 2020 09:09\nவிவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி இழப்பீடு... மாநிலங்களவையில் விவாதிக்க நோட்டீஸ்\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபற்றி மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என சிவ சேனா கூறி உள்ளது.\nசெப்டம்பர் 18, 2020 19:34\nவருமான வரித்துறை நடவடிக்கை சட்டப்படி தவறானது- சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nபோயஸ்கார்டனில் பினாமி சொத்து என்று நோட்டீஸ் ஒட்டிய வருமான வரித்துறை நடவடிக்கை சட்டப்படி தவறானது என்று சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 03, 2020 13:07\nபோயஸ் கார்டனில் உள்ள சசிகலா பங்களாவில் நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை\nசசிகலாவின் சொத்துகளை முடக்கம் செய்ததாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது பங்களாவின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.\nசெப்டம்பர் 03, 2020 05:22\nடுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nபிரபலங்களின் கணக்குகளில் புகுந்து மோசடி செய்யப்பட்டது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்த��க்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசெப்டம்பர் 26, 2020 15:19\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 15:10\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசெப்டம்பர் 26, 2020 13:55\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 11:35\nமன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல் காந்தி சொல்கிறார்\nசெப்டம்பர் 26, 2020 09:39\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nசெப்டம்பர் 26, 2020 08:35\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nசெப்டம்பர் 26, 2020 08:19\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரெயில் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cattles-die-unknown-reason-near-thittakudi-cuddalore", "date_download": "2020-09-26T15:40:38Z", "digest": "sha1:VC7DGWDS7VBUJFQBDEYLK4LSNGG76I54", "length": 10259, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "திட்டக்குடி: கால்நடைகள் மர்ம மரணம் - சோகத்தில் விவசாயிகள்... | cattles die of unknown reason near thittakudi cuddalore | nakkheeran", "raw_content": "\nதிட்டக்குடி: கால்நடைகள் மர்ம மரணம் - சோகத்தில் விவசாயிகள்...\nதிட்டக்குடி அருகே மர்மமான முறையில் கால்நடைகள் உயிரிழப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nசமீப நாட்களாக தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது இதனால் மானாவாரி விவசாய நிலங்களைச் சுத்தப்படுத்தி விதைப்பதற்கு தயாராகி வருகின்றனர். இதற்காக ஏர் உழுவதற்காக மாடுகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ஐவநூர், கொரக்கை, தி.ஏந்தல், வெங்கனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.\nஇந்த சம்பவம் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் புதர் போன்று செடி கொடிகள் வளர்ந்துள்ளதை அழிப்பதற்காக களைக்கொல்லி மருந்து தெளித்துள்ளனர் என்றும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் களைக்கொல்லி மருந்து தெளித்த புற்களை சாப்பிட்டு அதனால் இறந்திருக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் மக்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து வெல்ஃபேர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n - அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்\n''எஸ்.பி.பிக்காக முயற்சி செய்வேன்\" - கங்கை அமரன் பேட்டி\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்\nதாலுகா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்...\nநேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\nபா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு... ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் பதவியில்லை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2020-09-26T15:55:37Z", "digest": "sha1:X6GBLGRDKIMDRVQLFMU3UGBM3EHRG5R6", "length": 14748, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "க்ளென்சர் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வ��ிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஒரு எண்ணெய் பல நன்மை\nபல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு எண்ணெய் - முருங்கை எண்ணெய்\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nமூட்டுகளில் வீக்கம் உண்டாக்கும் நீர்க்கட்டு ஏற்படக் காரணம் என்ன மற்றும் இதற்கான...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nஉங்களின் பிம்பமாக உங்கள் வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nசிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீரின் தேவை\nநமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து - அஃது தண்ணீர் என்றால் மிகை...\nதலையில் எண்ணெய் தடவும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்...\nநாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை...\nவழக்குகளை இ-���ாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/?add-to-cart=14645", "date_download": "2020-09-26T13:53:11Z", "digest": "sha1:DQ3CLANZV3PG2F65QCE7KKC6I3G6BMZN", "length": 7655, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள் - Nilacharal", "raw_content": "\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் பல துறைகளில் பரிணமித்துள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பல ஆராய்ச்சிகள் இலக்கைச் சென்றடையாமல் நின்று விடுகின்றன; சில பல வருடங்களாகத் தொடர்கின்றன; மிகச் சில பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை முறையையே மாற்றியமைத்து விடுகின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகள் உலகப் புகழ் பெற்றவையாக வரலாற்றில் தடம் பதித்து விடுகின்றன. தொலைநகலி, செயற்கைக் கோள், வலையகம், மின்னஞ்சல், எக்ஸ் கதிர்கள், ஒலி அலைகள், ஒளிக் கதிர்கள், கடிகாரம், பிளாஸ்டிக், ரப்பர், எண்ணெய் வளம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நூலில், அவற்றுள் சிலவற்றை எடுத்துக் கொண்டு அவற்றின் வரலாறு மற்றும் பயன்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nமனித உடலியல் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30686/", "date_download": "2020-09-26T16:09:31Z", "digest": "sha1:FTQQWHXLVCREUDHV5QGC7SFZFA6I7SA7", "length": 11264, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "முறையற்ற அரசியல் தூண்டுதல் செயற்பாடுகளுக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறைகூற மாட்டேன் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nமுறையற்ற அரசியல் தூண்டுதல் செயற்பாடுகளுக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறைகூற மாட்டேன் – ஜனாதிபதி\nஅரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிவிக்கும் சிலர் தற்போது பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக தான் எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் தான் குறை கூறப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nபொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.\nவருடத்திற்கு சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுள் சுமார் தொண்னூராயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை பெறுவதற்கான தகைமையை பெற்றுக்கொண்டபோதிலும் இருபத்தையாயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஎனவே ஏனைய மாணவர்களின் உயர் கல்விக் கனவினை நிறைவேற்றுவதற்காக அரச பல்கலைக்கழகங்களைப் போன்று உயர் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களும் நாட்டில் உருவாகவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஉயர்தரப் பரீட்சை குறைகூற பல்கலைக்கழக மாணவர்கள் முறையற்ற அரசியல் தூண்டுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவெளியாரைக் கையாளும் வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்போது வரைவார்கள்\nவடமாகாண புதிய அமைச்சர்கள் தொடர்பில் முடிவில்லை – சி.வி.\nவடமாகாண மீன் பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மீது புதிய விசாரணை: குளோபல் தமிழ்ச் செய்திகள்:-\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=124322", "date_download": "2020-09-26T15:55:11Z", "digest": "sha1:YORAYR3XWKOTXIOIDLU6VADYCLWWVU5L", "length": 11547, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கை கடற்படை தாக்குதல்;ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் - Tamils Now", "raw_content": "\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - மியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம் - நீட் தேர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை;சுப்ரீம் கோர்ட்டு\nஇலங்கை கடற்படை தாக்குதல்;ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்\nஇலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.\nராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது.\nகூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். சிறை பிடிக்கப்பட்டுள்ள விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 29-ந்தேதி இந்தியா வரும்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.\nஇன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. 720-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.1 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 2019-11-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு வைகோ கடிதம்\nதமிழக மீனவர்களுக்கு எதிராக கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தில் எச்சரிக்கை\nஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு��்\nஇன்று கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து, படகை சேதப்படுத்தியது\nகியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை\nஇலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n‘ஆட்5-என்கோவ்’ சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு\nதமிழக அரசு எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யவேண்டும்;முக ஸ்டாலின் வேண்டுகோள்\nதென்கொரிய அதிகாரி எதிர்பாராமல் வடகொரியரால் சுட்டு கொலை ; அதிபர் கிம் மன்னிப்புக் கேட்டார்\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/01/blog-post_29.html", "date_download": "2020-09-26T13:56:25Z", "digest": "sha1:IKXI6NAGK6PE6OXQVIJL7VZQE7PLLMSG", "length": 17564, "nlines": 158, "source_domain": "www.kimupakkangal.com", "title": "மரணத்தின் மெல்லிய சரடு | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் மரணத்தின் மெல்லிய சரடு\nசி.மோகனின் எழுத்துகள் முதலில் பரிச்சயம் ஆனது ஓநாய் குலச் சின்னம் வழியே தான். அது மொழிபெயர்ப்பு என்பதால் அவருடைய படைப்பிலக்கியம் சார்ந்து அறிய சின்ன ஆசை கொண்டேன். அவரின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவலும் ‘சி.மோகன் கட்டுரைகள்’ தொகுப்பும் தமிழில் இதுகாறும் முக்கிய இடத்தை பிடித்து வந்திருக்கிறது. இப்படி நேர்க்கோட்டில் அமையாத வாசிப்பினாலேயே அவருடைய புனைவுலகம் சார்ந்த புரிதல் என்னுள் ஏற்படாமல் இருந்தது. கட்டுரைகளின் வழியே இலக்கியத்திற்கு அவர் கொடுக்கும் முகமும் அவருடைய நாவல் புனைவுலகமும் வாசகனாய் என்னுள் ஏற்பட்ட பிம்பத்தை சந்தேகம் கொள்ள வைத்தன. இந்த நிலையில் தான் பரிசல் புத்தக நிலையத்தில் புத்தக இரவை முன்னிட்டு அவருடைய “கடல் மனிதனின் வருகை” எனும் சிறுகதை தொகுப்பை பற்றி பேசவிருந்தேன். அந்த வாய்ப்பு மேலும் சி.மோகனின் புனைவுலகை அறிய உதவி புரிந்தது.\nஇத்தொகுப்பில் பதிமூன்று கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் முக்கால்வாசிக் கதைகள் மரணத்தைப் பற்றியான கதைகளாக மட்டுமே இருக்கின்றன. மரணத்தை வன்முறையின் முடிவாக நிறுத்தாமல் அழகிய சலனமாக மாற்றுகிறார். மரணம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக்கூடியது. எந்த ஒரு மனிதனாலும் மரணத்தை உணர முடியாது. ஆனால் வாழ்க்கை முழுக்க அறியாத அந்த ஒரு விஷயத்திற்கு அர்த்தம் கொடுக்க முனைந்து கொண்டே இருக்கிறான். அதை வாழ்வின் விளிம்பு எனக் கருதுவதாலேயே மிகக் கடினமான வாழ்க்கை அனுபவங்களை மரணத்துடன் ஒப்பிட்டு நினைவுகளாக சேமித்து வைத்துக்கொள்கிறான். இப்படி மரணம் பற்றிய பயத்தை, கற்பனையை, காதலை, அந்நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழும் வாழ்க்கையை சி.மோகனின் சிறுகதைகள் பேசுகின்றன.\nமரணத்தை தொடர்ந்து எல்லா கதைகளிலும் பேசி வந்தாலும் அவற்றை பிரதானப்படுத்தி ஏதேனும் வாழ்வியல் தர்க்கத்தை கதையினுள்ளே ஏற்படுத்துகிறார். ஓடிய கால்கள் கதையில் எழுத்தாளனின் அபத்த வாழ்வை சித்தரித்துக்கொண்டே பிணத்திற்கும் உயிர் இருக்கும் உடலிற்கும் இடையே நிலவக்கூடிய வேறுபாட்டை விவரிக்கிறார். மரணவாடை எனும் கதையில் நண்பனின் மரணத்திற்கும் அப்பாவின் மரணத்திற்கும் இடையே மனம் கொள்ளும் வேற்றுமகளை எளிய புனைவாக மாற்றியிருக்கிறார். அம்மாவின் மரணம் எனும் கதையில் மூன்றாம் வகுப்புக் குழந்தையின் பார்வையில் மரணம் எப்படி இருக்கிறது என்பதை காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். சொல்லப்படாத மரணத்தின் பயம் எப்படி மகளிடமிருந்து அம்மாவிற்கு பரவக்கூடியது என்பதை பட்டுப்பூச்சியும் கல்வீணையும் எனும் சிறுகதையில் கூற முயன்றிருக்கிறார். சிதைவு எனும் கதையில் அறியப்படாத அல்லது நிச்சயமாக அறியாத மரணத்தின் செய்தியை மனித மனம் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளுள் சில வாழ்வின் உணர்வுகளையும் சித்திரப்படுத்துகின்றன. ரகசிய வேட்கை எனும் சிறுகதை இத்தொகுப்பிலேயே சிறந்த கதை என என் பக்கத்தினின்று கூறுவேன். காமத்தின் மீதிருக்கும் பயம், அது உருவாகும் விதம், அதை பெண் தன்னுள்ளேயே எப்படி உலகமாக மாற்றிக் கொள்கிறாள், அதிலிருந்து விடுபட முனையும் தருணத்தில் காமத்திற்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் உறவை எப்படி அறிந்து கொள்கிறாள் என மிக நுண்மையா�� புனையப்பட்டிருக்கிறது.\nஇதே போல மேலும் இரண்டு கதைகளை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று ‘மருதாயிக் கிழவியின் காகிதப் பைகள்’ எனும் சிறுகதை. காகிதப் பைகளின் மேல் ஆர்வம் கொள்ளும் கிழவியின் வாழ்க்கையும் மரணமும் எவ்வளவு சுருங்கியதாகவும் வசீகரமானதாகவும் மாறுகிறது என்பதை விவரித்திருக்கிறார். சிறுகதை கொடுக்கும் முடிவு தலைப்பிற்கொப்ப ஏற்புடையதாய் இருக்கிறது. அம்மாவின் மரணம் எனும் சிறுகதையில் ரகசியம் எனும் விஷயம் மனதினுள்ளே புகும் தருணத்தில் உலகிடமிருந்து எப்படி ஒருவன் தனிப்படுத்தப்படுகிறான் என்பதையும் அந்த தனிமை கொடுக்கக்கூடிய விஷயங்கள் தான் என்ன எனும் அடிப்படைக் கேள்வியையும் சிறுமியின் வழியே சொல்லியிருப்பது அற்புதமாக வெளிவந்திருக்கிறது.\nஅனைத்துக் கதைகளும் நேர்க்கோட்டு தன்மையில் அமைந்திருக்கின்றன. கதையின் ஆரம்பத்தில் திருப்பங்களை வைத்து, பின் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கடந்த காலத்தை சொல்லி கடைசியில் மீண்டும் முதலிடத்திற்கே வந்து முடிக்கும் யுக்தியை பல கதைகளில் காணமுடிவதால் தொகுப்பளவில் புதுமையின்றி நகர்கிறது. நிலவெளி அச்சம் மற்றும் சிதைவு ஆகிய கதைகளில் ஈழம் சார்ந்த பின்புலத்தை கையாண்டிருந்தாலும் அவை மிக சுருக்கமாக அமைவதால் வாசிப்பில் ஆழமாக வேரூன்ற மறுக்கிறது.\nகுறைந்த ஆளவிலான சிறுகதைகளை எழுதியவர் சி.மோகன். இது அவருடைய ஒரே சிறுகதைத் தொகுப்பு. மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட சட்டகத்தினுள் மொழிக்கூர்மையுடன் மரணத்தை சுமந்து கொண்டு அலைகின்றன சி.மோகனின் கதாபாத்திரங்கள். அவை பேசும் கதைகள் தான் கடல் மனிதனின் வருகை.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nபாவ ஸ்தலத்தில் புண்ணியம் தேடி. . .\nநேற்று அம்மாவுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வெகு நா���காளுக்கு பின் நேற்று அப்படி பேசியது போல் இருந்தது. அப்போது அம்மா இதுவரை சொல்லா...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகாமத்தை கடக்க முனையும் நவீன சிறுகதைகள்\nஎனது நூல் கிடைக்கும் அரங்குகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/honda-motorcycle-unicorn-dazzler-shinji.html", "date_download": "2020-09-26T15:42:37Z", "digest": "sha1:XWHMYT3ZYS22APCJ2LJXT6HPI6AFAMHU", "length": 14156, "nlines": 96, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Honda நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > Honda நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை\n> Honda நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை\nமோட்டார் பைக் தயாரித்து விற்பனை செய்யும் ஹோன்டா நிறுவனம், ராஜஸ்தானில் மோட்டார் பைக், ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.\nஜப்பானைச் சேர்ந்த ஹோன்டா நிறுவனத்தின் துணை நிறுவனம் ஹோன்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட்.\nஇதன் தயாரிப்பான யூனிகார்ன் டாஜிலர் பைக் அறிமுக விழா கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சின்ஜி அயோமா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் தேவையை நிறைவேற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்வல் என்ற இடத்தில் அடுத்த ஆண்டு மோட்டார் பைக் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை அமைக்கின்றோம்.\nஇந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதே போல் இந்த நிதி ஆண்டிலும் விற்பனை 18 விழுக்காடு அதிகரிக்கும். இதை ஈ���ுகட்ட உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது வருடத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கின்றோம். இதை 2 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம்.\nஎங்கள் தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் குர்கானுக்கு அருகே மனிஸ்வர் என்ற இடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக வருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரிக்க முடியும்.\nஎனவே இரண்டாவது தொழிற்சாலையை ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் அமைக்கின்றோம். இந்த நவீன தொழிற்சாலை 52 ஏக்கர் பரப்பளிவில் அமையும். இது வருடத்திற்கு 1 லட்சம் மோட்டார் பைக், ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி அடுத்த வருடம் ஜூலையில் இருந்து தொடங்கும்.\nஇது இல்லாமல் இந்தியாவில் மேலும் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.\nஇந்தியாவின் மொத்த மோட்டார் பைக் விற்பனையில், ஹோன்டாவின் பங்கு 14 விழுக்காடாகவும், ஸ்கூட்டர் விற்பனையில் 50 விழுக்காடாகவும் உள்ளது.\nஇந்தியாவில் வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் யூனிகார்ன் டாஜிலர் பைக் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த வருட இறுதியில் 125 சி.சி சி.பி.யூ விஎப்ஆர் ரக பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.\nஇந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பைக்,ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்கின்றோம். சென்ற வருடம் 30 நாடுகளுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.\nஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்லாது, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால�� பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்\nNenje Nenje Nee enge - Ayan Movie Song with Lyrics பாடல் : நெஞ்சே நெஞ்சே இசை:ஹாரிஸ் ஜெயராஜ் பாடியது: ஹரிஷ் ராகவேந்தர், மாலதி படலாசிரியர் :...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> 8 தேதி ஒஸ்தி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.\nஒஸ்தியின் தொலைக்காட்சி உ‌ரிமையை சன் தொலைக்காட்சிக்கு தந்ததால் ஒஸ்தி படத்தை வெளியிட திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாயின. இ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/nungambakkam/laser-hair-removal/", "date_download": "2020-09-26T15:01:27Z", "digest": "sha1:CH7QJBSXMQ3Y5B75WAIKEQEOOKNCWP2L", "length": 10516, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "Top Laser Hair Removal in nungambakkam, Chennai | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலா பெல் ஸிலிமிங்க் எண்ட் ஸ்கின் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபௌந்ஸ் சேலன் எண்ட் ஸ்பா\nநுங்கமபக்கம் ஹை ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-09-26T16:16:01Z", "digest": "sha1:EZNA3N5G32EJSNAMNMZOJW3OXDICSBYY", "length": 13657, "nlines": 217, "source_domain": "www.colombotamil.lk", "title": "நாளை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறப்பு", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி\nHome » நாளை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறப்பு\nநாளை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறப்பு\nவரட்சி காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை (01) மீண்டும் திறக்கப்படவுள்ளன.\nமுகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.\nஇதனைத்தவிர, சமூக விஞ்ஞானம், மனித வளம் ஆகிய பீடங்கள், பரீட்சைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.