diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0781.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0781.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0781.json.gz.jsonl"
@@ -0,0 +1,491 @@
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-24T20:14:35Z", "digest": "sha1:GA4FA4YOWGAJR6SQBHMYXNUBS4KFJMNJ", "length": 5418, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டத்தை அமுல்படுத்த Archives - GTN", "raw_content": "\nTag - சட்டத்தை அமுல்படுத்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தை அமுல்படுத்த முடியாமையையிட்டு வெட்கப்படுகின்றேன் – மனோ கணேசன்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=85811", "date_download": "2020-09-24T20:41:32Z", "digest": "sha1:PIZKHD3QWJW55Z3C2S66EVBGUXCRAWFI", "length": 19568, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி - Tamils Now", "raw_content": "\nபஞ்சாப்பில் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; விவசாயிகள் அமைப்பினர் - பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 1,089 பேருக்கு பாதிப்பு - தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு - தமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர்\nஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது.\n9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக டிரென்ட் பவுல்ட் நீக்கப்பட்டு, காயத்தில் இருந்து குணமடைந்த முஸ்தாபிஜூர் ரகுமான் அணிக்கு திரும்பினார்.\n‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர். ஓரிரு ஓவர் நிதானத்துக்கு பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர். தவான், 6 ரன்னில் கொடுத்த கேட்ச்சை பந்து வீசிய கெய்ல் தவற விட்டதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். வார்னர் வழக்கம் போல் சரமாரியான தாக்குதலை தொடுத்தார். வாட்சன் வீசிய 5-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சரை பறக்க விட்டு ரன்வேகத்துக்கு அடித்தளம் போட்டனர். சிறிய மைதானம் மட்டுமின்றி, ஆடுகளம் முழுமையாக பேட்டிங்குக்கு சாதகமாக தென்பட்டதால் பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.\nஇந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் (6.4 ஓவர்) திரட்டி வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தது. தவான் 28 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 4 ரன்னில் வெளியேறினாலும் 3-வது விக்கெட்டுக்கு ஆட வந்த யுவராஜ்சிங், தனது முதல் ஐ.பி.எல். இறுதி சுற்றில் கணிசமான பங்களிப்பை அளித்தார்.\nஇதற்கிடையே வார்னர் 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவரது 9-வது அரைசதம் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசிய சுரேஷ் ரெய்னாவின் (சென்னை அணிக்காக 2010-ம் ஆண்டு இறுதிப்போட்��ியில் 24 பந்தில் அரைசதம்) சாதனையை சமன் செய்தார்.\n52 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் தப்பி பிழைத்த வார்னர், ரன்ரேட்டை ஏறக்குறைய 10 ரன்கள் வீதம் கொண்டு செல்வதில் கவனமுடன் செயல்பட்டார். அணியின் ஸ்கோர் 125 ரன்களாக உயர்ந்த போது வார்னர் 69 ரன்களில் (38 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 3 ரன்னிலும், யுவராஜ்சிங் 38 ரன்களிலும் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) நமன் ஓஜா 7 ரன்னிலும், பிபுல் ஷர்மா 5 ரன்னிலும் நடையை கட்ட, ஐதராபாத் அணி 200 ரன்களை தொடுமா\nஆனால் இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் (ஆஸ்திரேலிய நாட்டவர்) மிரட்டினார். வாட்சனின் கடைசி ஓவரில் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டியடித்து வியப்பூட்டினார். இதில் ஒரு சிக்சர் 117 மீட்டர் தூரத்துக்கு மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் 52 ரன்களை சேகரித்தனர். பென் கட்டிங் 39 ரன்களுடன் (15 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 205 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளும், அரவிந்த் 2 விக்கெட்டும், யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வாட்சன் 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கினாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.\nஅடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். அதிரடியில் வெளுத்து வாங்கிய கெய்ல் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரை அடிக்க விட்டு கோலி அதற்கு ஏற்ப ஒத்துழைப்பு தந்தார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. 25 பந்துகளில் கெய்ல் அரைசதத்தை எட்டினார். பெங்களூர் அணி 9 ஓவர்களில் 100 ரன்களை தாண்டி பிரமாதப்படுத்தியது.\nஇந்த ஜோடி 114 ரன்கள் விளாசிய நிலையில் பிரிந்தது. கெய்ல் 76 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்) பென் கட்டிங்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் கோலியின் பேட் வேகம் காட்டியது. அரைசதத்தை கடந்த கோலி 54 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 5 ரன்னில் கேட்ச் ஆக ஐதராபாத் பவுலர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து லோகேஷ் ராகுல் (11 ரன்), ஷேன் வாட்சன் (11 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (9 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே வெளியேற சரியான பாதையில் பயணித்த பெங்களூரு அணி நெருக்கடி வளையத்தில் சிக்கியது.\nகடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் ஜோர்டான், சச்சின் பேபி களத்தில் நின்றனர். பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்து ஜோர்டானின் (3 ரன்) விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து 3 பந்தில் 15 ரன்கள் தேவையாக இருந்தது. எஞ்சிய 3 பந்தில் 6 ரன் மட்டுமே கொடுத்து புவனேஸ்வர்குமார் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nபெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு ரூ.20 கோடி பரிசாக கிடைத்தது.\nஐ.பி.எல் ஐதராபாத் டேவிட் வார்னரும் வார்னர் ஷிகர் தவானும் 2016-05-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n2018 ஐ.பி.எல் : சென்னை சூப்பர் கிங்சில் இடம்பிடித்திற்கும் வீரர்கள் விவரம்\nஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்\nஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்\nமின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி\nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் மனு\nதெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nபஞ்சாப்பில் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; விவசாயிகள் அமைப்பினர்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 1,089 பேருக்கு பாதிப்பு\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79205/Newly-wed-women-raped-and-murdered-in-Trichy.html", "date_download": "2020-09-24T22:05:19Z", "digest": "sha1:3N76AFRQATR4HBMHPHFQJ5W3BODA4OLJ", "length": 9037, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயற்கை உபாதை கழிக்கச்சென்ற புதுமணப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ! | Newly wed women raped and murdered in Trichy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇயற்கை உபாதை கழிக்கச்சென்ற புதுமணப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nதிருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற புதுமணப்பெண், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nவாழவந்திபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிஅளவில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு தனியாகச் சென்ற அருள்ராஜின் மனைவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அருள்ராஜூம், அவரது உறவினர்களும் பெண்ணைத் தேடியபோது, ஆற்றில் தேங்கிய குட்டைநீரின் கரையோரத்தில் உடலில் ஆடையின்றி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. சமயபுரம் காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக்காக புதுமணப்பெண் கொல்லப்பட்டாரா பாலியல் வன்கொடுமையா என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. புதுமணப்பெண்ணிற்கும், அருள்ராஜூக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்று கூறப்படுவதால் அவரும் காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் ஸ்பார்க்கும் வரவழைக்கப்பட்டது. ஆற்றிலியே சிறிது நேரம் சுற்றிச்சுற்றி வந்த மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை.சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.\n6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா\nமுப்பது நாட்கள் தங்கியே ஆகவேண்டும்- சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து நடவடிக்கை\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா\nமுப்பது நாட்கள் தங்கியே ஆகவேண்டும்- சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80231/priest-arrested-due-to-Porn-talk-young-girls-in-neelgri.html", "date_download": "2020-09-24T22:04:58Z", "digest": "sha1:2EU2PB3LM7ULQZTAEFWUCNLENRNJNAX2", "length": 8086, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - மத போதகர் கைது | priest arrested due to Porn talk young girls in neelgri | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - மத போதகர் கைது\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மத போதகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு முடியகம்பை கிராம பகுதியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன். இவர் த��து சபைக்கு வரும் இளம் பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வருவதாகவும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் பெண்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமேலும், இதுதொடர்பாக தர்ம அமைப்பை சேர்ந்த நீலகிரி மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி என்பவர் சம்மந்தப்பட்ட மத போதகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அசோக் ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அசோக் ஸ்டீபன் ஆபாசமாக பேசியதும், பலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் செல்போனில் பேசியதும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக் ஸ்டீபனை கோத்தகிரி போலீசார் கைது செய்து குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.\nடி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு : ஆஸி. - இங். நாளை பலப்பரீட்சை\nசீன ராணுவம் கடத்திய 5 இளைஞர்கள் இருக்கும் இடம் அறியப்படவில்லை: அருணாச்சல் போலீசார்\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு : ஆஸி. - இங். நாளை பலப்பரீட்சை\nசீன ராணுவம் கடத்திய 5 இளைஞர்கள் இருக்கும் இடம் அறியப்படவில்லை: அருணாச்சல் போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80265/Sri-Lankans-living-in-Dubai-park-moved-to-shelters.html", "date_download": "2020-09-24T21:58:12Z", "digest": "sha1:XWUCMKKZPEOXQ6WKE5QD75KOOFBOPFSX", "length": 8310, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்க இடமில்லை ... உணவில்லை... வேலையில்லை... இலங்கையில் இருந்து துபாய் வந்தவர்களுக்கு உதவி | Sri Lankans living in Dubai park moved to shelters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதங்க இடமில்லை ... உணவில்லை... வேலையில்லை... இலங்கையில் இருந்து துபாய் வந்தவர்களுக்கு உதவி\nஇலங்கையில் இருந்து வேலை தேடி துபாய் வந்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்காததால் பூங்காவில் தங்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அல் ஹூதைபா பூங்காவில் இருபதுக்கும் அதிகமானவர்கள் தூங்கியதைக் கண்ட தன்னார்வலர்கள் தங்குமிடம் அளித்து உதவியுள்ளனர்.\nதுபாய்க்கு வந்து பூங்காவில் தவித்தவர்களுக்கு சமூகப் பணியாளர்கள், இலங்கையின் சஹானா நல அமைப்பு மற்றும் இலங்கை துணைத் தூதரகமும் இணைந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.\n\"இலங்கையில் இருந்து வந்தவர்கள் அனைவருமே விசிட் விசா மூலம் வேலை தேடிவந்துள்ளார்கள். சமூக நல அமைப்புகள் மூலம் பூங்காவில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையான இடத்தை ஏற்பாடு செய்துள்ளோம் \" என்கிறார் துபாய்க்கான இலங்கை துணைத் தூதர் நலிந்தா விஜரெத்னா.\nவேலை தேடி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஊர் திரும்புவதற்குப் பணமில்லை. குளிப்பதற்குக்கூட வசதியின்றி தவித்துள்ளார்கள். சாலையில் செல்லும் மக்கள் அளித்த உணவை வைத்து நாட்களைக் கடத்தியுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் செப்டம்பர் 10 ம் தேதியன்று இலங்கை செல்வதற்கு விமானப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமாணவர்களை அதிமுக அரசு குழப்பத்திலேயே வைத்துள்ளது - உதயநிதி ஸ்டாலின்\n‘சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050-க்குள் சாதி ஒழியும்’- நீதிபதி கருத்து\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவர்களை அதிமுக அரசு குழப்பத்திலேயே வைத்துள்ளது - உதயநிதி ஸ்டாலின்\n‘சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050-க்குள் சாதி ஒழியும்’- நீதிபதி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/100.html", "date_download": "2020-09-24T22:22:49Z", "digest": "sha1:CRDIYHI3RESZ4SZKOJKVYAKO5YW7UV6I", "length": 13530, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்\nபதிந்தவர்: தம்பியன் 23 September 2017\n“முதலமைச்சராக வர விரும்புகிறேன், 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் தனி மனிதன் அல்ல. மக்களில் ஒருவனாகவே இருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நேர்மையானவர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களும் நேர்மையாக இருந்தால்தான் அது சாத்தியமாகும்.\nதவறானவர்கள் பொறுப்புகளுக்கு வந்த குற்றத்தை செய்ததில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் எப்படி நேர்மை இருக்கும். மக்கள் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாயை ஒரு நாளில் சம்பாதித்து விட முடியும். ஆனால் அந்த ஐந்தாயிரத்துக்கு ஐந்து வருடங்களை கொடுத்து தவறுகள் செய்து விட்டார்கள்.\nஇந்த குற்றங்களில் இருந்து அவர்கள் வெளி���ே வர வேண்டும். மக்கள் மாற வேண்டும். வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால்தான் நேர்மையானவர்கள் தலைவர்களாக வர முடியும். நான் நேர்மையாளனாக இருப்பேன். நான் உடனடியாக அரசியலில் குதிப்பேன் என்று சொல்ல முடியாது.\nஅரசியலுக்கு வரவேண்டும் என்பது எனது ஆர்வம். ஆனால் அதற்கு நான் தயாராக வேண்டி இருக்கிறது. அடித்தளத்தை வலிமையாக அமைக்க வேண்டி இருக்கிறது. சுமையை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் பெற வேண்டி இருக்கிறது. இதற்காக மக்களை விரைவில் சந்திக்க இருக்கிறேன்.\nதமிழகத்தில் ஏற்கனவே கருவூலம் காலியாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பாதியில் நிற்கின்றன. அவற்றையெல்லாம் புதிய தலைமையினாலோ புதிய கட்சியினாலோ உடனடியாக சரி செய்ய முடியாது. அரசியலுக்கு வருவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.\nதலைமை என்ற குல்லாவை எனது தலையில் அணிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை அணிய தகுதியானவனாக என்னை தயார்படுத்திக் கொள்வேன். பல்வேறு கொள்கைகள் உள்ள தலைவர்களை நான் சந்தித்து பேசினாலும் எனது கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். எனது கொள்கையை ஏற்பவர்கள் தாராளமாக என்னுடன் சேரலாம். நான் இடதுசாரியா, வலதுசாரியா என்றெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.\nஅரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக அதை மாற்றுவதற்காகத்தான் அரசியலுக்கு வர விரும்புகிறேன். மக்கள் ஊழலில் சிக்கி தவிக்கிறார்கள். சுகாதாரம், கல்வி, விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினைகள் நமக்கு தேவை இல்லை. பலர் தமிழக முதல்வராக வர விரும்புகிறார்கள். நானும் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக முதல்-அமைச்சராக விரும்புகிறேன். ஊழலுடன் கைகோர்ப்பவர்களை வெளியே அனுப்ப வேண்டும்.\nதற்போதைய அரசியல் நிகழ்வுகள் ஒரு கட்டாய திருமணம்போலத்தான் இருக்கிறது. இந்த திருமணத்தில் இருந்து வெளியேற மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் 100 நாட்களில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் நான் களத்தில் இருப்பேன்.\nநானும் ரஜினிகாந்தும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் போட்டியாளர்களாகத்தான் இருந்தோம். நான்கைந்து வாரங்களுக்கு முன்னால் ரஜினிகாந்தை சந்தித்தேன். அவருடன் பேசுவதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. ரஜினிக்கும், எனக்கும் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இருக்கிறது.\nஆனாலும் நாங்கள் வேறு வேறு வழியில்தான் செல்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இருவருமே ஒரு முன் உதாரணமாகவே இருக்க விரும்புகிறோம். நான் ரஜினிகாந்த் குறித்து தவறாக பேசப்போவது இல்லை. அவரும் அப்படித்தான் இருப்பார்.\nநான் எந்த ஒரு கட்சியிலும் இணைந்து செயல்பட விரும்பவில்லை. தனியாகத்தான் செயல்படுவேன். அனைத்து கட்சிகளுடன் நல்ல உறவு இருக்கும். ஆனால் தனியாகவே செயல்படுவேன். எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை உண்டு. ஆனால் எந்த மதத்துக்கும், கடவுளுக்கும் எதிரானவனாக இருக்க மாட்டேன்.\nபிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டம், பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட சில விஷயங்களில் நல்ல முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நான் ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதால் விமர்சிக்கப்படுகிறேன். அரசியலுக்கு வந்து கருத்து சொல்லும்படி பேசுகிறார்கள். நான் அரசியலில்தான் இருக்கிறேன்”என்றுள்ளார்.\n0 Responses to முதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82", "date_download": "2020-09-24T22:29:02Z", "digest": "sha1:CX3GOJRBLCTQRTRMKXW6M4CCOGF4XNE6", "length": 11768, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுங்ஜூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுங்ஜூ (Chungju) தென் கொரியாவின் வடக்கு சுங்செயோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்த நகரத்தின் புறநகரில் நாம்சன் மலை உள்ளது.\nஅக்டோபரில் இங்கு நடக்கும் வருடாந்திர தற்காப்புக் கலைவிழாவிற்காக சுங்ஜூ புகழ்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர், பான் கி மூன் இங்குதான் தமது இளமைக் காலத்தில் வாழ்ந்திருந்தார்[1].\n2.1 2013 உலக படகுவலிப்பு போட்டிகள்\nநகரத்தின் மலர் : சிவந்தி\nநகரத்தின் பறவை : மண்டாரின் வாத்து\nநகரத்தின் மரம் : ஆப்பிள் மரம்\nசுங்ஜூ அணை தென்கொரியாவின் மிகப்பெரிய பன்னோக்கு அணையாகும். இது பரந்த நீர்பரப்பைக் கொண்ட செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. அருகாமையில் வொரக்சான் குன்றும் சொங்னே பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள குகைகளும் நீரூற்றுகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.[2]\n2013 உலக படகுவலிப்பு போட்டிகள்[தொகு]\n2013ஆம் ஆண்டுக்கான உலக படகுவலிப்பு போட்டிகள் சுங்ஜூவின் டான்ஜியம் ஏரியில் ஆகத்து 25 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற்றன.[3]\nசுங்ஜூ இங்கு விளையும் ஆப்பிள் பழங்களுக்கு புகழ் பெற்றது. நீண்ட பகல்நேர சூரிய ஒளியும் வெப்பநிலை மாற்றங்களும் ஆப்பிள் மரங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆப்பிள் மரங்கள் நடப்பட்டன. 1912இலிருந்து அலுவல்முறையாக இங்கு பயிரிடப்படுகின்றது.[4]\nசுங்ஜூவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன: கொங்குக் பல்கலைக்கழகம், சுங்ஜூ பல்கலைக்கழகம். இவற்றைத் தவிர பல இளநிலை, இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இங்குள்ளன.\nதட்பவெப்ப நிலைத் தகவல், சுங்ஜூ (1981–2010)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nஆதாரம்: கொரிய வானிலைமைய நிர்வாகம்[5]\n↑ \"평년값자료(1981–2010) 충주(127)\". கொரிய வானிலைமைய நிர்வாகம். பார்த்த நாள் 2011-05-01.\nநகராட்சி வலைத்தளத்தின் முகப்புப் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2014, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541088", "date_download": "2020-09-24T20:27:34Z", "digest": "sha1:PR2VSTSIC3YUWAWZGCCY4Z57VEF6JYE2", "length": 7942, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு\nபுதுடெல்லி: ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 5.49 சதவீதம் சரிந்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுபோல் வைர ஏற்றுமதியும் சரிந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஆபரண ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் உள்நாட்டிலும் ஆபரண தேவை குறைந்ததால் தங்கம் இறக்குமதி சரிவை சந்தித்தது. இதையடுத்து, ஆபரண ஏற்றுமதியும் சரிந்துள்ளது. கடந்த அக்டோபரில் 24,583.19 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் 26,010.87 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.49 சதவீதம் சரிந்துள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறியுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஆபரண ஏற்றுமதி 1,57,326.03 கோடி. இது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,65,845.63 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.14 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 18.35 சரிந்து 13,875.19 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இது வைர ஏற்றுமதி 17.42 சதவீதம் சரிந்து 85,931.99 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 1,04,062.15 கோடியாக இருந்தது.\nஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு\nதங்கம் விலை ஒரே நாளில் 448 குறைந்தது: ஒரு வாரத்தில் 1,552 சரிவு: சவரன் 38 ஆயிரம்\nதொடர்ந்து 6 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.11.31 லட்சம் கோடி இழப்பு\nரூ.555 கோடி இழப்புடன் மூட்டை கட்டுகிறது தொழிற்சாலையை மூடுகிறது ஹார்லி டேவிட்சன்\nஎலுமிச்சை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nநகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,624 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்.. அமேசான் செயலியில் புதிதாக தமிழ் உள்ளிட்ட 4 மொழிகள் இணைப்பு\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/570025-england-pakistan-2nd-test.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-24T20:51:44Z", "digest": "sha1:LW7BDKOTIXCJBDB57FERKEBJWSA7BMVI", "length": 17516, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கடைசி 10 இன்னிங்ஸ்களின் 8வது அரைசதத்தை கோட்டை விட்ட பாபர் ஆஸம், ரிஸ்வான் போராட்ட அரைசதம்: பாக். 223/9 | England-Pakistan, 2nd test - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nகடைசி 10 இன்னிங்ஸ்களின் 8வது அரைசதத்தை கோட்டை விட்ட பாபர் ஆஸம், ரிஸ்வான் போராட்ட அரைசதம்: பாக். 223/9\nரிஸ்வான் பந்தை அடிக்கும் காட்சி.\nஏஜியஸ் பவுலில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது நாள் ஆட்டமும் மழையினால் பாதிக்கப்பட்டு 40.2 ஓவர்களே சாத்தியமானது.\nஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட போது பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஸ்வான் போராட்ட 60 ரன்களுடனும் நசீம் ஷா 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.\nஒரு டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நேற்று 126/5 என்ற நிலையில் இறங்கியது. ஆட்டமும் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தொடங்கியது. 25 நாட் அவுட்டுடன் தொடங்கிய பாபர் ஆஸம், உணவு இடைவேளை வரை எடுத்த 29 ரன்களில் 20 ரன்களை பாபர் ஆஸம் எடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் சற்றே தடுமாறினார், ஆனால் இங்கிலாந்தும் சீரான முறையில் வீசவில்லை.\nஆனாலும் இதனைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிய பாபர் ஆஸம் 47 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் அற்புதமான பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார், பந்து பிரமாதமாக உள்ளே வந்து பிறகு சற்றே வெளியே எடுக்கப்பட்டது, ஆஸம் 47 ரன்களில் பெவிலியன் திரும்பி���ார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8வது முறையாக அரைசதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.\nவிக்கெட் கீப்பர் ரிஸ்வான் 14 ரன்களில் பிராடின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு அவுட் ஆகியிருப்பார், அவரது தவறான புல்ஷாட் சரிவர சிக்காமல் பட்லரின் தவற விட்ட கேட்ச் ஆனது.\nயாசிர் ஷா 5 ரன்களில் ஆண்டர்சனிடமும், ஷாஹின் அஃப்ரீடி டக்கில் ரன் அவுட் ஆனார். சிப்ளியின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆக பாகிஸ்தான் 176/8 என்று இருந்தது, 200க்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் களவியூகத்தை நெருக்கமாக அமைக்காமல் ரிஸ்வானுக்கு ரூட் வசதி செய்து கொடுத்தார். பவுலர்களின் லைனும் துல்லியமாக இல்லை. ரிஸ்வான் அபாரமாக ஆடி 104 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.\n9-வது விக்கெட்டுக்காக அப்பாஸுடன் (2) 39 ரன்களைச் சேர்த்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிராட், அப்பாஸை எல்.பி.செய்தார். ரிஸ்வான் ஒரு பவுண்டரியை அடித்து தன் ஆக்ரோஷ நோக்கத்தை வெளிப்படுத்த வெளிச்சமில்லாமல் போனது. 223-9 என்று பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தை முடித்தது. 116 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ரிஸ்வான் 60 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.\nசுவாரசியம் குறையுமா ஐபிஎல்டி20: இங்கி,ஆஸி. அணியின் 29 வீரர்கள் சில ஆட்டங்களுக்கு இல்லை: என்ன காரணம் \nEngland-Pakistan2nd testஇங்கிலாந்துபாகிஸ்தான்பாபர் ஆஸம்மொகமது ரிஸ்வான்ஸ்டூவர்ட் பிராட்ஆண்டர்சன்கிரிக்கெட்\nசுவாரசியம் குறையுமா ஐபிஎல்டி20: இங்கி,ஆஸி. அணியின் 29 வீரர்கள் சில ஆட்டங்களுக்கு இல்லை:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி, இரங்கல்\nபடமாகும் பாலகோட் தாக்குதல்: அபிநந்தன் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா\nடிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு\nபெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்\n சி���ஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் நாளை பலப்பரீட்சை: பேட்டிங் வரிசையை மாற்றுவாரா...\nஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி, இரங்கல்\nஆஸி.கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்\nடிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை\nதனது பெயரில் போலி விளம்பரம்: இயக்குநர் அஸ்வின் சரவணன் காட்டம்\nஉலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில்...\nதமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் குருமூர்த்திக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2589", "date_download": "2020-09-24T22:03:30Z", "digest": "sha1:RXNNT2MTVSOKPGE5F6Y32RAJLLK5XPDN", "length": 5446, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vijay", "raw_content": "\nஅரசியலுக்கு வரும் கலைஞர்களுக்கு ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆரே\n\"விஜய் செல்பி எடுத்து பந்தா காட்டுகிறார்...\" - அர்ஜூன் சம்பத் பேச்சு\nவிஜய் ரசிகர்கள் 28 பேருக்கு ஜாமீன்\nவிஜய் பட விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் கல்லூரியிடம் விளக்கம் கேட்கும் உயர்கல்வித்துறை\nஏர்போர்ட்டில் மாஸ்க் அணிந்து சென்ற விஜய்\nதிருச்சியில் இனிமேல் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை\nநடிகர் விஜய் படப்பிடிப்பில் படுகாயமடைந்த லைட்மேன் உயிரிழந்தார்\nஇயக்குநர் விஜய் திருமணம்; டாக்டரை மணந்தார்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’நாயகன்’\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_242.html", "date_download": "2020-09-24T22:26:08Z", "digest": "sha1:4HWDNBKET3PAPUBYATRG7ZVMFNRNO43T", "length": 5191, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த\nஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த\nஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எந்த எண்ணமும் தனக்கில்லையென்கிறார் துமிந்த திசாநாயக்க.\nமஹிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்ரியுடன் அணி சேர்ந்த துமிந்த மீண்டும் மைத்ரி - மஹிந்த இணைவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியில் இயங்கி வருகிறார்.\nஎனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவாகவே துமிந்த செயற்பட்டு வருவதாகவும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விடுவார் எனவும் மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/new-2000-rs-currency-note/", "date_download": "2020-09-24T20:19:23Z", "digest": "sha1:MZWQE2VSZLO7IJOQK6DBMUUYGOZYEK5N", "length": 3963, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "New 2000 rs currency note – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்\nகார்த்திக்\t Nov 8, 2016\nஇன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_674.html", "date_download": "2020-09-24T21:56:29Z", "digest": "sha1:QCZP7KQZH5FO4LMNRQCVOKXKPWM6RFBZ", "length": 7847, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் தொழிற்சாலை உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பொலிஸார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் Reviewed by Ceylon Muslim on April 22, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வ���சகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்ரியின் அதிர்ச்சிதரும் வாக்குமூலம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nமண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம் : உள்ளே கதறும் குழந்தைகள் : மீட்பு பணி ஆரம்பம். -இலங்கை\nகண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் மண்ணுக்குள் புதையுண்டதன் காரணமாக அதில் இருந்த மூவரில் ஒன்றரை மாத...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\n-முஹம்மத் ரியான் சஹ்வி- சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னரு...\nதீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:44:07Z", "digest": "sha1:SIGX7HT74XQYO5CNC5S3C2LPFOEAAQXP", "length": 4939, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nஅதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை\nஇன்னும் ஒருவார காலத்தினுள் தற்போதைய நிர்ணய விலையில் நாடு பூராகவும் அரிசி விற்கப்படும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அரிசியின் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட திட்ட அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.\nவழமையான விளைச்சல் குறைவடைந்து இம்முறை 40 தொடக்கம் 50 வீதமான விளைச்சலே பெறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாரல் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பான யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் - அமைச்சர் பைசர் முஸ்தபா\nசட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் - வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்\nசேவையை வழங்க தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்\nஅரநாயக்க பேரவலம்: தகவல்களில் குழப்பம்\nவட மாகாண முதலமைச்சருக்கு சறுக்கினது சாட்டு\nவாகனங்களுக்கான ஒலிவாங்கிகள், மின்குமிழ் அலங்காரம் தடை - பொலிஸார்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F_704", "date_download": "2020-09-24T22:29:07Z", "digest": "sha1:NOLXXTWSXFXMYCW67XINUIW5DN5546YT", "length": 8046, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: sh:NFPA 704\nதானியங்கி இணைப்பு: tr:NFPA 704\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg:NFPA 704\nr2.5.1) (தானியங்கிஇணைப���பு: el:NFPA 704\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: id:NFPA 704\nNFPA 704, என்.எப்.பி.ஏ 704 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nதானியங்கி இணைப்பு: nl:NFPA 704\nதானியங்கி இணைப்பு: fr:NFPA 704\nதானியங்கி இணைப்பு: hu:NFPA 704\nதானியங்கி இணைப்பு: it:NFPA 704\nதானியங்கி இணைப்பு: fi:NFPA 704\nதானியங்கி இணைப்பு: sv:NFPA 704\nதானியங்கி இணைப்பு: ca:NFPA 704\nதானியங்கி இணைப்பு: ko:NFPA 704\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://atptamilnadu.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2020-09-24T20:54:01Z", "digest": "sha1:RHJU4M4T77OVWFPUH66VF22CWDKEWWXH", "length": 17050, "nlines": 151, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.17.11.2015", "raw_content": "\nசெகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.17.11.2015\nசெகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.(((புகைப்படம் மற்றும் காணொளி )))\nகடந்த 17.11.1999 அன்று கோவை மாவட்டம் சோமனூர் அருகில் உள்ள செகுடந்தாளி கிராமத்தில்\nபுதிதாக திருமணமான முருகேசன் என்ற இளைஞன் தனது கர்ப்பிணி மனைவி கருப்பாத்தாளுடன், மருத்துவனைக்கு சென்றுவிட்டு அரசுபேருந்தில் செகுடந்தாளிக்கு திருபிக்கொண்டிருந்த போது.\nமயக்கமாக இருந்த கர்ப்பிணி மனைவியை காலியாக இருந்த பேரூந்தின் இருக்கை ஒன்றில் அமரவைத்துள்ளார், அதே இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவன்.\nஒரு சக்கிலிச்சி என் அருகில் உட்காருவதா என்று கருப்பாத்தாள் வயிற்றில் எட்டி உதைத்துள்ளான். அதனால் வயிற்றில் இருந்த சிசு கலைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்தார் கருப்பாத்தாள்.\nஇது சம்மந்தமான வழக்கைத்தான் திரும்ப பெறச்சொல்லி கவுண்டர்கள் கும்பலாக கூடி மிரட்ட,, மிரட்டலுக்கு அஞ்சிடாத முருகேசன் வழக்கை வாபஸ் பெறமுடியாது\nஆத்திரம் அடைந்த் சாதிவெறி கவுண்டர்கள் செகுடந்தாளி பஸ் நிறுத்தத்தில் வைத்து கற்களால் அடித்து படுகொலை செய்தனர்.\nவழக்கம் போல் குற்றவாளி ஈசுவரன் என்ற சாதிவெறியன் தண்டனையை கழித்து விட்டு தற்போது சுத்ந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றான்,\nஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் அடங்க மறுத்து தன் இன்னுயிரை தந்த, அந்த மகத்தான போராளி முருகேசனின் நினைவு நாளில்\nஅய்யா அதியமான் தலைமையில் மதுவெறி, மதவெறி, சாதிவெறிக்கு எதிராக சபதமேற்று வீரவணக்கம் செலு���்தினர் நீலச்சட்டை போராளிகள்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 03:57\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதலைநகரில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான...\nமுகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகரா...\nஇன்று கரூரில் நடந்த மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எத...\n30/11/2015 திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பே...\nஆளும் கட்சி யின் குண்டர்களால் கொலை வெறி தாக்குதலு...\n29.11.2015 அன்று கரூரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும...\nஅதிமுக குண்டர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட ...\n((காணொளி))வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்...\nதிருச்சியில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள்\nதற்போது அய்யா அதியமான் அவர்கள் மதுவெறி மதவெறி சாதி...\nவீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் \"ம...\nதிருச்சியில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை மாநில...\nபள்ளர் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்...\nஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் மாவட்டம் நீலகொடை ஒன்...\nவீரத்தாய் இராணி அவர்களின் வீரவணக்கம் நாளில் நடைபெற...\nவீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த...\nவீரமங்கை திருச்சி ராணி -க்கு. சேலம் மேற்கு மாவட்டம...\nநவம்பர் 26' 2015 தோழர் இராணி அவர்களின் நினைவு நாளி...\nநவம்பர்.26 திருச்சியை நோக்கி அணிவகுப்போம்\nஎளிமையின் இலக்கணம் பொன்னம்மாள் மறைவுக்கு ஆதித்தமிழ...\nகருத்துரிமையை மீட்டெடுக்க திரண்டு வாரீர் \nமாநில அளவில் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகிய மா...\nதோழர் இரா.மாயன்-கா.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை துணை ந...\nமதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக ஆதித்தமிழர் பேர...\nமது வெறி - மத வெறி - சாதி வெறியை எதிர்த்து தீபாவளி...\nதூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்திய நெடு...\nதூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கை க...\nகரூர் தாரகம்பட்டியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ...\nரீடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் ஈரோடு கருப்புசா...\nதேனியில் நாயக்கர் சமூதாயத்தை சேர்ந்த தோழர் பெரிய ப...\nஆதித்தமிழர் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் ச...\nநவம்பர்.26 வீரமங்கை ராணி நினைவு நாள். திருச்சியை ந...\nநவம்பர் -21ல் ஆதித்தமிழர் பேரவை நடத்��ும் தூத்துக்...\nதீபாவளி புறக்கணிப்பு பிரச்சாரம் செய்த ஆதித்தமிழர் ...\nதமிழகம் முழுவதும் மதுவெறி, மதவெறி, சாதிவெறியை எதி...\nமதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக தொடர்ந்து மக்க...\nஅதிமுக கோட்டையை சரிப்பதால் ஆதித்தமிழர் பேரவையினர் ...\n\"திராவிடர் விடுதலை கழகம்\" சார்பில்மக்களைப் பிளவுபட...\nசக்பாய் கர்மச்சாரி அந்தோலன் சார்பில் மதுரை அம்பிக...\nதோழர் இராணி அவர்களின் வீரவணக்க நாளில் மதுவெறி , மத...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள். ----- ...\nநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துகாளிப்பட்டி மொட...\nமதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தற்...\nசெகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவ...\nமாவீரன் செகுடந்தாளி முருகேசன் நினைவிடம் நோக்கி அய்...\nமானத்தை அழித்து மதியினை கெடுக்கும் மதுவெறி மதவெறி ...\nமாவீரன் செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் - ஆதித்த...\nஅருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்குல் --- ஈ...\nசாதிவெறிபிடித்த ஆசிரியரால் வண்கொடுமைக்கு உள்ளான நா...\nவிபத்தில் கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெ...\nதிருச்செங்கோடு வேல்முருகன் நகர் அருந்ததியர் பகுதிய...\nகால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...\nஅய்யா அதியமான் இன்று நாமக்கல் வருகை (16.11.2015)\nதிராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி பத்திர...\nமதுரையில் பள்ளர் சாதிவெறியரகளால் பாதிக்கப்பட்ட அரு...\nஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்...\nஇன்று திருச்செங்கோடு வேல்முருகன் நகரில் \"மதுவெறி\" ...\n\"மதுவெறி\" \"மதவெறி\" \"சாதிவெறி\" க்கு எதிராக ஆதித்தம...\nஆசிரியை விஜயலட்சுமி. ஆதித்தமிழர் பேரவை தோழர்களின் ...\nமதுரையில் பள்ளர் சாதிவெறியர்களால் கொலைவெறிதாக்குதல...\nசாதிவெறிபிடித்த கவுண்டர்சாதி ஆசிரியையின் சாதிவெறிய...\nமுற்போக்காளர் வட்டத்தின் சார்பாக, ஆதித்தமிழர் நிறு...\nமதுரையில் மீண்டும் ஒரு தூய்மை தொழிலாளி கழிவு தொட்ட...\nவருமுன் காப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் செயலற்று...\nஅருந்ததியர் மக்கள் மீது தொடரும் பள்ளர்சாதி வெறியாட...\nதிராவிடர் விடுதலை கழகம் சார்பாக இந்து பார்பன-பயங்...\nநவம்பர் 7- 2015 நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளில் தமிழ...\nமதுரை தெற்கு மாவடட தோழர்களின் பிரமாண்ட வரவேற்பு பத...\nஇந்து பார்பண பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து...\nமதுவெறி ,மதவெறி,சாதிவெறி க்கு எதிரான துண்டறிக்கை.\nசாதிக்கு ஆதரவான ஆணவ கொலைகளை கண்டித்தும் ,மாட்டகறைச...\nஅருந்ததியர் குடியிருப்பு நிலம் ஆக்கிரமப்பை மீட்கக்...\nமூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது...\nகுடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழ...\nபகுத்தறிவு இதழின் வரிசையில் காட்டாறு இதழ் , ஆதித்த...\nஉசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் +2...\nதலைநகர் சென்னையில் ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அய...\nவரலாற்று போர் வென்றது வானுயர ஒண்டிவீரன் புகழ் உயர...\nஅய்யா அதியமான் அவர்களை செருப்பு தைக்கும் தொழிலாளி ...\nஇன்று 1.11.2015 ,அருந்ததி மைந்தன் பேத்தியும் ,தோழர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/devotional/the-series-of-short-nayanar/c77058-w2931-cid311237-s11179.htm", "date_download": "2020-09-24T20:16:43Z", "digest": "sha1:D6LYFU726UPIBNZZAXGNG72GYGXDUJUF", "length": 13568, "nlines": 66, "source_domain": "newstm.in", "title": "சிறுதொண்ட நாயனார் தொடர்ச்சி", "raw_content": "\nஐந்து வயதுக்கு குறையாமல் மிகாமல் அங்கத்தில் ஊனமில்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தாய் குழந்தையை அழுத்தி பிடிக்க தந்தை அரிந்து பிழையில்லாமல் செய்த உணவை மட்டும் தான் யாம் உண்போம்...\nசிவனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார் தினமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை. ஒரு நாள் அடியார்கள் யாரும் தேடிவராத நிலையில் அடியார்களைத் தேடி இவரே சென்றும் காணமுடியாமல் வெறுமையுடன் திரும்பினார்.\nமனைவி மகிழ்வுடன் அடியார் வந்ததயும் அவர் அத்திமரத்தில் காத்திருப்பதாகவும் சொல்ல அடியாரிடம் விரைந்து ஓடினார் சிறுத்தொண்ட நாயனார்.\nஅருகில் சென்று ஐயனே என்று அழைத்தார் கண்விழித்த பைரவ அடியார் நீர்தான் சிறுதொண்டரா என்று வினவினார். அடியேனை எம்பெருமா னின் அடியார்கள் அப்படித்தான் அழைப்பார்கள் ஐயா என்று தன்னடக்கத்தோடு பதிலுறுத்தார் சிறுத்தொண்டர்.\nஇன்று யாரையும் காண இயலவில்லையே என்று வருந்திய எமக்கு தங்களது வருகை மிதமிஞ்சிய மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் புன்னகையு டன் கூறியவர், தங்களது திருப்பாதங்கள் எமது இல்லத்தில் படவேண்டும் தங்களுக்கு அமுது அளித்து மகிழ்ந்திட நாங்கள் காத்திருக்கிறோம் என் றார். எனக்கு அமுது அளிக்க உன்னால் முடியாது. உன்னை காணவே இங்கு வந்தோம் என்றார் பைரவ அடியார்.\nஅப்படி சொல்லாதீர்கள் ஐயனே நீங்கள் வேண்டுவது யாதாயினும் அமுது படைத்து அளிக்க காத்திருக்கிறோம். அதனால் நீங்கள் வேண்டுவன என்ன என்று கூறுங்கள் என்றார் சிறுத்தொண்டர். நான் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்பேன். இன்று தான் அந்த நாள். ஆனால் உன்னால் அமுதளிக்க முடியாது என்றார்.\nஎன்னிடம் ஆநிரைகள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது எது என்று கூறினால் நான் விரைந்து சென்று அமுது படைக்கிறேன் என் றார். பைரவர் சிரித்தார். நான் உண்ணுவது நரப்பசு. ஐந்து வயதுக்கு குறையாமல் மிகாமல் அங்கத்தில் ஊனமில்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தாய் குழந்தையை அழுத்தி பிடிக்க தந்தை அரிந்து பிழையில்லாமல் செய்த உணவை மட்டும் தான் யாம் உண்போம் என்றார் சிவனடி யார் வேடத்தில் வந்த சிவபெருமான். இதுவும் எனக்கு சிரமமல்ல. விரைவில் அமுது படைக்கிறேன் என்று சிறுத்தொண்டர் கூறி சென்றார்.\nஎதிர்பட்ட மனைவியிடம் நடந்ததைக் கூறினார். அவரும் யோசித்தார். எவ்வளவு பொன், பொருளை கொட்டி கொடுத்தாலும் பிறந்த பிள்ளையை அவர்களே அரிந்து அமுது படைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால் நம் பிள்ளை சீராளனையே கறியமுது செய்து சிவனடியாரை மகிழ்விப் போம் என்றார் சிறுத்தொண்டர். நங்கையாரும் மகிழ்ந்து சம்மதித்தார்.\nசிறுத்தொண்ட நாயனர் பாடசாலைக்கு சென்று சீராளா என்று அழைக்க கொஞ்சும் சலங்கை சலசலக்க மணியாய் நடந்துவந்தான் அழகு செல்வன் சீராளன். அவனை தூக்கி வைத்தப்படி வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.வீட்டுக்கு வந்ததும் சீராளனைக் குளிப்பாட்டி தயார் நிலையில் கணவரி டம் தந்தார். பிறகு பிள்ளையின் இரண்டு கால்களையும் இறுக பிடித்துக்கொண்டார். பரமனின் அடியார்க்கு செய்தால் பரமனுக்கே செய்தது போல் ஆயிற்றே. அதனால் பரமனின் வைத்திருந்த அன்பில் எவ்வித உறுத்தலுமின்றி பிள்ளையின் தலையை அரிந்தார் சிறுத்தொண்டர்.\nபிள்ளையின் தலைக்கறியை அடியார்க்கு ஆகாது என்று தனியாக வைத்து பிற பாகங்களைச் சமைத்து அமுது தயாராக இருப்பதாகவும் அடி யாரை அழைக்க வேண்டும் என்றும் நங்கையார் சிறுத்தொண்டரை அழைத்தார். சிறுத்தொண்டரும் விரைந்து சென்று அடியாரை அழைத்து வந்தார்.தாமதத்திற்கு மன்னிக்கவும் என்று சொல்லியபடி வீட்டுக்குள் வந்த பைரவ ���டியாரின் பாதங்களைக் கழுவினார்.அவருக்கு பூஜை செய்து பிறகு அமுது செய்ய வேண்டும் என்று வேண்டினார்.\nபைரவ அடியார் யாம் கூறியது போல் தானே சமைத்திருக்கிறீர்கள் என்றார். ஆமாம் தங்களுக்கு ஆகாது என்று தலைக்கறியை மட்டும் தவிர்த்து விட்டோம் என்றார் பதிவிரதையார். அதையும் நான் உண்பேன் எடுத்து வாருங்கள் என்றார்.நங்கையார் திகைக்கும் போது அதையும் நான் தயார் செய்துவிட்டேன் என்று அவரிடமிருந்த சந்தனத்தாதியார் கொண்டு வந்து வைத்தார்.\nஅடியாருக்கு அமுது படைப்பதில் எவ்வித குறையும் இல்லை என்று மகிழ்ந்த நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். சிவனடியாருடன் தான் நான் உண்பது என்றார் பைரவ அடியார். வெளியில் தேடிய சிறுத்தொண்டர் அங்கனம் யாரும் இல்லை என்று சொல்லவே உம்மை விட அடியார் வேறு யார் நீரும் என்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் உமது மைந்தனும் வந்தால் தான் நாம் அமுது உண்பேன் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.\nஎன்ன செய்வது என்று திகைத்த இருவரும் வாயிலில் நின்று சீராளா சீராளா அமுது படைக்க சிவனடியார் அழைக்கிறார் என்று உரக்க அழைத் தார்கள். அவர்கள் எதிரில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்தான் சீராளன். அடியாருக்கு அமுது படைக்கலாம் என்று இருவரும் மகிழ்ந்து வீட்டுக்குள் செல்ல அடியாரைக் காணவில்லை.\nஐயோ அடியாரைக் காணவில்லையே என்று அதிர்ந்து திரும்பியவர் கண்களுக்கு கறி அமுதும் இல்லை என்பது புரிந்தது. என்ன மாயம் என்று வீட் டுக்கு வெளியே வந்து பார்த்தார்.எம்பெருமான் அம்மையோடு காட்சி தந்தார். உமது தொண்டை உலகறியவே யாம் இப்படி செய்தோம் என்ற எம் பெருமான் அவர்களை திருக்கயிலையில் தம்முடன் இருக்க ஆசிர்வதித்தார்.\nசிவாலயங்களில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2007/06/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-24T22:22:36Z", "digest": "sha1:NYIOTAUD3LDCQE6WLCCPQUXFPPVNKIQA", "length": 24299, "nlines": 105, "source_domain": "www.haranprasanna.in", "title": "பெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு\n95 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதரின், தமிழகம் பல்வேறு வகைகளி��் இன்னும் நினைவு வைத்திருக்கும், இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கும், இன்னும் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் உள்ள சிக்கல் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சலுகையையும் மீறி மிக மோசமாக எடுக்கப்பட்டிருக்கிறது பெரியார் திரைப்படம். ஞானசேகரனுக்கு ஒரு படத்தின் அடைப்படைக்கூறுகள் கூடத் தெரியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது படத்தின் வடிவம். துணுக்குத் தோரணங்களால் அமையும் ஒரு சராசரி தமிழ் நகைச்சுவைப் படம் போல, துணுக்குக் காட்சிகளில் ரொப்பப்பட்ட படமாக பெரியார் திரைப்படம் அமைந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.\nபடத்தில் எந்தவொரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பே இல்லை. வானொலி நாடகங்கள் போல எல்லாவற்றையும் வசனத்தில் சொல்கிறார்கள். அதோ சுப்ரமணியே வந்துட்டாரே, தங்கச்சி செத்துப்போனாலும் தங்கச்சி பொண்ணுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு, ராமாம்ருதம்மா வாங்க என்று கதாபாத்திரங்கள் வசனங்கள் பேசி படத்தை நாடகமாக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் ஜோதிர்மயி தவிர மற்ற எல்லா நடிகர்களும் படம் நெடுக எதையோ யோசித்துக்கொண்டே நடிக்கிறார்கள். அதிலும் அண்ணாவும் வீரமணியும் மணியம்மையும் சதா எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மணியம்மையின் கதாபாத்திரம் தாய் போன்ற கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கும் போல. எப்போதும் கனிவை கண்வழியே கொண்டு வந்து கொட்டிக் கொட்டி அன்பையும் நெகிழ்ச்சியையும் ஒழுக விடுகிறேன் என்று பயமுறுத்திவிடுகிறார். ஜோதிர்மயியின் திறமைக்கு காட்சிகள் மிகக்குறைவு.\nதேவையற்ற விஷயங்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. பெரியாரை முன்னிறுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்க, அவர் குளிக்க விரும்பாத விஷயம் நான்கு முறை குறிப்பிடப்படுகிறது. பெரியார் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறார். கடவுள் உலகத்தைப் படைச்சான் பாடலுக்கே நான் அதிர்ந்துபோனபோது, ஜோ ஜோ சந்தா என்று ஜேசுதாஸ் பாட பெரியார் நடிகர் சிவாஜி கணக்கில் நடந்துபோகும்போது, ஞானசேகரன் பெரியாரைத் தாக்கப் படம் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர். வருகிறார்கள் போகிறார்கள். அண்ணா ஏன் அவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. கருணாநிதி அண்ணாவையே முறைத்துப் பார்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது எனக்கு. ஏனென்று தெரியவில்லை. அண்ணா, கருணாநிதியைக் காண்பித்துவிட்டு எம்.ஜி.ஆரைக் காண்பிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு யார் பதில் சொல்வது. எம்.ஜி.ஆர் வரும் காமெடிக் காட்சியும் உண்டு. 95 லட்ச ரூபாய் கொடுத்ததற்காக, கடைசியில் கருணாநிதியுடன் படத்தை முடித்துவிட்டார்கள் போல.\nஎல்லாரும் தமிழ் பேசுகிறார்கள். காந்திக்குக் கூட தமிழ்ப்பற்று அதிகம். அவரும் தமிழ்தான் பேசுகிறார். அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கில எனக் கலந்து எல்லாமும் பேசுகிறார். நல்ல காமெடியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஒரு பேரல்லல் படமாக வந்திருக்கவேண்டிய முயற்சி என்கிற எண்ணம் இயக்குநருக்குச் சிறிதும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. திடீரென்று ரஷ்யப் பயணம். திடீரென்று பர்மா பயணம். அங்கு ஒரு நடிகர். அதுவும் யாருடைய கதாபாத்திரம். அம்பேத்கர். சும்மா பெரியார் வாழ்க்கையில் அவரும் உண்டு என்று சொல்வதற்கு ஒரு காட்சி. ஒரு கருத்து. இன்னொரு காட்சியில் பெரியார் செல்லும் வழியில் குயவர்கள், உழவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர். அனைவருக்கும் சேர்ந்து ஒரு கருத்து. ஒரே கருத்து. விவேக் சொல்வது போலத்தான் இருக்கிறது. பெரியாரைக் காணோம். ஸ்ர் ராகவேந்திரர் படத்தில் ரஜினி ஊர் ஊராகச் சென்று உபதேச மழையாகப் பொழிவார். இந்த விஷயத்தில் ஞானசேகரனுக்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.\nபிராமண எதிர்ப்பாகவே சொல்கிறேமே என்று இயக்குநர் நினைத்தாரோ என்னவோ. தீடீரென்று மழை, பிராமணப் பெண், பிரசவம், பெரியாரின் மனித நேயம், பிரமாணர் மனம் நெகிழ்ந்து பெரியாரைப் பாராட்டும் இடம். மீண்டும் ஒரு நாடகத்தன்மை கொண்ட காட்சி. இப்படி ஒட்டுமொத்த படத்தையும் ஐந்து ஐந்து நிமிடக் காட்சிகளாகப் பிரித்துவிடலாம்.\nராஜாஜியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டர் கலந்த ரோல் அவருக்கு. என்றைக்கும் இளமையாக இருக்கிறார். வயதாகிப் பெரியார் படுக்கையில் கிடக்கும்போது பார்க்க வருகிறார் ராஜாஜி. எப்படி மான்போலத் தாவி வருகிறார். பார்த்துவிட்டுப் போகும்போது வயதாகிவிடுகிறது போல. மெல்ல, நிதானித்து, நொண்டி நொண்டி நடக்கிறா���். இப்படி இவர் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல காமெடிக் காட்சிகள் பல உள்ளன. ரயிலில் சந்திக்கும் பெரியார் அங்கிருந்து சென்றவுடன், இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார். இதன் மீது ஏற்றப்படும் கவனம் அடுத்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வருகிறது. அண்ணா மேடையில் இந்த சந்திப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். அத்துடன் அதன் தொடர்ச்சி அறுந்துபோகிறது. இப்படியே எல்லாக் காட்சிகளும் அமைந்து இருக்கின்றன.\nதேவதாசி ஒழிப்பு முறையும் வைக்கம் போராட்டமும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் முறை, அது மிக எளிமையான ஒன்று என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு இயக்குநரால் குழந்தைத்தனமாக இயக்கமுடியுமா என வியக்கவைக்கின்றன இக்காட்சிகள். அத்தனை மோசமான இயக்கம்.\nஆரம்பக் காட்சிகள் சத்யராஜுடன் இணைவதில் சிரமங்கள் இருந்தாலும், போகப் போக நாம் சத்யராஜை சுத்தமாக மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்யராஜ் காட்டியிருக்கும் குரல் வேறுபாடுகள், உடலசைவின் நுணுக்கங்கள் பாராட்டத்தக்கவை. விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஒரே ஆசுவாசமும் அவர்தான்.\nஇசையும் கேமராவும், சரியாகச் சொல்வதானால், தண்டம். ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் இசை அமைப்பதுதான் எளிது என்று வித்யாசாகர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால், அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாக் காட்சிகளுமே ‘முக்கியமான காட்சிகள்’ போல படமாக்கப்பட்டிருப்பதால், எல்லாக் காட்சியிலும் வயலினும் கையுமாக இசையமைக்க உட்கார்ந்துவிட்டார் போல. கேமரா எவ்வித வித்தியாசங்களையும் காட்ட முயற்சிக்காமல் சும்மா அப்படியே இருக்கிறது. கிணற்றிலிருந்து ஜோதிர்மயியைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி மட்டுமே கொஞ்சம் கவனிக்கும் விதமாக இருந்தது.\nபெரியாரின் அனைத்து விஷயங்களையும், அனைத்து நண்பர்களையும் ஒரு படத்திற்குள் நுழைத்துவிட வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கும்போதே படம் அதள பாதாளத்துள் வீழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கலைப்படத்திற்குத் தேவையான பொறுமையும் யதார்த்தமும் இல்லை. வசனங்களைப் பேச வைப்பதில் இருக்கும் சிரத்தை, காட்சியமைப்பிலும் நடிப்பிலும் காட்டப்படவில்லை. படம் என்பது காட்சி ரீதியானது என்கிற எண்ணத்தையெல்லாம் கை��ிட்டுவிட்டு பேசிப் பேசியே கொல்கிறார்கள். எல்லாவற்றையும் வசனம் மூலமே சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லி, மற்றவற்றைக் காட்சியில் காண்பிக்கவேண்டிவற்றை, சுலபமாக வாயால் சொல்ல வைத்து விடுகிறார்கள். இது படத்தை மிகச் சாதாரணமாக்கிவிடுகிறது.\nபெரியார் படத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து, சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு கவனம் எல்லாம் பெரியாரின் விசுவாசிகளைத் திருப்திபடுத்துவதிலேயே இருப்பது புரிகிறது. இதுவே படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். நிஜமான பெரியார் படத்தை யாராவது இனிமேல் எடுத்தால்தான் உண்டு.\nஹரன் பிரசன்னா | 2 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/world/world_108318.html", "date_download": "2020-09-24T21:52:04Z", "digest": "sha1:G7BLM7VIYPKQRLA7ALCIMIHVO4AJDOJS", "length": 18186, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு", "raw_content": "\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்கையில் தகவல்\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 5,63,691 பேருக்கு பாதிப்பு - சென்னையில் 21 நாட்களுக்குப்பின்னர் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு - வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nதமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக���் திறப்பு - 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி\nபல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது - மணல் கொள்ளை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி\nநடிகர் விஷால் நடித்துள்ள \"சக்ரா\" படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேளாண் மசோதா விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன - மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றச்சாட்டு\nசென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் - நீதிமன்ற உத்தரவுப்படி புதிய மரக்கன்றுகள் நடப்பட்டதா என நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழக அரசு, சிறைத்துறை நிராகரித்த நிலையில் நீதிமன்றம் ஆணை\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியதை அடுத்து, ஏற்கெனவே திறந்த பள்ளிகளை அந்நாட்டு அரசு மூட உத்தரவிட்டுள்ளது.