\nஇதனால், விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் இன்று (30) மாலை 4 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக விடுதிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/14145836/1065089/Tirchy-pongal-Celebration.vpf.vpf", "date_download": "2020-09-26T14:42:30Z", "digest": "sha1:75VLVXN5J2ZQ2DA6URO5JJKRMPNIMMBJ", "length": 10885, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி : பொங்கல் பண்டிகை - சிறப்பு ஏற்பாடுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி : பொங்கல் பண்டிகை - சிறப்பு ஏற்பாடுகள்\nதிருச்சி மாவட்டத்தில் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nதிருச்சி மாவட்டத்தில் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 8 இடங்களை சுற்றிப்பார்க்க 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், தமிழ்நாடு ஓட்டல் அருகில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஇந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு\nமுக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்\nகாரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு நடுவே ��ீந்திய எஸ்.பி.பி. - இறுதி ஊர்வலத்தின் நெகிழ்ச்சி தருணங்கள்\nசென்னை நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து தாமரைப்பாக்கம் பண்ணை இல்லம் வரை எஸ்.பி.பி.யின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களை பார்க்கலாம்\nஎஸ்.பி.பி நடித்த \"கேளடி கண்மணி\" பட பாடல் - சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்த ரசிகர்கள்\nமறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடித்த கேளடி கண்மணி படத்தில் அவர் பாடிய மனதை உருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/prameya-saram-tamil-9/", "date_download": "2020-09-26T16:38:05Z", "digest": "sha1:36UEB3XXXHVTKA4HYWMNXEG74Z4V4EYY", "length": 21883, "nlines": 250, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின் – dhivya prabandham", "raw_content": "\nப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்\nமுகவுரை: கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன. இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஆசார்யன் நம்மைப்போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும் ஆச்சர்யனின் பெருமையறிந்து பெருமைக்குத்தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும் உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன. இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.\nதத்தம் இறையின் வடிவு என்று தாளிணையை\nவைத்தவரை வணங்கியராப் – பித்தராய்\nநிந்திப்பார்க்குண்டு ஏறா நீணிரயம் நீதியால்\nதாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின\nதத்தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய\nவடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)\nவணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத\nபித்தராய் – உண்மை அறியாதவராய்\nநிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு\nஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்\nநீதியால் – முறை தவறாமல்\nஇழியாவான் – மறு பிறவி இல்லாத\nவான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்\nதத்தம் இறையின் வடிவு என்று: “தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள். அதாவது நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது “நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம். இதனால் நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும் அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும், அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும் சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும். ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.\nதாளிணையை வைத்தவவரை: “வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில் “மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம் தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும் அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.\nவணங்கியிராப் பித்தராய்: அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய் அதாவது அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பகும். ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம். “சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே” “எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்” என்று கேட்க, நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன். ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”. இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார். ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று ‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.\nகுருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும் பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.\nஏறாநீணிரயம் உண்டு: (ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்) அதாவது குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும். இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம். எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது. எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.\nஇதனால் ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும்பாவிகள் எக்காலத்திலும் உய்ய மாட்டார்கள். உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள். இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம். இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.\nநீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்: கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.\n(நீதி) ஆசார்யனை வழ��படும் முறை. வந்தித்தல்-வணங்குதல். (இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர். இதனால் ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய் “தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும் பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம். இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தியுடையவர்களான அடியார்கள் மீண்டும் பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3610", "date_download": "2020-09-26T14:27:25Z", "digest": "sha1:3YKL3KL4SR7DBKA7OVNB53ATX5OXJEPN", "length": 8108, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "My Dear Manase! - மை டியர் மனசே! » Buy tamil book My Dear Manase! online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ஏ.எஸ். சுரேஷ்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்\nசிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம்\nபுதிய அணுகுமுறைகளால் உங்களின் சிக்கலான வாழ்க்கை முறையைச் சீராக்கி, புத்தகம் புது மனிதனாய் வாழ்க்கையைத் துவங்க பாதை காட்டும் எளிய வழிகாட்டி இந்நூல்.\nஇந்த நூல் மை டியர் மனசே, ஏ.எஸ். சுரேஷ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, மை டியர் மனசே, ஏ.எஸ். சுரேஷ், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,ஏ.எஸ். சுரேஷ் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy My Dear Manase\nபொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal\nஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum\nஎட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai\nவிடிந்தது எழுந்து நில் - Vidinthathu Ezhunthu Nil\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\n21ம் நூற்றாண்டில் முன்னேற சிறப்பான அம்சங்கள் - 21aam Nootraandil Munnera Sirappaana Amsangal\nவாழ்வு நலம் பெற நற்சிந்தனைகள்\nதொழில் முனைவு மேம்பாடு - Thozhil Munaivu Mempadu\nஉயர்ந்த குறிக்கோளுடன் வாழ்வில் வெற்றி பெற\nஉயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1\nபதிப்பகத்தாரின் மற்ற பு��்தகங்கள் :\nவியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் - Viyappootum Vingnani Thomas Alwa Edison\nஎண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai\nபாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum\nசுகப் பிரசவமும் தாய் சேய் நலமும்\nவாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23410", "date_download": "2020-09-26T16:19:32Z", "digest": "sha1:V5PPBYKMNHZHFPH3HDTY4X6CE3XKJVPF", "length": 23090, "nlines": 127, "source_domain": "www.tamizhvalai.com", "title": "முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை – சீன அதிபர் வருகை முழுவிவரம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமுற்பகல் 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை – சீன அதிபர் வருகை முழுவிவரம்\n/சீன அதிபர் ஜி ஜின்பிங்நரேந்திர மோடிமாமல்லபுரம்\nமுற்பகல் 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை – சீன அதிபர் வருகை முழுவிவரம்\nசீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது.\nஇதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று முற்பகல் 11.15 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.\nபின்னர், பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தைக்கு சென்றார். அங்கிருந்து காரில் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர விடுதிக்குச் சென்று தங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து, சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘ஏர் சீனா’ இரண்டடுக்கு தனி விமானத்தில் நேற்று அதிகாலை புறப்பட்ட சீன அதிபர் ஜின்பிங் மதியம் 1.55 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வந்தனர்.\nவிமானத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு இறங்கிய சீன அதிபர் ஜின்பிங்குக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச��சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், சபாநாயகர் ப.தனபால், தலைமைச் செயலாளர் சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nவிமான நிலையத்தின் ஓடுபாதையையொட்டிய பகுதியில் 500 கலைஞர்கள் நடனமாடியும், இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தும் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். பரதநாட்டியம், மயிலாட்டம், கொம்பு வாத்திய இசை போன்றவை வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்றன.\nகலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தபடி சீன அதிபர் ஜின்பிங் காரில் ஏறுவதற்காக நடந்து வந்தார். அதன்பிறகு, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு அவர் காரில் புறப்பட்டார்.\nவிமான நிலையத்திற்கு வெளியே 3,500 கலைஞர்கள் நடனமாடியும், மங்கள இசை இசைத்தும் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் செல்லும் வழியில் மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி ஆகிய இடங்களில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசீன அதிபர் ஜின்பிங் பயணம் செய்த காரின் முன்புறமும், பின்புறமும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் ஏற்கனவே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. விடுதிக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங் தனக்கான அறையில் மதிய உணவு அருந்தினார்.\nஅதன்பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், மாலை 4 மணிக்கு காரில் புறப்பட்டு மாமல்லபுரம் சென்றார்.\nசர்தார் பட்டேல் சாலை, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம், சோழிங்க நல்லூர், கலைஞர் கருணாநிதி சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவரது கார் மாமல்லபுரம் நோக்கி விரைந்தது. அவரது காருடன் பாதுகாப்பு வாகனங்களும் சென்றன.\nவழிநெடுகிலும், மாமல்லபுரத்திலும் சாலையோரம் நின்ற பொதுமக்கள் இரு நாட்டுக் கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் காட்டி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்.\nஇதற்கிடையே, கோவளம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடியும் மாலை 4.20 மணிக்கு மாமல்லபுரத்துக்கு புறப்பட்டார். சரியாக மாலை 4.55 மணிக்கு அவர் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்து, ஜின்பிங்கை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்.\nஅப்போது மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை- துண்டு அணிந்து இருந்தார். முதல் முதலாக அவரை வேட்டி-சட்டையில் பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nமாலை 5 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் உரையாடியபடி மெதுவாக நடந்து சென்றனர்.\nபல்லவர் கால கலை சிற்பங்கள் குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கினார். அதை கேட்ட ஜின்பிங், கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழர்களின் சிற்பக்கலை திறமை குறித்து வியந்தார். அப்போது அர்ஜூனன் தபசு முன்பு நின்றபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஅர்ஜூனன் தபசு பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு இருவரும் அருகில் உள்ள வெண்ணை உருண்டை பாறை பகுதிக்கு சென்றனர். அப்போது, அந்த பாறையின் சிறப்பு குறித்து நரேந்திரமோடி விளக்கினார். அதை ஆச்சரியமாகக் கேட்ட ஜின்பிங், பாறை எப்படி உருண்டு விழாமல் இருக்கிறது என்பதை குனிந்து பார்த்தார். பின்னர் மோடி- ஜின்பிங் இருவரும் கைகளை பிடித்து உயர்த்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nமாலை 5.30 மணி அளவில், இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு அருகில் உள்ள ஐந்து ரதம் பகுதிக்கு சென்றனர். அங்கு இருவரும் மெதுவாக நடந்தபடி, சிலைகளைப் பார்த்து ரசித்தனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானை சிலையை சீன அதிபர் ஜின்பிங் ஆச்சரியமாகப் பார்த்தார்.\nஅதன்பின் இருவரும் நடந்து சென்று, அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். அப்போது, பிரதமர் மோடி இளநீர் கொண்டுவரச் செய்து, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வழங்கி உபசரித்தார். தானும் இளநீரை பருகினார். சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.\nசுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த உரையாடலின் போது, அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. 2 மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர்.\nஐந்து ரதம் பகுதியைச் சுற்றிப்பார்த்த பிறகு, மாலை 5.55 மணி அளவில் இருவரும் கடற்கரைக் கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.\n6 மணிக்கு இருவரும் கடற்கரைக் கோவிலைச் சென்று அடைந்தனர். அந்த நேரம் இருள் சூழத் தொடங்கியதால், மின் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. மின்னொளியில் கடற்கரை கோவில் பொன் நிறத்தில் ஜொலித்தது.\nஇந்த ரம்மியமான சூழலில், பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கை அழைத்துச் சென்று கோவிலைச் சுற்றிக்காட்டினார். அப்போது அந்தக் கோவிலின் கலை நுணுக்கம் பற்றியும், பெருமை பற்றியும் ஒவ்வொன்றாக விளக்கினார்.\nஇருநாட்டு அதிகாரிகளும் அப்பகுதியில் வரிசையாக நின்றனர். சீன அதிகாரிகளை அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், இந்திய அதிகாரிகளை பிரதமர் நரேந்திரமோடியும் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இருந்தார்.\nஅதன்பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசேத்ரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டுத் தலைவர்களும் கண்டு களித்தனர்.\nபரதநாட்டியம், கதகளி என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ராமர் சேது பாலம் அமைக்கும் நாட்டிய நடனத்தை இருநாட்டு தலைவர்களும் வெகுவாக ரசித்தனர். கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், நடனமாடிய கலைஞர்களுடன் ஜின்பிங், நரேந்திரமோடி ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஇரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nவிருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும், சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதிக்கு காரில் புறப்பட்டார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும், மோடியும் கோவளத்தில் தான் தங்கியுள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.\nஜின்பிங் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி தங்கி இருக்கும் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்குச் செல்கிறார்.\nஅங்கு இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட 8 பேரும், ஜின்பிங்குடன் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் இ உள்ளிட்ட 8 பேரும் பங்கேற்கிறார்கள்.\nTags:சீன அதிபர் ஜி ஜின்பிங்நரேந்திர மோடிமாமல்லபுரம்\nமோடிக்கு முட்டுக்கொடுக்கும் கமல் – மக்கள் விமர்சனம்\nஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nசீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த மூன்றாவது நபர்\nபண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி\nமோடி,அருணஜெட்லியை கிழித்துத் தொங்கவிட்ட யஷ்வந்த்சின்கா கட்டுரை இதுதான்\nஅனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய அமெரிக்கத் தமிழர்கள்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nபெங்களூரு அணி படுதோல்வி – விராட்கோலி செய்த மூன்று தவறுகள்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/08/employment-news-12-august-to-18-august.html", "date_download": "2020-09-26T14:44:49Z", "digest": "sha1:UMTQ425JRNFTRLDFTWXD4T2ND652SN3X", "length": 4639, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 12 August to 18 August 2017", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/news/national/galwan-issue-amit-shah-criticism-on-rahul-gandhi-riz-310769.html", "date_download": "2020-09-26T14:47:57Z", "digest": "sha1:LAVJ3XVNZBVX3654L2ARFUULLYRPDQP6", "length": 9778, "nlines": 121, "source_domain": "betatamil.news18.com", "title": "சீனா, பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை ராகுல் காந்தி வெளிப்படுத்துகிறார் - அமித் ஷா விமர்சனம், galwan issue amit sha criticism on rahul gandhi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசீனா, பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை ராகுல் காந்தி வெளிப்படுத்துகிறார் - அமித் ஷா விமர்சனம்\nபிரதமர் மோடி தலைமையில் கொரோனா களத்திலும் எல்லை பிரச்னையிலும் நிச்சயம் வெல்வோம் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா.\nசீனா மற்றும் பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தி எந்த புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக அரசியல் செய்வதாக சாடினார். லடாக் எல்லை விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்திக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க தயார் எனக் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் கொரோனா களத்திலும் எல்லை பிரச்னையிலும் நிச்சயம் வெல்வோம் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.\nஜூலை இறுதிக்குள் டெல்லியில் கொரோனா பாதிப்பு ஐந்தரை லட்சமாக உயரும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறிய கருத்தை மறுத்த அமித் ஷா, இது மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தெரியாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறினார். இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாகவும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nதொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு..\nமீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள்\nசீனா, பாகிஸ்தான் விரும்பும் கருத்துகளை ராகுல் காந்தி வெளிப்படுத்துகிறார் - அமித் ஷா விமர்சனம்\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள��� குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\n3 கட்டத் தேர்தல்: வாக்காளர்களுக்கு கையுறை: கூடுதல் வாக்குப் பதிவு நேரம் - பீகார் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான் கான் உரை - கூட்டத்தில் இருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nபுதுச்சேரியில் கடன் கொடுப்பதுபோல நைசாக பேசி நூதனமுறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை\nபள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\nபட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\nசிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/12/09/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-26T13:56:22Z", "digest": "sha1:ONNZJOXH6DU5YGZYHKXEENQFNJUSBIEY", "length": 90954, "nlines": 176, "source_domain": "solvanam.com", "title": "ஏன் பல்லி கொன்றீரய்யா – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் : தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்\nமெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்த மறைவிடத்திற்கு பயணிக்கும். தூரத்தில் நிகழும் (பல்லிக்கு நம்மைவிட உலகம் பெரிசுதானே அதுவும் நம்��ை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்த மறைவிடத்திற்கு பயணிக்கும். தூரத்தில் நிகழும் (பல்லிக்கு நம்மைவிட உலகம் பெரிசுதானே) நம் கண்சுழற்றல், கை விசிறல் போன்ற சிறு அங்க அசைவுகளையே கவனித்து உணருமளவிற்கா பல்லியின் கண்களும் மூளையும் செயல்படுகிறது) நம் கண்சுழற்றல், கை விசிறல் போன்ற சிறு அங்க அசைவுகளையே கவனித்து உணருமளவிற்கா பல்லியின் கண்களும் மூளையும் செயல்படுகிறது எனக்கு இது நீங்கா ஆச்சர்யம்.