\nதென்கொரியாவில் 11 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கே மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளது. தலைநகர் சியோலில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கரோனா ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் நைட் கிளப்புகளுக்குச் சென்று வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியதுடன், பூங்காக்கள், மால்கள், கிளப்புகள், பார்கள், மியூசியங்கள் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்���ுள்ளது. மேலும், சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, 'தென்கொரியாவின் அமேசான்' என்று முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனமான Coupang-ல் பணிபுரியும் தொழிலாளர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபெலாரஸ் அதிபராக முன்னறிவிப்பின்றி பதவியேற்றுக்கொண்ட அதிபர் : நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு\nகொரோனா குறைந்திருந்த நாடுகளிலும் மீண்டும் தலை தூக்கும் தொற்று - உலக நாடுகள் அதிர்ச்சி\nநைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nசீனாவில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பன்றி வளர்ப்பு - பல்வேறு பகுதிகளுக்கு முன்னோடியாகத் திகழும் கிராமம்\nஅமெரிக்க வரலாற்றிலேயே மோசமான போப்காட் தீ என அறிவிப்பு - லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் அனைத்தும் எரிந்து நாசம்\nரஷ்யாவில் நஞ்சு கலந்த தேனீர் குடித்ததால் நவால்னி கோமா நிலை - மருத்துவமனை சிகிச்சை முடிவடைந்ததாக அறிவிப்பு\nகொலம்பியாவின் காக்கா மாவட்டத்தில் தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை\nஅண்டை நாடுகள் இணைந்து செயல்படவேண்டும் - ஐ.நா. பொதுக்கூட்டத்தில் தென்கொரியா வலியுறுத்தல்\nதெற்கு சூடானில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்\nஆஸ்திரேலியாவில் ஆழமற்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் அனுப்பும் பணிகள் தீவிரம்\nஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர்\nமதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை\nபெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்\nவேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்\nஅ���சு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டக்கழகச் செயலாளர் எஸ்.ஆர். தருமலிங்கம் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்கையில் தகவல்\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 5,63,691 பேருக்கு பாதிப்பு - சென்னையில் 21 நாட்களுக்குப்பின்னர் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு\nகிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் ....\nமதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு ....\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை ....\nபெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அத ....\nவேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=33027", "date_download": "2020-09-24T20:52:56Z", "digest": "sha1:3UBIJLNUCRKNW7RMNHUXZQNV5S4SA2JX", "length": 17647, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.net", "title": "ராசிபலன் 28.04.2019 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் க��ையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nமேஷம்மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nரிஷபம்ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமிதுனம்மிதுனம்: மாலை மணி 5 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்கடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாம். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பணவரவு திருப்தி தரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். மாலை மணி 5 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்சிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னிகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயர்வு பெறும் நாள்.\nவிருச்சிகம்விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nதனுசுதனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்மகரம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் ச��ட்சுமங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nமீனம்மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\n« அனைத்து வீடுகளும் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்\nயாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-24T21:51:16Z", "digest": "sha1:GAOYDRZ7IF2XDZFF2FDXEK4JZXJB4HRR", "length": 4053, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதுதத்துவமாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதுதத்துவமாணி (தமிழக வழக்கு: ஆய்வியல் நிறைஞர், M.phil), கலாநிதிப் பட்டத்தின் முன்பாக வழங்கப்படுகின்றதொரு பட்டமாகும். கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.[1]\nஆனால் இலங்கைப் பல்கைலக்கழக கல்வித் திட்டத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர்கள் அதை தாெடர்ந்து முதுமாணிப் பட்டம் ஒன்றைப் பெற்றதன் பின்னர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமே இப் பட்டத்தினை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இளமானிப் பட்டக் கற்கையில் சிறப்புப் பட்டம் ஒன்றையும் அதில் முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் மேற்றரச் சித்தி பெற்றவர்களும் முதுதத்துவமாணி பட்டம் பெற தகுதியுடையவர் ஆவர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/625591", "date_download": "2020-09-24T20:42:42Z", "digest": "sha1:5WIALAEBWF5BEO2WCFRLVVWX3AGNGAFB", "length": 7829, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:32, 5 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:40, 27 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n15:32, 5 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: fa:زبان اکیتان)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/08/04083728/1758038/Uddhav-Thackeray-wishes-Amit-Shah-speedy-recovery.vpf", "date_download": "2020-09-24T20:46:04Z", "digest": "sha1:CPQH4HL3PJHJZX2BY2NJRMMYOL3ZIYEX", "length": 6800, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uddhav Thackeray wishes Amit Shah speedy recovery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமித்ஷா விரைவில் குணம்பெற உத்தவ் தாக்கரே வாழ்த்து\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணம்பெற வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்தநிலையில் அமித்ஷா விரைவில் குணம்பெற மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், அமித்பாய், நீங்கள் மிக விரைவில் குணம்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். எப்போதும் போல நீங்கள் முழு ஆற்றலுடன் பணியாற்றி கொரோனா பிரச்சினையில் எங்களை வழிநடத்த வேண்டும், என கூறியுள்ளார்.\nபிரபல அணு விஞ்ஞானி கொரோனாவுக்கு பலி\nரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ��றுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு\nஎனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா கடிதம்\nஅசாம் மாநிலத்தில் இதுவரை 4,568 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அசாம் கூடுதல் டிஜிபி ஜி.பி. சிங் தகவல்\nகும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 88 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை - ரஷியா அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2019/05/ltte.html", "date_download": "2020-09-24T20:57:01Z", "digest": "sha1:2T7VLRI4JWZQHI3G44ZWHAB2NJRIOKK5", "length": 31637, "nlines": 247, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தலைவரின் படத்தை ஏன் நாம் வைத்திருக்கமுடியாது!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தலைவரின் படத்தை ஏன் நாம் வைத்திருக்கமுடியாது\nதலைவரின் படத்தை ஏன் நாம் வைத்திருக்கமுடியாது\nAdmin 8:02 AM தமிழ்நாதம்,\nரோஹண விஜேவீரவின் படத்தை ஜே.வி.பியினர் வைத்திருக்கலாம் என்றால், எமது தலைவரின் படத்தை என் நாம் வைத்திருக்க முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்.\nயாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைதை கண்டித்து, இன்று (4) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இப்படி கேள்வியெழுப்பினார்.\nரணில் விக்கிரமசிங்கவிற்காக ஜனநாயகத்தை காப்பாற்ற வழக்கு தொடர்ந்த கூட்டமைப்பினர், இலட்சக்கணக்கான தமிழர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படும்போதும், ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.\nமாணவர்களை பழிவாங்கும் நொக்கத்துடன், பொய்க்குற்றச்சாட்டக்களை சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்காகவும், கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற விடயங்களிற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 2009 மே மாதத்தின் பின்னரும் தமது சமூக கடமைகளை உணர்ந்து போராடி வருகிறார்கள். அந்த செயற்பாட்டை பொறுக்க முடியாமல், மாணவர்களின் செயற்பாட்டை முடக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே இந்த கைதுகள் நடந்துள்ளன.\nஇராணுவத்தின் கைதுகளை மிக வன்மையாக கண்டிக்கிறோம். கைதான மாணவர்களும், பல்கலைகழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த கைதுகளின் மூலம் மாணவர்களின் கல்வியும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் பொருளாதாரமும் அழிக்கப்படுகிறது.\nமுன்னாள் போராளிகள் தமது தொழில் நடவடிக்கைகளை தொடர முடியாமலே திடீர் திடீர் என கொழும்பு, வவுனியாவிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுவதால் அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகிறது.\nஇந்த அரசிடமும், அரசுக்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பினரிடமும் நான் கேட்பது, உரிமைக் கோரிக்கைகளையும், அடையாளங்களையும் அழித்து வாழ்வதுதான் நல்லிணக்கமா\nதமிழ் மக்கள் போராடியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தை நினைவுகூர விரும்பகிறார்கள். போரில் இறந்தவர்களை, மக்களை, போராளிகளை நினைவுகூர அனுமதித்துள்ளதாக உலகத்திற்கு கூறுகிறீர்கள். 2016ஆம் ஆண்டு மாவீரர்தின நிகழ்வுகளை கூட்டமைப்பு எம்.பிக்கள், மாவீரர் துயிலுமில்லங்களில் சுடரேற்றி ஆரம்பித்தார்கள். இதன்மூலம், 2017 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டபோது, போரில் இறந்த அனைவரையும் நினைவுகூர அனுமதிக்கப்பட்டதாக சொன்னார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசும் சேர்ந்து நாடகமாடி சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து, உள்ளக விசாரணைக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள இந்த நாடகத்தை ஆடியுள்ளீர்கள். ஆனால் இங்கே நடப்பதென்ன\nஇராணுவத்தின் முகாம்களை தாக்கியழித்து, மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தி, சாதனை படைத்த மாவீரர்களிற்கு துயிலுமில்லத்தில் கொடியேற்றிய எம்.பிக்களை இடுப்பிலே வைத்துள்ளது இந்த அரசாங்கம்.\nஇவர்கள் அப்படி செய்கிறார்கள் என நம்பி, படங்களை தங்களுடைய அலுவலகத்தில் வைத்திருந்த – மாணவர்கள் படத்தை மாட்டியிருக்கலாம்- மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பலியாக்கப்பட்டுள்ளனர். அதுவும், கைது செய்யப்பட்ட இந்த மாணவர்களிற்கும், அந்த படங்களிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபல்கலைகழக சிற்றுண்டிச்சாலையில், திலீபனின் படம் வைத்திருந்தவர் கைது என செய்தி வந்திருந்தது. ஊடகங்களில் அப்படி வந்தது கவலையானது. ஏனெனில், திலீபனின் படம் இருந்த இடத்திற்கு அவர் செல்லவே முடியாது. பல்கலைகழகத்தில் அவருக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தத்தின்படி, சிற்றுண்டிச்சாலை காசு பெறுமிடத்திற்கும், சமையலறைக்கும் மட்டும்தான் அவர் செல்லலாம். மாணவர் சாப்பிடுமிடத்திற்கு கூட செல்ல முடியாது. இதெல்லாம் எத்தனையோ வருடங்களின் முன் அங்கு மாட்டப்பட்ட படங்கள்.\nநல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் நினைவஞ்சலி நடத்த முடியாதென தடை விதிக்கப்பட்டபோது, கூட்டமைப்பினர்தானே பறந்து வந்து, நாங்கள் அனுமதியெடுத்திருப்பதாக சொன்னார்கள். அப்படி சொன்ன கூட்டமைப்பினரால், இந்த விடயத்தை என் தட்டிக் கேட்க முடியாமல் போனது\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சந்தேகமென்றால் கைது செய்யப்படுவார்கள் என கூற இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.\n2015ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து, சர்வதேச விசாரணையிலிருந்து மீட்டெடுத்து, உள்ளக விசாரணைக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்த மக்களிற்கு நீங்கள் பெற்றுக்கொடுத்தது என்ன\n இல்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துள்ளீர்களா இல்லை. கைதுகளை நிறுத்தியிருக்கிறீர்களா இல்லை. சுமந்திரனின் பெயராலேயே 2015ஆம் ஆண்டின் பின் பெருமளவான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சட்டம் நீக்கப்படாமலேயே 2015ஆம் ஆண்டில் நீங்கள் அரசுக்கு காலஅவகாசத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தீர்கள். 2017ஆம் ஆண்டில் இரண்டு வருட காலஅவகாசத்தை கொடுத்திருக்கிறீர்கள். இந்த வருடம் மீண்டும் போய் இரண்டு வருட காலஅவகாசத்தை கொடுத்துள்ளீர்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கியிருந்தால், இன்று எமது மாணவர்களிற்கு இந்த நிலைமை வந்திருக்காது.\n30 வருட யுத்த காலத்தில், அரசாங்கத்துடன் இருந்தவர்களை தவிர, வெளியிருந்த தமிழ் தரப்புக்கள் அவசரகால சட்டத்தை ஆதரிக்கவில்லை. காரணம் பயம். என்றாலும், அரசாங்கம் தான் விரும்பிய சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இப்போது நீங்கள் என் அவசரப்பட்டு, அவசரகால சட்டத்தை ஆதரிக்கிறீர்கள���\n3 முஸ்லிம் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென தென்னிலங்கையில் பலம்மிக்க அரசியல் தலைவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களில் கைவைக்க அரசாங்கம் பயப்பிடுகிறது. கைவைத்தால் அரசாங்கம் கவிழ்ந்து விடும். ஆனால் இலட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்போது, கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கிறீர்கள். எந்த அடிப்படையில் ஆதரித்தீர்கள்\nரணிலை நீக்கி, மஹிந்த பிரதமராக்கப்பட்டபோது, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கென ஓடினீர்கள். இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் ஜனநாயகமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏன் இதற்கு உங்களால் வழக்குப்போட முடியவில்லை\nசமூக விஞ்ஞான மருத்துவ பிரிவில், விழிப்புணர்விற்காக செயலிழந்த கிளைமோரின் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை பல்கலைகழக நிர்வாகம்தான் செய்தது. அதையெடுத்து வந்து வந்து, மாணவர்களின் தலையில் கட்ட முயற்சித்தது. பொலிசும் அதற்கு ஒற்றைக்காலில் நின்றது. எமது சட்டத்தரணிகள் அதற்கு எதிராக வாதிட்டார்கள். அப்படியென்றால் பொலிசின் நோக்கமென்ன ஒட்டுமொத்தமாக தமிழர்களிற்கு எதிரான மனநிலையுடன்தான் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.\nநாங்கள் காலை 10.30 மணியிலிருந்து இரவு 9 மணிவரை பொலிஸ் நிலையப்பகுதியில்தான் நின்றோம். ஆனால் எமது நியாயத்தை கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை ஆதரித்து விட்டு, திடீரென பொலிஸ் நிலையத்திற்கு வருகிறார்கள், மாணவர்களை மீட்கப் போகிறோம் என.\nநாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த சட்டங்களை தமிழர்கள் மீது பிரயோகிக்க ஒருநாளும் அனுமதிக்க முடியாது. இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.\nஎதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெருமளவில் ஒழுங்குபடுத்தியுள்ளது. நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் நோக்கமும் இந்த கைதின் பின்னால் உள்ளது. தென்பகுதியில் குண்டுவெடிக்க, இங்கு இராணுவம் தேடுதல் நடத்த ஓடிப்போய் சோடா கொடுத்தவர்கள் யோசிக்க வேண்டும். இந்த இராணுவத்திற்கு பொட்டு வைப்பவர்கள் யோசிக்க வேண்டும். இராணுவத்திற்கு ஆலாத்தி எடுப்பவர்கள் யோசிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளிற்கும் நாளை இந்த கதி வருமென்பதை மறக்ககூடாது.\nஜேவிபி ரோஹண விஜேவீரவின் படத்தை ��ைத்திருக்கலாமென்றால், ஏன் நாம் எமது தலைவரின் படத்தை வைத்திருக்க முடியாது. இந்த பத்து வருடத்தில் நல்லிணக்கம், கப்பலை ஆட்டக் கூடாது, படகை ஆட்டக்கூடாது என சொன்னவர்கள், ஆகக்குறைந்தது இதையாவது பெற்றுத்தர முடிந்துள்ளதா\nஇதுவரை தீர்வை பெறுவதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைத்தீர்கள். இனி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போகிறீர்கள், எமது மக்களை பலிகொடுத்து.\nமாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அல்லது, பொதுஅமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nதமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள் முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள். ...\nஇன்று முஸ்லிம் நாளை மீண்டும் தமிழர் - மனோ கணேசன்\nகௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம்...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் எ�� 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=67351", "date_download": "2020-09-24T20:06:35Z", "digest": "sha1:NNJUFZT5D6TZPJTNAM3ABR7ALDWSKJVH", "length": 14657, "nlines": 285, "source_domain": "www.vallamai.com", "title": "கம்போடியாவில் காரைக்காலம்மையார் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.\nகொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.\n23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.\nகூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.\nRelated tags : மறவன்புலவு க.சச்சிதானந்தன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇலக்கிய வாசல் – தொடக்க விழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா நீங்கள்\nஎஸ். கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை ஞானலயாவுக்கு சில உதவிகள் வேண்டும். ஏற்கெனெவே ஞானாலயா குறித்த விவரங்கள், அதற்கு தற்சமயம் தேவைப் படுகிற உதவிகள் குறித்து கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/srithtira-nayakanodu-oru-samaniyan.html", "date_download": "2020-09-24T20:41:00Z", "digest": "sha1:RNZPM5HXNKRA3HV2KNF756GJHQRPTZFS", "length": 10253, "nlines": 210, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் – Dial for Books : Reviews", "raw_content": "\nசரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்\nசரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், பக். 456, விலை ரூ.400.\nமறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 – ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்து 1987 – ஆம் ஆண்டு டிசம்பர் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர் நூலாசிரியர் கே.மகாலிங்கம்.\nஎம்.ஜி.ஆர். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது. 1972 – இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நின்றது, அதே ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கியது, கட்சி தொடங்கிய பிறகு மக்களைச் சந்திக்க எம்.ஜி.ஆர். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்குச்சென்றது, ரயில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவரை���் பார்க்க சூழ்ந்து கொண்டது, இதனால் ரயில் 12 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதுரையைச் சென்றடைந்தது என பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nதன் கீழ் பணி செய்கிறவர்களை தன் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் பண்பை விளக்கும் பல சம்பவங்கள் நெகிழ வைக்கின்றன. நூலாசிரியரின் தங்கைகளின் திருமணங்கள், நூலாசிரியரின் திருமணம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர்.நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கவை.\nபொங்கலின்போது எம்.ஜி.ஆர். போனசாக தனது உதவியாளரான நூலாசிரியருக்குப் பணம் கொடுத்தது, ஆனால் புது ஆடை அணியாமல் நூலாசிரியர் வந்ததற்காக எம்.ஜி.ஆர். அவரைக் கடிந்து கொண்டது, குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்ததால் தனக்குப் புத்தாடை வாங்க பணம் இல்லாமற் போனதை நூலாசிரியர் கூறியதும் எம்.ஜி.ஆர். உடனே மேலும் பணம் கொடுத்தது என பல சம்பவங்கள் எம்.ஜி.ஆர். என்ற பலரும் அறியாத உயர்ந்த மனிதனை அறிமுகப்படுத்துகின்றன.\n1967 இல் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டதனால் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானார். 1973 – இல் பெரியார் மறைவின்போது, எந்தப் பகை உணர்ச்சியும் இல்லாமல் எம்.ஆர்.ராதாவிடம் வழக்கம்போல் எம்.ஜி.ஆர். பேசியது, ‘அவருடைய பகைவனுக்கும் தெய்வப் பண்பைக் காட்டுவதாக’ நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவு காலம் வரை நிகழ்ந்த பல சுவாரஸ்யமான நிரம்பிருக்கின்றன இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவரலாறு\tகே.மகாலிங்கம், சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், தினமணி, மூன்றெழுத்து பதிப்பகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alimamslsf.com/2017/03/blog-post_97.html", "date_download": "2020-09-24T21:31:37Z", "digest": "sha1:IZSQ5XW6IZPE2XJ6EUFCZ7J6NWHJVMBD", "length": 7223, "nlines": 79, "source_domain": "www.alimamslsf.com", "title": "ஷேகுத்தீன் மௌலவியுடன் சிநேகபூர்வ சந்திப்பு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஷேகுத்தீன் மௌலவியுடன் சிநேகபூர்வ சந்திப்பு\nஅல் ஹிக்மா சமூக சேவை மற்றும் தஃவா அமைப்பின் தலைவரும் IAT இன் முன்னாள் செயலாளரும் இன்றைய தஃவாக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொண்டிருக்கும் முஹம்மது ஹஸன் ஷேகுத்தீன் மௌலவி அவர்களுக்கும் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு பல்கலைக்கழக வளாகத்தில் 2017.03.03 அன்று நடைபெற்றது.\nஇதில் இன்றைய தஃவாக் களம், இலங்கை முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள், இன்றை காலத்தின் தேவையாக இருக்கின்ற தவ்ஹீத் உலமாக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.\nமேலும், இலங்கை,இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஸஊதி அரேபியாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களை அழைத்து இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்வது எமது வழக்கம். அந்த வகையில் இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.\nஎனவே எமது அழைப்பு ஏற்று வருகை தந்த மௌலவி அவர்களும், எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபோதைப் பாவனையும் குடும்பவியல் பாதிப்புக்களும் - MJM. Hizbullah Anvari (B.Com Red)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/2019/09/4th-grade-guy-did.html", "date_download": "2020-09-24T21:06:06Z", "digest": "sha1:VDZTRRJTMAAIABGA7KGQATS752G4ZL2L", "length": 13709, "nlines": 103, "source_domain": "www.ethanthi.com", "title": "4ம் வகுப்பு பையன் செய்த வேலையா இது - இப்படி கூட பணத்தை திருடலாம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n/ / 4ம் வகுப்பு பையன் செய்த வேலையா இது - இப்படி கூட பணத்தை திருடலாம் \n4ம் வகுப்பு பையன் செய்த வேலையா இது - இப்படி கூட பணத்தை திருடலாம் \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஒரு தீக்குச்சியை வைத்து ஒரு வீட்டிற்கு வெளிச்சத்தை யும் தர முடியும், அதை வைத்து அந்த வீட்டையும் எரிக்க முடியும் என்பதற்கு ஏற்பதான் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும்,\nமனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து வதற்காகவும், விரைந்து செயலாற்ற உதவுவ தாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வடிவமைக்கப் படுகிறது.\nஆனால், நடைமுறை வாழ்க்கை யில் இது நாளுக்கு நாள் பல மோசடி களுக்கு வழி வகுக்கிறது. அப்படி ஒரு விஷயம் தான் நாம் இன்று பார்க்கப் போகும் கட்டுரை.\nபேடிஎம் என்னும் டிஜிட்டல் பேமென்ட் சிஸ்டம் மக்களுக்கு பல நல்லவற்றை தந்தாலும், இது போன்ற சில கெட்ட விஷயங் களுக்கு இருக்கத் தான் செய்கின்றன.\nபசுவிற்கும் பெண்ணுக்கும் இடையேயான பாசப்போராட்டம் \nஅதிலும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இப்படி செய்தால், ஆன்லைன் மோசடி யாளர்கள் எளிதில் இன்னும் எளிதாக மக்களை ஏமாற்றி விட முடியுமே.\nஉத்திரபிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன், தனது தந்தைக்கு தெரியாமல் பேடிஎம் டிஜிட்டல் வாலட் மூலம் 35,000 ரூபாயை, ஒரு வருடத்தில் திருடி யுள்ளான்.\nசாலையில் திடீரென வந்த அனகோண்டா - வைரல் வீடியோ \nஅதுவும் சிறிது சிறிதாக ஆயிரமாயிரமாய் திருடி யுள்ளான். இதில் வேடிக்கை என்ன வெனில் அந்த சிறுவனின் தந்தை யாரோ ஒருவர், தனது வங்கிக் கணக்கி லிருந்து அங்கீகரிக் கப்படாத பரிவர்த்தனை களை செய்துள்ளனர் என்றும், சைபர் க்ரைமை நாடியுள்ளார்.\nஆன்லைனில் கேம்கள் மீது தீராத ஆர்வத் தினால், அதை விளையாடு வதற்காக, அதிலும் கட்டணம் செலுத்தி விளையாடும் விளை யாட்டுகளுக்கு பணம் செலுத்து வதற்காக இவ்வாறு பணம் திருடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.\nஇந்த சிறுவன் ஆன்லைன் வீடியோ கேம்களுக்கு மிக அடிமை என்பதும், இந்த கேம்களை விளையாடு வதற்காக, தந்தையின், பேடிஎம் அக்கவுண்டி லிருந்து இந்த தொகையினை எடுத்துக் கொண்ட தாகவும் கூறப் படுகிறது.\nஅழகிகள் மேடைக்கு பின்னால் செய்வது என்ன\nஇங்கு ஒரு தனது வங்கிக் கணக்கில் பணம் குறைந்து கொண்டி ருக்கவே, மறுபுறம் இது எதுவும் தெரியாத அந்த அப்பாவி தந்தை சைபர் க்ரைமை நாடியுள்ளார்.\nசைபர் க்ரைமை நாடிய பின்பு தான் விஷயம் வெட்ட வெளிசத்திற்கு வந்துள்ளது. அப்போது தான் அந்த தந்தை க்குக்கும் விஷயம் புரிந்துள்ளது.\nஏனெனில் திருடப் பட்டதாகக் கூறப்படும் பணம் முழுவதும், தனது மொபைல் எண் மூலமாக பரிவர்த்தனை நடந்துள்ள தாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதன் பின்னர் தான் தெரிய வந்துள்ளது திருடன் வேறு எங்கும் இல்லை. நம் வீட்டில் தான் இருக்கிறான் என்றும் தெரிந்து கொண் டுள்ளார் அந்த தந்தை.\nஆரம்பத்தில் அந்த சிறுவன் மேல் எதுவும் சந்தேகம் வராத நிலையில், இவர் வங்கிக் கணக் கிலிருந்து திருடப் பட்டதாகக் கூறும் அனைத்து பணமும், ஆன்லைன் கேம்களுக் காக செலுத்தப் பட்டதாகக் கூறிய பின்பு தான் தெரிய வந்துள்ளது.\nஇது அச்சிறுவனின் வேலை என்று. தனது தந்தையின் மொபைலில், பேடிஎம் வாலட் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித் துள்ளான் அச்சிறுவன். அதன் மூலம் தனது தந்தையின் அக்கவுண்டி லிருந்து சிறுக சிறுக பணத்தையும் பேடிஎம் வாலட்டுக்கு மாற்றி யுள்ளான்.\nநாளுக்கு பணம் இழப்பு அதிகரிக்கவே பிரச்சனை தெரிய வந்துள்ளது. அதிலும் கடந்த டிசம்பர் 2018லியே அவரின் வங்கிக் கணக்கு பேடிஎம் வாலட்டுடன் இணைக்கப் பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது.\nகுழந்தை ஆரம்பத்தில் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுத்தாலும், பின்னர் விசாரணை க்கு பின்பு ஒப்புக் கொண்டாலும், தனது தந்தை அடிப்பார்,\nமிரட்டுவார் என எண்ணி பயந்ததாகவும் கூறியுள்ள சைபர் க்ரைம் போலீசார் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி நீண்ட நேரத்திற்கு பின்பு வீட்டிற்கு அனுப்பி யுள்ளனர்.\nஇப்படி இன்று நம் வீட்டிலும் பல குழந்தைகள் இருக்கலாம். பண விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று குழந்தை களுக்கு கற்றுக் கொடுப்பதோடு, அவர்களுக்கு விழிப் புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\n4ம் வகுப்பு பையன் செய்த வேலையா இது - இப்படி கூட பணத்தை திருடலாம் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்ய��ும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/09/2_28.html", "date_download": "2020-09-24T20:35:57Z", "digest": "sha1:KMDE4YCKBLRHEQE4XY4J2TF6KWLZGCSP", "length": 2225, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆப்பிள் வாட்ச் 2", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதனுடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்சுகளை அறிமுகப் படுத்தியுள்ளது. வை-பை, புளூடூத் என அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன. மேலும் தண்ணீர் உள்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும் சாலையில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=31697", "date_download": "2020-09-24T21:55:42Z", "digest": "sha1:YFP5C5ZD66N42YV6444MWB3FAGJGJCMK", "length": 14305, "nlines": 144, "source_domain": "www.siruppiddy.net", "title": "பாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சுவிஸ் தமிழர் » பாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்���ு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்\nஅடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட.\nவிமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது.\nபாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் சுவிட்சர்லாந்தால் இயக்கப்படும் ஒரு விமான நிலையம் இது.\nவிமான நிலையத்தின் வரலாறு, 1940 கள் காலகட்டத்தினுடையது. விரிவாக்கத்திற்கு குறைந்த இடத்தை மட்டுமே கொண்டிருந்த இந்த இடத்தில், பிரெஞ்சு பிரதேசத்தினுள் ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க பாதியளவு பாசெல் நகர மக்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில், பிரான்ஸ், விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை உருவாக்கிக் கொடுத்தது.\nஇந்த இரைச்சல் குறைப்புத் திட்டம் உள்ளூர் நகராட்சிகள் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே பதட்டங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், இரவு 11 மணிக்கு பின்னர் தென் பகுதி நோக்கி புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை இருமடங்காகியது.\nபுதிய திட்டத்தின் ஒரு பகுதி, மேம்பட்ட விமான நேரம் தவறாமை மீது உள்ளது. இரைச்சல் குறைவான விமானங்களை பயன்படுத்துவதற்கு விமான நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் வகையிலான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விமான நிலையம் யோசித்துக் கொண்டிருக்கிறது.\nவிமான நிலையத்தின�� பொருளாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்காத வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று விமான நிலையம் தெரிவித்தது. இந்த விமான நிலையம் சுமார் 6,000 பேருக்கு வேலைகளை வழங்குகிறது, அதில் 70% பிரெஞ்சு மக்கள்.\n2014 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு வரிகள் மற்றும் வேலைவாய்ப்பு விதிகளை சுமத்த தீர்மானித்தபோது, இந்த விமான நிலையம் சற்று ஆட்டம் கண்டது. இறுதியில், 2016 நவம்பரில், பிரெஞ்சு மற்றும் சுவிஸ் அரசாங்கங்கள் ஒரு உடன்பாட்டை ஒப்புக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தின் கீழ், விமான நிலையத்தின் சுவிஸ் பகுதியில் சுவிஸ் வாட் வரி விதிக்கப்பட்டது, மற்றும் இந்த பகுதியில் நடைபெறும் வணிகங்களுக்கு பிரஞ்சு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவருகிறது. விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\n« திரு-திருமதிஎன்.வி. சிவநேசன் அவர்களுக்கு தமிழ்பண்டிதர் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-24T21:58:58Z", "digest": "sha1:4QZFKWSKGCHBW6ZL2XPTLZT54RO5UWYH", "length": 2636, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை |", "raw_content": "\nவிஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.\nகுறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகளை ஆதரித்து தெரிவித்த கருத்தை வரவேற்று பிரதேச செயலக ஊழியர்கள் கூச்சலிட்டு ஆரவாரமாக நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muktaahivhelpline.org/ta/black-mask-review", "date_download": "2020-09-24T20:06:15Z", "digest": "sha1:VMFD3BXRVPMIRMWWDWASBLAP64GH3UGD", "length": 28627, "nlines": 110, "source_domain": "muktaahivhelpline.org", "title": "Black Mask ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nBlack Mask பயன்படுத்தி முகப்பருவின் தோலை அகற்ற இது உண்மையில் எளிதானதா\nஒவ்வொரு முறையும் உரையாடல் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதைச் சுற்றி வரும் போது, Black Mask பொதுவாக இந்த சிக்கலுடன் தொடர்புடையது - ஏன் வாங்குபவர்களின் அறிக்கைகளை ஒருவர் பார்த்தால், காரணம் உடனடியாகத் தெளிவாகிறது: Black Mask விளைவு மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. தூய்மையான சருமத்தை அடைய தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஆதரிக்கிறது, பின்வரும் அறிக்கையில் நீங்கள் காண்பீர்கள்.\nBlack Mask பற்றி நன்கு அறியப்பட்டவை என்ன\nதயாரிப்பு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பரவலான நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது மற்றும் இந்த வழியில் குறைந்த விரும்பத்தகாத பக்க விளைவுகள் மற்றும் மலிவானது.\nகூடுதலாக, முழுமையான கொள்முதல் இரகசியமானது, பரிந்துரை இல்லாமல், அதற்கு பதிலாக உலகளாவிய வலை வழியாக - இங்கே அனைத்து முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு ரகசியம் + கோ.) பூர்த்தி செய்யப்படுகின்றன.\nஎப்போதும் மலிவான விலையில் Black Mask -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nதொடர்புடைய கூறுகளை வெளிப்படுத்தும் பார்வை\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தைப் பார்த்தால், தயாரிப்பு பயன்படுத்தும் கலவை பொருட்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் அடிப்படையாகக் கொண்டது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை நிச்சயமாக அடைய முடியும் என்பதற்கான சான்றாகும்.\nஆனால் அந்த பொருட்களின் அளவு என்ன சூப்பர் உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் ஒரே மாதிரியாக நிகழ்கின்றன.\nமருந்து பயன்படுத்தப்பட்டதைக் கண்டு நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, முகப்பருவை அகற்றுவதில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஇப்போது தயாரிப்பின் சாராம்சத்தின் இறுதி முடிவு:\nமுத்திரை மற்றும் பல மாத ஆராய்ச்சிகளைப் பற்றிய விரிவான பார்வைக்குப் பிறகு, சோதனையின் தயாரிப்பு குறிப்பிடத்தக்க இறுதி முடிவுகளை அடைய முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.\nஅதனால்தான் Black Mask வாங்குவது உறுதியளிக்கிறது:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் இயற்கையான ராஜ்யத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்கள்\nஉங்கள் பிரச்சினையைப் பார்த்து உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்கத் தேவையில்லை\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா இது இனி ஒரு சந்தர்ப்பமல்ல, யாரும் கவனிக்காமல் நீங்கள் மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்ய வாய்ப்பு உள்ளது\nஎதிர்பார்த்தபடி, Black Mask எதிர்வினை தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது. இது Trenbolone போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nBlack Mask போன்ற சருமத்தை திறம்பட மேம்படுத்துவதற்கான ஒரு இயற்கை தீர்வு என்னவென்றால், அது உயிரினத்தின் இயற்கையான செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nமனித உயிரினம் உண்மையில் தூய்மையான சருமத்தை அடைவதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் அந்த அம்சங்களைத் தொடங்குவதைப் பற்றியது.\nஅந்த பேவர் படி, எனவே, விளைவுகள் பின்வருவனவற்றை அனுபவிக்கின்றன:\nஇந்த வழியில், தயாரிப்பு முக்கியமாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் லேசானதாகவு��், தீவிரமாகவும் இருக்கும்.\nBlack Mask ஒரு நுகர்வோர் என்ற வகையில் உங்களுக்கு ஏற்றதா\nகூடுதலாக, ஒருவர் கேள்வி கேட்பார்:\nBlack Mask எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. புரிந்து கொள்வது எளிது.\nஅவர்கள் எளிதில் Black Mask மட்டுமே எடுக்க முடியும் என்று கருத வேண்டாம் & உடனடியாக எல்லா துன்பங்களும் மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். அது விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஒரே இரவில் தூய்மையான தோலை யாரும் உணரவில்லை. இது அதிக பொறுமை எடுக்கும்.\nஐபிட் Black Mask நிச்சயமாக வழியைக் குறைக்கலாம்.\nBlack Mask க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nநிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் தவிர்க்க முடியாது.\nநீங்கள் இறுதியாக முகப்பருவின் தோலை அழிக்க விரும்பினால், Black Mask வாங்கவும், விதிவிலக்கு இல்லாமல் அதைப் பயன்படுத்துங்கள், விரைவில் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nBlack Mask தயாரிப்பின் பக்க விளைவுகள்\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக Black Mask ஒரு மருந்து இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் செய்தி மற்றும் இணையத்தில் மதிப்புரைகள் இரண்டும் சரி: Black Mask பயன்பாட்டில் அசிங்கமான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nBlack Mask விதிவிலக்காக வலுவாக Black Mask, நேரடியான பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் நீங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nகூடுதலாக, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Black Mask ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. இது Anvarol போன்ற கட்டுரைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகிறது. இதுபோன்ற ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான விலை உங்களை ஈர்க்கும் நிகழ்வில் கூட, பெரும்பாலும் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மோசமான நிலையில், சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nBlack Mask என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஎல்லோரும் இதை எளிய முறையில் பயன்படுத்தலாம்\nBlack Mask நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வர நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், தயாரிப்பாளர் நிறுவனம் வழங்கிய விளக்கங்களைப் பாருங்கள்.\nஇந்த வழக்கில் அளவைப் பற்றி கவலைப்படுவது தவறானதாகக் கருதப்படும் முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. எனவே Black Mask அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று சொல்ல வேண்டும்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும்பாலான சான்றுகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.\nபரிந்துரைக்கப்பட்ட பயன்பாடு, அளவு மற்றும் ஆற்றல் பற்றிய விரிவான வழிமுறைகள் மற்றும் தயாரிப்பு பற்றிய பிற தகவல்கள் பாகங்கள் மற்றும் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் கிடைக்கின்றன.\nBlack Mask மூலம் முடிவுகள்\nBlack Mask உதவியுடன் நீங்கள் முகப்பருவின் தோலை அழிக்க முடியும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்\nஎந்தவொரு அனுமானமும் ஆதாரங்களின் அடிப்படையில் இங்கு விலக்கப்பட வேண்டும், இது அடிப்படை அனுமானத்தைப் பொருத்தவரை.\nஎந்த அளவில், எவ்வளவு விரைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் பாத்திரத்திலிருந்து பாத்திரத்திற்கு வேறுபட்டது.\nசில நுகர்வோருக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மறுபுறம், முடிவுகள் வெளிப்படையாக இருக்க சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் வெறுமனே, அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் வெறுமனே, அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் Black Mask விரும்பிய விளைவுகளை ஒரு சில நிமிடங்களில் நீங்கள் அனுபவிப்பது மிகவும் சாத்தியம்.\nஉங்கள் ஆரோக்கியமான பிரகாசத்தின் அடிப்படையில், நீங்கள் இன்னும் சீரானதாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nசந்தேகமே வேண்டாம்: இது Black Mask க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\nமுடிவுகளை முதலில் உணரும் உடனடி அக்கம் இது.\nBlack Mask விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nBlack Mask தாக்கம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை அங்கீகரிக்க, மன்றங்கள் மற்றும் பிறரின் மதிப்புரைகளில் இருந்து அனுபவத்தைப் பார்ப்பது புண்படுத்தாது. துரதிர்ஷ்டவசமாக, இது குறித்து மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் மட்டுமே உள்ளன, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன செய்தார்.\nBlack Mask படத்தைப் பெற, நேர்மறை / எதிர்மறை ஆய்வக பகுப்பாய்வு மற்றும் பல காரணிகளை நாங்கள் உள்ளடக்குகிறோம். இந்த சக்திவாய்ந்த அனுபவங்களை நாம் இப்போது பார்க்கிறோம்:\nஇவை தனிநபர்களின் உண்மை கருத்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் தொகை இன்னும் மிகவும் பிடியில் உள்ளது மற்றும் பெரும்பான்மை - உங்கள் நபர் உட்பட - பொருந்தும் என்று நினைக்கிறேன். Super 8 காண்க.\nமக்கள் மேலும் முன்னேற்றத்தை ஆவணப்படுத்துகின்றனர்:\nஇதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்\nசோதனை அறிக்கைகள் முதல் விளைவுகள் வரை நேர்மறையான பதிவுகள் பற்றிய சிந்தனை அமைப்புக்கு கூடுதலாக, அவை வழங்குநரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டன.\nமுயற்சிப்பது எனது கருத்துப்படி பரிந்துரைக்கப்படுகிறது. முகப்பருவைப் போக்க போதுமான தயாரிப்புகளை நான் சோதித்தேன், தயாரிப்பு சிக்கலுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது.\nபோட்டியிடும் அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் அறிக்கைகள், கலவை மற்றும் தயாரிப்பின் கடைசி ஆனால் குறைந்தது அல்ல என்பதை யாராவது ஆராய்ந்தால், இது தயாரிப்பு உதவுகிறது என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nஎங்கள் தெளிவான முடிவு அதன்படி: ஒரு கொள்முதல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எங்கள் அறிக்கை உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தால், தயாரிப்பு சப்ளையர்கள் குறித்த எங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்வது நல்லது, இதன் மூலம் அசலை உகந்த சில்லறை விலையில் பெறுவது உறுதி.\nமிகப்பெரிய நன்மை: இது அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான கருத்தைத் தொடங்க:\nBlack Mask வாங்கும் போது நீங்கள் உங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற பிரபலமான சலுகைகளில் சாயல்கள் சந்தையில் மிகக் குறுகிய காலத்தில் கொண்டு வரப்படுகின்றன.\nநான் வாங்கிய அனைத்து பிரதிகள் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து வந்தவை. எனவே, எனது ஆலோசனை என்னவென்றால், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் தயாரிப்புகளை வாங்க வேண்டும், ஏனெனில் அவை நேரடியாக அசல் உற்பத்தியாளரிடம் செல்லும்.\nசோதிக்கப்படாத தளங்களில் ஆன்லைனில் Black Mask ஆர்டர் செய்வது நல்ல யோசனையாக இருக்காது.\nBlack Mask அசல் உற்பத்தியாளரின் ஆன்லைன் முன்னிலையில் நீங்கள் மறைநிலை, நம்பகமான மற்றும் கடைசி ஆனால் குறைந்தது விவேகத்துடன் வாங்கலாம். இது Hammer of Thor போன்ற தயாரிப்புகளிலிருந்து வேற���படுகிறது.\nஎனது குறிப்புகளை நீங்கள் நம்பினால், எதுவும் கையை விட்டு வெளியேறக்கூடாது.\nநீங்கள் தயாரிப்பைச் சோதிக்க முடிவு செய்திருந்தால், எந்த எண்ணுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது. சிறிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சப்ளை பேக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு யூனிட்டின் விலை மிகவும் மலிவு மற்றும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள். Black Mask அடுத்த விநியோகத்திற்காக காத்திருக்கும்போது அதன் விளைவைக் குறைக்க, இறுதியில் நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nஇதை Green Coffee ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கிறது.\nBlack Mask -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Black Mask -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nBlack Mask க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rakskitchentamil.com/carrot-halwa-tamil-carrot-halwa-with-milk/", "date_download": "2020-09-24T21:54:36Z", "digest": "sha1:ETZWMF6HLVTF5MJQO6EPQQMPUSWXRLDK", "length": 4901, "nlines": 103, "source_domain": "rakskitchentamil.com", "title": "கேரட் ஹல்வா, Carrot halwa tamil, carrot halwa with milk | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nதுருவிய கேரட் – 3 கப்\nசக்கரை – 3/4 கப் – 1 கப்\nநெய் – 1/4 கப்\nஏலக்காய் – 1, பொடித்தது\nமுந்திரி பருப்பு – 5\nஉப்பு – ஒரு சிட்டிகை\nகாரட்டை துருவி கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கி, பச்சை வாசனை நீங்கியவுடன், பால் சேர்த்து வேக விடவும். நடுவில் கிளறிவிடவும். இல்லாவிடில் அடி பிடித்து விடும்.\nதீயை மிதமாக வைக்கவும். பால் பாதி சுண்டியவுடன் தீயை அதிகமாக்கி , கை விடாமல் கிளறினால், பால் விரைவாக சுண்டும். அகலமான வாய் இருக்கும் பாத்திரமாக தேர்ந்தெடுக்கவும்.\nபால் சுண்டி, கேரட் வெந்ததும், சக்கரை சேர்த்து கிளறவும்.\nநெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கெட்டியாகும் பொழுது, பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும்.\nஹல்வா பதம் – ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை நிறுத்தி, ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரி பிஸ்தாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.\nஹல்வா வேகும் பொழுது மேலே தேரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.\nநெய் மற்றும் பால், உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்\nபைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி →\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-24T20:28:33Z", "digest": "sha1:SUJB4MBVRMSGUHJPSRP3NEYB3CQHI2EE", "length": 4433, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:கோவிட்-19 பெருந்தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆங்கில விக்கியில் 2019–20 coronavirus outbreak என்பதாக தற்போது தலைப்பு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் தலைப்பில் ஊகான் என்பதனை நீக்கலாமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:40, 7 மார்ச் 2020 (UTC)\nஉலகம்பரவு நோய் என்பதற்கு நிகரான கலைச்சொல் கிடைத்தால், தலைப்பில் மாற்றம் செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:59, 13 மார்ச் 2020 (UTC)\nவைரசுத் தொற்றானாலும் பிணி ஏற்படுத்தும் தொற்றுதானே. எனவே கொரோனாவைரசு பிணித்தொற்று என்றோ கொரோனாவைரசு நோய் தொற்று என்றோ தலைப்பிடலாமா. - எஸ்ஸார் (பேச்சு) 08:56, 29 மார்ச் 2020 (UTC)\nதேவையற்றது. வைரசுத் தொற்றே சரி.--Kanags \\உரையாடுக 10:34, 29 மார்ச் 2020 (UTC)\nகோவிட்-19 என்பது இலக்கணப் பிழை. கொவிடு-19 என்றால் சரி. அடுத்தது, இவ்வுயிரின வகையின் பெயரை கொரோனாவைரசு என்று ஆங்கிலத்தைப் போன்று ஒரே சொல்லில் எழுத வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. பெயர் தேவையின்றி நீளாமல் இருக்க, தமிழில் இதை கொரோனா வைரசு எனப் பிரித்தெழுதுவதே சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 14:17, 12 சூன் 2020 (UTC)\nReturn to \"கோவிட்-19 பெருந்தொற்று\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%90%E0%AE%83%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:25:47Z", "digest": "sha1:FCSVX5WMBB3ZBM24D2KQGLQJCWMJSAYE", "length": 9668, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்��லாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nதொல்லியல் அருங்காட்சியகம், அய்கொளெ, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் மாவட்டத்தில் உள்ள அய்கொளெ என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் கள அருங்காட்சியகம் ஆகும். அய்கொளெ, ஹுனகுண்டாவுக்கு மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், பாதமிக்குக் கிழக்கே 47 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அய்கொளெ, கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பாதமியில் இருந்து ஆட்சி செலுத்திய முன்னைச் சாளுக்கியரின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கியது. வெவ்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்தனவும், பல்வேறு பாணிகளைச் சேர்ந்தவையுமான நூற்றுக்கு மேற்பட்ட கோயில்கள் இந்த ஊரில் காணப்படுவதனால், இது ஒரு கட்டிடக்கலைச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்குகிறது.\nஇந்தத் தொல்லியல் கள அருங்காட்சியகம் அய்கொளெயிலுள்ள துர்க்கை கோயில் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் ஒரு சிற்பக் கொட்டகையாக அமைக்கப்பட்ட இது பின்னர் 1987 ஆம் ஆண்டில் முழுமையாக தொல்லியல் அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 15 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளைச் சேர்ந்த இந்து, சமண, பௌத்த மதங்களைச் சேர்ந்த சிற்பங்களும், செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடக்கலைக் கூறுகளும், கல்வெட்டுக்கள், நடுகற்கள் என்பனவும் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அருங்காட்சியகக் கட்டிடத்தினுள் ஆறு காட்சிக்கூடங்களும் வெளியே ஒரு திறந்த வெளிக் காட்சிக்கூடமும் உள்ளன. இவற்றுள் இரண்டு காட்சிக்கூடங்களில் வரலாற்றுக்கு முந்திய அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏனைய காட்சிக் கூடங்களில் பெரும்பாலும் சாளுக்கியர் கலைப் பாணியை விளக்கும் சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் உள்ளன.\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2017, 16:34 மணிக்குத் திருத்���ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X7/BMW_X7_xDrive30d_DPE_Signature.htm", "date_download": "2020-09-24T22:27:00Z", "digest": "sha1:ZBQPXMMQXO7QMQUKZ6FTKXYUZ54CHXVV", "length": 29334, "nlines": 536, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்\nbased on 8 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ7்ஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature Latest Updates\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature Colours: This variant is available in 6 colours: ஆல்பைன் வெள்ளை, சன்ஸ்டோன் மெட்டாலிக், கனிம வெள்ளை, வெர்மான்ட் வெண்கலம், ஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவு and கருப்பு சபையர்.\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription, which is priced at Rs.87.9 லட்சம். மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக், which is priced at Rs.99.9 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் swb vogue, which is priced at Rs.1.96 சிஆர்.\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.38 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்��� மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 3100\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 285/45 r21\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature நிறங்கள்\nஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவு\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ் 30டி dpeCurrently Viewing\nஎல்லா எக்ஸ7் வகைகள் ஐயும் காண்க\n இல் How many ஏர்��ேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature படங்கள்\nஎல்லா எக்ஸ7் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ7் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் swb vogue\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி xline\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 2.0 sd4\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature இந்தியாவில் விலை\nமும்பை Rs. 1.24 கிராரே\nபெங்களூர் Rs. 1.29 கிராரே\nசென்னை Rs. 1.25 கிராரே\nஐதராபாத் Rs. 1.21 கிராரே\nபுனே Rs. 1.25 கிராரே\nகொல்கத்தா Rs. 1.13 கிராரே\nகொச்சி Rs. 1.25 கிராரே\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.classiblogger.com/tag/directory/", "date_download": "2020-09-24T20:59:56Z", "digest": "sha1:DK3XTOAWDKYRLFRDT4BPVJMIBVSNHSI4", "length": 3749, "nlines": 83, "source_domain": "www.classiblogger.com", "title": "directory - Classi Blogger", "raw_content": "\nAshtavakra Gita Chapter 1 Verse 6 அஷ்டாவக்ர கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 6 மனோமயமான தர்ம அதர்மங்களும், இன்ப துன்பங்களும் உனக்கில்லை. செய்பவனும், அனுபவிப்பவனும் நீ அல்ல. உத்தமனே நீ என்றும் விடுதலையுற்றவன். Right and…\nAshtavakra Gita Chapter 1 Verse 1 அஷ்டாவக்ர கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 1 ஜனகன்: இறைவா ஞானத்தையும், முக்தியையும், அவாவின்மையையும் பெறுவதெப்படி என, எனக்கருளல் வேண்டும். Master, How is knowledge to be achieved,…\nAshtavakra Gita Chapter 1 Verse 5 அஷ்டாவக்ர கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 5 அந்தணர்களுக்கு உரிய மரபு உனக்கு இல்லை, ஆஸ்ரமமும் உனக்கு இல்லை; பொறிகளுக்கு புலப்படாது பற்றற்று, வடிவற்று அனைத்தின் சாக்ஷியாய் இருக்கும் அதுவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-24T22:07:15Z", "digest": "sha1:HEDWLEK2OW54GRXRTV2QDQRPECW5Q6WT", "length": 10114, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஓசூர்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தஞ்சாவூர் பூச்சந்தை 174 நாட்களுக்கு பிறகு திறப்பு...\nகிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே மகனின் பிறந்த நாள் விழாவில் பாஜக இளைஞரணி...\nவங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:...\nகெலவரப்பள்ளி அணையிலிருந்து 1208 கன அடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...\nஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகைகளையொட்டி ஓசூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில்...\nஓசூரில் 12 ஆயிரம் சதுர அடியில் 3000 மரங்களுடன் குறுங்காடு உருவாக்கம்: மியாவாக்கி...\nரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதாக புகார் எதிரொலி: தமிழக, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு...\nஅசோக் லேலண்ட் முன்னாள் தலைவர் ராம் சஹானி சென்னையில் காலமானார்\nஓசூர் - சேலம் இடையே அரசுப் பேருந்துகள் இன்றி 3 மணி நேரம்...\nஓசூர்- சேலம் இடையே அரசுப் பேருந்துகள் இன்றி 3 மணி நேரம் திண்டாடிய...\nகெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் ரசாயன நுரை பொங்கும் தண்ணீரால் துர்நாற்றம்: சுத்திகரிப்பு நிலையம்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/06/01/central-government-new-education-policy-indictment-of-hindi-language", "date_download": "2020-09-24T21:19:39Z", "digest": "sha1:JSPLS5UMVUUKTKK3457UAZYG5RY6ILPK", "length": 10267, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Central government new National Education Policy indictment of Hindi language", "raw_content": "\nமீண்டும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு : புதிய கல்விக்கொள்கையில் வில்லங்கம்\nமத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுகளில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. \nமத்திய அரசு நேற்று புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவுகளை வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.\n1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தற்போது உள்ள தேசிய கல்வி கொள்கை. இந்தக் கல்வி முறை 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014ம் ஆண்டு பா.ஜ.க அதன் தேர்தல் அறிக்கையில் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டு என அறிவித்திருந்தது. அதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது.\nஅந்த குழு தற்பொழுது மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற ஒருவாரத்தில் தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பதவியேற்ற மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.\nஅந்த வரைவுரையில், \"தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை கட்டுப்படுத்துவது, இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை கட்டாயப்படமாகக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த புதிய வரைவில் மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இந்தியாவில் இந்தி மொழி பேசும் மாநிலங்கள், இந்தி மொழி பேசாத மாநிலம் என இரண்டாக பிரித்துள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை கறக்க கல்வி நிலையங்களில் மாநில தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஇந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள், ஜூன் 30 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பரிந்துரையால் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடி அரசு பொறுப்பேற்ற முதல் நாளே மக்கள் விரோத திட்டத்தை கொண்டுவர ஆயத்தமாகியுள்ளது.\nவிருப்பம் இல்லாமல் மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி எடுத்தால் தமிழகம் இந்தி பேசாத மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவங்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த���ள்ளனர்.\n1961ல் வகுக்கப்பட்ட மும்மொழிக்கொள்கையை அன்றைய முதல்வர் அண்ணா 1968ல் திருத்தம் செய்து, இரு மொழிக்கொள்கையாக மாற்றினார். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். இந்தி வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், இன்று மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து எடுத்து மத்திய பட்டியலில் வைத்துக்கொண்டு மீண்டும் மும்மொழிக்கொள்கையைக் கொண்டு வந்து இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைப் புகுத்தப் பார்க்கிறது. இது பெரும் விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.\nபுதிய தேசிய கல்வி கொள்கை\nஅமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கி\nதமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த யானை தாக்குதலில் இரண்டு பேர் பரிதாப பலி\n“ஜீபூம்பா அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா” - தங்கம் தென்னரசு கேள்வி\n“சட்டரீதியாக துணைநின்றதற்கு நன்றி” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சுபஸ்ரீயின் பெற்றோர் சந்திப்பு\n“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி பாடுபடும்” : மாநில பொறுப்பாளர் உறுதி\nதமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த யானை தாக்குதலில் இரண்டு பேர் பரிதாப பலி\nஅ.தி.மு.க அரசின் நகர்ப்புற ஊரமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மீண்டும் ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகும் தொற்று... கோவையிலும் கொரோனா பரவல் தீவிரம்\n“ஜீபூம்பா அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா” - தங்கம் தென்னரசு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/article/tam/2020/06/15/13196/", "date_download": "2020-09-24T20:17:00Z", "digest": "sha1:EKV2G5HVHWGILR2MA6VZOSIQBANW6MUQ", "length": 33373, "nlines": 149, "source_domain": "aruvi.com", "title": "பாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்) ;", "raw_content": "\nபாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்)\nமகாநாயக்க தேரரால் கி.பி 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மூலம் விதைக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான இனக்குரோத சிந்தனைகள் பௌத்த பிக்குகளாலும், அடுத்தடுத்து தோன்றிய பாளி சிங்கள இலக்கியங்களாலும், கர்ண பரம்பரைக் கதைகளாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளாத்தெடுத்தன் பலன் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனப் பல அந்நிய நாட்டவர்களாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மாறி மாறிக் கைப்பற்றப்பட்ட பின்பும் கூட 300 ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திர பூமியாக விளங்கிய கண்டி இராச்சியம் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய பேரரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது.\nஇலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு தமிழனாக இருந்த போதும், அவன் தலதா மாளிகையை அபிவிருத்தி செய்தும் விகாரைகளை அமைத்தும் அவற்றைப் பராமரிக்க நிலங்களை ஒதுக்கி பௌத்த மதத்துக்கும் பல சிங்கள இலக்கிய, வைத்திய நூல்களை உருவாக்க ஆதரவு வழங்கியும் சிங்கள மொழிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கினான். மல்வத்த அஸ்கிரிய பீடங்களுக்கு உயர் அந்தஸ்து வழங்கியது மட்டுமின்றி அவனின் அரசியலில் ஆலோசகராகவும் ஒரு சங்க நாயக்கரையே நியமித்திருந்தான். அவன் உண்மையான ஒரு சிங்கள பௌத்த மன்னனாகக் கண்டியை ஆட்சி செய்தபோதும் சிங்கள ரதல பிரபுக்களின் இன விரோதக் கொள்கை காரணமாக ஆங்கிலேயருக்குச் சகல விதமான உதவிகளையும் வழங்கி 1803 இலும் 1812 இலும் வீழ்த்தப்படமுடியாத விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்தினர். கண்டி ஒப்பந்தம் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானிய பேரரசின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டது. தாங்கள் ஆங்கில ஆட்சிக்கு கப்பம் செலுத்தும் ஒரு சிற்றரரசாகக் கண்டியை ஆளலாமென்ற சிங்களப் பிரபுக்களின் கனவு முற்றாகவே சிதைக்கப்பட்டது. தாம் ஏமாற்றப்பட்டதையும், தங்கள் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டமையும் உணர்ந்த போது தான் கண்டி மன்னனுக்கும் இலங்கை மக்களின் இறைமைக்கும் தாங்கள் செய்த துரோகத்தின் பாரதூரத்தன்மையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஎனவே தாங்கள் புரிந்த பாவத்தைத் தாங்களே கழுவ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நயவஞ்சகமான முறையில் கண்டியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து அவர்களே அதை அந்நியர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.\nஅதன் காரணமாக 1810ல் இஹாகம என்ற பிக்குவின் அபார முயற்சியால் வில்பாவ எனத் தன்னை அரசன் என்று கூறிக்கொண்ட ஒருவனின் ஒத்துழைப்புடன் ஆங்கில ஆட்சியதிகாரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. 1816-1817 காலப்பகுதியில் எழுச்சி பெற்ற ஊவா வெல்லச கிளர்ச்சியும் சில சிங்களப்பிரபுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய கெப்பிட்டிப்பொல, மடுகல்ல, எல்லப்பொல போன்ற விடுதலை வீரர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதுடன், பல விடுதலைப்போராளிகள் தூக்கிலிடப்பட்டனர். பிலிமத்தலாவ, எஹலப்பொல, இஹாகம தேரர் உட்பட பலர் மொரிஷியஸ் தீவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.\nஅத்துடன் ஊவா வெல்லச கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்கள் தாம் செய்த பாவத்தை தாமே கழுவ மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.\nஇப்பெரும் தோல்வியையடுத்து போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக்கொடுத்த பிரபுக்கள் மட்டுமின்றி, வேறுபல சிங்கள நிலபிரபுக்களும் ஆங்கில ஆட்சியின் அரசு பதவிகளைப் பெற்று தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கி இன மக்களை ஒடுக்கவதில் ஆங்கிலேயருக்குத் துணையாகச் செயற்பட்டனர். இன்னொருபுறம் கரையோரப் பகுதியிலுள்ள சில பிரபுக்கள் கிறீஸ்தவ மதத்துக்கு மாறியதுடன், ஆங்கிலக் கல்வியையும் கற்று கறுத்த நிற வெள்ளையர்களாகத் தங்களை மாற்றிக் கனவான்கள் மட்ட வாழ்வை அனுபவித்தனர். ஆனால் மீண்டும் கண்டியை விடுவித்து தாங்கள் செய்த பாவத்தைக் கழுவ வேண்டுமென்ற துடிப்பு மட்டும் இன்னும் ஒருபகுதினரிடம் வலுக்குன்றாமலிருந்தது.\nஎனவே 1817-1818 ஊவா வெல்லச கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்பும் 1820 தொடக்கம் 1848 வரை சிறிதும் பெரிதுமாகப் பல கிளர்ச்சிகள் ஆங்கில ஆட்சிக்கெதிராக இடம்பெற்றன. அத்தனை போராட்டங்களும் ஏராளமான உயிர்ப்பலிகள் மூலமும், கொடிய தண்டனைகள் மூலமும் ஒடுக்கப்பட்டன. அனைத்துப் போராட்டங்களிலும் பௌத்த பிக்குகள் காத்தரமான பங்கை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர்; இன்னும் சிலர் சிறைசெய்யப்பட்டனர்.\nஹேவஹெற்றவில் பிறந்த குமாரசாமி என்பவன் தனது பெயரை விமலதர்ம நரேந்திர சிம்மன் என மாற்றிக்கொண்டு பிலிமத்தலாவ, மடுகல்ல் உட்பட ஏழு கொறளைகளின் மக்கள் முன்னிலையில் சிறி மஹாபோதியின் கீழ் வெற்றியின் தங்கவாளைப் பெற்றதாகவும், தான் 1817-1818 கிளர்ச்சியின் போது அரசனாக முடிசூட்டப்பட்ட வில்பாவவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தான். ���வன் பிந்தனவில் உள்ள வேடர் மத்தியில் தன்னை அரசனாகப் பிரகடனம் செய்ததுடன் 7000 வேடர்களை அம்பு வில்லுகளால் ஆயுத பாணியாக்கினான். வேடர்கள் படையுடன் சென்று தான் கண்டியை கைப்பற்றப்போவதாக அறிவித்த போதும் அவன் பிந்தனவுக்கு அருகிலுள்ள வெல்லச பிரதேசத்துக்கு நகர்ந்தான். ஆங்கில ஆட்சியினர் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். கனகொடதிசாவ என்ற சிங்கள நிலப்பிரபுவால் காட்டிக்கொடுக்கப்பட்டு கிளர்ச்சித் தலைவன் கைது செய்யப்பட்டான். 12.01.1820ல் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் பின்பு அது ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு அவன் மொறிஷியஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான். இன்னொருபுரம் 1818 கிளர்ச்சியின் போது வில்பாவேயினால் திசாவையாக நியமிக்கப்பட்ட கொப்பேக்கவெ என்பவன் ஒரு பௌத்த பிக்கு, இராணுவத்திலிருந்து வெளியேறிய மூன்று மலே படையினர் ஆகியோரின் துணையோடு மாத்தளை, தமன்கடுவ ஆகிய பகுதிகளின் அரச பிரதானிகளுடன் இணைத்து சில கிளர்ச்சிகளை மேற்கொண்டான். இவர்கள் திருகோணமலை வீதியிலுள்ள ஒரு தபால் நிலையத்தை எரியூட்டியபோது ஒரு தபால் பணியாளர் கொல்லப்பட்டார் அந்தச் சம்பவத்தையடுத்து கண்டியிலும் திருகோணமலையிலுமிருந்து புறப்பட்ட ஆங்கிலப் படையினர் கொப்பேகடுவவை கைது செய்தனர்.\nஆங்கில அரசின் தாணிய வரி அறவிடுபவர்கள் நெல் வயல் குத்தகைக்காக ஆங்கில அரச பணியாளர்கள் போன்றோர் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட துன்புறுத்தல்களை பொறுக்கமாட்டாத மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இப்போராட்டங்களை மாத்தளையைச் சேர்ந்த கஹாவத்த உன்னான்சே தேரர் என்ற ஒரு பிக்கு வேறு இரு பிக்குகளுடன் இணைந்து கொஸ்வித்த ரட்டேறால என்ற சிங்களப்பிரதானியின் தலைமையில் மக்களை வழிநடத்தினர். இத 1823 மே மாதம் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. எனினும் ஆங்கிலப்படையணிகள் அனுப்பப்பட்டு அவை ஒடுக்கப்பட்டதுடன் கிளர்ச்சியாளர்கள் யாவரும் கைது செய்யப்பட்டனர். 1823 ஓகஸ்ட் 5ம் திகதி கஹாவத்த உன்னான்சே தேரருக்கும் கொஸ்வந்தரட்ட றாலாவுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 12பேர் மொறிஷியஸ் தீவக்கு நாடுகடத்தப்படுகின்றனர்.\n1824இல் கலேகள்ள வன்னிசேகர முதலி என்பவன் தலைமையில் இடம்பெற்ற கிளாச்சியில் நெற்காணிக் குத்தகைக்காரர்களைக் கைது செய்தல், வரி அறவிடுவோரைத் தண்டித���தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் தலைவர்கள் இறங்கினர். எனினும் இவர்களின் கிளர்ச்சியம் ஒடுக்கப்பட்டு 50பேர் கைது செய்யப்பட்டு 12பேர் தண்டிக்கப்பட்டனர். அதில் தலைமை தாங்கிய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇவ்வாறே 1830 இல் ஆரம்பித்த கிளர்ச்சி 1834 இல் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி 1840 இல் இடம்பெற்ற போராட்டங்கள் என அனைத்தும் ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்ட சிங்களப்பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஆங்கில ஆட்சியாளர்களால் முறியடிக்கப்பட்டன.\n1943 இல் மேற்கொள்ளப்படவிருந்த பெரிய அளவிலான கிளர்ச்சி ஒன்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஊவா, மாத்தளை ஹரிஸ்பத்துவ, கம்பளை ஆகிய நான்கு கோறளைகளைச் சேர்ந்த 10,000 மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு அப்பிரதேசத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவது எனவும் பதுளையிலுள்ள ஆங்கிலப் படைத்தளங்களை தாக்கி அழிப்பது எனவும் இன்னொரு படையணி இரண்டாகப் பிரிந்து கொழும்பைக் கைப்பற்றுவது எனவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துவிடவே கலகொட திசாவவும் சில கிராமத்தலைவர்களும் எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்ட நிலையில் திட்டங்கள் தாமதமடைகின்றன. அதேவேளையில் பெந்தோட்ட உன்னான்சேயும் கைது செய்யப்படுகின்றனர். புரட்சி ஆரம்பிக்கப்படும் முன்னரே நசுக்கப்பட்டு உன்னான்சே தேரருக்கு பதினான்கு வருடங்கள் சிறைத் தண்டனையும் கலகொட திசாவவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகின்றன.\n1815ம் ஆண்டில் தமிழ் மன்னனை ஆட்சியிலிருந்து அகற்ற ஆங்கிலப்படையினருக்கு உதவிய சிங்கள ரதல பிரபுக்கள் கண்டிய ஒப்பந்தம் மூலம் கண்டிய அரசை ஆங்கிலேயர் வசமாக்கினர். அந்தப் பாவத்தைக் கழுவ 1815 தொட்டு 1848 வரை இடம்பெற்ற சதி நடவடிக்கைகள் கிளர்ச்சிகள் என்பனவற்றில் ஏராளமான வீடுதலைவிரர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டனர். ஆனால் அந்தப் பாவம் 1948 வரை அதாவது இலங்கை சுதந்திரம் பெறும் வரை கழுவப்படவேயில்லை.\nஇப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த சிங்களப்பிரதானிகள், மக்கள் ஆகியோரின் தியாகங்கள் என்றும் போற்றப்படவேண்டியவை. ஆனாலும் 2016ல் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் சிலரின் மீதான தேசத்துரோகக் குற்றச்சாட்ட நீக்கப்பட்டு தேசிய வீரர்களாக பிரகடனம் செய்யப்பட்டமை கூட இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமையானது இன்னும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் ஒவ்வொரு முனையிலும் கூர்மைப்பட்டிருப்பதை மறுத்துவிட முடியாது.\nதொடரும் அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்\nCategory: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-09-23 03:01:32\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nஎஸ்.பி.பிக்கு சுய நினைவு திரும்பியது; பாடல் கேட்பதாக மகன் சரண் தகவல்\nதந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nபொருளாதாரம், அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய கல்வி மறுசீரமைப்பை வலியுறுத்தும் ஜனாதிபதி\nவிளக்குவைத்த குளத்தில் செல் மீட்பு\nகிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாத் எம்.பி முறைப்பாடு\nமன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஹட்டன் - கொழும��பு பிரதான வீதியில் பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஐ.பி.எல்-2020 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை\n“தியாகி திலீபன் தொடர்பிலான கஜேந்திரகுமார் உரை விவகாரம்” - சபையில் கடும் அமளி\nநாடாளுமன்றில் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\n“சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணி திரள்க” - சம்பந்தன் அழைப்பு\nபொருளாதாரம், அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய கல்வி மறுசீரமைப்பை வலியுறுத்தும் ஜனாதிபதி\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nவெடித்துச் சிதறியது மின் தகனசாலை: 7 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி\nA/L மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்த தடை\nஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலங்கள் பற்றி மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டாம் - மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலிக்க மறுப்பது கொடுமையிலும் கொடுமை: நாடாளுமன்றில் சி.வி.வி. பேச்சு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/Italy-coronavirus-death-toll-update.html", "date_download": "2020-09-24T21:11:11Z", "digest": "sha1:6QLWWCCWUTMKOVFITAPXJP6VRMLPUGNR", "length": 5091, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "மீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு", "raw_content": "\nHomeItalyமீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு\nமீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது.\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்குப் பரவிபெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவவைர 1,853,155 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 114,247 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இத்தாலியில் தீவிரமடைந்து தினமும் சராசரியாக 700 முதல் 900 வரை உயிரிழப்புகளை அந்நாடு சந்தித்தது. மேலும், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்தது.\nஇந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி, அந்நாட்டில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 899 ஆகப் பதிவாகியுள்ளது.\nமேலும், நேற்று புதிதாக 4 ஆயிரத்து 92 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் கடந்த நாட்களில் காணப்பட்ட தீவிரப் போக்கு குறைந்து வருகின்றமை அந்நாட்டு மக்களிடத்தில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2020-09-24T20:15:05Z", "digest": "sha1:Q7THOO6PWV6HPEJRCPSAFTHJ6J3323G6", "length": 28712, "nlines": 124, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தீர்வு கிடைக்கும்:சி.வி.ஆரூடம்\nகொழும்பில் இருக்கும் போது பல வருடங்களாக சமய சமூக மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி வந்தீர்கள். தற்போது அரசியலில் இறங்கியதால் அரசியல் காரணங்களுக்காக உங்கள் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகின்றார்கள். உங்கள் சமய அறிவு��்படி அரசியல் அனுபவத்தின்படி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுமா\n நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது இனி எந்நாளும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதே போல்த்தான் இதுவும். தமிழர்கள் மாண்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.\nஉங்கள் கேள்விக்கு சமய ரீதியாகப் பதில் கூறுவதானது என்னை அரசியல் ரீதியாகப் பாதிக்கும். என்றாலும் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்களை பயப்படாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். அந்த அடிப்படையில் பதில் இறுக்கின்றேன்.\nதத்துவஞானம், சமயஞானம் பெற்றவர்கள் உலகைப் பார்க்கும் விதம் வேறு அரசியல்வாதிகள் பார்க்கும் பார்வை வேறு. அதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சீதாப்பிராட்டியாரின் தந்தை ஜனகமகாராஜா ஒரு ஆத்மஞானி. ஆனால் அரசர். அவ்வாறானவர்களின் மனமானது தாமரை இலை மேல் தண்ணீர் போல் இருப்பன. பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்.\nமகாபாரதத்தின் யுதிர்~;டிரர் பற்றி ஒரு கதை உண்டு. அவருக்கு இரண்டு நண்பர்கள். தர்மரின் ஆன்ம தந்தையாரான யமதர்மராஜன் மகனைத் தன் மானிட உடலுடன் மேல் உலகம் எடுத்துச் செல்ல விரும்புகின்றார். தர்மரிடம் இதைக் கூறுகின்றார். அப்போது தர்மர் “ என் இந்த இரு நண்பர்களையும் உடன் கூட்டிவருவேன். அதற்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் வருகின்றேன்” என்றார். “அது எப்படி அவர்களுக்கு சுவர்க்கம் அடைய இன்னும் காலம் வரவில்லையே அவர்களுக்கு சுவர்க்கம் அடைய இன்னும் காலம் வரவில்லையே” என்று கூறினார் யமதர்மராஜர். “அப்படியானால் நான் வரவில்லை. நீங்கள் என்னை மற்றவர்கள் போல் அழைத்துச் செல்லலாம்” என்றார் தர்மர். சரியென்று நண்பர்களையும் அழைத்துச் செல்ல உடன்படுகின்றார் யமதர்மராஜார். தர்மர் முதலில் மேல் நோக்கிச் செல்வார். மற்றவர் ஒருவர் தர்மரின் காலைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவரின் காலை மூன்றாமவர் பற்றிக் கொண்டு மேல் செல்லலாம் என்று உடன்பாடு எய்தப்பட்டது.\nசுவர்க்��ப் பயணம் தொடங்கியது. மூன்று பேரும் மேலெழுந்து செல்கின்றார்கள். உடனே யமன் ஒரு வேடன் ரூபம் எடுத்து மர உச்சியில் இருந்த ஒரு அழகான பறவையை அம்பெய்து கொல்கின்றார். பறவை பிணமாக விழுகின்றது. மேல் போய்க் கொண்டிருக்கும் மூன்றாமவர் உடனே “ அட பாதகா அநியாயமாக அந்தப் பறவையைக் கொன்று விட்டாயே” என்று கோபத்தில் அலறுகின்றார். அவர் தமது கோபத்தால் தமது பிடியைத் தளர்த்தி மேலிருந்து கீழே விழுந்து விடுகின்றார். இரண்டாமவர் “அடபாவமே அநியாயமாக அந்தப் பறவையைக் கொன்று விட்டாயே” என்று கோபத்தில் அலறுகின்றார். அவர் தமது கோபத்தால் தமது பிடியைத் தளர்த்தி மேலிருந்து கீழே விழுந்து விடுகின்றார். இரண்டாமவர் “அடபாவமே இந்த அழகான பறவை கொல்லப்பட்டுவிட்டதே. என்னே இவன் கொடூரமான செயல் இந்த அழகான பறவை கொல்லப்பட்டுவிட்டதே. என்னே இவன் கொடூரமான செயல்” என்று பரிதாபப்படுகின்றார். அவரின் மனவருத்தத்தால் அவரின் பிடி தளர்ந்து அவரும் விழுகின்றார். தர்மரோ தனியே சுவர்க்கம் நோக்கி செல்கின்றார். அவரின் மனதில் சலனம் இல்லை. அவர் மனோநிலை வேறு. உலக நடப்பைக் காண்கின்றார். கொல்வதும் உண்பதும் வேடர் வாழ்க்கை. வாழ்வதும் மடிவதும் உலக வாழ்க்கை. உலகின் நடத்தைகளைக் கண்ணெதிரே கண்டும் அவர் தம்மை அவற்றோடு இணைத்துவிடவில்லை. உலகைச் சாட்சியாகப் பார்க்கப் பழகிக் கொண்டிருந்தார். அது தான் சாட்சி ஃபாவம் என்பது. அவருக்குக் கோபமும் இல்லை. பரிதாபமும் இல்லை. தாமரை மேல் நீர் என்பது இதைத்தான்.\nகணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் கூறுகின்றார். “வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே – முனிவின் இன்னாதென்றலும் இலமே” என்று. அதாவது யாம் வாழ்தலை இனிதென்று மகிழ்வதும் இல்லை. யாம் வெறுப்பால் வாழ்வு இனியாது என்று இருப்பதும் இல்லை என்கிறார்.\nஏன் இதைக் கூறுகின்றேன் என்றால் ஆன்ம ஞானம் பெற்ற ஒருவரின் மனம் சலனமடையாமல் தாமரை இலை மேல் தண்ணீர் போல் இருக்கும். ஆனால் அரசியல் ஞானம் மட்டும் பெற்ற ஒருவர் எதனையும் எதிர்வினையுடனே தான் பார்ப்பார். எதனையுங் கண்டு அதற்குப் பதில் உரைக்கவும் போட்டி நடவடிக்கை எடுக்கவுமே பார்ப்பார். அவரால் அதற்கு அப்பால் பார்க்க முடியாது. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது ஆன்ம ஞானம் பெற்ற ஒருவர் ஒரு விதமாகவும் அரசியல் ஞானம் ��ெற்றவர் இன்னொரு விதமாகவும் பதில் இறுப்பது தவிர்க்க முடியாதது.\nபல ஆன்ம குருமார்களிடம் இருந்து உபதேசம் பெற்ற ஒருவரின் பதில் அரசியலையும் உள்ளடக்கிய பிரபஞ்சப் பார்வையுடனானதாக இருக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அரசியல்வாதிகளின் பார்வை அதில் ஒரு சிறு கோணமே தவிர முழுமைபெற்ற பார்வையன்று.\nதமிழ் மக்களுக்குத் தீர்வு கிட்டுமா\nஆன்மீக அடிப்படையில் பார்ப்பதென்றால் பல கோணங்களில் இருந்து இது பார்க்கப்படவேண்டும். எமக்;கு வேண்டுபவை இவை தான்; என்று ஒரு சாரார் கூறும் போது தமக்கு வேண்டுபவை இவையென இன்னொரு சாரார் கூறுவது தான் உலக வழக்கம். இது இருமையின் தாக்கம். நல்லது – கெட்டது, நன்மை – தீமை, வெள்ளை – கறுப்பு என்று பிரிவினையுடன் தான் நாம் மானிடர்களாய் சிந்திக்கின்றோம். அதனால்த்தான் உலகத்தில் கருத்து வேற்றுமைகளும் கலவரங்களும் உண்டாகின்றன. இவற்றிற்கு அடிப்படையாக இருப்பது சுயநலமே. அது அகந்தை பாற்பட்டது. தரப்பார் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுக்காது இருந்தால் அவர்களிடையே இருக்கும் பிணக்கு தீராது. பதிலாக அது வலுவடையும். இதை இருதரப்பாரும் உணர வேண்டும். ஆனால் உணர்ந்தும் தமது சுயநல சிந்தனைகளில் இருந்து விடுபட முடியாமல் அவர்களைத் தடுப்பது அவர்களின் கர்மவினை. காலம் கனியும் போது கர்மவினையின் தாக்கம் குறையும். திடீரென நிலைமை மாறும். அந்த மாற்று நிலை விரைவில் வரும் என்பது எனது கணிப்பு.\nசில நாட்களுக்கு முன்பதான பத்திரிகையின் படி கௌரவ பிரதம மந்திரி மகிந்த இராஜபக்ச அவர்கள் தமிழர்களுக்கான தீர்வைத் தான் மட்டுந்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார். அது அவரால் முடியாது. ஏன் என்றால் அவருக்குத் தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. பின் எப்படி தமிழர்களின் பிரச்சனைக்குத் தானே தீர்வைத் தரப் போவதாக அறிவிப்பது எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியாலும் தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியாது. அப்படி தருவதானால் அவர்கள் பின்வரும் உண்மைகளை ஏற்க வேண்டியிருக்கும். அவர்களால் அவற்றை, ஏற்க முடியாது. அவர்களின் அகந்தை, அறியாமை போன்றவை அதற்கு இடம் கொடுக்காது.\n1. இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் சைவத் தமிழரே. சரித்திர ரீதியாக இதில் எந்த வித மயக்கமும் இல்லை.\n2. அவர்கள் தொடர்ந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.\n3. மகாவம்சம் வரலாற்று நூல் அன்று. அது பௌத்தத்தை மாண்புறச் செய்ய எழுதப்பட்ட புனை கதை. அது பாளியில் எழுதப்பட்டது. அது எழுதப்பட்ட போது சிங்களவர்களும் இருக்கவில்லை, சிங்கள மொழியும் இருக்கவில்லை.\n4. சிங்கள மொழி ஒரு மொழியாக பரிணாமம் பெற்றது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே.\n5. பிரிட்டி~hர் 1833ல் நாட்டை நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கென இராஜ்ஜியங்களை அமைத்து வடக்கு கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து குடியிருந்து வந்துள்ளார்கள். கிழக்கில் கண்டி அரசர்களுக்கு சில சமயங்களில் திறை செலுத்தினாலும் கிழக்கில் வாழ்ந்து வந்தவர்கள் தமிழரே.\n6. இது வரையில் தமிழர்க்கு எதிராக நடந்து வந்திருப்பது இனப்படுகொலையே.\nஇவற்றை ஏற்காது எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர் பார்க்கும் தீர்வைத் தரமுடியாது. வேண்டுமானால் இவ்வளவுதான் தரலாம் என்று தமது எச்சில் இலையில் உள்ள எலும்புகளை எமக்குத் தூக்கிப் போடலாம். தமிழர்கள் சிலர் அதனை ஏற்கச் சித்தமாக உள்ளார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் தம்முடைய மாண்பையும் மதிப்பையும் நெடிய இருப்பையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வையே ஏற்றுக் கொள்வார்கள். ஐரோப்பாவில் 100 வருடப் போர் நடந்தது. அயர்லாந்து மக்கள் பல வருடகாலம் போர் புரிந்து வந்துள்ளார்கள். அதே போன்று தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறும் வரையில் போராடுவார்கள். தமிழர்கள் தமக்கிருக்கும் உண்மையான, நீதியான, நியாயமான உரித்துக்களை முன்வைத்தே தமது தீர்வுகளைக் கேட்கின்றனர். அதனை வழங்காது சிங்களத் தலைவர்கள் ஏமாற்றி வந்தால் 100 வருடத்திற்கும் தொடர்ந்து போராட்டம் நடத்த தமிழ் மக்கள் உள்ளுறுதி கொண்டிருக்கின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் மன உறுதியையும் விடா முயற்சியையும் உலகம் அறியும். இன்று நாளை நாங்கள் போய்விடலாம். ஆனால் எமது வம்சத்தில் உதிப்பவர்கள் 100 வருடத்திற்கு மேலும் போராட்டத்தை நடத்துவார்கள் – தமது நீதியான உரித்துக்கள் கிடைக்கும் வரை\nஇதனை உணர்ந்து சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வொன்றை வெகுவிரைவில் கொண்டு வந்து அதன் அடிப்படையில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காரணம் அவர���களுக்கு உலக நெருக்குதல்கள் கூடிக் கொண்டு வருகின்றன. பொருளாதாரம் சிதைந்து வருகின்றது. தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாம் இன்னொரு நாட்டின் அடிமையாக நேரிடும் என்ற பயம் பீடித்துள்ளது. எமது புலம்பெயர் மக்களின் இன வழியான ஈடுபாடு அவர்களை மலைக்க வைத்துள்ளது. இவற்றைவிட தாம் இதுகாறும் தமிழர்களுக்கு இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுத்து வந்துள்ளோம் என்ற எண்ணம் இவர்களிடையே மேலோங்கி வருகின்றது. இனப்படுகொலையை ஏற்காவிட்டாலும் படுகொலைகள் பல தமிழர்க்கெதிராக தம்மால் நடாத்தப்பட்டன என்ற உண்மை அவர்களுள் உறைக்கத் தொடங்கியுள்ளது. இதனைச் சிங்கள சகோதர சகோதரிகளே அவர்களுக்கு இடித்துரைத்து வருகின்றனர். சில வருடங்களுள் ஒரு சிறந்த தீர்வை எதிர்பார்க்கலாம் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nNext articleஉரிமையினை போன்று அபிவிருத்தியும் எமக்கு அவசியம் – அங்கஜன்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்\nதியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்க உதவுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:12:13Z", "digest": "sha1:AI6U56XGHEOFIMZLTDDZQZ2IH2GZOYVY", "length": 5261, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஐவர் பங்களாதேஷில் கைது |", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஐவர் பங்களாதேஷில் கைது\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் ஐவர் அந்நாட்டு விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n23 மற்றும் 26 வயதான மூன்று பெண்கள் அடங்கலாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nடாக்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு ஹெரோயின் போதைப்பொருளை இலங்கையில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும் பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை பகுதியில் கைப்பற்றப்பட்ட 278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட 32 கிலோகிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு பங்களாதேஷ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.\nஇதேவேளை, பாரிய அளவு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்களிடமிருந்து 95 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகு���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_71.html", "date_download": "2020-09-24T20:04:38Z", "digest": "sha1:3HPPMXICX5EI5RWC6TXPD37FIMK6PD3U", "length": 10675, "nlines": 59, "source_domain": "news.eelam5.com", "title": "அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » சிறப்புச் செய்திகள் » அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா\nஅதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா\nஅதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா\nஆயுதங்கள், வெடி பொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.