\nஅதேபோல் டொக் டொக் டொக் என பல்லி ஏன் சப்தமிடுகிறது பரிணாம பாட்டன் முப்பாட்டன் வரையறுத்த பாட்டா, செம்மொழி கடந்த நுன்மொழியா, இல்லை ஹால் சுவற்றில் பூச்சிவகையறா டின்னரில் இருக்கும் சக பல்லிக்கு பெட்ரூமிலிருந்து ”சீக்ரமா சாப்டுட்டு வந்து படு” என்று ஜஸ்ட் “மோர்ஸ் கோட்” தகவல் தொடர்பா பரிணாம பாட்டன் முப்பாட்டன் வரையறுத்த பாட்டா, செம்மொழி கடந்த நுன்மொழியா, இல்லை ஹால் சுவற்றில் பூச்சிவகையறா டின்னரில் இருக்கும் சக பல்லிக்கு பெட்ரூமிலிருந்து ”சீக்ரமா சாப்டுட்டு வந்து படு” என்று ஜஸ்ட் “மோர்ஸ் கோட்” தகவல் தொடர்பா அப்படியென்றால் ”டொக்” என்று பவ்யமான எரிச்சலுடன் ஒரேமுறை ஹாலில் உம் கொட்டுகிற பல்லிதான் அங்கேயும் ஆணா அப்படியென்றால் ”டொக்” என்று பவ்யமான எரிச்சலுடன் ஒரேமுறை ஹாலில் உம் கொட்டுகிற பல்லிதான் அங்கேயும் ஆணா இல்லை எனக்குத்தெரிந்த நம்பிகள் பலர் நம்புவதைப்போல, பல்லி சப்தமிடுவதே அச்செயலுக்கு சற்றுமுன் நம் மனதில் நினைத்ததை பலிதமாக்குவதற்குதானா இல்லை எனக்குத்தெரிந்த நம்பிகள் பலர் நம்புவதைப்போல, பல்லி சப்தமிடுவதே அச்செயலுக்கு சற்றுமுன் நம் மனதில் நினைத்ததை பலிதமாக்குவதற்குதானா இந்த வீக்கெண்டாவது வீட்ல இருக்கர பல்லியெல்லாத்தயும் ஒழிச்சுகட்டனும் என்று நினைத்துக்கொண்டாலுமா\nபள்ளி விடுமுறையின் குழந்தைகளாய் இப்படி பல்��ி பற்றியே நமக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஆதாரமான விந்தை ஒன்றிற்கு மட்டும் விடை இக்கட்டுரையில் காண விழைவோம்.\nசுவற்றில் பல்லி எப்படி ஒட்டுகிறது\nபோடாங்க சுவரொட்டி பயலே… என்று “சவடால்” வைத்தியை தில்லானா மோகனாம்பாள் காதையில் தவில் “கலியுகநந்தி” உருத்திராக்கண்ணன் வைவார் (அடுத்தவர் “கோடையிடி” சக்திவேல் – வாவ், நம் மரபில்தான் எத்துணை வசீகரப் பெயர்கள்). சுவத்துல பல்லினா ஒட்டும் என்று வைத்தி சுயதெளிவுபெற்றபடி அகல்வார். கட்டுரையை இப்படித்தான் தொடங்கியிருந்தேன். சென்ற இதழுக்கு முடித்து அனுப்பமுடியவில்லை. அதற்குள் கோலப்பன் மோகனாம்பா காதையை வைத்தே தன் தவில் கட்டுரையில் ”வார் பிடித்துவிட்டார்”.\nஎனிவே, சுவற்றில் பல்லி ஒட்டுவதை கி.மு. நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளாராம். அது சரி, அவருக்கு முன்னரும்தான் இதைக் தினநிகழ்வாய் கண்டவர் இருந்திருப்பர். ஏன், எதிர் கி.மு. சுவற்றிலிருக்கும் கி.மு. கௌளியே அறிந்திருக்கலாம்.\nபல்லி ஏன் சுவற்றில் ஒட்டிக்கொள்கிறது என்பதை இதுகாரும் சுமார் 175 வருடங்களாக பலவிதமாய் ஆராய்ந்திருக்கிறார்கள். ஏழு வகையான நிரூபணவாத (அறிவியல்) விளக்கங்களை பரிசீலித்திருக்கிறார்கள். முக்கால்வாசி அம்பேல். இன்றளவில் நேனொடெக் விளக்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பல்லியும்தான்.\nமுதலில் கால்களில் ஏற்படலாம் எனும்வகையில் சாதா கோந்து விசை இருக்கிறதா என்று பரிசோதனைகள். தூக்க கலக்கத்தில் விசையுடன் பச்சக் என்று அமுக்கியதும் டியூபிலிருந்து பற்பசை பிதுங்கிவழியுமே, அதுபோல பல்லி கால்களை சுவற்றில் விசையுடன் அழுத்துவதால் ஏதாவது பிசின் வெளிப்பட்டு சுவற்றுடன் கால்களை ஒட்டவைக்கிறதோ என்று தேடியதில் அப்படியொன்றும் ஒட்டவில்லை.\nசரி உறிஞ்சு விசை ஏதாவது செயல்படுகிறதோ என்று தேடினார்கள். குளிர்பான ஸ்ட்ராவை ஒருமுனையில் வாயால் உறிஞ்சி உள்ளிருக்கும் காற்றை வெளியேற்றியபடி, கீழ்முனையில் பேப்பர் துண்டுகளை வைத்தால் ஒட்டிக்கொள்ளுமே. வேதியியல் லாபில் இப்படித்தானே உறிஞ்சி விரலால் மேல்முனையை அழுத்தி திரவத்தை பிப்பெட் குழாயில் சேமிப்போம். கவனித்ததில், அதுபோல பல்லியின் கால்களில் சிறுசிறு உறிஞ்சுகுழாய்கள் ஏதுமில்லை.\nஇடைச்சொருகல்: இங்கு கவனித்தால், முதலில் செய்த கோந்து பரிசோதனை நேரடியாக கண்களால் காண்பது. அடுத்ததற்கு பூதக்கண்ணாடி வேண்டும். விஞ்ஞானச் சாதனங்கள் வளர வளர, ஆராயும் விதமும் நம் நேரடிப்புலன்களைத் தாண்டிய உணர்தலையும் உருவாக்குகிறோம்.\nகவிழ்ந்த ரப்பர் கோப்பைகளை பொருத்தி சுவற்றுடன் அழுத்துகையில் இடையிருக்கும் காற்று வெளியேறி, வெற்றிடமாகி சுற்றியிருக்கும் காற்றழுத்தத்தினால் சுவற்றுடன் ஒட்டிக்கொள்வதை இன்று சட்டை, சாவி மாட்டும் சுவர்கொக்கிகளில் உபயோகிக்கிறோம். இதுபோல வெற்றிட உற்பத்திசாதனங்கள் நுண்னோக்கியில் பல்லியின் கால்களில் தட்டுப்படவில்லை. உராய்வு விசை கொண்டு, வெல்க்ரோ போல பல்லியின் காலிலுள்ள நார்கள் சிக்கலாய் பிணைந்து சுவற்றை பிடித்துக்கொள்கிறதோ என்று சோதித்தார்கள். அதுவுமில்லை.\nமொழுமொழுவென்று தவில் குச்சி போலிருக்கும் பொருளை வைத்து நன்றாக தேய்க்கப்பட்ட பட்டுப்புடவையின் மீது சிறு பேப்பர் துண்டுகள் ஒட்டிக்கொள்வதைப்போல, ஓரிடத்திலேயே ஏற்படக்கூடிய ஸ்டாட்டிக் மின்சாரம், நகரா மின்விசை, பல்லியின் கால்களில் தோன்றி சுவற்றுடன் ஒட்டவைக்கிறதோ என்று தேடியதில், ஷாக் வாங்கி செத்துப்போனது அச்சோதனை.\nஇவ்வகை சோதனைத்தேடல்கள், விஞ்ஞான பெருமூச்சுகள், 1969இற்குள் அடங்கிவிட்டது. இதில் தெரிந்த மற்றொரு விஷயம், நாம் கண்ணால் பார்க்கக்கூடிய சைஸை மெகா (தமிழில் மஹா அல்லது மகா) என்றால், அந்த மெகா பரிமாணத்தில் ஏற்படக்கூடிய விசைகள் (கோந்து) பல்லியின் கால்களின் ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. அதேபோல, அடுத்த சிறு சைஸ்களான மீஸோ (மில்லிமீட்டர் சைஸ் என்று வைத்துக்கொள்ளலாம்) மற்றும் மைக்ரோ பரிமாணங்களிலும் விளக்கம் கிடைக்கவில்லை.\nஇதனால்தான் சரியான அல்லது மேம்பட்ட விளக்கங்களுக்காக அதற்கு அடுத்த நுண்பரிமாணமான நேனொ வரை செல்கிறோம். படிப்படியாக பெரிதுபடுத்தும்திறன் உன்னதமடைந்துள்ள நுண்னோக்கிகள் கொண்டு (இன்றைய டார்லிங், ஸ்கானிங்/டன்னலிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்), நேனொ சைஸில் பல்லியின் கால்களை பிடித்துள்ளோம்.\nசரியான விளக்கங்களை கொடுக்க இயலாத, இதுவரை குறிப்பிட்டிருக்கும் சித்தாந்தங்களைக் கடந்து, நேனொ சைஸ்களிலும் ஏற்படக்கூடிய, மிஞ்சிய விசைகள், சித்தாந்தங்கள், இரண்டு. கேப்பிலரி விசை மற்றும் வாண்டர்வால் விசைகள்.\nகேப்பிலரி விசை என்பது மெலிதான தாவரத்தண்டில் அல்லது நிகரான குழாய்களில் திரவம் ஏறும் விசை; குவளை ஜலத்தில் ஸ்ட்ராவை முக்கினால் தன்னிச்சையாக ஜலம் ஏறுவது உதாஹரணம். ஒருவேளை பல்லியின் காலில் மெலிதான தண்டுகளிருந்து அவற்றில் திரவம் சுரந்து வேற்றிண ஒட்டுதலில் (அட்ஹெஷன்) சுவற்றுடன் பிணைக்கிறதோ. மகா நீரொட்டா பரப்பான தாமரை இலைகளில் நீர் ஒட்டாததை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இங்கு பல்லியின் காலில் நீர் சுரந்து சுவற்றுடன் ஒட்டுகிறதோ\nஅடுத்து வாண்டர்வால் விசைகள். நடுசெண்டரில் நியூட்ரான் மற்றும் புரோட்டான்கள் சுற்றிலும் எலக்ட்ரான்கள் என்கிற அணு மாதிரி (மாடல்), அத்தனைக்கும் சரியில்லையெனினும், இன்றளவில் நமக்கு பரிச்சயம். ஒரு அணுவின் பாஸிட்டிவ் சார்ஜ் புரோட்டான்கள் அருகிலிருக்கும் அணுவின் எலக்ட்ரான்களையும் (நெகட்டிவ் சார்ஜ் என்பதால்) சற்று ஈர்க்கும். ஆனால் மொத்தமாக தன் அணுவுடன் சேர்த்துக்கொள்ளாது; ஒரே வகையான சார்ஜ் என்பதால், புதிதாக அருகில் வரமுனையும் எலக்ட்ரான்களை, ஒரளவு அருகாமைக்கு பின், ஏற்கனவே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள், எதிர் விசைகொடுத்து, நிறுத்திவிடும். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பது போல. முகரத்தான் முடியும். எடுத்து சூட முடியாது. ”மாற்றான்” டின் கட்டிவிடுவார். அணுக்கள், மாலிக்யூல் லெவலில் பக்கத்துவீட்டை எட்டிப்பார்க்கையில், இது வாண்டர்வால் விசை.\nஇதேபோல பல அணுக்களால் ஆன மாலிக்யூல்களிலும் வாண்டர்வால் விசை ஏற்படலாம். அதற்கு மாலிக்யூலே ஒருபக்கம் பாஸிட்டிவ் எதிர்பக்கம் நெகட்டிவ் என்றிருக்கவேண்டும் (டைபோல் – இரட்டைதுருவங்கள் — என்பார்கள்). இதனால் மாலிக்யூல் ஒருபக்கமாய் பூர்த்தியாகாத விசைபெற்றிருக்கும். ஆனால், மாலிக்யூல்களிலும் வாண்டர்வால் விசை ஈர்ப்பு வீரியம் வெளிப்பட, இரு மாலிக்யூல்கள் அட்லீஸ்ட் ஒரிரு நேனொமீட்டர் அருகாமையில் இருக்கவேண்டும்.\nஇப்படி காப்பிலரி, வாண்டர்வால் என்று மிச்சமிருக்கும் இரண்டே வகையான விசையில் எது பல்லியை சுவற்றுடன் ஒட்டவைக்கிறது…\n…என்று கடந்த பதினைந்து வருடங்களாக, பிரதானமாக அமேரிக்க விஞ்ஞானிகள், தங்களை ”பல்லி குழு” என்று பெயர்சூட்டி, ஒரேகன் மாநில லூயி கிளார்க் காலேஜின் பேராசிரியர் கெல்லார் ஔட்டம் தலைமையில் ஆராய்ந்துவருகிறார்கள்.\nபத்து வரு��� ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.\nமுதலில் கேப்பிலரியா வாண்டர்வாலா, கேள்விக்கு விடை. ஏற்கனவே தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளூம் கட்டுரையில் நீர் ஒட்டிக்கொள்ளாத பரப்புகளின் தாத்பர்யம் கேட்டோம். அவ்வகை பரப்பு ஒன்றிலும், சாதா நீரொட்டும் பரப்பு ஒன்றிலும், பல்லியை ஓடவிட்டனர். ஒருவேளை காப்பிலரி விசையினால் பல்லியின் கால் பரப்புடன் ஒட்டிக்கொள்கிறதென்றால், அவை நீரொட்டும் பரப்பில் நன்றாக ஒட்டியும், நீரொட்டா பரப்பில், பல்லியின் காலில் நீர்சுரந்தாலும், வழுக்கி, பல்லி நகரமுடியாமல் செய்துவிடலாம். இந்தப் பரிசோதனையில் பல்லி பாரபட்சமின்றி இரண்டு வகையான பரப்புகளிலும் லகுவில் சம வேகத்தில் ஓடியது.\nஅதாவது, நீர்கொண்டு செயல்படும் கேப்பிலரி விசை மட்டுமே பல்லியின் கால்களை சுவற்றில் ஒட்டவைக்கவில்லை என்பது ஓரளவு தெளிவாகியது.\nநுண்னோக்கியில் காணும் உலகம், நேரிடையாக பார்க்கும் உலகத்துடன் சிலவேளை ஒத்துப்போகும். கண்ணோடு காண்பதை கவனிக்கையில், ஸ்பரிசிக்கையில், சொரசொர மற்றும் வழவழ என்றிருக்கும் பரப்புகள், மைக்ராஸ்கோப்பால் காண்கையில் அனைத்துமே மேடுபள்ளங்களாலானவையே என்றுணர்த்தும். சொரசொர என்றால் மலைக்குன்றுகள், இடையே பள்ளத்தாக்குகள் என, மேற்குத்தொடர்ச்சி மலைகளாய், நேனொ குறிஞ்சி நிலமென விரியும். வழவழ என்றால் சமதளங்களின் ஏற்ற இறக்கங்கள், ஹைவேக்களில் ஆங்காங்கே குண்டு குழிகள் எனச் சிரிக்கும். நேனொ நெய்தல் எனப் புரியும்.\nபரப்பை பாலிஷ் போட்டு சொரசொர வில் இருந்து வழவழ வாக்குகிறோம் என்றால், நுண்னோக்கிப் பார்வையில் குறிஞ்சியிலிருந்து நெய்தலாக்க முனைகிறோம்.\nபல்லியின் கால்களின் பரப்பு, ஒன்றிற்குள் ஒன்றாய் பல அடுக்குகளாலானது. நுண்ணோக்கி வழியே கவனிக்கையில், பரப்பு முதலில் செதில்களாய் தெரிகிறது. இந்த மைக்ரோ சைஸ் செதில்கள் ஒவ்வொன்றுமே, ஸிட்டே எனப்படும் நேனொ சைஸ் குஞ்ச��்களால் ஆனவை. பல்தேய்க்கும் ப்ரஷ்ஷில் கற்றை கற்றையாக நைலான் குஞ்சங்கள் இருக்குமே அதுபோல. ஆனால், பல்லியின் கால்களில் இக்குஞ்சங்கள் மில்லியன் கணக்கில். நுண்னோக்கியில், நேனொ மருதம்.\nஇயற்கையின் நேனொடெக் ஒருவகையில் தமிழ் மரபின் தொடர்சியே. ஆராய்பவர்தான் அநேகமாய் தமிழர் இல்லை.\nஏற்கனவே தாமரை இலை கட்டுரையில் பார்த்தோம். என்னத்தான் வழுவழு மகா நீரொட்டா பரப்பு என்றாலும், நேனொ அளவுகளில் சற்று சொரசொரவே. நேனொ இண்டு இடுக்குகள் இருக்கும். பல்லியின் ஸிட்டே குஞ்சங்கள் எப்பரப்பாகினும் அதன் நேனொ இடுக்குகளில் புகுந்து பிடித்துக்கொள்கிறது. நேரிடையாக நம் கைவிரல் போல பிடிப்பதில்லை. இடுக்குகளில் ஊடுருவி மாட்டிக்கொள்கிறது. பல்லி சுவற்றில் ஒரு இடத்தில் பிடித்துகொள்ள, முதலில் தன் காலை அவ்விடத்தில் வைத்து சற்று அழுத்தும்; ஸிட்டே குஞ்சங்கள் சுவர்பரப்பின் நேனொ இடுக்குகளில் ஊடுருவும். பிறகு பல்லி காலை சற்றே பின்னோக்கி, வெளியே, இழுத்துக்கொள்கிறது. இதனால் நேனொ இடுக்குகளில் ஸிட்டே குஞ்சங்கள் மாட்டிக்கொண்ட அவ்விடத்தில் பல்லி சுவற்றில் “தொங்குகிறது”.\nசரி, வெறுமனே ஒரு பரப்பின் நேனொ இடுக்குகளில் ஸிட்டே குஞ்சங்களை சொருகிக்கொண்டால் போதுமா, பிடிப்பு வேண்டாமா என்றால், அங்குதான் நம்ம வாண்டர்வால் விசை செயல்படுகிறது.\nஇவ்விசையினால் ஈர்க்கப்பட இரு பரப்புகள் இரண்டு நேனொமீட்டர் அருகில் வரவேண்டும். சாதாரண இருபரப்புகள், என்னத்தான் கண்ணாடி போல் வழவழ என்றாலும், பரப்பின் மேடுபள்ளங்களே இரண்டு நேனொமீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும். இதனால், ஒன்றன்மீது ஒன்று வைக்கப்பட்டாலும் இரு பரப்புகள் இரண்டு நேனொமீட்டரைக்காட்டிலும் அதிக இடைவெளியுடன் விலகியே சேர்ந்திருக்கும். வாண்டர்வால் விசை செயல்பட்டு பரப்புகளை ஈர்த்து ஓன்றுசேர்க்காது.\nஇங்குதான் பல்லியின் கால் நேனொ ஸிட்டே குஞ்சங்கள் உதவுகிறது. நுண்னோக்கியில் மேடுபள்ளமாக தெரியும் எவ்வகை பரப்பிலும், அதிலுள்ள பள்ள இடுக்குகளில் பல்லியின் கால்களிலுள்ள நேனொ ஸிட்டே குஞ்சங்கள் நுழைந்து, பல்லியின் கால்பரப்பை, அது உட்கார்ந்திருக்கும் பரப்பிற்கு மிகஅருகில் இட்டுச்செல்கிறது. இரண்டு நேனொமீட்டருக்கும் அருகாமையில். இதனால், வாண்டர்வால் விசைகள் இரு பரப்புகளிலிருக்கு���் மாலிக்யூல்களிடையே செயல்பட்டு, பல்லியை பரப்போடு பிடித்துக்கொள்கிறது.\n சுவற்றில் பிடித்துக்கொண்டுள்ள அவ்விடத்தை விட்டு நகர, பல்லி காலை ஒரு கோணத்தில் மேல்புறமாக விரிக்கிறது. மேஜையின்மீதுள்ள ஒரு ஓட்டையில்/இடுக்கில் விரலை மடக்கி மாட்டிக்கொள்கிறொம் என்று வைத்துக்கொள்ளுங்கள். விடுபடுவதற்கு, விரலை எடுக்காமல், கையையே சற்று மேற்புரம் தூக்கினால், மடங்கிய விரல் நெட்டுகுத்தாகி ஓட்டைக்குள்லிருந்து எடுப்பது சுலபமாகிவிடும், இல்லையா. இதுபோலத்தான், நேனொ ஸிட்டே குஞ்சங்கள் சுவர் பரப்பின் இடுக்குகளிலிருந்து எளிதில் விடுபட்டு, சுவர் பரப்பின் வாண்டர்வால் விசையைக்கடந்து, கால் ஃப்ரீ. அடுத்த அடி வைக்கிறது. இந்த ஒட்டி-விரித்து-ஒட்டி சங்கிலி ஓட்டமே பல்லியை எப்பரப்பிலும், எக்கோணத்திலும், நகரச்செய்கிறது.\nகேக்கவே ரொம்ப கஸ்டமாக்கீதே என்றால், ஒரு நோஞ்சான் பல்லியால் ஒரே காலிலுள்ள ஸிட்டே குஞ்சங்களின் பிடிப்பைக்கொண்டே தன் முழு கனத்தையும் தாங்கித் தொங்கமுடியுமாம். நகர்கையில், நிமிடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கால்களை ஒரு பரப்பில் ஒட்டி, பிரிக்கமுடியுமாம். கண்ணாடி பரப்பிலேயே வேகமாய் நொடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் பயணிக்கும். தலைகீழாய்.\nஅடுத்ததாய், அறிவியல் புத்திக்கே உதிக்கும் மற்றொரு மேட்டரை பல்லிக்கூடத்தில் பரிசோதித்துள்ளனர்.\nநாற்காலியின் கைப்பிடிமேல் முழங்கை இரண்டையும் இருத்தி வணக்கம்செய்வதுபோல் குவித்த கைகளின் ஆள்காட்டிவிரல்களை உதட்டுக்கு கீழே பொருத்தியபடி இசைக்கச்சேரியை, மாநாட்டு உரையை கண்மூடி (அயர்ந்து) ரசிக்கையில், அரசியல் திரை பிரமுகர்கள் புழங்கும் கல்யாண ரிசெப்ஷன் வரவேற்பில், திறந்த ஜீப்பில் ஒரேமுறை வார்ட்டு பக்கமாய் ஓட்டு கேட்கப்போகையில், இப்படி பல தருணங்களில் பலரது உள்ளங்கை இரண்டையும் கோந்தில் முக்கி சேர்த்துவிட்டனரோ என்று தோன்றும்.\nஇதேபோல், பல்லியின் இரண்டு காலையும் சேர்த்துவைத்தால் ஒட்டிக்கொள்ளுமா இரண்டு நேனொ ஸிட்டே மருதங்களை சேர்த்தால் நேனொ மாமருதமாகுமா\n“என் இனிய தமிழ் மக்களே” என்றுரைத்தபடி விஞ்ஞானிகள் பல்லியின் இரண்டு கால்களையும் சேர்த்து “பல்லி வணக்கம்” செய்துபார்த்துள்ளனர். மனிதர்களின் கோந்துகையும் பல்லியின் கால்களும் வெவ்வேறு. கால்க���் ஒட்டிக்கொள்ளவில்லை.\nஒரு காலில் இருக்கும் நேனொ இடுக்குகள் அடுத்த காலில் இருக்கும் நேனொ இடுக்கும் ஒரே சைஸ் என்பதால் ஒன்றுக்குள் ஒன்று பிடித்துக்கொள்லுமளவிற்கு பரவலாய் மாட்டிக்கொள்ளவில்லை. சேர்க்கும் விசையை அகற்றியதும் கால்கள் தன்னால் பிரிந்துவிட்டது. நேனொவும் நேனொவும் சேர்வதற்கு நோநோ. பல்லி வணங்காமுடி என்பது புரிந்தது.\nநேனோ ஸிட்டே குஞ்சங்கள் இருப்பதால்தானே இப்படி உதார் உடுமலை கணக்கா சலாம் வைக்க மறுக்குது என்று கடுப்பாகிப்போய் விஞ்ஞானிகள் நம்பியார் ஸ்டைலில் “ஏய் மொட்ட, மல்லாக்க படுக்கவச்சு கட்றா அந்த பல்லிய, கொண்டுவாடா அந்த ஸெரமிக் பெயிண்ட்ட, கொட்டுங்கடா எனக்கு சலாம் வெக்காத அந்தக் கால்மேல” என்று அடுத்த பரிசோதனையாய் பல்லியின் கால்களின் மீது ஸெரமிக் துகள்களாலான புழுதி பெயிண்ட் அடித்து, பிறகு சுவற்றில் ஓடவிட்டுப்பார்த்தனர்.\nமுதலில் சற்று தடுமாறி, பிடிப்பேதுமில்லாமல், வழுக்கி, தொபுகடீர். நம்பியார் விஞ்ஞானி இல்லாத மூலிகையை கைகளால் கசக்கியபடி, “ஹஹ்ஹஹ்ஹா, ஏ, கௌரி, சே, கௌளி, என்னிடமே உன் வாலாட்டுன, இப்பொ உன் வாழ்க்கைப்பயணத்துலயே வழுக்கிட்டே…\nவழுக்கியபடி சிறிதுநேரம் பரப்பின்மீது ஓடியதும், ஆச்சர்யம். காலின்மீது அடித்திருந்த பெயிண்ட் உதிர்ந்து, பரப்பின்மீது ஒட்டிக்கொண்டது. பல்லி கால் க்ளீன். மீண்டும் முன்போல நொடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் ஓடிவிட்டது.\nவிளக்குவோம். பெயிண்டடித்த பல்லியின் காலை நுண்னொக்கியில் நேனொ சைஸில் பார்த்தால், பெயிண்ட் மாலிக்யூல் பல்லியின் கால் குஞ்சங்கள் மற்றும் அது உட்கார்ந்திருக்கும் பரப்பின் மாலிக்யூல்களுக்கு இடையே இருக்கும் இல்லையா. பல்லியின் காலிலுள்ள நேனொ சைஸ் ஸிட்டே குஞ்சங்களைக் காட்டிலும் பெயிண்டில் உள்ள மாலிக்யூல்கள் பெரிசு. இவற்றிற்கும் குஞ்சங்களுக்கும் இடையே ஏற்படும் வாண்டர்வால் விசையைவிட, இவற்றிற்கும் சுவர்பரப்பின் மாலிக்யூல்களுக்கும் இடையே தோன்றும் வாண்டர்வால் விசை அதிகம். அதனால் சிலநாழிகைகளில் கால்களிலிருந்து உதிர்ந்து பெயிண்ட் மாலிக்யூல்கள் சுவர்பரப்புடன் ஒட்டுகிறது. பல்லி பழையபடி இந்த பெயிண்ட் ஒட்டிய சுவர்பரப்பின் மீது, முன்பு விளக்கியது போல, நேனொ ஸிட்டே ஒட்டு-பிரி-ஒட்டு சங்கிலி என பயணிக்கிறது.\nஇதிலிருந்��ு பல்லி காலும் தூசிதும்மட்டை அண்டாத “சூப்பர் க்ளீன்” பரப்பு என்பது விளங்கும். சென்ற கட்டுரையில் பார்த்தபடி, தாமரை இலை மகா நீரொட்டா பரப்பாய் செயல்பட்டு தூசியை அண்டவிடவில்லை (வழிந்தோடும் நீர், தூசியையும் உருட்டித்தள்ளிகொண்டு போய்விடுகிறது). இங்கு பல்லியின் கால்கள் வேறுவிதமாய் (வாண்டர்வால் விசை விகிதங்களால்) ஓடுகையிலேயே தூசியை அகற்றிக்கொள்கிறது.\nஇன்னமும் எழுதுவதற்கு பல்லிப் பாடம் நிறைய இருக்கிறது. கட்டுரை நீண்டுவிட்டது. ஒரிரு அமர்வில் வாசிக்க அலுத்துவிடலாம். போதும். “இயற்கையை அறிதல்” என்கிற உன்னதநோக்கிலிருந்து சற்று இறங்கி, இவ்வாராய்ச்சியால் மனிதனுக்கான உடனடி உபயோகம் என்ன என்று சுருக்கிவரைந்து முடித்துவிடுவோம்.\nசுவரில் லகுவாய் ஒட்டுவதற்கு பல்லியின் நேனொ குஞ்சங்களின் பங்கை கண்டுகொண்டதும், அறிவியலாளர்கள் இதன் நீட்சியாய் இதேவகையில் ஸின்த்தெட்டிக் நேனொநார்களை ஓர் பரப்பிலிட்டு அது வேறு பரப்புடன் ஒட்டுகிறதா என்று பரிசோதித்து வெற்றிகண்டுள்ளனர். இயற்கையின் நேனோடெக் நீட்சியாய் வேதியலற்ற முதல் செயற்கை நேனொடெக்னாலஜி கோந்து. இப்போது “பல்லி கோந்து” விற்கும் கடை விரித்துள்ளனர். வாங்கி, தொகுதிப்பக்கம் போகுமுன் வணக்கமிடும் இரு உள்ளங்கைகளில் தடவிவிடலாம். விமான பணிப்பெண்களுக்கும் பரிந்துரைக்கலாம்.\nபல்லியின் ஒட்டுறவு புரிந்துவிட்டதால், விவஸ்தைகெட்ட வர்த்தகமயமாக்கலில் தேர்ந்த கண்டத்தினர், ஸ்பைடர்மேன் போல விரைவில் ஒரு கெக்கோமேன், பல்லிமனிதன் சூப்பர்ஹீரோ காமிக்ஸ், ஹாலிவுட் திரைப்படம் என்று முயலலாம். த்ரீடியில் “என்னருந்தாலும் அவன மாத்ரி எடுக்கமுடியாதுமா” என்று களிப்புறுமுன், வீட்டில் வாழும் பல்லியை ஒருமுறை வாஞ்சையுடன் கூர்ந்து நோக்குங்கள்.\n[இயற்கையின் நேனொடெக்னாலஜி தொடரும். இதே வரிசையில் அடுத்த கட்டுரை “வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சி”; இலக்கியம் கமழவேணம் என்றால், “வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்”.]\n[கட்டுரையின் அனைத்து படங்களும் மேலே குறிப்பிட்டுள்ள புத்தக கட்டுரைகள், சுட்டும் இணைய கட்டுரைகளிலிருந்து (சற்று மாற்றி அமைத்தும்) உபயோகித்துள்ளேன். நன்றி.]\n2 Replies to “ஏன் பல்லி கொன்றீரய்யா”\nPingback: ஏன் பல்லி கொன்றீரய்யா | அ(றி)வியல்\nPingback: ஏன் பல்லி கொன்றீரய்யா | அ(றி)வ��யல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் ���லக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முத���மை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன�� என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பச��மி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று ��னுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-26T16:36:00Z", "digest": "sha1:2N4UKFX5NG4FHXJZJPTFGNITYFH3USYH", "length": 10609, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாமிநாதன் குருமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாமிநாதன் குருமூர்த்தி அல்லது சு. குருமூர்த்தி என்பவர் பத்திரிகையாளர் மற்றும் பட்டயக் கணக்காளரும் ஆவார். இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் ஆவார்.[1][2] இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார்.\nசோ ராமசாமி மறைவுக்குப் பிறகு இவர் துக்ளக் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.[3]\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/independence-day-competitions-school-students-participating-online-394566.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T15:52:08Z", "digest": "sha1:UVBM3QMVR6NCDMNDZN5S3RQW23CPGMVN", "length": 18086, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள் | Independence Day Competitions: School students participating online - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஓ.. எஸ்பி. பாலசுப்பிரமணியம் பத்தி கேட்கறீங்களா.. நான் \"அவரை\" நினைச்சிட்டேன்.. தலையை சுற்றவைத்த ராஜு\nஇளையநில��� எஸ்.பி.பி வாழ்க... நூற்றாண்டின் நாயகன் எஸ்பிபி ஐயா வாழ்க... ரசிகர்கள் முழக்கம்\nஒருவேளை நிஜமாகவே தாமரை மலர்ந்துடுமோ.. நேரடியாகவே திமுகவை குறி வைக்கும் பாஜக.. அதிமுக ஷாக்\nஇங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nபாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி\nகோவா டூ மும்பை விரைந்து வந்த தீபிகா படுகோன்.. போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை\nMovies தேசிய விருது தந்த படம்.. சங்கராபரணத்துக்கு முதல் சாய்ஸ் எஸ்.பி.பி இல்லை.. அந்த பிரபல பாடகர்தான்\nSports அவர் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக மறுக்கும் சிஎஸ்கே.. தோனி ரெய்னா இடையே அப்படி என்னதான் நடந்தது\nLifestyle மறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க... இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...\nAutomobiles பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம் கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்\nதேவகோட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nதேசியக்கொடி பட்டொளி விசி பறக்கிறது.... மயில் ஒன்று தேசியக்கொடிக்கு சல்யூட் வைக்கிறது. பள்ளிக்கு போக முடியாவிட்டாலும் ஓவியங்கள் மூலம் தேசியக்கொடி ஏற்றி வைத்து சல்யூட் வைத்துள்ளனர் மாணவர்கள். ஆன்லைன் மூலம் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய போட்டியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.