\nசிறிலங்கா சனாதிபதி செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதுவர் செங் ஷியுவான் இந்தக் கருவிகளை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார். சிறிலங்கா ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கருவிகளை சீனா கொடையாக வழங்கியுள்ளது.\nஇது போன்ற அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்கா பாதுகாப்புத் துறையினர் இதுவரை பயன்படுத்தியதில்லை. கொடையாக வழங்கப்பட்ட கருவிகளில், 3 மீற்றர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெடி பொருட்கள் மற்றும், போதைப் பொருட்களைக் கண்டறியக் கூடிய, மூன்று ரோபோக்களும் உள்ளடங்குகின்றன.\nஇவை ஒவ்வொன்றினதும் பெறுமதி, 85.5 மில்லியன் ரூபாவாகும். தலா 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான, வெடிபொருட்களைக் கண்டறியும் மூன்று கருவிகளும் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளன.\nஇவை, மனிதர்களில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னியக்க முறையில் கண்டறியக் கூடியவையாகும்.\nஅத்துடன் பொதிகளை சோதனையிடும், 50 எக்ஸ்ரே இயந்திரங்களையும், சீனா வழங்கியுள்ளது இவற்றின் மொத்தப் பெறுமதி 210.5 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான, ஆயுதங்களைக் கண்டறிவதற்கான 50 பாதுகாப்புச் சோதனை கதவுகளையும், சீனா வழங்கியிருக்கிறது.\nஇவற்றுடன், வாகன��்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிக்கக் கூடிய, 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான 25 வாகன சோதனை ஸ்கானர்களையும், தனிநபர்களைச் சோதனையிடுவதற்கான 500 உலோகங்களைக் கண்டறியும் கருவிகளையும், சீனா கொடையாக அளித்துள்ளது.\nஇந்த நிகழ்வில் சீன அதிகாரிகளும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் கலந்து கொண்டனர். 21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து சீனாவிடம் சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தக் கருவிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்தார்.\nஅதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனத் தூதுவர் செங் ஷியுவான் கூறினார்.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:27:04Z", "digest": "sha1:SFATZ4ILS3OCWH3OFQDB5AWATZKM6GGC", "length": 4660, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லாஸ் லாகாஸ் சரணாலயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லாஸ் லாகாஸ் சரணாலயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← லாஸ் லாகாஸ் சரணாலயம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலாஸ் லாகாஸ் சரணாலயம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:AntanO/Essays/5 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/who-is-the-swiss-bank-account-holder-modi-to-survey-pzketn", "date_download": "2020-09-24T21:49:12Z", "digest": "sha1:VPLZ2HVJCYRH7BWYU5JB2A2YBZS2VCL5", "length": 10851, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்விஸ் பேங்கில் கணக்கு வைத்திருக்கும் திமுகவினர் யார் யார்..? கணக்கெடுக்கும் மோடி... அதிர்ச்சி கிளப்பும் கே.டி.ஆர்..!", "raw_content": "\nஸ்விஸ் பேங்கில் கணக்கு வைத்திருக்கும் திமுகவினர் யார் யார்.. கணக்கெடுக்கும் மோடி... அதிர்ச்சி கிளப்பும் கே.டி.ஆர்..\nஆசியாவில், ஆஸ்திரேலியாவில் யாருக்கு நிலக்கரி சுரங்கள் இருக்கின்றன என்பதையும் மோடி கணக்கெடுத்து வருகிறார். மோடி யாரையும் விடமாட்டார், பதுக்கல்காரர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று மோடி சொல்லிட்டார்.\nஸ்விஸ் வங்கியில் திமுகவினருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்று பிரதமர் மோடி கணக்கெடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் பரப்புரையில் இருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ’சுவீஸ் வங்கியில் திமுகவினர் எத்தனை பேருக்கு, காங்கிரஸ் கட்சினருக்கு எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது என்று பிரதமர் மோடி கணக்கெடுத்து வருகிறார். அத்துடன் ஆசியாவில், ஆஸ்திரேலியாவில் யாருக்கு நிலக்கரி சுரங்கள் இருக்கின்றன என்பதையும் மோடி கணக்கெடுத்து வருகிறார். மோடி யாரையும் விடமாட்டார், பதுக்கல்காரர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று மோடி சொல்லிட்டார்.\nமோடியை நேரடியாக எதிர்க்க முடியாமல் அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்களை தட்டி விடும் வேலையை பார்க்கிறார்கள். மத்தியில் இருக்கும் நல்ல ஆட்சிகளை பகைத்துகொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என ஸ்டாலின் நினைப்பது, எங்கள் ஆட்சிக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்.\nரேசன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் வந்தாங்க. காலையில் பேசிக்கிடலாம்னு சொல்லிட்டேன். விவாதமெல்லாம் எதுவும் நடக்கவில்லை, கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அஇஅதிமுகவுக்கு வாக்களிப்பதை தடுக்க வாக்குகளை பிரிக்க திட்டமிட்டு திமுக நடத்திய நாடகம் இது. பொதுமேடையில் பேசாத ஒரு விஷயத்தை காரை மறித்து பேசிய விஷயத்தை விவாதமாக்கி விட்டார்கள்’ எனத் தெரிவித்தார்.\nகூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது.. பட்டையை கிளப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகரூர் எம்எல்ஏ வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனை.\nஉங்களால்தான் ஓ.பி.எஸ் என்னை தவறாக நினைக்கிறார்... ராஜேந்திர பாலாஜியிடம் எகிறிய எடப்பாடி..\nமோசடி வழக்கில் விடுவிக்க முடியாது .. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. கலக்கத்தில் செந்தில் பாலாஜி எம்எல்ஏ..\nதிமுகவில் உட்கட்சி பூசல்... விரைவில் இரண்டாக உடையும்... அடித்து கூறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nஅதிரடி அணுகுண்டை வீசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.. புதைந்து போன பொன்மொழிகள் .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவ��ன் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/former-bcci-president-n-srinivasan-explained-how-he-saved-dhoni-captaincy-in-2011-qf7oyo", "date_download": "2020-09-24T20:36:58Z", "digest": "sha1:XFDPZBFSZDVQILDSLTTMYNEFN3BWQT3I", "length": 13093, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்க துடித்த கூட்டம்.. பிசிசிஐ தலைவர் அதிகாரத்தை வைத்து காப்பாற்றிய ஸ்ரீநிவாசன் | former bcci president n srinivasan explained how he saved dhoni captaincy in 2011", "raw_content": "\nதோனியை கேப்டன்சியிலிருந்து நீக்க துடித்த கூட்டம்.. பிசிசிஐ தலைவர் அதிகாரத்தை வைத்து காப்பாற்றிய ஸ்ரீநிவாசன்\nதோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கவிடாமல் 2011ம் ஆண்டு காப்பாற்றியதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. இந்திய அணியில் தோனி ஆடிய 15 ஆண்டுகள் 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளார். இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nதோனியின் கெரியரில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்களில் பிசிசிஐ முன்னாள் தலைவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.ஸ்ரீநிவாசன் முக்கியமானவர். அந்தவகையில், 2011 உலக கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய ��ணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளின் விளைவாக, அப்போதைய தேர்வாளர்களில் சிலர் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிப்பதில் குறியாக இருந்துள்ளனர்.\nஅப்படி தோனிக்கு எதிராக இருந்தவர்களை சமாளித்து, தனது பிசிசிஐ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தோனியை கேப்டனாக நீடிக்கவைத்ததாக அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார்.\n2011ல் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர். அந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த மோஹிந்தர் அமர்நாத் கேப்டன் தோனியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தோனிக்கு மாற்று யார் என்பது குறித்த தெளிவான பார்வை இல்லாதபோதிலும் தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்குவதில் மட்டும் சிலர் குறியாக இருந்திருக்கின்றனர் சிலர். ஆனால் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், தோனிக்கு எதிராக இல்லை.\nஇந்நிலையில், அணி தேர்வுக்குழு மீட்டிங்கில் தோனியை கேப்டனாக தேர்வு செய்யமுடியாது என சிலர் முரண்டுபிடிப்பதாக, கால்ஃப் ஆடிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுக்கு, அப்போதைய பிசிசிஐ செயலாளரான சஞ்சய் ஜக்தாலே தகவல் கொடுத்துள்ளார். இதைக்கேட்டதும், மீட்டிங்கிற்கு சென்ற ஸ்ரீநிவாசன், அண்மையில் உலக கோப்பையை வென்ற ஒரு கேப்டனை எப்படி கேப்டன்சியிலிருந்து நீக்கமுடியும் என்று கேள்வியெழுப்பியதுடன், தோனி தான் கேப்டனாக நீடிப்பார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.\nஅப்போதைய பிசிசிஐ விதிப்படி, தேர்வுக்குழு தேர்வு செய்யும் அணிக்கு பிசிசிஐ தலைவர் அனுமதி கொடுப்பது கட்டாயமாக இருந்தது. அதனால் பிசிசிஐ தலைவரான என்.ஸ்ரீநிவாசனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nஆடவும் முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கும் போகமுடியாமல் தவிக்கும் மிட்செல் மார்ஷ்..\nதம்பிங்களா நீங்க 2 பேரும் ஓரமா உட்காருங்க; பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றங்கள்.. கோலியின் அதிரடி முடிவ���\nஐபிஎல் 2020: கம்முனு இருக்கும் ஹர்திக் பாண்டியா.. கடைசியில் காரணத்தை சொன்ன ஜெயவர்தனே\nஐபிஎல் 2020: ஆர்சிபியில் உருப்படியான ஒரே ஆளு அவருதான்.. ஒரு மாற்றத்தை செய்தே தீரணும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/due-to-heavy-rain-kallatti-falls-got-water-tourists-req", "date_download": "2020-09-24T21:29:51Z", "digest": "sha1:2SN3RW25X7NKZQDJTK5HOF7OF5XYAWJR", "length": 11194, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணுக்கு எட்டியும் கைக்கு எட்டாத நிலையில் ‘கல்லட்டி அருவி’; சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை...", "raw_content": "\nகண்ணுக்கு எட்டியும் கைக்கு எட்டாத நிலையில் ‘கல்லட்டி அருவி’; சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை...\nதொடர்ந்து பெய்து வரும் மழையால் கல்லட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்ல முடியாதவாறு இதன் பாதை இருப்பதால் அதனை சரிசெய்ய கோரியுள்ளனர்.\nபோன வருடம் நீலகிரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. ஆனால், இந்த வருடம் சூறாவாளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.\nதென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது.\nஇந்த தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇந்த நிலையில், உதகைமண்டலம் மற்றும் அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கல்லட்டி மலை பாதையில் உள்ள கல்லட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கி உள்ளது.\nஇதனை உதகையில் இருந்து முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.\nஇந்த அருவியை தொலைவில் இருந்து மட்டுமே காண்பதால் கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே என்று சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nஏனெனில், அருவிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலை போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. மேலும் அங்கு நடைபாதையின் இருபுறமும் புதர்கள் வளர்ந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, கல்லட்டி அருவியை தமிழக சுற்றுலாத்துறை எடுத்து அதனை மேம்படுத்த வேண்டும்” என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\nமு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது ராகுலின் கனவு.. திமுகவை மகிழ்ச்சி கடலில் தள்ளிய காங்கிரஸ் பொறுப்பாளர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=597423", "date_download": "2020-09-24T22:37:35Z", "digest": "sha1:BOGJIIAZVF4KZFVEJRGIT2QPMMAPZOJH", "length": 9188, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது கடத்திய சினிமா தயாரிப்பாளர், டாக்டர் கைது: 'தண்ணி காட்ட பாத்தாங்க சிக்கிட்டாங்க’ - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது கடத்திய சினிமா தயாரிப்பாளர், டாக்டர் கைது: 'தண்ணி காட்ட பாத்தாங்க சிக்கிட்டாங்க’\nசென்னை: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி காரில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி மதுபாட்டில் கடத்த முயன்ற சினிமா தயாரிப்பாளர், பல் மருத்துவர் போலீசாரிடம் சிக்கினர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரவாயல் ஆலப்பாக்கம் சந்திப்பு அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கினர்.\nவிசாரணையில் தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த கலைச்செல்வம் (34), அவரது நண்பர் ஆனந்தராஜ் (28) பல் மருத்துவ நிபுணர். இதில் கலைச்செல்வம் தாதா 87 என்ற திரைப் படத்தை தயாரித்தவர் என்று தெரியவந்தது.\nஇவர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரியின் அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்தனர். ஆனால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும், மது பாட்டில்களை வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கார், உயர்ரக 240 மதுபாட்டில்களை கைது செய்தனர். மதுபாட்டில்கள் அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபோலீஸ் அதிகாரி கார் போலீஸ் ஸ்டிக்கர் மது கடத்திய சினிமா தயாரிப்பாளர் டாக்டர் கைது\nசென்னைக்கு அருகில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவிஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து\nநள்ளிரவில் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பதிவு எண்கள் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது: மறுதேர்வு நடத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n24-09-2020 இன்றைய சிறப��பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/3165-kadhale-illatha-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T22:21:47Z", "digest": "sha1:BKE2XX5EGRQSQLDKYO5WSWGJ2ETTCXVX", "length": 6093, "nlines": 107, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadhale Illatha songs lyrics from Naadi Thudikuthadi tamil movie", "raw_content": "\nகாதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு\nகாதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு\nகாதலில் துள்ளும் நெஞ்சங்கள் அது மழலை உழந்தையாகும்\nபொம்மைபோல் அவர் கைகளில் இந்த பூமி விரும்பி சுழலும்\nநூறு நிலவுகள் தோன்றியே ஒரு நதியில் மிதந்திடும்\nஉள்ளங்கைகளில் ஏந்தியே அதை காதல் பருகிடும்\nதாயின் கருவறை நிழலைப்போல் அமைதி தருவது காதலே\nஇரவு பகலை மறந்து திரியும் உறவு இனிக்குமே\nபறவை சிறகை இரண்டு இதயம் இணைந்து பறக்குமே\nகாதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு\nகாதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு\nதூரமாய் மிகதூரமை இருந்தாலும் நெருக்கமாகும் தேடுகின்ற மன சோர்விலும் சுகமாகும் அந்த சோகம்\nகாதல் என்பது காற்றைப்போல்.. அதை நிறுத்த முடியுமா காதல் என்பது நெருபைபோல்.. அதை அணைக்க முடியுமா\nகாதல் ஜோடிகள் தோற்கலாம் காதல் தோற்பது இல்லையே\nஉறவும் பிரிவும் உலகில் இருக்கும் இதயம் பிரியுமா\nமலர்கள் உதிரும் உதிர்ந்து மலரும் பருவம் மறக்குமா\nகாதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு\nகாதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு\nகாதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு\nகாதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு\nகாதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு\nகாதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn Devathai (என் தேவதை பொன் தாரகை)\nKadhale Illatha (காதலே இல்லாத தேசம்)\nVelinaatu Gramapurathil (வெளிநாட்டு கிராமபுரத்தில்)\nTags: Naadi Thudikuthadi Songs Lyrics நாடி துடிக்குதடி பாடல் வரிகள் Kadhale Illatha Songs Lyrics காதலே இல்லாத தேசம் பாடல் வரிகள்\nஎன் தேவதை பொன் தாரகை\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=61061", "date_download": "2020-09-24T20:49:16Z", "digest": "sha1:AS6NGI3YQ75SQGT5I7BGMP3QCKYRHH57", "length": 15654, "nlines": 282, "source_domain": "www.vallamai.com", "title": "தாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தூக்கி நிறுத்துங்கள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தூக்கி நிறுத்துங்கள்\nதாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தூக்கி நிறுத்துங்கள்\nஉங்களால் இயன்ற நன்கொடைகளைத் தவறாது தொடர்ந்து அனுப்புங்கள்.\nதாய்த்தமிழ்க் கல்விக்காகத் தமிழ்நாடெங்கும் ஏறத்தாழ 100 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வந்தன.\nஅரசின் ஆதரவின்மையாலும், தமிழைச் சொல்லி வயிறு வளர்த்த, வளர்க்கும் போலிகளின் ஆதரவின்மையாலும் அந்தப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு இன்று 30 பள்ளிகளாகக் குறைந்துவிட்டன. இவை மேலும் குறைந்துவிடாமல் காக்கும் தமிழ்க்கடமை நம்முன்னே உள்ளது.\nதமிழ்வழிக்கல்விதான் சிறந்தது எனக் கழுத்து நரம்பு புடைக்கப் புடைக்க மேடைதோறும் வெற்று முழக்கம் முழங்குவதை விட்டுவிட்டு, எழுதுவதை விட்டுவிட்டு உங்கள் குழந்தைகளத் தமிழ்வழியில் படிக்க வையுங்கள்.\nஇயலவில்லையெனில் இதற்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) தேடிக்கொள்ளும் வகையில் மிகக்குறைந்த வாய்ப்பாகத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து நன்கொடைகளையாவது அனுப்புங்கள்.\nRelated tags : அரசெழிலன் பி. இரெ\nவியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு\nபடக்கவிதைப் போட்டி – 27\nமகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…\nஇராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட\nதிவாகர் வாள்முனைக் குளே இருந்து நூல் முனைக்குவித்தெடுத��த மன்னந்தனைப் பாடு மனமேகோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில்கீதை சொன்ன கோகுலனைப் பாடு மனமேவேத ஞான மாம்பழத்தில் கீதை என்ற சாறுபெய்த வித்தகத்தை\nபா.ராஜசேகர் அன்று நான் நள்ளிரவுவரை வீடுதிரும்பாத நாளில் வாசலுக்கும் வீட்டுக்கும் அலைந்த கண்ணுக்குத்தெரியாத தந்தையின் கால்தடங்களை மகனின் வருகைக்கு காத்திருக்கும்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/147575/", "date_download": "2020-09-24T20:23:11Z", "digest": "sha1:Q3SJG6VUC3HID7IF4IIWCJ4NG7PKA3HF", "length": 9852, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன்\nஇளையோருக்கான வேலை வாய்ப்பு பிரச்சனைகளை இல்லாது ஒழிக்கும் முகமாக நாம் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக வேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nஅச்சுவேலி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவேலைவாய்ப்பு தொடர்பில் எமது இளைஞர் யுவதிகள் மத்தியில் பெருத்த அங்கலாய்ப்பு உள்ள இன்றைய காலகட்டத்தில் எமது கட்சியானது தனியார் துறையை விருத்தி செய்து தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புகளை பெற்றுகொடுக்க ��ேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது.\nஎமது அமைப்பின் கனவு நிறைவேற்றப்படுவது மிக இலகுவானது என்பதை புரிந்துகொண்டேன். நாம் வென்றதும் வேலை வங்கி (job bank) ஒன்று உடனடியாக உருவாக்கப்படும். என தெரிவித்தார். #இளையோா் #வேலைவாய்ப்பு #வேலைவங்கி #மணிவண்ணன் #தொழிற்பேட்டை\nTagsஇளையோா் தொழிற்பேட்டை மணிவண்ணன் வேலைவங்கி வேலைவாய்ப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nமனைவி மீது கத்திக்குத்து தாக்குதல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதி���்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/148961/", "date_download": "2020-09-24T21:31:14Z", "digest": "sha1:V36QWFRQJHDNR3RFNTRIDOJ4MZZBPEMO", "length": 11349, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது\nயாழில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் சாவகச்சேரி சுன்னாகம் பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவரே யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பவுண் திருடப்பட்ட நகைகள் மற்றும்திருடப்பட்ட 20 பவுண் நகைகளுக்கான அடைவு சீட்டுக்கள், அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது\nகைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கணவன்-மனைவி மற்றும் அவர்களோடு திருட்டில் ஈடுபட்டவர் என காவல்துறையின தெரிவித்துள்ளனர்\nஅண்மைய நாட்களில் வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து குறித்த குழுவானது இரவு வேளைகளில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி வயோதிபர்களை கடுமையாக தாக்கிய நகை, பண கொள்ளையில் ஈடுபட்டிருந்தது.\nயாழ் மாவட்டத்தின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது\nகைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினா் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #யாழ் #திருட்டு #கணவன் #மனைவி #கைது #கொடிகாமம் #சாவகச்சேரி #சுன்னாகம்\nTagsகணவன் கைது கொடிகாமம் சாவகச்சேரி திருட்டு மனைவி யாழ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்\nதடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T21:02:56Z", "digest": "sha1:Y2EKZY2MFBA7JUPFQSACJBOEUE5IW6VF", "length": 9808, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கசிப்பு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகசிப்பு மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது\nவீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து...\nஇலங்கை • பிரதான செய்���ிகள் • மலையகம்\nஹட்டனில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு – இருவர் கைது\nஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செனன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n கசிப்பு உற்பத்தி அமோகம் – காவற்துறை வலைவீச்சு…\nகோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகசிப்பும் கோடாவும் உடமையில் வைத்திருந்த 5 பேர் கைது\nதென்மராட்சியில் சட்டத்துக்கு புறம்பான கசிப்பு விற்பனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பும் கோடாவும் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுத்துவக்கு -வாள் – கசிப்பு வீட்டில் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இளைஞர்களின் போதைப் பாவனை தொடர்பில் நடவடிக்கை\nயாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக போதைப்பொருள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகசிப்பு கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த சாராயக் கடை வேண்டும் – சிறீதரன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபியர் விலை குறைப்பிற்கு எதிராக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் :\nபியர் விலை குறைப்பிற்கு எதிராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்\nகிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவில் பிரச்சினைகளை ...\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்ன��ப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:58:51Z", "digest": "sha1:4HA7HLGWL3W2BZ3JVH47L3ZAIIWHHQMB", "length": 6675, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "வெட்கம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது\nசர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசூடு, சுரணை வெட்கம், இருந்தால், சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் –\nசித்தர், செல்வத்திற்கு சுரேஷ் சவால் – குளோபல் தமிழ்ச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்கம் கெட்டத்தனமாக சம்பந்தன் பேசுகின்றார் – தினேஸ் குணவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்காதமையினால் நாட்டுக்கு நட்டம் ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ச\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/samskritha-muthar-puthhtakam.html", "date_download": "2020-09-24T20:30:31Z", "digest": "sha1:L5BNBWTDWFRN5LMLPA7SKJ2G47GEEZDQ", "length": 8449, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஸம்ஸ்கிருத முதற் புத்தகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஸம்ஸ்கிருத முதற் புத்தகம், ஸர் ரா.கோ. பண்டார்கர், தமிழில்: பென்னாத்தூர் சு.ஜானகிராமையர்,சரஸ்வதி பதிப்பகம், பக்.300, விலை ரூ.150.\nஎளிய முறையில் சம்ஸ்க்ருதம் பயில்வதற்காக, புகழ் பெற்ற சம்ஸ்க்ருத அறிஞரான ஆர்.ஜி.பண்டார்கர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். இதன் முதல் பதிப்பு 1918-இல் வெளியானது. இதன் அடுத்த பதிப்பு குறித்து 1921-ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிரியர் இல்லாமல், எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்தின் உதவியுடன் சம்ஸ்க்ருதம் பயிலலாம். சம்ஸ்க்ருத எழுத்துகள் தொடங்கி, எளிமையான இலக்கணங்கள் வரை பல சிறு பாடங்களாகப் பிரித்து அந்த மொழியைப் பரிச்சயப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.\nஅ முதற்கொண்டு எல்லா சம்ஸ்க்ருத எழுத்துகளையும், கூட்டு எழுத்துகளையும் பரிச்சயப்படுத்துகிறார் நூலாசிரியர். தொடர்ந்து சிறிய அளவிலான சுலபமான பாடங்கள், பயிற்சி வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஅடுத்தடுத்த சில ஆண்டுகளிலேயே மூன்று பதிப்புகள் வெளியானதிலிருந்தே, அக்காலத்தில் இந்த நூல் பெற்ற வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம். தற்போதைய தலைமுறையினருக்காக இப்போது ஒளியச்சுப் பிரதி வடிவில் பெ.சு.மணி இந்த நூலின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளார். நூலின் மொழிபெயர்ப்பாளர், பெ.சு.மணியின் தந்தையின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகல்வி\tசரஸ்வதி பதிப்பகம், தமிழில்: பென்னாத்தூர் சு.ஜானகிராமையர், தினமணி, ஸம்ஸ்கிருத முதற் புத்தகம், ஸர் ரா.கோ. பண்டார்கர்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaveriurimai.com/2019/08/blog-post.html", "date_download": "2020-09-24T21:41:23Z", "digest": "sha1:DQNK7MLKEZYRXXLTX5RMJWZDOCKJXZK5", "length": 14645, "nlines": 151, "source_domain": "www.kaveriurimai.com", "title": "மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் , மேக்கேதாட்டு » மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nமேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nமேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை\nகர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, 66 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அவ்வறிக்கையை நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது.\nஅந்த வல்லுநர் குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேக்கேத்தாட்டு அணை கட்டினால் 4,996 ஹெக்டேருக்கு (12,345 ஏக்கர்) மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மற்றும் சில முக்கியக் காரணங்களைக் கூறியும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை, மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி தர தேவையில்லை என அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.\nமேக்கேத்தாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த வல்லுநர் குழு கணக்கிலெடுத்து ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்ட மறுப்புத் தெரிவித்து நடுவண் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சக வல்லுநர் குழு அளித்துள்ள இந்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பாராட்டுகிறேன்.\nஅதேவேளை அப்பரிந்துரையில், மேக்கேத்தாட்டு அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகமும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.