\nஇ���்த ஆண்டு கொரோனாவால் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு அவர்களை வீட்டிலிருந்தே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்றவும் ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்.\nபோட்டியில் பங்கேற்பவர்கள் தங்களின் படைப்புகளை வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துமீனாள்,செல்வமீனாள்,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.\nமாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும்.\nஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களான ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,முத்தய்யன் , பிரஜித்,வெங்கட்ராமன்,அட்சயா,ஆகாஷ்,ராகேஷ் ஓவியா, ஜோயல் ரொனால்ட்,ஈஸ்வரன், ஸ்வேதா,பிரதிக்சா,அம்முஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.\nசுதந்திர தேசத்தின் சூப்பர் குழந்தை.. ஒரே நிமிடத்தில்... 150 லோகோக்களை சொல்லி.. சாதித்த கெவின்\nஇப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் ,சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் லாக்டவுன் காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nகாட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும் பின்னணி\nமரணத்திலும் இணை பிரியாத த���்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..\nமுன்னாள் நீதிபதிக்கே இது தான் நிலை என்றால்... மக்களுக்கு...\nசிவகங்கை.. ஊருக்குள் வந்த மான்கூட்டம்.. வேகமாக சேஸ் செய்த நாய்கள்.. கடைசியில் எதிர்பாராத திருப்பம்\nஹவுஸ் ஓனர் கொடுத்த ஓயாத தொல்லை.. 3 குழந்தைகளுடன்.. விஷம் குடித்த பிரியா.. தேவகோட்டை பரிதாபம்\nகார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்\nஎன்ன கண்றாவி.. \"தனிமை\"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள்\n31 வயசு ஆண்ட்டி.. வாட்டிய தனிமை.. 13 வயசு பையனுக்கு 2 வரும் டார்ச்சர்.. சிவகங்கையில் இந்த அக்கிரமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindependence day 2020 online competion school student சுதந்திர தின விழா 2020 ஆன்லைன் போட்டிகள் பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thatstamil.xyz/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-09-26T14:41:21Z", "digest": "sha1:DGXL6C443STYKOGDK6KBFZZLN5JAZSSR", "length": 6941, "nlines": 90, "source_domain": "thatstamil.xyz", "title": "தளா்வுகள் இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொடரும் தடைகள் - Thatstamil", "raw_content": "\nதளா்வுகள் இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொடரும் தடைகள்\nபொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் சில பணிகளுக்குத் தொடா்ந்து தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த மாா்ச் 24-ஆம் தேதி முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை இந்தத் தடை தொடா்கிறது.\nஇதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:-\nநகா்ப்புறப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய வழிபாட்டுத் தலங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. மத ரீதியான கூட்டங்கள், பேரணிகளுக்குத் தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளன. உதகை மற்றும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஹோட்டல்கள் மற்றும் இதர விருந்தினா் சேவைகளுக்கும் தடை தொடா்கிறது. அதேசமயம், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரம், காவல், அரசு அதிகாரிகள், போக்குவரத்து இல்லாததால் சிக்கியுள்ள நபா்கள், தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டோா் ஆகியோருக்கு ஹோட்டல்களில் தொடா்ந்த��� உணவு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டு உள்ளன. தொலைதூர மற்றும் ஆன்-லைன் முறையிலான கல்விக்கு அனுமதிக்கப்படுவதுடன், அது ஊக்கப்படுத்தப்படுகிறது.\nமத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்காத அனைத்து சா்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் புகா் ரயில் சேவைகள், அனைத்து சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், கலையரங்குகள், பேரவை அரங்குகள் ஆகியன மூடப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்குகளைப் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்காமல் திறக்கலாம். மிகப்பெரிய அளவிலான கூட்டங்களுக்கு வழிவகுக்கும் சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம் சாா்ந்த நிகழ்வுகளை நடத்தக் கூடாது.\nமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தும் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.\n750 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனை\nதளா்வுடன் பொது முடக்கம்: சுழற்சி முறை பணி இன்று முதல் மீண்டும் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/08/14174745/1780268/virudhunagar-district-curfew-arrest.vpf", "date_download": "2020-09-26T13:42:24Z", "digest": "sha1:BMJPDSYWE7YJLC7N7BTENPBXOK47I5OW", "length": 5903, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: virudhunagar district curfew arrest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கு தடையை மீறியதாக 9 பேர் கைது\nவிருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,980 இருசக்கர வாகனங்கள், 93 கார்கள், 117 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகத்தியால் தன்னைதானே குத்தி வியாபாரி தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தை முற்ற��கையிட்டு விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 647 பேருக்கு புதிதாக கொரோனா - 85 பேர் பலி\n750 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்\nஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது\nசமயபுரத்தில் 7 நாட்கள் ஊரடங்கு: கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட தடை\nஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் உள்பட 20 கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசிடம் தரவுகள் இல்லை...\nநவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு - மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-க்குள் முடிக்க மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார துறை செயலாளர் தகவல்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_197404/20200809195647.html", "date_download": "2020-09-26T15:15:06Z", "digest": "sha1:UCSOAF22IUWCAKORYHVNNAG7QNGZRYOJ", "length": 9787, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு : மனைவி, குழந்தையை காணமுடியாமல் தவித்த கணவர்!", "raw_content": "நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு : மனைவி, குழந்தையை காணமுடியாமல் தவித்த கணவர்\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு : மனைவி, குழந்தையை காணமுடியாமல் தவித்த கணவர்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அதே பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.\nநேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் வீட்டில் குடும்பத்துடன் தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டம் முழுவதும் சரிந்து தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் மீது விழுந்தது. இதில், வீடுகளில் இருந்த 85 பேர் மண்ணில் புதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இறந்தவர்களில் 9.8.2020 தேதி வரை 45 - உடல் புதைமண்ணில் இருந்து எடுத்துள்ளதாகவும், கேரளாவில் இருந்து தகவல் அனிஸ் பாபு பதிவிட்டுள்ளார்.\nஇறந்த 83 - நபர்களில் தூத்துகுடி மாவட்டம் நானல் காட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணனின் மனைவி காயத்திரி (21), காயத்திரியின் 6மாத குழந்தை யுவனேஸ்வரன், அம்மா ராணி (46), அப்பா காந்தி ராஜ் (54), தங்கை கார்த்திகா (19), கஸ்தூரி (17), பாட்டி செல்லம்மாள் (71) , ஆகிய ஏழு நபர்களும் மண்ணில் புதைந்து இறந்து விட்டார்கள், மாயகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களாக இறந்த மனைவி, குழந்தை, மாமியார் , மற்றவர்களை பார்க்க வழி தெரியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து அகில இந்திய அனைத்து வியபாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மூலம் மாநில துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா, அனைத்திந்திய மக்கள் உரிமைக் கழகத்தின்பொதுச் செயலாளர் எழுத்தாளர் வீரமலை ஆகியோர் உதவியால், கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம், இபாஸ் பெற்றுக் கொடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசாயர்புரத்தில் ஆலங்கட்டி மழை : பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் மக்கள் வாழ்விடத்தினை கண்டுபிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகாதலை கைவிட்டதால் பேராசிரியை காரில் கடத்தல் : காதலன��� உட்பட 2பேர் கைது\nசிறார் பாலியல் குற்ற தண்டனை விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் .\nகாவலர், சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு : ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/02082016-01092017_67.html", "date_download": "2020-09-26T16:01:43Z", "digest": "sha1:3VNQMGSWAHJJPX42WDGELP7DMM6WL57V", "length": 10392, "nlines": 50, "source_domain": "www.tamilinside.com", "title": "துலாம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை - Tamil Inside", "raw_content": "\nHome / Astrology / துலாம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\nதுலாம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\nதுலாம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\nசித்திரை 3,4-ம் பாதம் 75% சுவாதி 80% விசாகம் 1,2,3-ம் பாதம் 77%\n இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கவுரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரயஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பங்குவர்த்தகம் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள்.\nபிள்ளைகளை அன்பால் வழி நடத்துங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசுக்காரியங்கள் தாமதமாகி முடியும���. 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும்.\nகுடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\nஇந்த குரு மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதாக அமையும்.\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள்...\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவன��்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. 1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385991.html", "date_download": "2020-09-26T16:08:08Z", "digest": "sha1:IEIYKGN24IPL3WIN4XYFMCKIDV33SYV6", "length": 7646, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் காப்பு - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nதிருநெல்லை நாராயண அய்யர் சேஷன் காப்பு\nதனி ஒருவனாய் இந்திய தேசத்தை அரட்டியவன்\nதிக்விஜயம் செய்த திறமையான அரசனைப்போல்\nதிறன்மிகு சட்டத்தால் தம் பலன்தனை காட்டியவன்\nஎல்லைக்குள் இருந்தே யாவரையும் வழி நடத்தியவன்\nஇரு மூன்று ஆண்டுகளில் தேர்தல் இருளை நீக்கியவன்\nதேர்தல் எனும் தேரை திறம்பட ஒட்டிய சாரதி\nதேவையில்லா பிரச்சார சத்தத்தை நீக்கிய காரகன்\nதேன் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு திறமையாளன்\nதேகபலமும் மூளை பலமும் ஒருங்கு பெற்ற சேவகன்\nஆவின மழையில் அவன் பிறந்தவிடம் செழிக்கட்டும்\nஆலய மணிபோல அவன் செயல் எங்கும் ஒலிக்கட்டும்\nஆன்றோர் சான்றோர் எல்லாம் அவனைப் புகழட்டும்\nஆனந்த நிலையிலேயே அவன் ஆன்மா அமைதியாகட்டும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (11-Nov-19, 9:05 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82-10", "date_download": "2020-09-26T15:56:01Z", "digest": "sha1:6NHUVIH6DKBASJ5L6KY6AP5GNBXZCQNK", "length": 4049, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "அத்தியார் இந்துக்கல்லூரியில் இன்று 06.04.2014 நடைபெற்ற உயர்தரமாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு- Get -Together & Lunch | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஅத்தியார் இந்துக்கல்லூரி���ில் இன்று 06.04.2014 நடைபெற்ற உயர்தரமாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு- Get -Together & Lunch\nஒன்பதாம் திருவிழா புகைப்படங்கள் »\n« 11 ம் திருவிழா விஞ்ஞாபனம் – புகைப்படங்கள்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/03-12-2016/", "date_download": "2020-09-26T14:19:36Z", "digest": "sha1:6ND3FZ5R4B3WW7ATO4DBLNMLH3JVTAVX", "length": 1659, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "ஷண்முக அர்ச்சனைக்கான பதிவுகள்..!! - Welcome to NallurKanthan", "raw_content": "\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/984810", "date_download": "2020-09-26T16:21:55Z", "digest": "sha1:4QXRPASPCUWLYPB4EZMI7ZLB6YROGG5F", "length": 3054, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யங்கோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யங்கோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:52, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:57, 9 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tk:Ýangon)\n14:52, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKsmuthukrishnan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ரங்கூன்''' அல்லது '''யங்கோன்''' ([[பர்மீய மொழி]]: ရန္‌ကုန္) [[மியான்மார்]] நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். [[2006]] வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/hyderabad/cardealers/volkswagen-hyderabad,-jubilee-hills-178205.htm", "date_download": "2020-09-26T16:01:11Z", "digest": "sha1:T2SFKKVD2C2HXZWPN4JLK5G4ZQC72OMX", "length": 6368, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் ஐதராபாத், ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் road no 12, ஐதராபாத் - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள�� காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்வோல்க்ஸ்வேகன் டீலர்கள்ஐதராபாத்வோல்க்ஸ்வேகன் ஐதராபாத், ஜூபிலி ஹில்ஸ்\nவோல்க்ஸ்வேகன் ஐதராபாத், ஜூபிலி ஹில்ஸ்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n*ஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐதராபாத் இல் உள்ள மற்ற வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் hi tech சிட்டி\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPillar No 89, Mehdipatnam, ஜோதி நகர், ஐதராபாத், தெலுங்கானா 500028\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் ஐதராபாத், somajiguda raj bhavan road\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-26T14:21:18Z", "digest": "sha1:BXGMNTG6MKOUYGGFKIQT3JLDJSJI53VK", "length": 5295, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் இந்திய ஜனாதிபதி மரியாதை | GNS News - Tamil", "raw_content": "\nHome world வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் இந்திய ஜனாதிபதி மரியாதை\nவியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் இந்திய ஜனாதிபதி மரியாதை\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.\nPrevious articleஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nNext articleமுதல்வர் ஹெலிகாப்டரில் சென்றது கண் துடைப்பு: மு.க.ஸ்டாலின்\nஉக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்\nஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7756:2011-03-05-07-02-55&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-09-26T14:56:34Z", "digest": "sha1:RCFFR2THSRJX6OOANPZLNVWEF2RF7GEC", "length": 4133, "nlines": 55, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\nஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது\nசீறிப்பாயும் ரவைகள் யாரை வீழ்த்தப் போகிறது\nஅதிரும் கோசங்களுடன் அணிவகுத்து நிற்பது\nமக்கள் எதிரியாய் மடிவதை விட்டு\nமக்களோடு மக்களாய் கலந்து விடுங்கள்\nஎழுச்சியின் விளை நிலத்தில் ஏகாதிபத்தியங்கள்\nமக்கள் அரசாட்சியை நோக்கி அணிவகுக்கும்\nஅரபு மக்கள் தீரம் தொடர்ந்தெழுந்து வெல்லும்\nஎழுச்சியின் இலக்கு வீழ்த்தப்பட முடியாதது\nசெய்தி: நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்—-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/thirukkural-vazhkai-thunai-nalam-adhikaram-6/", "date_download": "2020-09-26T16:10:12Z", "digest": "sha1:KL3DUEBMBKLHB3KETGWRHQ5EERWSZDNJ", "length": 24585, "nlines": 203, "source_domain": "tamilpiththan.com", "title": "Thirukkural Vazhkai Thunai Nalam Athikaram-6 திருக்குறள் வாழ்க்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Thirukkural | திருக்குறள் Thirukkural Vazhkai Thunai Nalam Adhikaram-6 திருக்குறள் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம்-6 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal...\nThirukkural Vazhkai Thunai Nalam Adhikaram-6 திருக்குறள் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம்-6 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nஇல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.\nதான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் ��ுணையாவள்.\nஇல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஇல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.\nகுடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.\nநற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.\nநல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nமனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன\nஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது\nநல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.\nநல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nஇல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன\nபெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.\nகற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது\nகற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் கா���்டிலும் மேலானவை எவை\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nவேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.\nதெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.\nகணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.\nபிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nகற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.\nதன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.\nகற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nமகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.\nமகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும் அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.\nதம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.\nஇத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nகணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.\nபெண்டிரானவர�� தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.\nநற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.\nபெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nபுகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.\nபுகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.\nபுகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.\nபுகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nமனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.\nஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.\nகுடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.\nஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.\nThirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇணையத்தில் கசிந்த பிரியங்கா சோப்ராவின் படுக்கை அறை காட்சிகள் \nNext articleபிரபல நாட்டுப்புற சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மருத்துவரான மகள் பல்லவி காணாமல் போயுள்ள நிலையில் புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது \nThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ngyc.com/ta/sintered-smco-magnet/demagnetization-curve/", "date_download": "2020-09-26T15:20:27Z", "digest": "sha1:B4JLQAF64OMYNUO65XOJHMUHVIVKNZZL", "length": 8090, "nlines": 171, "source_domain": "www.ngyc.com", "title": "காந்த நீக்கம் கர்வ் - Ninggang நிரந்தர காந்த பொருட்கள் கோ, லிமிடெட்", "raw_content": "\n1: 5 SmCo மேக்னட்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC SmCo5 LTC (YX-10) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (SmCo5 YX-16) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (SmCo5 YX-18) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (SmCo5 YX -20) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC SmCo5 LTC (YX-10) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (SmCo5 YX-24) என்ற காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (SmCo5 YX 20) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 LTC ​​(YXG -22) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-24H) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-24H) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-26H) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-28H) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-30H) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG -32) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nமாறுபட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படும் மேக்னட் SmCo5 LTC (Sm2Co17 YXG-32L) என்னும் காந்த நீக்கம் வளைவுகள்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nNo.505 Qiming சாலை, Yinzhou முதலீட்டு மற்றும் வணிக அடைகாக்கும், நீங்போ, சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenkumarrajendran.in/2019/04/blog-post.html", "date_download": "2020-09-26T14:28:08Z", "digest": "sha1:ZYCNKASAHUZN7YBNRTQZCJVVST7YUVG2", "length": 5288, "nlines": 40, "source_domain": "www.praveenkumarrajendran.in", "title": "நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்? - Praveen Kumar Rajendran நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்? - Praveen Kumar Rajendran", "raw_content": "\nHome > நாடாளுமன்ற தேர்தல் > நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்\nஇந்த தேர்தலை சென்ற நாடாளுமன்ற தேர்தல் தரவுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்வது சரியாக வராது. அதற்கு அப்பறம் சட்டமன்ற தேர்தல் ,இரண்டு பெரிய தலைவர்களின் இறப்பு போன்றவை நடந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் தரவுகள் ஒரு அளவிற்கு ஒத்துப்போகும். எனவே அதை வைத்து பார்க்கலாம். சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ஒரு 1% சதவீதம் தான்.\nஅதிமுக வாங்கிய ஓட்டு முழுக்க முழுக்க ஜெயலலிதாவிற்காக விழுந்த ஓட்டுகள். இன்று ஜெயலலிதாவும் இல்லை. அதிமுக என்னும் கட்சியும் பிளவு கொண்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் செல்வாக்கு என்பது இல்லவே இல்லை. கண்டிப்பாக இந்த வாக்கு சதவீதம் 15%- 20% கீழ் செல்லும். பெருவாரியான அதிமுக வாக்குகளை தினகரன் பெறுவார்.\nபாமக வாங்கிய வாக்கு சதவீதம் 5.3% . தவறான கூட்டணி மூலமாக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். எனவே இந்த தேர்தலில் 5.3 % குறைவதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது. 2 - 3% வாக்குகள் கிடைக்கும். அதுவும் வட மாவட்டடங்களில் மட்டும் தான்.\nபாரதீய ஜனதா கட்சி + தேமுதிக வாங்கிய வாக்குகள் சேர்த்து போட்டால் 5% வரும் . மோடி எதிர்ப்பு மற்றும் விஜயகாந்த் உடல் நலம் சரி இல்லாதது போன்றவற்றை பார்த்தால் குறைவாக தான் இருவர்களும் வாங்குவார்கள். 2.5 - 3 %.\nஆக மொத்தம் எல்லாம் சேர்த்தால் அதிமுக கூட்டணி 22 - 25% வாக்குகள் வாங்கும். ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தான் கள நிலவரம்.\nஅதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக TTV தினகரன் இருப்பார்.\nItem Reviewed: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/cholera-gk20172", "date_download": "2020-09-26T14:19:24Z", "digest": "sha1:5R53OECQMWRRP2B3I4GUSTWCFAAMOMZ2", "length": 14491, "nlines": 249, "source_domain": "gk.tamilgod.org", "title": " காலரா என்றால் என்ன‌ | Tamil GK", "raw_content": "\nHome » காலரா என்றால் என்ன‌\nDiseases கீழ் வரும் வினா-விடை\nTamil காலரா என்றால் என்ன‌\nவிபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய நோய்\nவிபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய நோய்.\nவாந்திபேதி அல்லது காலரா என்பது, விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப் பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. இந் நோயை உண்டாக்கும் பக்டீரியாக்களைத் தேக்கி வைத்திருப்பது மனித உடலே என்று முன்னர் பெரும்பாலும் நம்பப்பட்டது. ஆனால் நீர்சார் சூழலும் விபிரியோ காலரே என்னும் பக்டீரியாவைத் தேக்கி வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இப்போது அறியப்பட்டுள்ளன.\nCOVID-19 பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது போலல்லாமல், இந்த ஸ்பானிஷ் காய்ச்சல் முக்கியமாக எவ்வயதினரை குறிவைக்கிறது\nen Young Adults ta இளம் வயதினரை (டீனேஜ்)\n1919-20 ஆம் ஆண்டில், முதல் உலகப்போருக்குக்குப் பிறகு, ஒரு கொடிய தொற்றுநோய் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. அது என்னென்று அழைக்கப்பட்டது\nen Spanish Flu ta ஸ்பானிஷ் ஃப்ளூ\nகொரோனா வைரஸின் ஆயுட்காலம் எவ்வளவு\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் எவை\nen cough, respiratory problems, fever, shortness of breath and difficulty in breathing ta காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டை வலி,மூச்சுத்திணறல்,தலைவலி,உடல் சோர்வு,வயிற்றுப்போக்கு,வாசனை உணர்வு இழத்தல்.\nகொரோனா வைரஸுக்கு கொரோனா எனும் பெயர் எங்கிருந்து வந்தது\nen their crown-like projectionsta கிரீடம் போன்ற முகடுகள் காரணமாக\nCOVID-19 என்று பெயரிட்டது யார்\nCOVID-19 சுருக்கப் பெயர் எதனைக் குறிக்கும்\nகடந்த‌ கால‌ நினைவுகளை நினைவுகூற‌ இயலாத‌ நிலை\nஹெபாடைடிஸ் பி நோயின் அறிகுறிகள்\nCOVID-19 பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது போலல்லாமல், இந்த ஸ்பானிஷ் காய்ச்சல் முக்கியமாக எவ்வயதினரை குறிவைக்கிறது\nen Young Adults ta இளம் வயதினரை (டீனேஜ்)\n1919-20 ஆம் ஆண்டில், முதல் உலகப்போருக்குக்குப் பிறகு, ஒரு கொடிய தொற்றுநோய் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. அது என்னென்று அழைக்கப்பட்டது\nen Spanish Flu ta ஸ்பானிஷ் ஃப்ளூ\nகொரோனா வ��ரஸின் ஆயுட்காலம் எவ்வளவு\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் எவை\nen cough, respiratory problems, fever, shortness of breath and difficulty in breathing ta காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டை வலி,மூச்சுத்திணறல்,தலைவலி,உடல் சோர்வு,வயிற்றுப்போக்கு,வாசனை உணர்வு இழத்தல்.\nகொரோனா வைரஸுக்கு கொரோனா எனும் பெயர் எங்கிருந்து வந்தது\nen their crown-like projectionsta கிரீடம் போன்ற முகடுகள் காரணமாக\nCOVID-19 என்று பெயரிட்டது யார்\nCOVID-19 சுருக்கப் பெயர் எதனைக் குறிக்கும்\nகடந்த‌ கால‌ நினைவுகளை நினைவுகூற‌ இயலாத‌ நிலை\nஹெபாடைடிஸ் பி நோயின் அறிகுறிகள்\nடெங்கு காய்ச்சல் / Dengue fever\nகொசுக்களால், மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும்\nபன்றிக் காய்ச்சல் என்றால் என்ன‌\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36755/", "date_download": "2020-09-26T14:46:09Z", "digest": "sha1:356RIJZBL2QVGFG32ERQPNORDDVDMVQX", "length": 9891, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. - GTN", "raw_content": "\nஇந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.\nஇந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.\nசெங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇன்று காலை செங்கொட்டைக்கு சென்ற பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சரியாக 7.30 மணியளவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.\nசுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nTags71-வது சுதந்திர தினம் Flag Independence Day india Narenthira modi இந்தியா செங்கோட்டை தேசியக் கொடி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையகம் உத்தரபிரதேச அரசிடம் விளக்கம் கோரியுள்ளது\nதமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அ���ிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2005_11_20_archive.html", "date_download": "2020-09-26T15:24:41Z", "digest": "sha1:BBF3SMSUHIJ3KUTQCS7E37TJTVDV3RQJ", "length": 84084, "nlines": 867, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2005-11-20", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nயார் ஜனதிபதியானலும், யார் வெற்றாலும், யார் தோற்றலும், மக்களுக்கு கிடைப்பது எதுவுமில்லை. மக்கள் இருப்பதை இழப்பதும், வாழ்வின் துன்பமுமே வாழ்வின் கதியாகின்றது. இதையே இலங்கை மக்கள் தமது முரணான முரண்பட்ட வாக்களிப்பினூடகவே தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர். மக்கள் விரும்பவது அமைதியையும் சமாதானத்தையும் கொண்ட நல்லதொரு வாழ்வைத் தான். இதற்கே மக்கள் வாக்களித்தனர். இதை வென்றவர்களும் தோற்றவர்களும் புரிந்து கொள்வதில்லை. மக்கள் விரும்பவது தமது சமூக பொருளாதார விடிவிற்கான தமது சொந்த அதிகாரத்தைத் தானே ஒழிய, அரசியல் மோசடிக்காரர்களை அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் மக்களை எமாற்றும் சமூக விரொதிகள் தான்.\nஇலங்கையில் நடைபெற்ற ஜானதிபதி தேர்தல் முடிவுகள், மக்களின் மனநிலையையும் இந்த ஜனநாயகத்தின் மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. மக்களையே பிளந்து அவர்களை குறுகிய வட்டத்தில் நிறுத்தி, இது தான் மிகவுயர்ந்த ஜனநாயகம் என்று கூறி வாக்களிக்க விட்டனர். அதாவது வளர்ப்பு மந்தைக்கு கருக்கட்ட ஆண் மந்தைகளை புணர விடுவது போல், அரசியல் கட்சிகள் மக்களை புணரவிட்டனர். இந்த புணர்வின் மூலம் பலரும் எதிர்பாராத முடிவுகளையே, எதார்த்தம் சார்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். மக்களைப் பிளந்து அரசியல் செய்யும் இந்த மோசடியான ஜனநாயகத்தில், மஹிந்த ராஜபக்ஷ என்ற பேரினவாதி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மனித அழிவுகளை பெருமளவில் ஏற்படுத்தக் கூடிய, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய பல எதிர்வு கூறல்களுக்கு எதார்த்தம் எம்மை இட்டுச்செல்லுகின்றது. மொத்த இலங்கையும் முன்கண்டிராத மிகவும் நெருக்கடியான காலகட்டத்திற்கு ஊடாகவே நகரவுள்ளது. என்றுமில்லாத ஒரு பயங்கரமான மனித அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய, வன்முறைகளை மக்கள் மேல் ஏவப்படும் சூழலே ப��துவாக உள்ளது. அதேநேரம் இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய எண்ணப்பாடுகள், எதிர்நிலையில் அரசியல் விபச்சாரத்தையே எள்ளி நகையாடியுள்ளது. இதை நாம் விரிவாகப் பார்ப்போம்.\nதேர்தல் முடிவுகள் எதைக் குறிப்பாக்கி காட்டுகின்றன\nசிங்கள இனவாத கோசங்கள் மூலம், புலிகளின் மறைமுகமான அனுசரணை மூலம் தான் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார். ஆச்சரியமானது ஆனால் இதுவே உண்மை. இந்த ஜனநாயகம் வழங்கும் கூத்தில் பெறப்பட்ட வெற்றி, மிகக் குறுகிய பெருபான்மையுடன் கூடியது. இதுவே அவரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இந்த வெற்றியை உருவாக்கித் தந்ததே புலிகள். புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடே வெற்றியாகியது. புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்து, இந்த வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவுக்க தங்கத் தட்டில் வைத்து வழங்கியுள்ளனர். இப்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியினால் புளகாங்கிதம் அடையும் ஜே.வி.பியும், ஈ.பி;.டி.பியும், இந்த வெற்றி ஜனநாயக விரோத புலிகளின் நடத்தையால் தான் தமது குழுவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஜனநாயகத்தின் காவலராக மாறி இந்த வெற்றியை விமர்சிக்கவில்லை.\nதமிழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை புலிகள் வழங்கியிருந்தால் தமது தோல்வி நிச்சயம் என்று கூறி, ஜனநாயக அரசியலுக்காக மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து புலம்பவில்லை. ஜனநாயகம் என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, தமது குறுகிய நலன் சார்ந்ததாக இருப்பதால் தான், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் தமது பங்குக்காக வாலாட்ட தொடங்கிவிட்டனர். இந்த வெற்றிக்கு புலிகளின்; ஜனநாயக விரோதம் உதவியதால், அது ஜனநாயக மீறல் அல்ல என்பது அரசியல் பிழைப்புவாதிகளின் நக்கிபிழைப்பாக உள்ளது. ஆனால் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என்பது, இவர்களின் மற்றொரு பக்க சந்தர்ப்பவாத அரசியலே இனவாதமாக கொக்கரிக்கின்றது. உண்மையில் மக்களின் ஜனநாயகம் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. மாறாக இனவாத அரசியல் தான் இவர்களின் மையப்புள்ளி. அதனால் தான் புலிகளின் ஜனநாயக மீறலைப் பற்றி மட்டும் பேசுகின்றனர். அது தமது அரசியல் பிழைப்புக்கு சாதகமாக மாறும் போது மௌனவிரதம் இருக்கின்றனர்.\nஇந்த ஜனநாயக விரோத வெற்றியை யாரும் கண்டிக்கவில்லை. ம��ிந்த ராஜபக்ஷக்கு ஆதாரவாக உள்ள எந்த ஜனநாயகவாதிக்கும் இதுமட்டும் பிடிபடுவதில்லை. புலியெதிர்ப்பு கும்பலும், ஜே.வி.பி.க்கு இடதுசாயம் பூசி காட்டும் அராஜகவாதிகளும் கூட, இந்த ஜனநாயக விரோத செயலை கண்டிக்க முடிவதில்லை. நக்கிப்பிழைப்பு இதன் அரசியலாக உள்ளதை காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்காக அவரின் ஜனநாயகத்தை போற்றி வழிபடும் கும்பல்கள் கூட, இந்த புலி ஜனநாயக விரோதச் செயல்பாட்டால் கிடைத்த வெற்றியைக் கண்டிக்கவில்லை. ஜனநாயகம் இப்படித் தான் வாழ்கின்றது. பெரும்பான்மை இப்படிப் தான் பெறப்படுகின்றது.\nபுலிகளின் ஜனநாயக விரோத செயல்பாட்டால் கிடைத்த வெற்றிக்கு மறுபக்கத்தில், மஹிந்த ராஜபக்ஷ முற்றுமுழுதாகவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராக வெற்றிபெற்றுள்ளார். இப்படி இலங்கை வரலாற்றில் நடந்ததில்லை. ஒரு முரண்பாடாகவே புலிகள் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கு உதவ, மறுபக்கத்தில் தமிழ் மக்கள் அவரை திட்டவட்டமாகவே நிராகரித்துள்ளனர். புலிகளின் பகிஸ்கரிப்பை மீறும் வகையில் வாக்களித்த தமிழ் மக்கள், ஒரு இனவாதியான மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்துள்ளனர். புலிகள் தமது சொந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளின் மூலம் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்த அதேநேரம், புலிகளின் அரசியல் முடிவுக்கு முரணாகவே தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்துள்ளனர். இந்த அரசியல் உண்மையை யாரும் இலங்கையில் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவை சிறுபான்மை இனங்கள் புலிகளின் விருப்பையும் மீறி, மிகவும் நேர்த்தியாகவே தோற்கடித்துள்ளனர். இந்த அரசியல் தோல்வி தெளிவாகவே இன அரசியல் பிளவை மேலும் அகலமாக்கும். வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட இனவாத ஒப்பந்தங்கள் இதற்கு வழிகாட்டுவனவாகவும், இனப்பிளவுகள் நிரந்தரமானதாகவும் மாற்றிவிடுகின்ற உள்ளடகத்தைக் கொண்டுள்ளது.\nஇந்த நிலையில் குறிப்பாக புதிய பாராளுமன்ற தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் முடிவுகள் அமைந்துள்ளது. இருக்கும் பெரும்பான்மையை தக்கவைக்கும் வகையில் தான், தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு இனவாதிகளுக்கு வழிகாட்டுகின்றது. இருக்கும் பெரும்பான்மையை தக்கவைக்க கடும் பௌத்�� சிங்கள இனவாதிகளான சிங்கள உறுமயவுடனும், ஜே.வி.பியுடனும் சமரசம் செய்ய வேண்டிய நிலையில், அவர்களுடன் செய்து கொண்ட இனவாத ஒப்பந்தம் அமுல் செய்யவேண்டிய நிலையை தெளிவாகவே உருவாக்கியுள்ளது. இதன் விளைவு கடுமையான இனவொடுக்குமுறையைக் கையாள்வதைத்தான் கோரும்.\nபொதுவாக சர்வதேச மத்தியஸ்;தம் பற்றி இவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடும், பேச்சுவார்த்தை யாருடன் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடும ;, அனைத்து பேச்சு வார்த்தையையும் அடியோடு தகர்த்து விடுகின்றது. சர்வதேச மத்தியஸ்தம் பரஸ்பரம் இணங்கிப் பெறுவது என்பது, நிச்சயமாக புலிகளுடன் பேசுவதை முன் நிபந்தனையாக்கின்றது. ஆனால் இதை மறுத்து நின்றால், இதன் விளைவு கடுமையானதாகவே மாறிவிடும். இதனால் என்னதான் நடக்கும்.\n1.அமைதி சமாதானம் மீறப்படும் போது சர்வதேச தலையீடு அதிகரிக்கும்;. இந்தத் தலையீடு நடக்கும் பட்சத்தில், அதாவது இந்திய தலையீடு அன்று நடந்தது போல் நடக்கும் பட்சத்தில், இந்த கூட்டணிக்கு இடையில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கும்;. எந்த சர்வதேச தலையீடும் நிச்சயமாக, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்னிபந்னையாக கொண்டுதான் நடக்கும். இதை புலிகள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இது திணிக்கப்படும்;. இதேபோல் அரசின் முன்பும் திணிக்கப்படும். அதாவது எதை அன்று இந்தியா தலையீடு செய்ததோ, அதையே இம்முறையும் செய்யும்.\nஆனால் ஒரு விதிவிலக்கு மட்டும் இருக்கும்;. முன்புபோல் புலிகளை ஆயுதக் குழுவாக தொடர்ந்து இருப்பதை மட்டும் நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். இன்று இதை \"சர்வதேசப் பயங்கரவாதம்\" என்ற எல்லைக்குள் வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம் அமுல்படுத்தப்படும். இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என அனைவரும் ஒரே முடிவை நோக்கித் தான் நகருகின்றனர். தொடர்ந்தும் சண்டையை அனுமதிக்க முடியாது என்பதில் ஒருமித்த முடிவுகளைக் கொண்டுள்ளனர். இந்த நாடுகளின் தனிப்பட்ட பொருளாதார நலன்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை என்ற போதும் கூட, அவர்களின் பொருளாதார நலன்களுக்கு இந்த யுத்தம் தொடர்ந்தும் ஆபத்தானதாகவே கருதுகின்றனர். அத்துடன் தமக்கு எதிரான \"சர்வதேச பயங்கரவாதத்தை\" புலிகளின் இருப்பு ஒருவிதத்தில் தூண்டுவதா��வே கருதுகின்றது. குறிப்பாக இந்தியப் பொருளாதாரம் ஆசிய சந்தை வலைப்பின்னலை கோருகின்றது. இந்திய தரகுமுதலாளி வர்க்கம் கொண்டுள்ள மிகப்பெரிய உபரி மூலதனம், ஆசியச் சந்தையை விரைந்து திறந்துவிடக் கோருகின்றது. இந்த வகையில் தான் பாகிஸ்தானுடனான உறவுகள் கூட வேகமாக சீரமைக்கப்படுகின்றது. இதன் மூலம் அயல்நாடுகளுடனான நெருங்கிய வலைப்பின்னலை இந்தியா விரைவாகவே உருவாக்கி வருகின்றது. புலிகளின் இருப்பை தனது பொருளாதார நலன் சார்ந்து இனியும் இந்தியா அனுமதிக்காது என்பதுடன், ஆசியக் கடலில் கடல் மீதான தாக்கும் திறனை புலிகள் கொண்டிருப்பதை இந்தியா அனுமதிக்க முடியாது என்ற நிலையை வந்தடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜரோப்பா ஏகாதிபத்தியங்களின் ஆதரவும் உண்டு. இலங்கையில் அன்னிய தலையீட்டுக்குரிய சூழல்கள் பலதளத்தில் அதிகரிக்கின்றது. குறிப்பாக இந்தியாவுடன் அண்மைக் காலமாக ஜே.வி.பி கொண்டுள்ள உறவு மற்றும் மஹிந்த சிந்தனை கொத்து பேசும் ஆசிய பொருளாதாரம் என்ற முன்மொழிவுகள், இந்தியாவின் தலையீட்டுக்குரிய நிலைமையை கோடிட்டு காட்டுகின்றது. இதற்கு ஏற்ப புலிகளை பழிவாங்க காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியே இந்தியாவில் ஆட்சியில் உள்ளது.\n2.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சர்வதேச தலையீடு நடக்காத பட்சத்தில், சமாதானம் உடன்பாடு எதுவும் காணாத ஒரு நிலையில், நடக்கும் யுத்தம் மிக கோரமானதாக முன்பு இலங்கை கண்டிராத மனித அழிவை ஏற்படுத்துவதாக அமையும். இதன் மூலம் கூட சர்வதேச தலையீட்டை கொண்டு வரும்; புறச் சூழல் காணப்படுகின்றது. இந்த யுத்தம் முன்பைவிட மிகக் கோரமானதாக அமையும்.\nபரஸ்பரம் தற்கொலையை நோக்கி நடத்தும் இறுதி அரசியல் என்பதால், கண்மூடித்தனமான மனித அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் யுத்தம் மனித இனத்துக்கே எதிராக அரங்கேற்றப்படும். இன்று புலிகள் அரசியல் ரீதியாக சந்திக்கும் கடும் நெருக்கடியும், அதில் இருந்து தப்பிப் பிழைக்க முனையும் போக்கில் யுத்தத்தை மிகக் கோரமாகவே புலிகள் நடத்த முனைவர். இதற்கு ஏற்;ப அனைத்து ஆற்றலுடன் சிங்கள இனவாதிகளும் ஒன்று கூடியுள்ளனர். ஆச்சரியம். ஆனால் இதுவே உண்மை.\nகுறிப்பாக ஜே.வி.பி தன்பின்னால் அணிதிரட்டியுள்ள இளைஞர் சக்திகளை இராணுவமயமாக்குவது ஜே.வி.பியின் இரகசிய திட்டங்களில் ஒன்று. அதை இந்த அரசின் மூல���் செய்யும் சதித்திட்டம் ஜே.வி.பியிடம் உள்ளது. இதன் மூலம் அவர்கள் தம்மை ஆயுதபாணியாக்கும் அரசியல் உத்தி இதில் கையாளப்படவுள்ளது. அதாவது புலிகளை ஒழிக்கும் யுத்தத்தில், ஜே.வி.பி இராணுவத்தின் ஊடாகவே ஆயுதபாணியாகும். இனவொழிப்பின் பெயரில் நடக்கவுள்ள இந்த ஆயுதமயமாதல், இலங்கை அரசியலையே இராணுவ ரீதியாக கைப்பற்றும் ஜே.வி.பியின் கடந்தகால கனவே அரசியல் ரீதியான சதியாக இங்கு அரங்கேறும். இனஒழிப்பு உள்ளடக்கிய வகையில், இலங்கையில் தமது அதிகாரத்தைக் கைப்பற்றும் சதித் திட்டத்தை ஜே.வி.பி கொண்டுள்ளது.\nஉண்மையில் கூலிப்பட்டாளமான சிங்கள இராணுவத்தின் இனவாத உள்ளடகத்தையே தான் அதில் இணைந்து கொள்வதன் மூலம் புரட்சிகரமானதாக காட்டமுனையும்;. இதன் மூலம் கூலிப்பட்டாளம் என்ற மனப்பாங்கை இல்லாததாக்கி, நாட்டுப்பற்று யுத்தமாக ஜே.வி.பி செய்து முடிக்கும் உத்தி இங்கு செறிந்து காணப்படுகின்றது. இதன் மூலம் இரண்டு பக்கத்திலும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட யுத்தம், மிகக் கொடூரமான தன்மை கொண்டதாக மாறும். ஜே.வி.பி தன்னை ஆயுதபாணியாக்குவதுடன், தமது சொந்தப் புரட்சி திட்டத்துக்கு அமைய அதிகாரத்தை நோக்கி இது நகர்த்தும். இந்த இரகசியத் திட்டமே யுத்தத்தை கொடூரமாக நடத்த நிர்பந்திக்கும். ஆகவே யுத்தத்தை நோக்கி வியூகங்கள் மிகவும் நுட்பமாகவே திட்டமிடப்படுகின்றது.\nஇதற்கு புலிகளின் நடத்தைகளையும், மக்களிடம் இருந்து விலகி வாழும் அவர்களின் எல்லா மனித விரோத செயலையும் அவர்கள் நுட்பமாகவே பயன்படுத்துவர். புலிகள் தமது சொந்த நடத்தைகள் மூலமே இதற்கு துணைபோவார்கள். தேர்தலில் எப்படி மஹிந்த ராஜபக்ஷ வெல்வதற்கு புலிகளின் அரசியல் நடத்தை உதவியதோ, அப்படி ஜே.வி.பி ஆயுதபாணியாகவும் புலிகளே உதவுவர். ஜே.வி.பி ஒருபடி மேலே சென்று கருணா குழு உட்பட அனைத்து புலியல்லாத புலியெதிர்ப்புக் குழுக்களையும் நவீனமாக அணிதிரட்டி ஆயுதபாணியாக்குவர். புலியெதிர்ப்பு அணியை எதிர்த்து போராடுபவர்களை புலிகள் ஒழித்து வருவதால், ஜே.வி.பிக்கு அந்த வேலையை இல்லாதாக்கிவிடுகின்றனர். ஜே.வி.பியின் கடும் எதிர்pகள் இவர்கள் தான். ஜே.வி;.பியின் புரட்சி பற்றிய மாயை அம்பலமாவதை, புலிகள் படுகொலை நடத்தை மூலம் தற்காப்பு பெற்றுவிடுவார். ஜே.வி.பி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய கடும் நெருக்கடிகளை கடந்த, தமிழ் தரப்பை இதன் மூலம் அணிதிரட்டிவிடுவர். தமிழரை தன்பின்னால் அணிதிரட்ட, புலிகளே மறைமுகமாக தமது சொந்த நடத்தைகள் மூலம் துணை நிற்பர். மக்களை வெறும் கூலிப்பட்டாளமாக ஆனால் மிகவும் நுட்பமாக புரட்சியின் பெயரில் திரட்டிவிடுவார்கள். இது முன்பைவிடவும் புலிகளுக்கு கடும் சவாலாக மாற்றும்.\nயூ.என்.பி யின் பரிதாபகரமான இந்த அரசியல் முடிவு ஏன் எற்பட்டது\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் வீசிய இனவாத வலையில் சிக்கிய யூ.என்.பி, பரிதாபகரமாக தோற்றுப் போனது. அமைதி சமாதானம் என்ற ஏகாதிபத்திய விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு கருவியாகவே யூ.என்.பி செயல்பட்டது. இந்தவகையில் செயல்பட்ட யூ.என்.பி, உருவாக்கிய தனது ஆரம்ப தேர்தல் வியூகங்கள் நிச்சயமாக யூ.என்.பியின் வெற்றியை உறுதி செய்திருந்தது. இதுபற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் தேர்தலின் இறுதி நாட்களில் தனது தோல்வியை ஏற்படுத்தக் கூடிய, தனது சொந்த தற்கொலைக்கு ஒப்பான புலியெதிர்ப்பு பாதையை தேர்ந்தெடுத்த போது பரிதாபகரமாகவே தோற்றுப் போனார்கள். திடீரென தோற்கடிக்க வைத்தவர்கள் புலிகள். இனப்பிரச்சனைக்கான தீர்வில் தான் யூ.என்.பி யின் வெற்றி என்ற அரசியல் உண்மையை கைவிட்டு, எதிர்தரப்பின் இனவாத எல்லைக்குள் சறுக்கி வீழ்ந்த போது தோல்வி நிச்சயமாகியது. இதில் புலிகள் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகித்துள்ளனர். ஆரம்பத்தில் மக்களின் சுதந்திரமான வாக்குப் பதிவு மூலம் யூ.என்.பியை வெல்லவைக்கும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரச்சாரத்தை முழு மூச்சில் பினாமிகள் மூலமும், தமிழ் ஊடகங்கள் மூலம் செய்தனர். அதேநேரம் புலிகள் உத்தியோகபூர்வமாக ஒன்றும், தம்மால் உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்புகளின்; பெயராலும் பினாமிகள் மூலம் இன்னொன்றுமாக ஆடிய சூதாட்டத்தில் முடிவில் புலிகளும் தோற்றதுடன், யூ.என்.பியும் தோற்றப்போனது. இதற்கு கடைசி பத்து நாட்களில் யூ.என்.பி புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் வகையில், பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போது நிலைமை திடீரென மாறியது. புலிகள் உருவாக்கிய கற்பனை அமைப்புகள் வாக்களிப்புக்கு எதிராக விட்ட விசேட எச்சரிக்கைகள், தமிழ் பினாமிய ஊடகங்கள் யூ.என்.பி க்கு எதிராக நடத்திய திடீர் பிரச்சாரம் என அனைத்தும் அரசியல் நிலைமையையும் தலைகீழாக்கியது. அரசியல் சதியாலான நடத்தைகள் ஏற்படுத்திய தோல்வி, அனைவருக்குமானதாக மாறியது. இதை கடைசி நேரத்தில் புரிந்துகொண்டு, அவசரமாக யூ.என்.பி சந்திரசேகரனை வன்னிக்கு தூது அனுப்பிய போதும், புலிகள் முந்தைய தமது நிலைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். இதன் மூலம் தோல்வி உறுதி செயப்பட்டது.\nசமாதானம் அமைதி என்ற மையக் கோசம் சரியாக வைக்கப்பட்டு இருந்தால், வெற்றி யூ.என்.பியின் பக்கம் தான் என்பதற்கு எந்த ஐயப்பாடும் யாருக்கும் கிடையாது. அதாவது தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து இருந்தால் இந்த வெற்றி உறுதியானது. ஆனால் நடந்ததோ எதிர்மாறானாது. இது ஒரு தீடிர் திருப்பமாகும்; சிங்கள இனவாதிகளான ஜே.வி.பி உள்ளிட நடத்திய விரிவான இனவாத அரசியலைக் கண்டு அஞ்சிய யூ.என்.பி, புலிகளுக்கு எதிராக நடத்திய உரைகளே புலிகளின் தனிப்பட்ட ஒரு எதிர்வினையாகியது. அவர்கள் யூ.என்;.பி சீண்டிய போது, மொத்த வாக்களிப்புக்கும் எதிரான வன்முறையை ஏவிவிட்டனர்.\nகருணாவை நாமே பிளந்தோம், புலியின் ஆயுதக் கப்பல்களை நாங்களே கடலில் தகர்த்தோம், சர்வதேச வலைப்பின்னலை புலிக்கு எதிராக நாங்களே உருவாக்கினோம் என்று யூ.என்.பி நடத்திய உரைகள், தனிப்பட்ட புலிகளின் வங்குரோத்து அரசியலை அம்பலமாக்கத் தொடங்கியது. இந்த வங்குரோத்து அரசியலில் சிக்கி கிடந்த புலிகளின் அரசியல், மேலும் வங்குரோத்துக்குள் அம்பலமாகத் தொடங்கியது. இதில் இருந்து அரசியல் ரீதியாக தப்பிப்பிழைக்கவே வாக்களிப்பதற்கு எதிரான தடையை உத்தியோகபூர்வமற்ற வகையில் நடைமுறைப்படுத்தினர்.\nதமிழ் மக்களிடம் இருந்து புலிகள் வேறுபட்டு நிற்பதை அம்பலமாக்கிய தேர்தல்.\nமக்கள் வாக்களிக்க கூடாது என்பதை கற்பனை அமைப்புகள் மூலமும் பினாமிகள் மூலமும் தான் புலிகள் முன் வைத்தனர். இதைக் குண்டுகள் மூலமும், துப்பாக்கிகள் மூலமும், ரயர் எரிப்புகள் மூலமும் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் இது யூ.என்.பியின் குறிப்பான சில உரைகளுக்கு எதிரானதாக அமைந்தது. புலிகளின் அரசியல் பேரங்களையே அம்பலப்படுத்தும் இந்த உரைகள், பகிரங்கமாக மக்கள் முன் வந்தபோது அதன் எதிர்வினையாகவே புலிகளின் நடவடிக்கை அமைந்தது. தற்செயலான இந்தச் சம்பவம், இலங்கை வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது.\nபுலிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை அமுல் செய்த போது, அதை துப்பாக்கிகள், குண்டுகள், ரயர் எரிப்புகள், பயமுறுத்தல் ஊடாகத் தான் கையாண்டனர். மக்கள் தாங்களாகவே இதைப் பகிஸ்கரிக்கவில்லை. புலிகள் பலாத்காரமாகவே பகிஸ்கரிக்க வைத்தனர். புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை இது மறுபடியும் தெளிவாக்கியது.\nபுலிகள் தமது பலாத்காரத்தை பிரயோகிக்க முடியாத பலவீனமான பிரதேசங்களில் புலிகளின் விருப்பை மீறி மக்கள் வாக்களித்தனர். இது புலிகளிடம் பிரிந்துகிடக்கும் மக்களின் மன நிலையைக் காட்டியது. ஒருபுறம் தேர்தல் பகிஸ்கரிப்பை மக்களின் விருப்பை மீறி பலாத்காரமாகவே புலிகள் நடத்த முடிகின்றது. மறுபுறம் புலிகளின் அதிகாரம் அற்ற பிரதேசங்களில் மக்கள் புலிகளின் விருப்பை மீறி வாக்களிக்கின்றனர். புலிகளை மக்களை ஆதரிக்கின்றனர் என்பதும், அவர்கள் ஏக பிரதிநிதிகள் என்று கூறுவதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. புலிகளின் விருப்பை மக்கள் தமது சொந்த அரசியல் சித்தமாக கொள்ளாமையைத் தான், இந்த தேர்தல் மறுபடியும் அம்பலமாக்கியது. அவர்களின் விருப்பை மீறி வாக்களித்த போது, இங்கும் புலிகளின் விருப்பை மீறி யூ.என்.பியை வெல்ல வைத்தனர். அதாவது இந்த வெற்றியை பிரபாகரனின் ராஜதந்திர முடிவு என்று கூறும் இன்றைய பினாற்றலை, தமிழ் மக்கள் மறுத்துத்தான் வாக்களித்தனர். எந்தளவு மிகப் பெரிய உண்மைகளை நாம் காண்கின்றோம்.\nஇப்படி புலிகளின் விருப்பை மீறி யாழ்குடா அல்லாத வடக்கு கிழக்கு பகுதிகளில் கணிசமான வாக்களிப்பு நடந்துள்ளது. அத்துடன் வடக்குகிழக்கு அல்லாத பகுதிகளிலும் கூட வாக்களிப்பை தமிழ் மக்கள் நடத்தியுள்ளனர். இது புலிகளின் அரசியல் முடிவுக்கு மாறானது. தமிழ் மக்களை புலிகள் கட்டுப்படுத்தும் ஒரு இயல்பான அரசியல் தலைமையை புலிகள் வழங்கிவிடவில்லை. வாக்களித்த தமிழ் மக்களில் பெருபான்மையானோர் யூ.என்.பிக்கே வாக்களித்தனர். இது புலிகளின் இறுதி விருப்பமாக இருக்கவில்லை. இதிலிருந்து மக்களின் விருப்பு வேறொன்றாக ஒன்றாக இருந்தது. உண்மையில் யூ.என்.பிக்கு எதிராகத் தான், புலிகள் இந்த பகிஸ்கரிப்பையே கோரினர். பார்க்க அனைத்து தமிழ் செய்தி ஊடகங்களின் இறுதி தேர்தல் காலச் செய்திகளையும், கட்டுரைகளையும். ஆனால் மக்கள் இதற்;கு எதிராகவே தெள��வாக வாக்களித்துள்ளனர். இது புலியின் அரசியல் விருப்பங்களுக்கு மாறானதாகவே அமைந்தது. மக்கள் என் இப்படி வாக்களித்தனர். மக்கள் சமாதானத்தையும், அமைதியையும் விரும்புகின்றனர். இனவாதிகளை வெறுக்கின்றனர். இதைத் தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையும், அதன் முடிவுகளும் எடுத்துக் காட்டுகின்றன.\nதமிழ் மக்கள் சொல்லும் செய்தி தான் என்ன\nஅமைதி, சமாதானம் இதுவே வாக்களித்த மக்கள் தெளிவாக சொல்லும் செய்தி. இனவாதிகளுக்கு எதிராகவும், யுத்த வெறியர்களுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். யுத்தத்தைத் தூண்டும் புலிகளின் அரசியல் விருப்பையும் மீறி, அவர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். யூ.என்.பிக்கு வாக்களித்ததன் மூலம், புலிகள் யூ.என்.பி மீது கொண்டிருந்த நட்பு மற்றும் பிளவு சார்ந்த அரசியலைக் கூட மறுத்து யூ.என்.பிக்கு வாக்களித்தனர். யூ.என்.பிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது என்பது, அவர்கள் அமைதியை கொண்டு வருவார்கள் என்ற வெளிப்படையான நம்பிக்கை மட்டும் தான் காரணம். மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியாக தன்னை அடையாளப்படுத்திய போது, அதை எதிர்த்து தமிழ் மக்கள் வாக்களித்தனர் அவ்வளவே. இங்கு புலிகளின் விருப்புகளைக் கூட மறுத்தனர். புலிக்கு எதிராகவும் கூட வாக்களித்தனர். மக்கள் விரும்புவது புலிகளின் தனிப்பட்ட சொந்த விருப்பங்களை அல்ல, அவர்கள் வேண்டியது அமைதியையும் சமாதானத்தையுமே.\nபுலியெதிர்ப்பு அணியினரின் அரசியலை தமிழ் மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.\nதமிழ் மக்கள் சார்பாக வீறாப்பாக மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நின்ற இவர்களுக்கு எதிராகவே சுதந்திரமாக மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர். யுத்தவெறி அரசியல் அணுகுமுறையையும், ஜனநாயகத்தின் பெயரில் செய்யும் அரசியல் துரோகத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமது ஒருமித்த எதிர்ப்பை, புலிகளின் விருப்பையும் மீறி வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த புலியெதிர்ப்பு கும்பலும், முகம் தெரியாத புலியெதிர்ப்பு பினாமிகளும், தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையை வர்க்க சார்பானது என்று காட்டி வாய்கிழிய கத்துகின்றனர். இந்த கும்பல் சொந்த அரசியலில், சொந்த நடத்தைகளின் வர்க்க ஆய்வையும், வர்க்க சார்பையும், வர்க்க நடத்தையையும் கொண்டிராத இந்தக் கும்பல் தான் தமிழ் மக்களின் வர்க்கம் பற்றி பேசுகின்றன. இதுதான் நகைப்புகுரிய ஒரு அரசியல் உண்மையும் கூட. மக்கள் விரோத சொந்த அரசியலை நியாயப்படுத்தவும், மக்களின் விருப்பை சோடித்துக் காட்டவுமே வர்க்கம் பற்றி பேசுகின்றனர். உங்களுக்கு என்ன தார்மிகப்பலம் உள்ளது, வர்க்கங்களைப் பற்றி பேசுவதற்கு. ஐரோப்பிய யூனியனுக்கு முன்னால் நின்று, அவர்களின் வளர்ப்பு நாயாக வாலாட்ட தயார் என்று கோசம் போடும் அரசியலுக்கு, ஒடுக்கப்பட்ட எந்த வர்க்க அரசியலும் இருப்பதில்லை. மாறாக அதே யூ.என்.பி வர்க்க அரசியலே இவர்களிடமும் உள்ளது. இன்று புலியெதிர்ப்பு அரசியலுக்காக தலைமை தாங்கத் தொடங்கியுள்ளவரும், ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற அரசியலை கட்டமைப்பவருமான ஜெயதேவன் அரசியல் பற்றி, நாம் விரிவாக மற்றொரு கட்டுரை ஒன்றில் பாhக்கவுள்ளோம்;. இந்த ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம் முன்னால் நின்று கோசம் போடும் அரசியலுக்கு வழிகாட்டும் ஜெயதேவனும் சரி, ரி.பி.சியும் சரி, தேனீ இணையமும் சரி அல்லது இந்தக் கும்பலுடன் கூடி கூத்தடிக்கும் அனைத்து புலியெதிர்ப்பு வாதிகளும் சரி, என்றுமே வர்க்க அரசியலை தமது சொந்த அரசியல் அணுகுமுறையாக கொண்டது கிடையாது. மாறாக மக்கள் விரோத அரசியலை, புலி அழிப்பு அரசியலை யார் மூலமாவது சாதிக்க நினைப்பதற்கு மேல், இவர்களின் கைக் கூலித்தனமான அரசியல் செயல்படுவதில்லை.\nஇதற்காக தமிழ் மக்களின் வாக்களிப்பை யூ.என்.பியுடனான வர்க்க சார்பாக புரட்டிக் காட்டுகின்றனர். யூ.என்.பி வர்க்க அரசியல் சார்பு கொண்ட புலியும், தமிழ் கூட்டமைப்பும், புலியின் குறுகிய நலன் சார்ந்து யூ.என்.பியை எதிர்த்த போது, மக்கள் அதை ஆதாரித்து வாக்களி;த்தனர். உண்மையில் தமிழ் மக்கள் விரும்பியது அமைதி சமாதானத்தைத் தான். ஆனால் சமாதானத்துக்கும் அமைதிக்கும் பாரிய பங்கம் ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக காவடி எடுத்து இவர்கள் ஆடிய போது, புலியின் பின்னால் மறைந்து நின்றே சன்னதம் ஆடினர். புலிகள் திடீரென நிர்வாணமாகிய போது, இதன் பின்னால் நின்று ஆடியவர்களின் அரசியலை மக்கள் தெளிவாக நிர்வாணமாக்கினர். புலிகளின் முடிவை மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அரசியல் முடிவையும் கூட சுதந்திரமாகவே நிர்வாணமாக்கினர். ஆச்சர��யம் ஆனால் இதுவே உண்மை. மக்கள் விரும்பும் அமைதி, சமாதானம் அனைத்தின் எதிரியாக இவர்கள் இருப்பது நிர்வாணமாகியது.\nகருணாவின் அரசியலை அம்பலமாக்கிய மக்கள்\nயாழ் மையவாத விடுதலைப்புலிகள் கிழக்கு மக்களை ஒடுக்குவதாக கூறிக்கொண்டு, பிரதேசவாதத்தை முன்வைத்து தனது சொந்த தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக பிரிந்து சென்ற கருணாவின் அரசியலுக்கு கூட மக்கள் பதிலளித்துள்ளனர். மக்கள் விரோத புலி அரசியலையே கொண்டுள்ள கருணா, ஒன்றும் மக்களுகாக போராடவில்லை. அதே புலி அரசியல், அதே புலிப் பணி படுகொலை அரசியலையே கொண்டு கிழக்கில் தொடர் படுகொலைக்கு களமமைத்து கூத்தாடுவதே கருணா அரசியல்.\nஇந்த கருணா மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கும் படி விடுத்த வேண்டுகோளை கிழக்கு மக்கள் தெளிவாகவே நிராகரித்துள்ளனர். கிழக்கு மக்கள் சமாதானத்துக்கும் அமைதிக்குமாக வாக்களித்துள்ளனர். கருணா கேட்டவுடன் அந்த மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒடிச்சென்று வாக்களித்துவிடவில்லை. புலிகளின் கோரிக்கையை எப்படி மக்கள் நிராகரித்தனரோ, அப்படி கருணாவின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளனர்.\nஇதைவிட முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ் என அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்காலத்தில் சிதைந்த போகும் வகையில் முடிவுகள் வந்தடைந்துள்ளனது. பிளவுகளும், சீராழிவுகள் எதார்த்தமான நிகழ்ச்சி நிராலாகிவிட்டது. இலங்கை முழுக்க இந்தத் தேர்தல் எற்படுத்தியுள்ள விளைவுகள், இலங்கையின் கொந்தளிப்பான ஒரு பலதரப்பான சமூக நெருக்கடிக்குள் நகர்வதை உந்திதள்ளியுள்ளது.\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/kky-pirai-manadu-kelvi-pathil", "date_download": "2020-09-26T16:34:25Z", "digest": "sha1:AMOE6G5FY2KCRBKL5ERIZWBMWZQWJNGQ", "length": 7676, "nlines": 182, "source_domain": "video.sltj.lk", "title": "சர்வதேச பிறை – கேள்வி பதில் – காத்தான்குடி", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nசர்வதேச பிறை – கேள்வி பதில் – காத்தான்குடி\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 1\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nமறுமை வெற்றிக்கு என்ன வழி (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கைகளும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லீம் பெண்களும் மூட நம்பிக்கைகளும்\nகுடும்பவியல் மாநாடு ஏன் எதற்கு\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/09/5.html", "date_download": "2020-09-26T16:15:06Z", "digest": "sha1:GAUOLCQZHACCGKKSTGNWOBFYI4IZF5AF", "length": 15419, "nlines": 158, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஜீ5 க்ளப்பில் இணைந்து", "raw_content": "\nஜீ5 க்ளப்பில் இணைந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே உங்கள் அபிமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்\nஜீ 5 க்ளப்பின் சந்தாதாரர்கள் அனைவராலும், அவர்களின் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே கண்டு ரசிக்க முடியும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, வலிமையிலும், அந்தஸ்திலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு அதிலிருக்கும் தரமான படைப்புகளே காரணம். தற்போது ஜீ5 தளத்தின் அடுத்த படி, அதன் சந்தாதாரர்களை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும்.\nபிரபலமான இந்த ஓடிடி தளம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் புகழை வைத்து, தமிழ் சந்தையில் தனது இருப்பை இன்னும் பலப்படுத்தவுள்ளது. தற்போது ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பகுதிகளை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னரே கண்டு களிக்கும் அற்புதமான, செலவு குறைந்த வசதியை ஜீ 5 க்ளப் அதன் சந்தாதாரரகளுக்குத் தருகிறது.\nஇந்தச் சலுகையின் பல அம்சங்கள், இதைத் ���னித்துவமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆக்குகிறது.\nஜீ5 க்ளப்புக்கான ஒரு வருட சந்தா தொகை வெறும் ரூ.365 மட்டுமே. இந்த மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள், தங்களுக்குப் பிடித்த ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் ப்ரீமியர் பகுதிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே பார்த்து மகிழலாம். அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்த்து முடித்துவிடலாம்.\nரசிகர்களைக் கண்டிப்பாக உற்சாகப்படுத்தும் இந்த அறிவிப்பு ஏற்கனவே இன்னும் சில சின்னத்திரை நட்சத்திரங்களையும் ஆச்சரியப்படுத்தி இது பற்றி பேச வைத்துள்ளது.\nசமீபத்தில் ரசிகர்களுடன் ஸூம் மூலமாக நேரலையில் கலந்துரையாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமா மற்றும் நக்‌ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யாவில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் பேசுகையில், \"ஒரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் முன்னரே அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 க்ளப்பை பலர் தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன்\" என்றார்.\nவிஷ்ணு விஜய்யுடன் நடிக்கும் ஆயிஷாவும் இதை ஆமோதிக்கிறார். \"ஜீ 5ன் இந்த முடிவு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். சந்தாதாரர்கள், அவர்களுக்குப் பிடித்தமான தொடர்களின் கதையோட்டம் குறித்து, தொலைக்காட்சியில் வருவதற்கு ஒரு நாள் முன்னரே தெரிந்து கொள்ளலாம்\" என்கிறார் ஆயிஷா.\nஇன்னொரு பிரபல தொடரான யாரடி நீ மோகினியில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஸ்ரீகுமாரும், நக்‌ஷத்ராவும் கூட, இதே உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\n\"ஜீ5-ன் அற்புதமான முடிவு இது. இந்த சந்தாவுக்கான கட்டணம் தான் என்னை அதிகம் ஈர்த்துள்ளது. ஒரு வருட சந்தா வெறும் ரூ.365 மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபாய் என்கிற கணக்கு. அதன் மூலம் அ��்தனை தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு நாள் முன்னரே பார்க்க முடியும்\" என்கிறார் ஸ்ரீகுமார்.\nஇந்த புதிய அறிமுகத்தை வரவேற்பதாகக் கூறும் நக்‌ஷத்ரா, \"ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை ஒரு நாள் முன்னரே பார்க்கும் வாய்ப்பைத் தரும் இந்த ஜீ5 க்ளப் மிகவும் புதுமையான முடிவு. கண்டிப்பாக இதைப் பலர் வரவேற்பார்கள்\" என்கிறார்.\nவெறும் ரூ. 365/- செலுத்தி ஜீ5 க்ளப்பில் இணைந்திருங்கள். உங்கள் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, ப்ரீமியர் பகுதிகளை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே கண்டு களியுங்கள்.\nகேலக்ஸி F சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா”\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா\nஉதயாவின் \"செக்யூரிட்டி\" குறும்படத்திற்கு உலக அரங்கில்\nகலைப்புலி S தாணு அவர்களின்\nசலாம் சென்னை” கோவிட் 19 க்கு\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு\nகமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல்\nதமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள்\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் \" ம...\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம...\nஇந்தி மொழி கற்க வேண்டும்\nலேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் கேட்\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/12/blog-post.html", "date_download": "2020-09-26T14:43:08Z", "digest": "sha1:QRTCCTU37X4HODUISBQMZTVXB2TQPDHW", "length": 18303, "nlines": 224, "source_domain": "www.geevanathy.com", "title": "தாமரைத்தீவான் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஒரு நூல் கோர்த்தநாளானது '\n1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.\nஅவரது உருவுக்கு ஏற்றபடி பொடிப்புலவன் என்னும் புனைப்பெயரையும் கொண்டிருக்குமிவர் தமிழுக்குக் கிடைத்த பெருஞ்சொத்து. செம்மையும், தூய்மையும் நிறைந்த மரபுக்கவிதைகளுக்குச் சொந்��க்காரர். நாடறிந்த கவிஞர்.\nசோமநாதர் - இராசேந்திரம் என்னும் இயற்பெயருடைய தாமரைத்தீவான் திருகோணமலை கிண்ணியாவிலுள்ள ஈச்சந்தீவு,தாமரைவில்லை பிறப்பிடமாகக் கொண்டவர். 24.07.1932 இல் பிறந்த இவரொரு ஓய்வு பெற்ற அதிபர். 1952 களில் இலக்கிய ஆக்கங்களில் ஈடுபாடு கொண்ட இவரது முதற் பாடல் 1956 இல் வெள்ளைப்பூனை என்னும் தலைப்பில் சுதந்திரனில் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து அவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன் ,சுடர் ,சிந்தாமணி, சூடாமணி, தாகம் ,சர்வதேச தமிழர் ,தமிழ்உலகம் முதலான இதழ்களில் வெளிவந்தது.\nதிருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளின் நாயகனாக விளங்கிய, இயல்பாகப் பழகும் தன்மைகொண்ட இவர் ஆரவாரமின்றி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனதாக்கங்களில் விதைத்துச் செல்பவர்.\nபிள்ளைமொழி (1992) , கீறல்கள்(1992), கட்டுரைப் பத்து(1997), போரும் பெயர்வும்(1999), ஐம்பாலைம்பது(2001) , வள்ளுவர் அந்தாதி(2002), முப்பத்திரண்டு(2004), சிறுவிருந்து(2004), சோமம்(2005), என் பா நூறு(2005), ஐந்தொகை(2005), இணைப்பு(2008) , அன்பழைப்பு என்பன இதுவரை வெளிவந்த இவரது நூல்களாகும். இன்னும் பல நூலுருவாக்கம் பெறக்காத்திருக்கின்றன என அண்மையில் சந்தித்தபோது கூறினார்.\nபல பாராட்டுக்களுக்கும் ,விருதுகளுக்கும் சொந்தக்காரரான இவருக்கு கலாபூஷணம் விருது 2005 இல் வழங்கப்பட்டது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nநன்றி அண்ணா உங்கள் ஞாபகமூட்டலிற்கு\nஉண்மையிலேயே இவரது கவிதை எல்லோரையும் வயது வேறுபாடின்றி ஈர்க்கும் தன்மை உடையது. நானும் மிக சிறியவனாக இருந்த காலத்தில் அதிகமாக கேட்டிருக்கிறேன்.ஆலங்கேணியில் நடக்கும் எந்த கலை நிகழ்வாக இருந்தாலும் இவரது பேச்சு இருக்கும். பேச்சே கவிதையாகத்தான் இருக்கும். அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்வதில் இருந்து விடைபெறுவது வரைக்கும் கவிதையாகவே பேச்சு அமையும்.