\nகாவிரியின் குறுக்கு மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது என்ற உண்மையை வெளிப்படுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேத்தாட்டில் மறியல் செய்வதற்காக கடந்த 07.03.2015 அன்று கர்நாடக எல்லையான தேன்கனிக்கோட்டை யிலிருந்து ஐயாயிரம் உழவர்களும், உணர்வாளர்களும் பேரணியாகப் புறப்பட்டோம். அப்போது, காவல்துறை எங்களை தமிழ்நாடு எல்லையில் மறித்துக் கைது செய்து பள்ளிக்கூடங்களிலும், மண்டபங்களிலும் வைத்திருந்தார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்டக் கூடாதென்று தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன.\nஇந்த நிலையில், மேற்படி வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நடுவண் அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாதென நிரந்தரத் தடை விதி��்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு அரசு, இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து விழிப்பாக இருந்து காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தரத் தடையாணை விதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன், மேக்கேதாட்டு\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nமேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://othisaivu.wordpress.com/2019/10/18/post-1051/", "date_download": "2020-09-24T20:37:29Z", "digest": "sha1:R5V7R44GPFNNO7BP7QSUCMRKTIF34YTK", "length": 14202, "nlines": 211, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance...", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nவிடுதலையார் வீரமணியார் அவர்களார் சொல்லக்கூடுவதுபோல, அவர்கள் கொலைகாரர்களல்லர், அவர்கள் மாற்றுத்திறனாளஉயிர்க்காரர்கள்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் வேண்டுமானால், ராஜீவைக் கருணைக்கொலை செய்தவர்களுக்கு, விடுதலை தரவேண்டாம் என நினைக்கலாம்…\nஎக்காரணம் கொண்டும் நம் திராவிடத் தமிழக அரசு அவர்களுக்கு ‘கொலைமாமணி‘ விருதுகளைத் தந்து, அந்த மாற்றுத்திறனாளஉயிர்க்காரர்களைக் கௌரவிக்கத் தயங்கவே கூடாது என, இசுடாலிர் அழுத்தம் கொடுக்கிறாராமே\nராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-யோக்கியம், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், ���டித்தல்-கேட்டல், பாரதீயம்\n« சித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nதிருட்டுசாவி அபிலாஷும் ப்ளூமும் சாவுக்கிராக்கியும்* »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nRavi on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nranga on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nyesgeeyem on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nவெ. ராமசாமி on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nK.Muthuramskrishnan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nRAMANATHAN NAVANEETH (@RAMMDUCAN) on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nGopinath Varadharajan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்” | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance... on அன்புள்ள ராமசாமீ பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nRamakrishnan on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும் 22/09/2020\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு 17/09/2020\n பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\n“உனக்குத் தமிழும் தெரியாது, போடீ\nஷவர் கவிதே பட்ச்சி ஷாவுங்கடே(அல்லது) என்ன மசுத்துக்குக் கழுதை எழுதுகிறார் இந்தக் கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரன்\nநம் வாழ்க்கைச் சூழலில், ‘அறியாமை’ குறித்த முப்பெரும் சோகங்கள் 27/08/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (6/n) 20/08/2020\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்) 14/08/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-24T22:41:14Z", "digest": "sha1:GN26RPOGN7UKLP22NM2QF3AFU6YQY57D", "length": 8981, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஞ்சரபாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவி குஞ்சர பாரதி (பிறப்பு: 1810 – மறைவு: 1896) தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் பெருங்கரை எனும் கிராமத்தில் 1810இல் கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சுப்பிரமணிய பாரதி. குஞ்சரபாரதி தனது 12ஆம் வயதிலேயே தமிழில் கவிதைகள், கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் இயற்றத் தொடங்கினார். இவரது பாடல்களில் பெரும்பாலும் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\n1840இல் இவர் இயற்றிய அழகர் குறவஞ்சி இலக்கியம், சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் முன்னிலையில் சிவகங்கை அரசவையில் அரங்கேற்றப்பட்டது. இவருடைய திறமையைப் பாராட்டி, சிவகங்கை மன்னர் இவருக்குக் கவி குஞ்சரம் எனும் விருதினை வழங்கி, சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்தார். இவர் பாடிய வேங்கைக் கும்மி பாட்டைப் பாராட்டி, சிவகங்கை அரசர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாக வழங்கினார்.\nஇவரது புகழை கேள்விப்பட்ட முத்துராமலிங்க சேதுபதி தனது இராமநாதபுரம் சீமையின் ஆஸ்தான வித்துவானாக நியமித்தார். ஐம்பது வயதில் ஸ்கந்தபுராண கீர்த்தனைகள் எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார்.[1] [2]\n2 சாகாவரம் பெற்ற பாடல்��ளில் சில\nஅழகர் குறவஞ்சி பழமுதிர்சோலையில் கோயில் கொண்ட முருகன் மீது பாடப்பட்ட குறவஞ்சி இலக்கியம்.\nஅடைக்கலமாலை மற்றும் கயற்கண்ணிமாலை ஆகியவை மதுரை மீனாட்சியம்மன் மீது பாடப்பட்டவை.\nசாகாவரம் பெற்ற பாடல்களில் சில[தொகு]\nசுத்தசாவேரி ராகத்தில் அமைந்த எல்லோரையும் போலவே\nபேகடா ராகத்தில் அமைந்த என்னடி பெண்ணே உனக்கு\nமோகன ராகத்தில் அமைந்த சந்நிதி கண்டு\nகல்யாணி ராகப் பாடலான தெய்வம் உண்டென்று\nகாம்போஜி ராகப் பாடலான “இவனாரோ\nகலாவதி ராகத்தில் அமைந்த “சித்தி விநாயகனே”\n↑ எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\n↑ ஆன்மிக ஞானிகள்: தமிழில் கந்த புராண கீர்த்தனை தந்த கவிகுஞ்சர பாரதி\nகவி குஞ்சர பாரதியின் 200வது பிறந்தநாள் விழா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/without-preserving-traditional-businesses-unemployment-cannot-be-solved", "date_download": "2020-09-24T21:06:00Z", "digest": "sha1:FNFNFXZWSYSKLRYB5767O23CWXKJ2XLA", "length": 14561, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nபாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின்மைக்கு தீர்வு காண முடியாது வாலிபர் சங்க மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேச்சு\nசெங்கல்பட்டு,டிச.8 சிறு குறுந் தொழில்களை, பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின் மைக்கு தீர்வு காண முடியாது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக இளை ஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சிக்கான மாநில சிறப்பு மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோயிலில் ஞாயிறன்று (டிச. 8) நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் பேசியதாவது: வேலையின்மை குறித்து சட்டமன்றம், மக்களவை, மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பேசு பொருளாக மாற்ற வேண்டும். மாதர்சங்கம் நடத்திய நடை பயண பிரச்சாரத்தை அனைத்து ஊடகங்களும் வெளிக��� கொண்டு வர வில்லை. இதுகுறித்து விவாதிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகளில் 8 விழுக்காடு பேர் வேலை யில்லாமல் இருக்க வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. அப்படி வேலை யில்லாதவர்கள் இருந்தால்தான் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆள்கிடைப்பார்கள். இந்த 8 விழுக்காடு எண்ணிக்கை அதிக ரிக்கும் போது பணியில் இருப்பவர்க ளின் ஊதியத்திற்கு, வேலைக்கு ஆபத்து வருகிறது என்று அர்த்தம். வேலையின்மையை எதிர்த்து பணி யில் இருப்பவர்களும் போராட வேண்டும் என்று சிஐடியு அழைக்கி றது. ஆலை முதலாளிகள் வெளியில் வேலை இல்லாமல், ஊதியம் இல்லா மல் பல பேர் உள்ள நிலையில் பணியில் இருக்கும் நீங்கள் ஏன் போராடு கிறீர்கள் என்ற எண்ணத்தை பொது வான கருத்தாக உருவாக்குகிறார்கள். இந்தியாவில் 35 வயதுக்கு கீழே 65 விழுக்காட்டினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை இளைஞர்களுக்கு வேலை இல்லை. சிலர் 8 ஆயிரம், 10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலைமை. இந்த நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் வேலைக்கு 2.5 லட்சம் பொறியாளர்கள் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ந்தெடுக்க ப்பட்டவர்கள் பலகட்ட பயிற்சியை முடித்து வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கை குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்றால், நிர்வாக தரப்பில் பொறியி யல் படித்தவர்களுக்கு வெளியில் 12 ஆயிரம்தான் ஊதியம். இப்போது நாங்கள் அவர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்குகிறோம் என்கி றார்கள்.படித்த படிப்புக்கேற்ற கவுரமான வேலையோ, ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எந்த ஊதியமாக இருந்தாலும் பணி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 6லட்சம் சிறுதொழில் கூடங்கள் மூடல் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில், 1 ஆட்டோ, 1 கார் வைத்து ஓட்டுபவர்கள் எல்லாம் இனிமேல் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுடன் இணைத்துதான் ஓட்ட வேண்டும் எனக் கூறுகிறது. இந்தி யாவில் வாகன பழுது பார்ப்போர் மட்டும் 7 கோடி பேர் உள்ளனர். ஆனால் இனிமேல் வாகனம் உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் மட்டும்தான் பழுதுபார்க்க வேண்டும் எனக் கூறுகிறது. இதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. 6 லட்சம் சிறுந் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 90 லட்சம் பேர் வேலைய�� ழந்துள்ளனர். சிறு குறுந் தொழில்களை, பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலைமையின்மைக்கு தீர்வு காண முடியாது\nதொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் அதிகபட்சமாக 20 விழுக்காடு போனஸ் என வரம்பு நிர்ண யம் செய்யப்படுகிறது. ஆனால் முதலாளிகளுக்கு எந்த வரம்பும் கிடையாது, எவ்வளவு வேண்டுமானா லும் லாபம் ஈட்டிக் கொள்ளலாம். 14.5 விழுக்காடு மின் நுகர்வு குறைந்திருக்கி றது. ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதும், பல நிறுவனங்கள் பணி இல்லாமல் வேலை நாட்களை குறைத்ததும்தான் மின் நுகர்வு குறைந்ததற்கான காரணம். மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.\nஅரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். வேளான், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கினால்தான் தொழில் வளர்ச்சி பெரும். தொழில் வளர்ச்சி பெற்றால்தான் வேலைவாய்ப்பு பெருகும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மக்களிடத்திலே அம்பலப்படுத்த வேண்டும். வேலைமையின்மைக்கு அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை அணி திரட்டி போராட வேண்டும். போராட்டம் வலுவடைந்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.\nTags பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின்மைக்கு தீர்வு காண முடியாது வாலிபர் சங்க மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேச்சு\nபன்னாட்டு முதலீடு என்றால் மகிழ்ச்சி தொழிலாளர் நிலை குறித்து கவலையில்லை ஆட்சியாளர்கள் குறித்து அ.சவுந்தரராசன் பேச்சு\nபாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின்மைக்கு தீர்வு காண முடியாது வாலிபர் சங்க மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேச்சு\nமக்களை அச்ச உணர்விலேயே வைத்திருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது அ.சவுந்தரராசன் பேச்சு\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மத���ரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://murugaperuman.blogspot.com/2009/01/", "date_download": "2020-09-24T21:50:56Z", "digest": "sha1:MTP5LWDEYJV7Q5BIFHRZDHK4OE7IR67K", "length": 51328, "nlines": 298, "source_domain": "murugaperuman.blogspot.com", "title": "கந்தர் அலங்காரம்: January 2009", "raw_content": "\nவிழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* முருகனருள் - பாடல்களின் குழு வலைப்பூ\n* யாவையும், யாவரும், தானாய்\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\n\"சும்மா\" இரு என்றால் என்ன\n003-அழித்துப் பிறக்க ஒட்டா (1)\n016-தாவடி ஓட்டும் மயிலிலும் (1)\n018-வேதாகம சித்ர வேலாயுதன் (1)\n019-வையில் கதிர் வடிவேலனை (1)\n ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா\nஅது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன\n எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது சப்பாணியா யார் வருவா\n\"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும் காசு கொடு\"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி காசு கொடு\"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு அடடா, என்ன ஒரு படம்\nமுருகனும் ஒரு சப்பாணி தான் :) முருகா சப்பாணி கொட்டாயே\nசப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்\nசின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம் ஆனா நடக்காதுங்க\nஉடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும் பொக்கையாச் சிரிக்கும் கூல் பேபி கூல்...என்பது போல\nஇதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது\nபரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம் ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியாழ்வார் ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியாழ்வார் அவர் தான் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி\nபுட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,\nஅட்டி அமுக்கி அகம்புக் கறியாமே\nசட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்\nபின்னாளில் இதை பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்\nசப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம் பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்\nஅருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்\nதிருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு அரக்கர்\nவெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக\nபருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே\nமேலோட்டமான விளக்கம்: சிவனைத் தன் பாகத்தில் வைத்த உமையன்னை அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள் அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள் அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...\nகுழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர் எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது\nஒருவரைப் பங்கின் உடையாள் = ஆகா ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா இல்லை உமையன்னை ஈசனுக்கு இடம் கொடுத்தாங்களா\nசிவபெருமான் தானே, தனது இடப் பாகத்தை ஈந்து, அர்த்த நாரி, மாதொரு பாகன்-ன்னு பெயர் எல்லாம் பெற்றார் இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி\nஒருவரைப் பங்கின் உடையாள் = தன் பாகத்தில் ஒருவரை உடையாள் ஆணொரு பாகி\n - தீர்ப்பு சொல்லுங்க மக்களே\nகுமாரன், உடைமணி சேர் திரு அரை, கிண் கிணி அசை பட = யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக கையைத் தூக்குங்க\nபிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயி���ு செய்து போடுவது வழக்கம் (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்; அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது)\nஅரை ஞாண் தான் Dividing Line அதுக்கு மேலே தங்கம் போடலாம் அதுக்கு மேலே தங்கம் போடலாம் அதுக்குக் கீழே தங்கம் கூடாது\nஅந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க எதுக்கு\nஇன்னும் கொஞ்சம் வசதிப்பட்டவுக, உடைமணி-ன்னு செஞ்சி, நிறைய தொங்க விடுவாங்க முருகன் வசதிப் பட்டவன் தானே முருகன் வசதிப் பட்டவன் தானே அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா\nகுழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும் இன்னும் நடக்க ஆரம்பிக்கலை அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை அதான் இடுப்பில் மணி டங், டங், டங் - டிங், டிங், டிங் டகு டகு - டிகு டிகு டகு டகு - டிகு டிகு\nதிடுக்கிட்டு அரக்கர் வெருவர = வெருவுதல் என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்\nநாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு :) அதே போல அருணகிரியும் சொல்றாரு :) அதே போல அருணகிரியும் சொல்றாரு அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க\nதிக்கு செவிடு பட்டு = எட்டுத் திசையும் காதடைக்கும் படி\nஎட்டு வெற்பும் = எண் திசை மலைகளும் (என்னென்ன\nகனக பருவரை குன்றும் = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு\nஅதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே = சும்மா அதிருதல்ல அதனால் அமரர் பயம் தீர்ந்தது\nஇப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும் அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ���சேல் என வேல் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும் முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nகுப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,\nஅப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,\nசப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே\n அதில் ஆடி ஆடிக் கலக்கம் அடைந்த அடியேன் ஆனால் நான் பாச நெஞ்சன் ஆனால் நான் பாச நெஞ்சன்\nஎண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க, சப்பாணி கொட்டி-கைத்தட்டி விளையாடும் கந்தக் குழந்தாய்\nஇந்தப் பாட்டு தான் முன்பு சொன்ன சப்பாணிப் பருவப் பாடல்\nகுப்பாச = கு+பாசம் = இழிவான பாசம்\n பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது இதான் குப்பாசம்\nவாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் = இந்தப் போலியான பாச நாடகத்தில் அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க\n* கண் = பார்வை = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம் அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம் நான் அப்படித் தான் இருப்பேன் நான் அப்படித் தான் இருப்பேன் நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும் நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்\n* காது = கேட்டல் = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும் நான் விரும்புவேன்\n* நாக்கு = ருசித்தல் = என் ருசியே எனக்கு முக்கியம் நல்ல ருசியா\n* மூக்கு = வாசனை = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன் அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன் அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன் ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை\n* உடல் = உறவு = உணர்ச்சி = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன் ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல தன்னை இழக்கும் கூடல் அல்ல தன்னை இழக்கும் கூடல் அல்ல தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்\nஅருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான் ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......\nகடைசியில் சொந்த அக்காவே, \"வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்\", என்ற போது தான் அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்\nகொட்பு அடைந்த = கலக்கம் அடைந்த மனசு அதிலேயே ஊறி ஊறி இருந்தா, குளம் கலங்கலாத் தானே இருக்கும்\nஇப் பாச நெஞ்சினை ஈடேற்றுவாய் = குப்பாசம் இல்லாமல் இப்பாசம், இறைப்பாசம் கொண்டேன் முருகா\nஇரு நான்கு வெற்பும், அப் பாதியாய் விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய = அட முன்பு சொன்னதே தான் எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க\nகுழந்தையிடம் பேசுவதால் அதே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்றாரு போல அருணகிரி\nசப்பாணி கொட்டிய = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை\nஅவன் நடை பழகி, கீழே விழலை நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம் நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம் ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்\nநம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது\nசப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே\nஎன்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே\nகை ஆறிரண்டு உடை சண்முகனே = ஆறிரு கைகள் பன்னிரு கையால் பாலனைக் காக்க பன்னிரு கையால் பாலனைக் காக்க சரணம் சரணம் சண்முகா சரணம்\nமுருகப் பெருமானின் திருக்காட்சியைச் சொல்லும் போது, இந்தப் பன்னிரு கர வர்ணனையைச் சொல்வதுண்டு ஆறு முகம்\n* முருகனுக்கு முகங்கள் ஆறு = தமிழ் வல்லின, மெல்லின, இடையினங்கள் ஆறு\n* முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு = தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு\n* முருகனுக்கு கண்கள் பதினெட்டு = தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு\n* முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல் = தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ\nஇப்படி உருவிலேயே தமிழாய் நிற்கிறான் முருகப் பெருமான் தமிழ்க் கடவுள் முருகவேள் போற்றி போற்றி\nஇது மிகவும் நயமான வர்ணனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும் இலக்கிய நயத்துக்காகச் சொல்லிய வர்ணனை\nஆனால் இதை வைத்து, முருகன் \"மட்டுமே\" தமிழ்க் கடவுள்-��்னு நிலைநாட்டப் பார்ப்பார்கள் சில பேரு அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும் அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும் ஹா ஹா ஹா\nஇந்த ஆறு தலை, பன்னிரெண்டு கை, பதினெட்டு கண் - இதெல்லாம் தமிழ் மரபுப் படி, எந்தவொரு தமிழ் நிலத் தெய்வத்துக்கும் இல்லை\nஅது குறிஞ்சி சேயோன் ஆகட்டும், இல்லை முல்லை மாயோன் ஆகட்டும் இருவருமே இயற்கைத் தெய்வங்கள்\nஇப்படிப் பல கைகள், பல தலைகள், இவை எல்லாம் பின்னாளில் வடமொழிப் பண்பாடும், தென்தமிழ்ப் பண்பாடும் கலந்த பின், வடவர் கதைகளில் இருந்து தோன்றியது-ன்னு தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் இவர்களே சொல்லுவாங்க\nஅப்படி இருக்க, பன்னிரெண்டு கரம், எப்படி பன்னிரண்டு உயிர் எழுத்து ஆகும் பதினெட்டு கண், எப்படி பதினெட்டு மெய் எழுத்து ஆகும்\n12, 18 எல்லாம் வடவர் கதையில் ஸ்கந்தன் ஆயிற்றே அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான் அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான் ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான் ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான் ஹா ஹா ஹா அதாச்சும் தனக்குப் பிடிக்கும் பட்சத்தில் வடமொழிக் கட்டுக் கதைகள் ஓக்கே ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை\nஇந்த மாதிரி நம்பர் கணக்கை எல்லாம் வைத்துத் தான் முருகனைத் தமிழ்க் கடவுளாக நிலை நாட்டணும்-ன்னு அவசியமே இல்லை\nதமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்\nமாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும் - என்று தொல்காப்பியமே முழங்குகிறது\nதிருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன\n(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை\nசப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே\nதமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங��கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nLabels: 014-ஒருவரைப் பங்கினுடையாள், 015-குப்பாச வாழ்க்கையுள்\nஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன கோதை முருகனுக்கு மாமியாச்சே மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள மாமியாருக்காக காத்துக் கிடப்பானே மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன\nதமிழ்க் கடவுள் முருகவேள், தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு வழி விட்டு காத்துக் கிடந்தான் அன்பு சேர்த்துக் கிடந்தான்\nஇன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன் ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது\nசென்ற பகுதியில் சும்மா இருத்தல்-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்\n* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, \"நம்\"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....\"சும்மா\" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்\n* இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா\n இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்\nவாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nகுசை நெகிழா வெற்றி வேலோன்\nகசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,\nஅசை படு கால் பட்டு, அசைந்தது மேரு\nதிசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே\nவெற்றி வேல் முருகன் மயில் மேல் பறந்து வருகிறான் கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்\nதோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று மேரு மலையே அசைகிறது\nகுசை நெகிழா வெற்றி வேலோன் = குசை-ன்னா கடிவாளம் கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன் கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன்\nஅ���, கடிவாளம்-ன்னா குதிரைக்குத் தானே இருக்கும் முருகன் குதிரை எல்லாம் கூட ஓட்டுவானா என்ன\n அவன் மாமன் கள்ளழகரு தான் குதிரை மேல வருவாரு பரி மேல் அழகரு மருமகன் எப்போ குதிரை ஏறினான்\nமயிலையே குதிரை போல ஓட்டிக்கிட்டு வாரானாம் சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க டொடக்-டொடக்-ன்னு மயிலாரு விசிறி விசிறி வாராரு\nகூர் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி, சவுண்டு விட்டுக்கிட்டே வாராரு\nதோகையெல்லாம் சும்மா ஜிவ்வுனு காற்றில் பறக்குது அப்படி ஒரு ஓட்டம் கடிவாளம் புடிச்சும் புடிக்காத ஓட்டம்\nஅவுணர் குடர் குழம்ப = அசுரர்கள் குடல் நடுங்குது, இந்த வேகத்தைப் பார்த்து கசை இடு = சவுக்கடி கொடுத்து.....\n எங்க மயிலாரைச் சவுக்கடி கொடுத்து ஓட்டறயா ஹிஹி\n சொடுக்கும் போது உய்ய்ய்ய்ய்ஷ்-ன்னு ஒரு சத்தம் வரும்-ல அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும் அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும் நமக்கும் தான்\nவாசி விசை கொண்ட வாகன = அப்படி குதிரையின் வேகம் கொண்ட மயில் வாகனம்\nபீலியின் கொத்து = அந்த மயில் தோகைகளின் கொத்து...