ஒருவகையில் அவருடைய ஈர்ப்புத்தான் என்னையும் கவிதை எழுதத்தூண்டியது. எனக்கு மட்டுமல்ல அனேகமாக எமது ஊரைச்சார்ந்த கவிதை எழுதக்கூடிய அனேகமானவர்களுக்கு இவர்தான் மானசீக குருவாக இருப்பார் என்று நினைக்கிறேன். பாடசாலை நிகழ்ச்சியில் இவர் பேசவந்தாலே சிறுவர்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்தான். பசுமையான நினைவாக இருக்கிறது அண்ணா இவரின் நினைவுகள்.\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் Dec 5, 2009, 2:21:00 PM\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு\nகாலம் கண்டு கொள்ளத் தவறியதாக வருத்தப்படுவதை விட கவிஞர்களை இனங் கண்டு கொண்டு அதற்கு மதிப்பளித்து அவரை கெளரவிக்கும் முகமாக பதிவிலிடும் தங்களுக்கு மீண்டும் நன்றிகள் ஜீவா.\nசொன்னா நம்ப மாட்டீங்க ரெண்டு நாளைக்கு முன்னர் தான் இவரைப்பற்றிக் கதைத்தோம்.\nதிருக்குறள் போட்டிக்கு இவர் பல காலம் நீதிபதியாகக் கடமை ஆற்றியவர்.\nஅவரது மெல்லிய தோற்றத்துக்கும் குரலுக்கும் ரொம்ப வித்தியாசம்...\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / No...\nஅவன் பெயர் அமுதன் நல்ல அழகிய இளங் கலைஞன் தமிழினில் இனிமை கொஞ்சும் தரமிக்க கவிதை செய்வோன் தம்பை மா நகரம் தந்த தனித்துவம் மிக்க நல்ல...\nசுஜாத்தா தன் கையில் கட்டியிருந்த சிற்றிசனில் நேரத்தைச் சரிபார்த்துக் கொண்டே வீதியில் பார்வையைத் தெளித்தாள். தூரத்திலே அவள் பிரயாணம்...\nயாழ் மருத்துவ பீட 'MEDICOS' NITE ' இதழுக்காக எழுதியது மாற்றம் ஏதுமில்லாமல் பகிர்தலுக்காக................. வெள்ளைக் கட்டடத...\nகழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்...\nவேலையில்லாத பொழுது வீண்விவாதம் செய்ய விரும்பாத மனது - முன் எழுதியதைப் படித்து பிழை திருத்தென்று ஏவியது என்னை\nகோணேசர் பிறந்தார் - பகுதி 1\nஆதிகோணநாயகர் அவதரித்த அற்புதம் நிறைந்த வரலாற்றை ஆதியோடந்தமாய் எடுத்துரைக்க ஐங்கரன் அருளை வேண்டிப் பாடுகிறேன் பைந்தமிழர் ...\nகன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தரிசனம் (17.09.2017 ) புகைப்படப் பதிவாக பகிரப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்று தொடர்புடைய பல்வேறு தகவ...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரிய��ளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களை...\nவெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - புகைப்படங்கள்\nஅமைவிடம் - வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/210027/news/210027.html", "date_download": "2020-09-26T16:01:11Z", "digest": "sha1:MKTEZC7EEZIPGKHESPL6MDC7ABKW6HQY", "length": 12896, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்\nபொருளாதார தாராளமய உலகில், எங்கும் நவீனம் மற்றும் எதிலும் நவீனம் என்று ஆகிவிட்ட நிலையில், உலகமே வணிகமயமாகிவிட்டது. இந்த வணிக உலகில், மாடலிங் துறையானது, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. இது ஒரு கவர்ச்சியான துறை என்றாலும், மலர் தூவிய படுக்கை என்று நினைத்துவிடக் கூடாது. இந்தத் துறையில் முன்னுக்கு வர, மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் மிகக் கடுமையாக உழைப்பும், சுயக் கட்டுப்பாடும் வேண்டும். உணவுக்கட்டுப்பாடு முக்கியம். தோற்றத்தை மிக நேர்த்தியாகப் பராமரிக்க வேண்டியிருப்பதால், சமயத்தில் பட்டினியாகக்கூட இருக்க வேண்டிவரும்.\nஇது போன்ற பல அர்ப்பணிப்புகளோடு நம் கண் முன் தோன்றும் மாடல்களில் ஒருவரான நந்தினி, தன் துறையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.\n‘‘சொந்த ஊர் திருவாரூர். படித்தது எல்லாம் அங்கு தான். தனியார் நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் வேலைக்காகச் சென்னை வந்தேன். இந்த நிறுவனம் நடத்தும் நிகழ்வில் பல பிரபலமான முகங்களை அடிக்கடி பார்ப்பேன். இவர்களைப் பார்க்கும் போது எனது சிறு வயது கனவான சினிமாவில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இன்னும் அதிகமானது. நிகழ்வுகளை எப்படி நடத்த வேண்டும், வீடியோ எடிட்டிங் போன்ற விஷயங்களை இங்கு வேலை பார்க்கும் போது கற்றுக் கொண்டேன்.\nஇரண்டு முறை சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது பெற்றது என் வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது” என்கிறார் நந்தினி.\nஒரு துறையில் பிரபலமாகவோ, புகழ்அடையவோ கடுமையான உழைப்பு தேவை. அதிலும் மாடலிங் போன்ற துறைகளில் இது இல்லை என்றால் கடினம்தான். சாதாரணமாக தொலைக்காட்சிகளில் பார்க்கும் அத்தனை விளம்பரங்களின் பின் பெரிய கதைகளே இருக்கிறது. அதில் சொல்லப்படாத அவமானங்களும், கடின உழைப்பும் இருப்பது தெரிவதில்லை. இது போன்ற துறையில் தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டிருக்கும் நந்தினி திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் நடிப்பது பற்றிப் பேசினார்.\n“96- திரைப்படத்தில் பள்ளி காலத்து திரிஷாவின் தோழியாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் நடிக்க முடியாமல் போனது. மாடலிங் துறையில் முழு கவனம் செலுத்தினாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானே குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறேன். சில பாடல்களைக் கவர் சாங்காகவும் வெளியிட்டு வருகிறேன். இதனிடையே ‘green trends’, ‘naturals’ போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் நடிச்சேன்’’ என்று சொல்லும்நந்தினிதான் குடும்பத்தின் பொறுப்பு அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்.\n‘‘அப்பா இல்லாமல், வெளியுலகமே தெரியாமல் வளர்ந்தவள் நான். அம்மா தனி ஆளாக என்னை ஆளாக்கியிருக்காங்க. தற்போது என் குடும்பத்தை முழுமையாகப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். சிறு வயதிலே சினிமா மீதான ஆசை இருந்தாலும், அதற்கு எப்படிப் போக வேண்டுமென்கிற சூழ்நிலையும், வழிமுறையும் அமையவில்லை. தற்போது அது மாடலிங் துறையின் மூலமாக நிறைவேறி வருகிறது.\nநாயகி கதாபாத்திரத்தை விட வில்லி கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். ஹீரோயினா பல டயலாக் பேசுவதை விட வில்லியா ஒரே ஒரு டயலாக் பேசினால் போதும், வேற லெவல் ஹிட் ஆகிடலாம். சீக்கிரமா மக்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம்” என்கிறார்.\nபள்ளி படிக்கும் போதிலிருந்தே எந்த ஒரு கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விளையாட்டு போட்டியானாலும் சரி அதில் பங்கேற்று பரிசு வாங்கி இருக்கும் நந்தினி, தான் எந்த துறையிலிருந்தாலும் அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்கிறார். “எனது கனவு திரைப்���டங்களில் நடிப்பது மட்டுமே. இத்துறையில் பல பிரச்சனைகள் உண்டு. அதனைத் தாண்டி நான் போராடி வருகிறேன். போராடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. வாய்ப்புகள் சுலபமாகக் கிட்டவில்லை என்றாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வாழ்வில் சாதிக்கப் பல துறைகள் இருந்தாலும், அதற்காக வழியைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். போராடுங்கள் உங்கள் கனவை மெய்ப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்” என்கிறார் நந்தினி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழ் நாடு ஒரிஜினல் கோழி முட்டைக்கடை\nஅந்த 1ரூபா எங்க சத்தியமா நா எடுக்கல மச்சா| வடிவேலு நகைச்சுவை காட்சி\nஅம்மாவாசை நீ பண்றது சரி இல்லப்பா\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை\nதிருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/te/53/", "date_download": "2020-09-26T16:12:58Z", "digest": "sha1:GXDBVJLS3DOYFDI4BTRGQAAKY4ULARKS", "length": 29119, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "கடைகள்@kaṭaikaḷ - தமிழ் / தெலுங்கு", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » தெலுங்கு கடைகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். మే-- ఆ---------- అ---- ఒ- ద----- క----- వ-------------\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம்.\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். మే-- ఒ- మ---- క----- క--- వ-------------\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். మే-- ఒ- మ---- క----- క--- వ-------------\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். మే-- ఒ- ఫ--- బ--- క------- అ-------------\nநாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் ஸலாமி வாங்க வேண்டும்.\nநாங்கள் மருந்து வாங்க வேண்டும். మే-- మ----- క------- అ-------------\nநாங்கள் மருந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். ఫు-- బ--- క------ న--- ఆ--------- ద--------- వ-------- ఉ---\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம்.\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். మే-- స---- క-------- ఒ- మ---- క----- క--- వ-------------\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். మే-- మ----- క-------- ఒ- మ---- క----- క--- వ-------------\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநான் ���ரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். నే-- ఒ- న-- వ--------- వ-------------\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன்.\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். నే-- ఒ- క---------- ద----- క---- చ-----------\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். నే-- ఒ- ర---- క------ ఒ- న-- వ--------- వ-------------\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். నే-- ఒ- ఫ----- ర--- క------ ఒ- ఫ--- ద----- క---- వ-------------\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். నే-- ఒ- క--- క-------- ఒ- క---------- క--- వ-------------\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன்.\n« 52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + தெலுங்கு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-dhanusu-2019-2020", "date_download": "2020-09-26T14:40:16Z", "digest": "sha1:2ZIFH2XQXGTEOWD46X4QOEIM2ZVITE7I", "length": 19733, "nlines": 337, "source_domain": "www.astroved.com", "title": "தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Dhanusu 2019 – 2020", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)\nகல்வியும், ஞானமும், தான் கொண்ட கொள்கையில் வரட்டு பிடிவாதமும் மிக்க தனுசு ராச��� அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். பொருளாதார நிலையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், வீண் செலவுகளை தவிர்த்து எதிலும் சிக்கனமாக செயல்படுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விழிப்புணர்வுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.\nஇந்த வருடம் முழுவதும் குருபகவான் அடுத்தடுத்து 12 மற்றும் 1 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும்,குருபகவான் உங்கள் ராசி அதிபதி ஆவதால், படிப்பினைகளை தருவாரேயன்றி, தீமைகளை ஏற்படுத்த மாட்டார். இந்தவருடம் முழுவதும் 1.2 இல் சனிபகவான் ஏழரை சனியாக சஞ்சரிப்பதால் மிதமான பலன்கள் ஏற்படும். ராகு, கேது 7,1 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும் குருவின் பார்வையால் தீமைகள் குறைந்து நன்மை அதிகரிக்கும். இந்த வருடம் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.\nகுருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால்பொருளாதார நிலையில் தட்டுப்பாடு ஏற்படும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டிற்கு தேவையான சுப செலவுகளை மேற்கொள்வது நல்லது. அயலாரிடம் பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீடு, மனை சேரும் யோகம் உண்டு. மறைமுக எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.\nகுருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் பழைய பிரச்சினைகளையும், நிகழ்வுகளையும் நினைத்து கவலைப் படுவீர்கள். மனகுழப்பமும், மனஅழுத்தமும் அதிகரிக்கும். தியானம், கடவுள் வழிபாடு மனஅமைதி தரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எந்த முடிவெடுப்பதற்கும் பல முறை சிந்திப்பது நல்லது. கோபத்தை தவிர்த்து எதிலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடியுங்கள்.குடும்பத்தில் உங்களுக்கு நம்பகமானவரிடம் மனம் விட்டு பேசுவது மன அழுத்தத்தை குறைக்கும்.\nராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 7,1 இல் இருப்பதால்,கணவன் மனைவிக்குள் சிறு, சிறு பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். குடும்ப விஷயங்களில் வெளியாட்கள் தலையீட்டை தவிர்க்கவும். சந்தேக மனப்பான்மை விடுத்து ஒருவருக்��ொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதும் நன்மை தரும். மனதில் தேவையற்ற குழப்பம், பயம் ஏற்படுமென்பதால் தியானம் போன்ற மனவள பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதும், பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது. கடந்த கால விஷயங்களை நினைத்து வருந்துவதோ, கவலை மற்றும் விரக்தி அடைவதை தவிருங்கள். எப்போதும் உற்சாகமாக இருங்கள். நேர்மறை எண்ணங்களையும் வளர்த்து கொள்ளுங்கள்.\nசனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ரசியிலே ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் மந்தநிலை ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். எந்த விஷயத்திலும் பொறுமையாக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். யாரையும் முழுமையாக நம்பி செயலில் இறங்காதீர்கள். முயற்சிகளில் தடை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு அவசியம்.\nசனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் மந்த தன்மை உண்டாகும். வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.மற்றவர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nவியாபாரத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் அவர்களை கண்காணிப்பில் வைத்து வழி நடத்தி செல்வது நல்லது. எதிர் நிறுவனங்களின் கை ஓங்கும். பொறுமை தேவை.\nஉத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திப்பீர்கள். உயரதிகாரிகள்,சக ஊழியர்களிடம் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். அலுவலக ஆவண விஷயங்களில் கவனம் தேவை.\nபடிப்பில் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியம், உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்துகொள்ளுங்கள். காதல் போன்ற வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையற்ற நட்பை விலக்கவும். ஆசிரியர்களுடன் நட்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். விடா முயற்சியும், கடின உழைப்பும் கல்வியில் வெற்றி தரும்.\nதலைமையிடம்கருத்து வேறுபாடுகளும், மன கசப்புகளும் ஏற்படும். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம்.மக்கள் ஆதரவு குறைய வாய்ப்புள்ளதால், மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுங்கள்.\nதற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புக்கள் தாமதமாகலாம். பிரபலங்களை பகைத்து கொள்ள வேண்டாம். எதிலும் தடுமாற்றம் வருகிறதே என கவலைப்பட வேண்டாம். பொறுமையும், விடா முயற்சியும் வெற்றி தரும்.\nதிருச்செந்தூர் முருகன் மற்றும் குருபகவனை பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\nஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\nகுழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். மகான் மற்றும் குருவின் ஆசி பெறுதல். கோவிலுக்கு ஆன்மீக பணி செய்தல். ஊனமுற்றோர்க்கு உதவுதல். பாம்பு புற்றுக்கு பால் வார்த்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14021125/Circular-for-Railway-Security-Forces--Controversy.vpf", "date_download": "2020-09-26T14:39:43Z", "digest": "sha1:XXO3Y336ESV7ELLM3X5VVLFSZ6JZBOJX", "length": 14218, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Circular for Railway Security Forces Controversy over orders to be sent only in Hindi || ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டதால் திடீர் சர்ச்சை; தமிழகத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டதால் திடீர் சர்ச்சை; தமிழகத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு + \"||\" + Circular for Railway Security Forces Controversy over orders to be sent only in Hindi\nரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டதால் திடீர் சர்ச்சை; தமிழகத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு\nரெயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை போலீசாருக்கான சுற்றறிக்கைகள் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று உத்தரவிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. ��ுற்றறிக்கைகளை தமிழகத்தை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதே நேரத்தில் தென்னக ரெயில்வேயில் ரெயில்வே பணித்தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழியில் நடத்துவது, ரெயில்வே துறையில் தொழில் பழகுனர் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழில் நடத்தப்படும் தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்தியது, ரெயில்வே அலுவலர்கள், பணியாளர்கள் அலுவலக நடைமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது சர்ச்சையை கிளப்பியது.\nஇந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த பிரச்சினையின் தீவிரம் அடங்குவதற்குள், தற்போது மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது, ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு, ரெயில்வே சொத்துகளை பாதுகாப்பது ஆகிய பணிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதுதவிர தேர்தல், கலவரம் தடுப்பு பணியிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், இதற்கு துணை ராணுவ அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசின் சுற்றறிக்கை இனிமேல் இந்தி மொழியில் மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, இனிமேல் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் அறிவுரைகள், உத்தரவுகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும்.\nதமிழகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையில் தமிழர்களே அதிக அளவு பணியாற்றி வருகின்றனர். அங்கும் கடைநிலை போலீசாரில் இருந்து பல்வேறு உயர்பதவிகளில் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்கள், ரெயில்களில் பாதுகாப்பு பணிக்கு பெரும்பாலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு இந்தி மொழி தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்தி மொழி தெரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுற்றறிக்கைகளை தமிழில் மொழி பெயர்த்து அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்���ுடைய சுற்றறிக்கைகளை மொழி பெயர்க்கும் போது, புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படவும், பயணிகளின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சுற்றறிக்கைகளை தமிழிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n3. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. நடைபயிற்சி சென்ற போது கார் மோதி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தந்தை சாவு - திருபுவனை அருகே சோகம்\n5. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி: புதுச்சேரியில் 60 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் - 14 கற்சிலைகளும் பிடிபட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2018/03/blog-post_63.html", "date_download": "2020-09-26T14:26:52Z", "digest": "sha1:EU4D5PIVJ5MZCBRJREBTTUDYYVNCC6ZZ", "length": 50548, "nlines": 130, "source_domain": "www.kannottam.com", "title": "உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் / கட்டுரை / செய்திகள் / பெ. மணியரசன் / உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன்\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன்\nஇராகுல் பாபு March 16, 2018\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பே���ியக்கம்.\nஇப்பொழுதும் நமது ஊர்ப்புறங்களில் ஒற்றையடிப் பாதைகள் இருக்கின்றன. காடுகளின் வழியாக - வேளாண் நிலங்களின் ஊடாக அந்த ஒற்றையடிப் பாதைகள் போகின்றன.\nஓர் ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலக் குறைவான பாதை என்பதால் அதற்கு ஒற்றையடிப் பாதை என்று பெயர்\nஅந்த ஒற்றையடிப் பாதை ஒன்றில் ஒருநாள் அடுத்தடுத்து மூன்று பேர் வெவ்வேறு நேரங்களில் பயணம் சென்றனர். அப்பாதையின் நடுவில் முள்கொத்து ஒன்று கிடந்தது.\nமுதலில் சென்றவர் முள் கொத்தைக் கவனிக்காமல், அதன் மீது ஏறிச் சென்றார். காலில் முள் குத்தி குருதி வந்தது. அவர் தன் காலில் குத்திய முள்ளை எடுத்து விட்டுப் பயணம் தொடர்ந்தார். அந்த முள் கொத்து அப்படியே பாதை நடுவே கிடந்தது.\nஅடுத்து, அவ்வழியே வந்தவர் முள்கொத்தைப் பார்த்துவிட்டார். தன் காலில் முள் குத்தாமல் இருக்க ஒதுங்கி நடந்து சென்றார். முள்கொத்து அதே இடத்தில் கிடந்தது.\nமூன்றாவதாக வந்தவர் முன்கூட்டியே முள் கொத்தைக் கவனித்து விட்டார். அவர் முள்கொத்தின் அருகே சென்று அதை எடுத்து, அருகில் உள்ள முள்புதர் ஒன்றில் போட்டுவிட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.\nஇந்த மூன்று பேரும் நம் சமூகத்தில் இருக்கின்றனர். நாம் இவர்களில் யார் போல் இருக்க வேண்டும் சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம் சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம் ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா செயல்படுகிறோமா இது அவரவரும் நெஞ்சைத் தொட்டு சொல்லிக் கொள்ள வேண்டிய விடை\nஒரு திருமண மண்டபத்தில் உணவருந்தியவர்கள் கை கழுவுமிடத்தில் பல குழாய்களில் பலர் கை கழுவிக் கொண்டிருந்தினர். நீர் வழியும் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, கழுவிய நீர் கீழே குழாயில் வடியாமல் தொட்டி நிரம்பிவிட்டது. நிரம்பிய தொட்டி நீர், வெளியில் வடியும் நிலை. அப்போதும் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் சிலர் இலேசாக நீர் திறந்து கழுவிச் சென்றனர். ஒருவர் மட்டும் கையை உள்ளே விட்டு, தொட்டியின் அடைப்பை நீக்கினார். கணநேரத்தில் தொட்டி வற்றிவிட்டது. அவர் தன் கையை, அருகில் இருந்த சோப்பினால் நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டார். அவர் கை ந���றவில்லை. அவர் கை புண்ணாகவில்லை. அவர் கை புனிதப்பட்டது\nகாவிரி ஆற்று நீரில் சட்டப்படியுள்ள தமிழ்நாட்டின் உரிமையை மறுத்துக் கர்நாடக அரசு வன்மத்துடன் செயல்படுகிறது. தமிழர்களுக்கெதிராக கர்நாடகத்தில் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன.\nஇந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் அது தமிழர்களுக்கெதிராக வஞ்சகத்துடன் செயல்பட்டு, நமது காவிரி உரிமையை மறுத்து வருகிறது. சட்டப்படி இந்திய அரசால் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் 1991 - இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், 2007 - இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்\nஇனப்பாகுபாட்டின் எல்லைக்கே சென்று இந்திய பா.ச.க. ஆட்சியும், உச்ச நீதிமன்றமும் மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு, நடுநிலை தவறிய தீர்ப்பொன்றை 16.02.2018 அன்று வழங்கியது.\n“உலக நகரம் பெங்களூர்” என்று உச்ச நீதிமன்றம் வர்ணித்து, அதன் முழுத் தண்ணீர்த் தேவைக்கும் காவிரித் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்காகத் தமிழ்நாட்டின் பங்கு நீரில் இருந்து 4.75 ஆ.மி.க. எடுத்து கர்நாடகத்திற்கு வழங்கியது. ஆனால் பெங்களூரைவிட எல்லா வகையிலும் பெரிய நகரம் சென்னை என்றும் அதன் குடிநீர்த் தேவைக்குக் காவிரி நீர் வேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதத்தை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.\nகர்நாடகத்தில் காவிரிப் படுகைக்கு வெளியே உள்ள 28 மாவட்டங்களில் வறட்சி ஏற்படுகிறது என்று கூறி, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 10 ஆ.மி.க. தண்ணீரை எடுத்துக் கர்நாடகத்திற்கு வழங்கியது தீபக் மிஸ்ரா ஆயம் தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன அவற்றை ஏன் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை\nகாவிரித் தீர்ப்பாயம் தமிழ்நாட்டின் பங்கு நீரை மிகவும் குறைத்து 192 ஆ.மி.க. என்று இறுதித் தீர்ப்பில் வழங்கியதிலும் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துத் தமிழ்நாட்டின் பங்கு நீரை 177.25 ஆ.மி.க. ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்றம்\nஇந்த்த் தீர்ப்பும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன���றம் கூறியுள்ளது. அதன்பிறகு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இவ்வளவு பாதகங்கள் இருந்தபோதும் - இதனைத் தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்றனவே அது எப்படி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்த பாதகங்கள் பற்றி வாய்த் திறக்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதும் என்று அறிக்கைப் பந்தயத்தில் இறங்கினவே அது எப்படி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறிய ஒருதலைச் சார்பானது; தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வந்த 16.02.2018 முற்பகலில் இருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் - காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியவற்றின் சார்பில் ஊடகங்களில் நான் கருத்துகள் கூறி வந்தேன்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதகங்களைத் திருவாளர்கள் வைகோ, தி. வேல்முருகன் போன்ற கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ, அரசின் ஏற்பிசைவு பெற்ற எதிர்கட்சியான தி.மு.க.வோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கேற்பட்ட இழப்புகளையும் பாதகங்களையும் முதன்மைப்படுத்தி எதிர்க்கவில்லை. “இதையாவது செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.\nதமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டின் ஆட்சி ஆகியவற்றின் “தற்காப்பு ஆற்றல்”, “தன்மான உணர்வு”, “எதிர்காலத் தலை முறையின் மீதான அக்கறை” முதலியவற்றின் “தரத்தை”ப் புரிந்துகொண்ட கர்நாடக அரசும், கர்நாடகக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கத் தொடங்கின.\nவரலாறு நெடுகத் தமிழர்களுக்கு எதிராக வடவர்கள் கக்கி வந்த ஆரிய நஞ்சை நெஞ்சில் நிறைத்துக் கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடக் கூறவில்லை; ஏதாவதொரு செயல்திட்டம் (கி ஷிநீலீமீனீமீ) அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளது என்று திசை திருப்பினர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களைச் கூட்டித் தில்லியில் இதனை அறிவித்தனர் (09.03.2018).\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலும் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் (22.02.2018) ஒரு மனமாக நிறைவேற்றிய தீர்மானம் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கிழைத்த அநீதிகளைச் சுட்டிக் காட்டவில்லை. அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு களைப் பற்றிப் பேசவில்லை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தின் பங்கு நீரில் ஐந்து ஆ.மி.க. குறைத்திருந்தால் - கர்நாடகம் இந்நேரம் போர்க்களமாகி இருக்கும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆகியோர் கொடும் பாவிகளை வீதிக்கு வீதி சந்துக்கு சந்து எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழர்களைத் தாக்கியிருப்பார்கள்; தமிழர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடியிருப் பார்கள். தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள்.\nஇவையெல்லாம் நம் மிகைக் கற்பனைகள் அல்ல 1991 டிசம்பரிலும் 2016-லும் நடந்தவைதான்\nகன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் கொலைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிராகச் செய்யுங்கள் என்று நாம் கூறவில்லை.\nஉச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் காவிரியில் சட்டத்திற்குப் புறப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளுக் கெதிராக இழைத்துவரும் அநீதிகளை எதிர்த்து அறவழியில் - சனநாயக முறையில் மாபெரும் மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் எழவில்லையே ஏன்\nபோராட்டம் இல்லையென்றாலும் உரிமைக்குரல் உரியவாறு ஒலிக்கவில்லையே, ஏன் “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள் “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள்\nதங்கள் உரிமைக்காக மக்கள் எழுச்சி கொள்ளாததற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.\n1. அடைய வேண்டிய இலக்காகப் பதவி நாற்காலிகளை ஆக்கிக்கொண்ட அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைக் காக்கவும் மீட்கவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்ப தில்லை. உரிமை மீட்பு உணர்ச்சியில் மக்கள் தீவிரம் கொள்ளாமல் இந்தத் தலைவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.\nஉரிமை உணர்ச்சி மக்களிடம் பீறிட்டால் - உண்மையான இலட்சியங்களை நோக்கி மக்கள் முன்னேறுவார்கள். தலைமை, தங்கள் கையைவிட்டுப் போய் விடும் என்று அச்சப்பட்டார்கள் தலைவர்கள். இந்த நிலை, கடந்த காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடர்கிறது\n2. மக்களிடையே உரிமைக்கான எழுச்சியின்மை, செயலின்மை ஆகியவற்றிற்குப் பல காரணங்கள் இருக் கின்றன.\nமுதல் காரணம், முன் முயற்சி எடுக்கத் தயங்குவது அரசியல் ���லைமைகள், மண்ணின் மக்களை - ‘குடிமக்கள்’ என்ற உரிமை உணர்ச்சியற்றவர்களாய் - அரசிடம் இலவசங்களை எதிர்பார்க்கும் ‘பயனாளி’களாய் மாற்றியுள்ளன.\nஊடக வெளிச்சத்தில் பளப்பளப்புக் காட்டும் அடையாளப் போராட்டங்களில் பங்கெடுத்தால் போதும் என்ற மனநிலை மக்களிடம் வளர்ந்தது. காலப்போக்கில் களப் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் மக்களின் ஆர்வம் குறைந்தது.\nபணம், பாட்டில், பிரியாணி என்ற முப்பெரும் கவர்ச்சி காட்டி மக்களைக் கூட்டங்களுக்கு அழைக்கும் பழக்கத்தைக் கட்சிகள் உண்டாக்கிவிட்டன.\nஇந்த முப்பெரும் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத மக்களிடம் எழுச்சி வராதது ஏன்\n1. புகைப்பிடிப்பவர்களிடையே தொடர்ந்து பழகினால் புகைப்பிடிக்காதவரும் அதனால் பாதிக்கப்படு வார்கள் அல்லவா அதுபோல் தமிழ்நாட்டின் பொது மனநிலை பாதிக்கப்பட்டபோது, நல்லவர்களும் துணிச்சல் இழக்கிறார்கள்; முன்முயற்சி இழக்கிறார்கள்.\n2. உரிமை இலட்சியங்கள் - கோரிக்கைகள் பற்றிப் பேசினால், உடனே இந்த நல்லவர்கள் இது சாத்தியமா என்று கேள்வி கேட்பார்கள்.\nநமது இலட்சியம் தவிர்க்க முடியாத தேவையா, சரியானதா என்று சிந்திக்காமல் சாத்தியமா என்று சிந்திப்பார்கள். தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள காவிரி உரிமை மீட்பு போன்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது அது சாத்தியமா என்று ஒருவர் சிந்தித்தால் - அவர் முன்முயற்சி எடுக்கத் தயங்குபவர் - என்று தெரிகிறது.\nபடைவலிமை மிக்க பிரித்தானிய காலனி ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது சாத்தியமா என்று தான் அக்காலத்தில் மக்களில் பலர் பரவலாகக் கேட்டார்கள். அரசியல் தலைமையும் மக்களும் போராடி வெள்ளை அரசை வெளியேற்றினார்கள் அல்லவா\nஇந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராடி நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற முடியுமா என்று சிலர் கேட்டார்கள். அந்த கிராம மக்கள் துணிந்து போராடினார்கள். மற்ற கிராமங்களும் மக்களும் பல்வேறு அமைப்பினரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள். இதுவரை ஓ.என். ஜி.சி. அங்கு நுழைய முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் விளைநிலங்களில் கெயில் குழாய்கள் புதைக்கப்படாமல் தடுத்தது, திருவண்ணாமலைப் பகுதியில் கவுத்திமலை - வேடியப்பன் மலை ஆகியவற்றை வடக்கிந்தியப் பெருங்குழுமங்களின் ���ேட்டையிலிருந்து பாதுகாத்தது, ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு உரிமையை மீட்டது என மக்கள் ஆற்றல் - சாதனை களைப் படைத்துதான் வருகிறது.\n” என்று கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் சாத்தியமாகாது\n“இதையாவது கொடு” என்று உரிமை பறித்தவனிடம் கேட்டால் அவன் எதையும் கொடுக்கமாட்டான்\nஅப்படித்தான் காவிரி உரிமைப் போராட்டத்தில் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்.\n1934 - இல் மேட்டூர் அணை திறந்ததிலிருந்து 1984 வரை ஓர் ஆண்டிற்கு சராசரியாக 361.5 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து வந்தது. அது 1991இல் தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பில் 205 ஆ.மி.க. ஆனது. அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 ஆ.மி.க. ஆனது. அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177.25 ஆ.மி.க. ஆனது. இதுவும் உறுதியில்லை என்னும் வகையில், தீர்ப்பாயம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்போம் என்கிறது நடுவண் அரசு\nதமிழ் மக்கள் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பி ஏமாந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒவ்வொரு தடவையும் இதையாவது கொடு என்று நம் மக்கள் கெஞ்சியது\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அது இழைத்துள்ள அநீதியை நாம் விளக்கியுள்ளோம்.\nஉச்ச நீதிமன்றம் இழைத்துள்ள அநீதியைப் போக்கி - நீதியைப் பெற காவிரி வழக்கிற்கு ஏழு அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் கட்சிகளும் மக்களும் கோர வேண்டும் என்றோம். இதற்கான முன்னெடுத்துக் காட்டாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் முல்லைப் பெரியாறு வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டினோம். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் இதுபோன்ற சரியான கோரிக்கை வைக்கவில்லை. மற்ற விவசாய சங்கங்களும் இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.\nஎனவே இவ்வளவுதான் தமிழ்நாடு என்று புரிந்து கொண்ட இந்திய அரசின் தலைமை அமைச்சர் மோடி, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் வரும் அனைத்துக் கட்சிக் குழுவைக்கூட சந்திக்க மறுத்து விட்டார். கடைசியில் ‘காவிரி மேலாண்மை வாரியம் என்பது தீர்ப்பில் இல்லை; ஏதோ ஒரு செயல் திட்டம் என்றுதான் உள்ளது. அப்படித்தான் அமைப்போம்’ என்கிறது மோடி அரசு\nகடந்த காலங்களில் ��திகாரம் இல்லாமல் அமைக்கப் பட்ட காவிரி ஆணைக்குழு (Cauvery Authority), காவிரி கண்காணிப்புக் குழு (Cauvery Monitoring Committee) போல் ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்பதாகச் சொல்கிறது.\nதமிழர்களே, உழவர்களே இந்தக் கட்டத்திலாவது சிந்தியுங்கள்\n“இதையாவது கொடு” என்று கெஞ்சுவதை விட்டொழியுங்கள்; உரிமைக்குரலை உரத்து முழங்குங்கள்\nதமிழ்நாட்டில் கடலில் போய் வீணாக ஆயிரக்கணக்கான ஆ.மி.க. தண்ணீர் விழுவதாகவும் அதைத் தேக்கிட ஏரி, குளங்களை ஆழப்படுத்தி புதிய நீர்த் தேக்கங்களைக் கட்டினால் கர்நாடகத்திடம் கையேந்திட வேண்டியதில்லை என்றும் சிலர் கதையளக்கிறார்கள். களத்தில் இறங்காமல் திசைமாற்றிவிட சிலர் இப்படி கயிறு திரிக்கிறார்கள்.\nதமிழ்நாடு மழை மறைவு மண்டலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுப்பதால், கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெருமழை கொட்டுகிறது. தமிழ்நாட்டில் காவிரி மண்டலத்தில் கடலில் போய்க் கலக்கும் மழை நீர் கடலில் மிகமிகக் குறைவு\nகாவிரி, பூம்புகாரில் போய் கலப்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம் ஆகிவிட்டது. அதுவும் அதிகம் போனால் 20 ஆ.மி.க. இருக்கும் தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது வைகை கடலுக்கே போவதில்லை. தென்பெண்ணை, பாலாறு, போன்றவற்றில் தண்ணீர் பார்ப்பதே அரிது\nதமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்க்காமல் பெய்தால் அதிக அளவாக 950 மில்லி மீட்டர் பெய்யும் கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர் கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர் கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர் கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர் கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர் கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர் இதில் கணிசமான நீர் அரபிக் கடலில் கலக்கிறது\nநர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்குக்கிடையே ஓடலாம். அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படலாம். தமிழ்நாட்டிற்கு மட்டும் காவிரி வராதா கர்நாடகம் பிச்சை போட வேண்டுமா என்ற உரிமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் வேண்டும்\n“நல்லது நடக்க வேண்டும்; அதற்காக நாம் போராடி சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது” என்று சிலர் நினைக்கிறார்கள். இது தன்னலவாதமில்லையா கோழைத்தனம் இல்லையா நாம் ஒரு மறியலுக்கோ, முற்றுகைக்கோ அழைத்தால் சிலரிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன\n கைது செய்தால் மாலையில் விட்டுவிடுவார்களா\nஇப்போது மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கலந்த கொண்டதற்காக ஆண்டுக் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் சிறையில் கிடப்போர் யார் குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது அதைத் தாங்கி வெளிவரும் ஆற்றல் அந்த ஒருங்கிணைப்பாளர்க்கு இருக்கிறது\nபத்து நாள் - பதினைந்து நாள் சிறையிலிருந்தால் எதிர்காலமே இருண்டு விடுமா குடும்பமே நாசமாகி விடுமா உள்மனத்தில் சிறை பற்றி ஏன் இந்த பீதி தமிழினத்தின் உரிமைக்காக சிறை செல்வது பெருமை இல்லையா\nநமக்காக யாரோ ஒரு கதாநாயகன் வந்து தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவார் என்பதைக் காட்டிலும் ஏமாளித்தனம் - கோழைத்தனம் வேறு உண்டா 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன ஏன் உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் மக்கள் எழுச்சி இல்லாததால் மக்களிடமும் விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது, தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கும் வசதியாய்ப் போய்விட்டது\nகடவுள் அவதாரங்களே போராடித்தான் நீதியை வெல்லச் செய்தன அறிவுரை கூறி அல்ல துரியோதனனிடம் கண்ணன் அறிவுரை எடுபட்டதா இல்லை குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டித் தான் கண்ணனால் ‘நீதி’யை வென்றெடுக்க முடிந்தது. தன் மனைவி சீதையை அனுப்பிவிடச் சொல்லி இராவணனிடம் அனுமனை அனுப்பிய இராமன் முயற்சி வென்றதா இல்லை இராமாவதாரம் போரிட்டுத்தான் தன் மனைவியை மீட்க முடிந்��து.\nசிலுவையில் அறையப் போவது அறிவிக்கப்பட்ட பின்னும், ஏசு மன்னனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை நபிகள் நாயகம் படைதிரட்டிச் சென்றுதான் மெக்காவை மீட்க முடிந்தது\nஇவற்றையெல்லாம் படிப்போம்; இவற்றையெல்லாம் போற்றுவோம்; வழிபடுவோம் ஆனால் நாம் நம் கால உரிமைகளுக்காக - சனநாயகப் போராட்டங்களில் பங்கு பெறக் கூடாது; போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பொன்மொழிகளை உருவாக்கிக் கொள்வோம் என்றால் என்ன பொருள்\nஅரசாங்கம் போட்ட சட்டத்தையும், திட்டத்தையும் நம்மால் மாற்றிவிட முடியுமா என்று கூறி தனது பல வீனத்தை மறைத்துக் கொள்வது என்ன ஞாயம் மக்கள் போராட்டங்கள் எத்தனையோ சட்டங்களை மாற்றியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றச் செய்துள்ளன. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடந்த உழவர்கள் எழுச்சி யினால்தான், வேளாண் பணிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் நிலை உருவானது.\nஅரசியலுக்கு வராத நிலையில், அன்னா அசாரேவும், கெஜ்ரிவாலும் மக்களைத் திரட்டிப் போராடியதால்தான் ஆட்சியாளர்களின் ஊழல்களை விசாரித்துத் தண்டிப்பதற்கான லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.\nஇப்படிப்பட்ட அவ நம்பிக்கையாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி காவிரி உரிமை மீட்க, பயிர்க்காப்பீட்டுத் தொகை பெற்றிட, ஓ.என்.ஜி.சியை விரட்டியடிக்க நடக்கும் போராட்டங்களில் நம் உழவர்களும் இளையோரும் திரளாகப் பங்கு கொள்கின்றனர்.\nநம் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் இதுவரை சனநாயகப் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள், இனி ஊக்கத்தோடு கலந்து கொள்ளுங்கள் வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் பின் தங்கிவிடக் கூடாது. நம் முன்னோர்கள் போர்க்குணத்தின் சின்னமாய் விளங்கியவர்கள்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மார்ச் 16 - 31, 2018\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் கட்டுரை செய்திகள் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” - தோழர் கி. வெங்கட்ரா���ன் அவர்களின் பேச்சு\n\" - நா. வைகறை அவர்களின் உரை\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/08/15164530/1790471/Coronavirus-treatment-center-started-came-to-use.vpf", "date_download": "2020-09-26T15:31:11Z", "digest": "sha1:LTKHTBXXE3UMO6RXP7ARPA4WRUYPCK7Z", "length": 9311, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus treatment center started came to use", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்-அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது.\nநவீன கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள படுக்கைகள்\nபுதுக்கோட்டையில் ராணியார் அரசு மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, மன்னர் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மகளிர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேநேரத்தில் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, டீன் பூவதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையம் பயன்பாட்டிற்கு வந்தது.\nஇது தொடர்பாக டீன் பூவதி கூறும்போது, இந்த புதிய மையத்தில் 350 படுக்கைகளும், அதிதீவிர சிகிச்சைகளுக்காக 35 படுக்கைகளும், 165 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடனும், 15 தனி அறை வசதிகளும், 3 அதிநவீன சிகிச்சை அரங்குகளும், வென்டிலேட்டர் கருவிகளும், திரவநிலை ஆக்சிஜனை சேமிக்க கூடிய கொள்கலன் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறியுடன் மற்ற நோயுள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அறுவை சிகிச்சை அர���்குகளும், பிரச் வார்டுகளும் உள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அரங்கமும் உள்ளது. புதிதாக தொற்று ஏற்படுபவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நவீன கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் பொழுதுபோக்க அறைகளில் டி.வி. வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nமுக கவசம் அணியாத 86 ஆயிரம் பேரிடம் ரூ.1½ கோடி அபராதம் வசூல்\nபோலீசுக்கு பயந்து பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி\nகாரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது\nவெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை\nஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது\nமுக கவசம் அணியாத 86 ஆயிரம் பேரிடம் ரூ.1½ கோடி அபராதம் வசூல்\nவலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி\nகேரளாவில் புதிய உச்சம் - ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 647 பேருக்கு புதிதாக கொரோனா - 85 பேர் பலி\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400244231.61/wet/CC-MAIN-20200926134026-20200926164026-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}