\nஅசை படு, கால் பட்டு = அசைய அசைய, பறக்க பறக்க, அந்தக் காற்று பட்டு கால்=காற்று தமிழில் அருமையான காரணப் பெயர்களில் இந்தக் கால்=காற்று என்பதும் ஒன்று\nமயில் நடக்கும் போதும், நடனமாடும் போதும் நல்லா இருக்கும் ஒயிலா இருக்கும் ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும் ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது அதனால் தத்தித் தத்தித் தாவும் அதனால் தத்தித் தத்தித் தாவும் அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும் அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்\n = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை\nஅடியிட, எண் திசை வரை தூள் பட்ட = மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)\nஅத் தூளின் வாரி, திடர் பட்டதே = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது\n கிருபானந்த வ��ரி = கிருபை+ஆனந்த+வாரி = கருணை+களி+கடல்\nஇது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன் தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்\nஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது\nமனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது\n அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்\nஎப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை\nஇந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி\nசித்ரப் பதம் நடிக்கு மயிலாம் ரத்ன கலாப மயிலே-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை\nநடன மயில் - நடக்கும் மயில்\nபரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும் அவ்ளோ மயில் சந்தம் அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா\nசரி, உங்களுக்கு ஒரு வேலை\nமயிலுக்கு வேற என்னென்ன பேரெல்லாம் இருக்கு தமிழ்-வடமொழி-ன்னு ரெண்டுமே சொல்லுங்க பார்ப்போம்\n அதைப் பற்றிய பதிவு இங்கே\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nபடைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,\nதடைபட்ட சேவல், சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,\nவேல்படை உடைய முருகனிடம் வந்து சேர்ந்தது ஒரு வெற்றிக் கொடி அது சேவற்கொடி அது சிறகைச் சடசட என்று அடித்துக் கொள்ள, அந்த சத்தத்தில் கடல் கிழிந்தது\n இடையே இருந்த குன்றும் மேருமலையும் பொடியாயின\n அவன் பால் வந்த = படைகளில் சிறந்த வேலாயுதம் அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு\nஒன்று மயில் = சென்ற பாட்டில் இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்\nவாகை பதாகை என்னும் = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது\nதடைபட்ட சேவல் = அது என்ன தடைபட்ட சேவல் சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே காலங்கார்த்தால கத்துமே\nபோர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன் ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான் ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்\nபேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்\nசிறகு அடிக் கொள்ள = அது சிறகைப் பரபர-ன்னு அடித்துச் சிலுப்பிக் கொள்கிறது சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும் சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும் கண்ணுல ஒரு கோவம் இருக்கும் கண்ணுல ஒரு கோவம் இருக்கும் அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும் அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும் அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது விட்டுப் பிடித்து, பட்டியில் அடைக்கணும்\nசலதி கிழிந்து = சலதி-ன்னா கடல்\nகடலை இது போல நிறைய பேரால் சொல்லுவாரு அருணகிரி என்னென்ன சொல்லுங்க பார்ப்போம் திமிர ***, இன்னும் நிறைய இருக்கு\nஉடைபட்டது அண்ட கடாகமும் = அண்டங்கள் பொடியாக\nஉதிர்ந்தது உடு படலம் = நட்சத்திரங்கள் வீழ\nஉதிர்ந்தது இடைபட்ட குன்றமும் = இடையில் உள்ள மலைகள் வீழ\nமேரு வெற்பும் இடிபட்டவே = மேரு மலையும் ஒரு இடி பட்டதுவே\nதிருமுருகாற்றுப்படையில் முருகன் பறந்து வரும் காட்சியை நக்கீரர் காட்டுவது போலவே அருணகிரியும் காட்டுகிறார்\nஅவர் யானை மேல் வருவதைக் காட்டுகிறார் இவர் மயில் மேல் வருவதைக் காட்டுகிறார்\nஇந்தப் பாடல் சேவலின் சிறப்பைச் சொல்கிறது முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது சேவல்=நாதம் நாத-விந்து கலாதீ நமோ நம\nஇப்படிச் சேவலும், மயிலுமாய் இந்தப் பதிவு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nLabels: 012-குசை நெகிழா, 013-படைபட்ட வேலவன்\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaveriurimai.com/2016/09/blog-post_11.html", "date_download": "2020-09-24T21:13:04Z", "digest": "sha1:XOODZBT3GHZIRVYY6HH4IYSWZPLFP7WV", "length": 17862, "nlines": 152, "source_domain": "www.kaveriurimai.com", "title": "தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை\nசிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nபெங்களுருவில் நேற்று (10.09.2016) தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட வெறியர்களால் அடித்து, மிதித்து, மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, கர்நாடகாவிற்கு “ஜே” போட சொல்லி, அத்துடன் நிறைவடையாமல் மேலும் மேலும் தாக்கி செத்த நாயை இழுப்பது போல், இழுத்துச் சென்று தெருவில் போட்டுவிட்டுப் போன கொடும் காட்சியை ஊடகங்களில் கண்டு உள்ளம் கொதிக்கிறது.\nஅந்தத் தமிழ் இளைஞன் செய்த குற்றம் என்ன சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் ஒரு பிரிவு தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க உத்தரவிட்டவுடன் அதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. அதை முகநூலில் இந்தத் தமிழ் இளைஞர் விமர்சித்திருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்து பழிவாங்குவதற்கு அந்த இளைஞனை, பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மேற்கண்டவாறு தாக்கி சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளார்கள்.\nநாம் தொடர்ந்து சொல்லி வருவது, காவிரிச் சிக்கல் கன்னடர்களைப் பொறுத்தவரை தண்ணீர் சிக்கல்ல, அது இனச்சிக்கல் என்பதாகும். கன்னடர்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை பழிவாங்கும் சிக்கல்தான் காவிரிச் சிக்கல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், உழவர் இயக்கங்களும் இந்த உண்மையை உணர வேண்டும்.\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட போது, அப்போதிருந்த பங்காரப்பாவின் காங்கிரசு ஆட்சி, அதைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தியது. அந்த முழு அடைப்பின்போது, கன்னட வெறியர்கள் காலங்காலமாக கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழர்கள் பலரை இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகளை, வணிக நிறுவனங்களை பல்லாயிரக்கணக்கில் எரித்தார்கள்; சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். எந்த வித ஆத்திரமூட்டலிலும் ஈடுபடாத கர்நாடகத் தமிழர்கள் அப்போது கன்னட இன வெறியர்கள் இவ்வாறு தாக்கப்பட்டார்கள்.\nஇப்பொழுது உச்ச நீதிமன்றம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிட ஆணையிட்ட உடன், உடனே ஆத்திரமடைந்து மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தி, தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞரைத் தாக்கியுள்ளார்கள். அந்த இனவெறிக் கயவர்களை இதுவரை கர்நாடகக் காவல்துறை கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறித் தாக்குதலை கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.\nதமிழ் இளைஞர் கொடூரமாகத் தாக்கி இழிவுபடுத்தப்பட்டக் காட்சியை தொலைக்காட்சிய���லும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இரத்தம் கொதித்துப் போய் உள்ளார்கள். இது 1991 திசம்பர் அல்ல 2016 செப்டம்பர் என்பதை கன்னட இனவெறியர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.\nகர்நாடக அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையென்றால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால். அதற்கான எதிர்வினைகள் தமிழ்நாட்டிலும் பீறிட்டுக் கிளம்பும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்ய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, கர்நாடக அரசு உடனடியாக தமிழ் இளைஞர்களைத் தாக்கிய கயவர்களை உரியக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டு அரசு, அண்டை மாநிலங்களில் தமிழினம் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழ் இளைஞனைத் தாக்கியக் கயவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டிலுள்ள மக்களும், இயக்கங்களும் காவிரிச் சிக்கலில் தமிழின உரிமைச் சிக்கலாக உணர்ந்து, இன அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்ற உண்மையை இனியாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழ...\nதமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில்...\nஉச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆ...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2015/06/sondha-veedu-veetumanai-vilambaram.html", "date_download": "2020-09-24T21:45:41Z", "digest": "sha1:OUZEZX4MUWJTICYUM65AGRIRSNS6DX4A", "length": 22932, "nlines": 212, "source_domain": "www.tamil247.info", "title": "சொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு.. ~ Tamil247.info", "raw_content": "\nசொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு..\nசொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு ..\nஇதை நிறைவேற்ற ��ங்களுக்காகவே வந்திருகிறது.. புருடா நகர்..\nஇங்க என்ன ஸ்பெசாலிட்டின்னு பாத்திங்கன்னா...நமக்கு முக்கியமான தேவை குடிநீர்...மத்த எல்லா இடத்துலையும் பூமில போர் போட்டாதான் தண்ணி வரும் ஆனா இங்க வானத்துல இருந்தே போர் போட்டு தண்ணி உடுறாங்க......\nஇங்கேருந்து செவ்வாய் கிரகத்துக்கு வெறும் ஒரு வருஷத்துல ராகெட்ல போயிறலாம் ...அதுமட்டும் இல்லாம.....பக்கத்துலையே கடல் இருக்கு ..சுனாமி வந்தத நீங்க டிவி ல தான் பாத்திருபீங்க இங்க இருந்தா நேர்லயே பாக்கலாம்.....\nமுக்கியம்மா இன்னொரு ஸ்பெசாலிட்டி...இந்த இடம் ஹைவேஸ் க்கு சொந்தமானது நீங்க வாங்கி வீடு கட்டி முடிச்ச ஒரு வருஷதுகுல்லையே உங்க வீட்டு உள்ளயே ஹைவே போகும் ..பஸ் ஏற வெளிய போக வேண்டிய அவசியமே இருக்காது.....\nஅதுமட்டுமில்லாம...பத்திர பதிவு தேவையே இல்ல....அந்த செலவும் மிச்சம்...\nவிலை ஒரு கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் வெறும் ஒரு லட்சம்..தான்...\nமுதலில் வந்து புக் செய்யும் ஐந்து நபர்களுக்கு பித்தல சொம்பும் இலவசாம தாராங்க...\nசீக்கிரம் வந்து உங்க வீட்ட சொந்தம் ஆக்கிகங்க ...\nஎனதருமை நேயர்களே இந்த 'சொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் - வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் உங்க பெண் குழந்தை வயதுக்கு வராமல் ...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி கரைய வைப்பது\nஉடம்பில் தோன்றும் கட்டிகளை இயற்கையாக மருந்தில்லாமல் எப்படி சரி செய்வது - கட்டிகள் கரைய மருந்தில்லா மருத்துவம் கட்டிகள் இரண்டு வகையாக பி...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\nஒரு சின்ன தர்பூசணிய வெட்டுறதுக்கு எதுக்குடா இவளவு ...\nஎமதர்மராஜா வேடம் அணிந்து வந்து வித்தியாசமாக ஹெல்மெ...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா\nபல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்]\nதனது குடிகார தந்தையை திருத்த மகன் எடுத்த அகோர முடி...\nசோத்து கற்றாளை (Aloe vera) .. [மூலிகைகள்]\nகொள்ளு சூப் - 2 [சமையல்]\nகொள்ளு சூப் - 1 [சமையல்]\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற...\nநீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் காதில் இன்பக்சன் வ...\nசளி பிடித்திருந்தால் காதில் அடைப்பு ஏற்ப்படுவதர்க்...\nவெல்லம் நம்ம வீட்டு செல்லம்..\nகாதுக் குரும்பியை எப்போது அகற்றுவது..\nஇருதய பட படப்பை குறைக்கும் மூலிகை மருந்து தயாரிக்க...\nபால்வண்டியில் பால் எடுத்து சென்று கடையில் ஊற்றிவிட...\nநண்பரிடம் பேசிக்கொண்டே கார் மீது சாய போனவருக்கு எத...\nகிளம்பிய உடனே மேலே பறக்கும் பயணிகள் விமானம், இனி ப...\nமலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக...\nபிடரி வலி, தோள்பட்டை வலி, பேக் பெயின் சரியாக இயற்க...\nஅரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் ச��ய்வது எப்...\nபீசா பாக்ஸ்சிலிருந்து லேப்டாப் ஸ்டான்ட் செய்வது எப...\nஉடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ...\nLPG சிலிண்டர் விபத்து நேர்ந்தால் ரூ.50 லட்சம் வரை ...\nஎத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின...\nஇனி உங்கள் பழைய மொபைல் போன் பேட்டரியை உபயோகமுள்ள ப...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nமனிதனே மனிதனை கடித்தால் என்ன செய்வது..\nசொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு..\nஅரபு நாடுகளில் யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_28.html", "date_download": "2020-09-24T20:22:20Z", "digest": "sha1:I7B7OUIMJQA4WMCEBL4PMVVU52JE35CI", "length": 6941, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கல்வி உதவித்தொகை பெற அரசாணையை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு", "raw_content": "\nகல்வி உதவித்தொகை பெற அரசாணையை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ -மாணவியர், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர், கல்வி உதவித் தொகை பெற, ஆண்டு வருமான உச்ச வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nபெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரை, வழங்கப்பட்ட ஆண்டு உதவித் தொகை, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை நீட்டித்து 1,500 ரூபாய் வழங்கவும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nமுழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.\nதகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கேட்டுக்கொள்கிறார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்���ித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_98.html", "date_download": "2020-09-24T20:28:44Z", "digest": "sha1:M52XQ5ES7GSHOFC2OEBZURR7WO5FXOYY", "length": 6976, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை", "raw_content": "\nவிடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் தவறாக சில விடைகளை எழுதியதாக தெரிந்துவிட்டால், சரியான விடைகள் அனைத்தையும் அடித்துவிட்டு, அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் மாணவ- மாணவியர் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல், இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும் என தெரிவித்தார். மேலும் அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ- மாணவிகள் அடுத்து வரும் 2 பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://islamiyadawa.com/date/2014/04/", "date_download": "2020-09-24T22:18:25Z", "digest": "sha1:6YKYXXPLP54L45PW77LGYWBJCGIC3GF4", "length": 7517, "nlines": 118, "source_domain": "islamiyadawa.com", "title": "April 2014 – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\nமறுமை சிந்தனை_மவ்லவி அலாவுதீன் பாக்கவி_18-04-2014_ குலோப் ஜூம்மா\nமார்க்கக் கல்வியின் அவசியம் _மவ்லவி யாசிர் பிர்தவ்ஸி _04-04-2014_ குலோப் ஜூம்மா\nஇலக்குகளை நோக்கி -மவ்லவி ஜக்கரியா_11-04-2014_ குலோப் ஜூம்மா\nநபிகளாரின் சொந்த வாழ்வும் சோதனைகளும்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_03-04-2014_ICC\nபெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யும் உபகாரம்-மவ்லவி அலாவுதீன் பாக்கவி_21-03-2014_IDGC_1DP\nஇஸ்லாமிய ஒழுக்கமாண்புகள்-மவ்லவி யாசிர் பிர்தவ்ஸி_21-03-2014_IDGC_1DP\nஹாலித் பின் வலித்-வாழ்கை வரலாறு-மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_21-03-2014_IDGC_1DP\nஎப்பொழுதும் இறைநினைவுகள் தொடரட்டும் -மவ்லவி சப்ராஸ் பயானி_21-03-2014_IDGC_1DP\nஈமானை பலப்படுத்துவோம் – மவ்லவி ரம்சான் பாரிஸ் மதனி_21-03-2014_IDGC_1DP\nமுஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் -மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_14-03-2014_குலோப் ஜூம்மா\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில்\nஉருண்டோடும் வருடங்கள் நமது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறதா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹி��் இப்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2020-09-24T19:59:39Z", "digest": "sha1:X572MTUME6SEOJPKHVPVZZQIZSWH6XBZ", "length": 16675, "nlines": 149, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: l 50% ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்: துணை முதல்வர் அலுவலகம் தகவல்.\nபக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி...மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.\nசவுதியில் சட்ட விரோதமாக தங்கிய 231 இந்தியர்கள் மீட்பு: பல்லாவரம் ராணுவ முகாமில் அடைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.63 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவ நிர்வாகம் அறிக்கை.\nஎல்லையில் சிக்கிய தென் கொரிய அதிகாரியை சாம்பலாக்கிய வட கொரியப் படை: நடுக்கடலில் நடத்த அதிர்ச்சி சம்பவம்.\nதமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகஜ வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமலையான்\nவிடுதலை செய்வது உள்பட என்னை பற்றிய விவரங்களை ஆர்டிஐ.யில் வழங்கக் கூடாது: சிறை அதிகாரிக்கு சசிகலா கடிதம்\n53 பேர் கொல்லப்பட்ட டெல்லி கலவர வழக்கில் போலீஸ் அதிரடி சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உட்பட பல தலைவர்கள் குற்றவாளியாக சேர்ப்பு: 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகொரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது: பலி சதவீதம் 1.59 ஆக சரிவு\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nகொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..\n10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: l 50% ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி\nசசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு வரும்: கருணாஸ் எம்எல்ஏ கணிப்பு\nசாத்தான்குளம் அருகே வாலிபர் கொலை விவகாரம்: இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு: அதிமுக பிரமுகர் சிறையில் அடைப்பு\nமாவட்ட நிர்வாகம் என���ன செய்கிறது பல கோடி அபராதம் விதிக்குமளவுக்கு பல்லாயிரம் டன் மணல் கொள்ளையா\nபேஸ்புக், டிக்டாக்கை ெதாடர்ந்து ‘பப்ஜி’ விளையாட்டில் மலர்ந்த காதல்: திருவட்டார் காவல் நிலையத்தில் ஜோடி தஞ்சம்: கோயிலில் மாலை மாற்றி திருமணம்\nவர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்\nஆர்சிபி அணிக்கு 207 ரன் இலக்கு: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்\nஐபிஎல் 2020 டி20: பெங்களூரு அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2020 டி20: பெங்களூரு அணிக்கு 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்\nசென்னைக்கு அருகில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவிஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து\nநள்ளிரவில் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பதிவு எண்கள் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது: மறுதேர்வு நடத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nகல்யாண முருங்கையின் மகத்துவம் தெரியுமா\nமதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி\nநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் பெற இயலாத வகையில் கைது வாரண்ட்\nசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி\nநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாஸின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபோதை பொருள் வழக்கில் திருப்பம்: தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\nபலாத்காரம் செய்த காதல் கணவர் நடிகை பூனம் பாண்டே புகார்: திருமணமாகி 13 நாட்களில் பரபரப்பு\nவிஜய்யின் மாஸ்டர் ஓடிடியில் வெளியாகிறதா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/world-news/gun-fire-in-youtube-head-quarters-at-california", "date_download": "2020-09-24T21:05:04Z", "digest": "sha1:AMCW45VGMYACVQURLYKVYMKE6KKVJRAB", "length": 4975, "nlines": 20, "source_domain": "tamil.stage3.in", "title": "கலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு", "raw_content": "\nகலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி ச��டு\nகலிபோர்னியா யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஉலக மக்கள் அனைவரிடமும் பிரபலமான யூடியூப் (Youtube) நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும், துப்பாக்கியால் சுட்ட நபரும் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்ததாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து காவல் அதிகாரி ஈத் பார் பெர்னி கூறும்போது \"யூடியூப் தலைமையகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்துள்ளார். இறந்த அந்த பெண் யாரென்பது குறித்த தகவல் தெரியவில்லை. இந்த பெண்ணுடன் இருந்த நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது\" என்று தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப் பணியாளர் ஒருவர் அலுவலகத்தில் திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டது. சத்தம் அறிந்து அனைவரும் அலறி அடித்து ஓடினர். தற்போது நானும் பணிபுரியும் ஊழியர்களும் ஒரு அறையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த யூடியூப் அலுவலகத்தில் 1700 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு\nTags : கலிபோர்னியா, அமேரிக்கா, யூடியூப் தலைமை அலுவலகம், கலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு, அமெரிக்க ஐக்கிய நாடு, youtube head quarters california, gunfire, gunshot in youtube office, gunfires in youtube head quarters at california\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-24T20:02:19Z", "digest": "sha1:M4RAKIP6ZCHAB7VFGXUEOT4MFZRZ2Y3C", "length": 7751, "nlines": 156, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அருண் ஜெட்லி – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\nநச்சுத்தன்மை தண்ணீரால் மாண்ட 300 யானைகள்\nவீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்\nபுதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்\nHome Tag அருண் ஜெட்லி\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு விபரம்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் இன்று மதியம் 12 மணி வாக்கில் காலமாகி விட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி குறித்து தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு ...\nபட்ஜெட் 2017 – 18 = என்ன ஸ்பெஷல்\nஇந்தியாவின் முதல் பட்ஜெட் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1860ல் தாக்கல் செய்யப்பட்டது. 1860 ஏப்ரல் 7ம்தேதி இந்தியா கவுன்சிலின் நிதித்துறை உறுப்பினரான ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் அச்சடிப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லி போலீஸ், ...\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/10/cm-cell-replay.html", "date_download": "2020-09-24T20:58:14Z", "digest": "sha1:SVQF3OPO7VMHLEVXDIMLCLYPUMGODZHN", "length": 6751, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "சமூக அறிவியல் வார பாடவேளை எண்ணிக்கை தலைமையாசிரியர் முடிவுக்கு உட்பட்டது -CM CELL REPLAY", "raw_content": "\nமுகப்புCM CELLசமூக அறிவியல் வார பாடவேளை எண்ணிக்கை தலைமையாசிரியர் முடிவுக்கு உட்பட்டது -CM CELL REPLAY\nசமூக அறிவியல் வார பாடவேளை எண்ணிக்கை தலைமையாசிரிய��் முடிவுக்கு உட்பட்டது -CM CELL REPLAY\nசெவ்வாய், அக்டோபர் 29, 2019\nசமூக அறிவியல் வார பாடவேளை எண்ணிக்கை தலைமையாசிரியர் முடிவுக்கு உட்பட்டது -CM CELL REPLAY\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/05/blog-post_15.html", "date_download": "2020-09-24T22:03:40Z", "digest": "sha1:QLOPNGYPQCZUILB6IFMD6IUPUWG2OA22", "length": 8797, "nlines": 93, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையினர்", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையினர்\n13-5-2017 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இராமநாதபுரத்தில் பொது இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையின் சார்பில் மாநில இளைஞரணி இணைச்செயலாளர் தோழர் இரா.செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் உடன் இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் சி.க. சிவக்குமார் மாவட்ட நிதிச்செயலாளர் ஆதிசங்கர் மாவட்ட அமைப்புச்செயலாளர் தேவராசு மாவட்ட துணைச்செயலாளர் நாக.முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் உ.பூமிநாதன் இராமநாதபுரம் ஒன்றியச்செயலாளர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்���ுகொண்டனர் .\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 21:17\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதருமபுரியில் அரசு மற்றும் குண்டர்களால் அப்புறப்படு...\nசென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான கொலைவெறித் தாக்குதலை ஆ...\nமே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட...\nபத்து பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற...\nஅருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரி தீக...\nமாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமி...\nதிருச்சி , பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்...\nதிமுக தலைவர் கலைஞர் வைரவிழாவிற்கு ஆதித்தமிழர் பேரவ...\nபெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி இராஜே...\nஆணவபடுகொலைதடைச்சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம்...\nகொல்லிப்பானையில் மனுவை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சி...\nகுடிநீர் வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக...\nநெல்லையில் திராவிட முன்னேற்ற கழகம்சார்பில் இந்தி த...\nநெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருந்ததியர் நகரில் ஆத...\nதுப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலை...\nகாவிரி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பேரணி...\nநெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கலைக்கண்ணன் ...\nவிருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகரத்தின் smc கால...\nமாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்ட...\nமாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்ட...\nஅணு உலைகளை தடுக்கவும் , தாமிரபரணியை காக்கவும் நடைப...\nநெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம் ந...\nதோழர் தமிழரசு அவர்களின் தகப்பனார் காலமானார் பொதுச்...\nநெல்லை பாளையங்கோட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் கிளைய...\nநெல்லை பாளையங்கோட்டையில டாக்டர் அமபேத்கர் நகரில் ஆ...\nபெரம்பலூர் மாவட்ட பேரவை ஆலோசனை கூட்டம்\nமக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் வரு...\nபுரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்...\nநெல்லையில் அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் குறித்து...\nஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர...\nநீட் தேர்வை தடை செய்யக்கோரி மே 5ல் தேனியில் தபால் ...\nஅருந்ததியர் பழனிச்சாமி மர்ம மரணம் போராட்ட களத்தில்...\n7.5.2017 த��ண்டுக்கல் மேற்கு மாவட்டம், குஜிலியம்பாற...\nநெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்\nஅம்பேத்கரும் - தொழிலாளர்களும் எழுச்சிக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/2020-2021.html", "date_download": "2020-09-24T20:56:11Z", "digest": "sha1:IJ3UC5BBK6GMXWFRETORYKVHJ4CA2VL6", "length": 9506, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு - Asiriyar.Net", "raw_content": "\n2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு\n2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு :\nகரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் ....\n1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும்.\n2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும்.\n3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி .\n4. மாணவரிடையே 6 அடி இடைவெளியுடன் இருக்கை தர வேண்டும். தமக்கு தரப்பட்ட இருக்கைகள் எப்போதும் மாற்ற கூடாது.\n5. தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே ஆசிரியர் , மாணவர் பள்ளிக்குள் அனுமதி . வெப்ப மாறுபாடு இருப்பின் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர்.\n6. பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடைபெற கூடாது. மாற்றாக தொலைபேசியில் உரையாடலாம்.\n7. பள்ளி இடைவேளைகளின் போதும், விளையாட்டு பாட வேளையிலும் மாணவர்கள் உடலால் தனித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\n8. எழுதுபொருள் ,உணவு, தண்ணீர் பாட்டில் என எவற்றையும் பிள்ளைகள் பரிமாறி கொள்ளக் கூடாது.\n9. முக கவசம் அணிவது கட்டாயம். கைகளை ஒவ்வொரு இடைவேளையிலும் கழுவுதல் வேண்டும்.\n10. ஆறு கட்டங்களாக 3 மாதங்கள் இடைவெளியில் மேல் வகுப்பு முதல் மழலையர் வகுப்பு வரை படிபடியாக திறக்கப்படும்.\nஎதிர்வரும் கல்வியாண்டு சவால் நிறைந்த பயணம் . அன்பு பிள்ளைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு பயணிக்க சித்தமாவோம்.\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவற���னது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2016/11/faqs-on-withdrawal-of-legal-tender.html", "date_download": "2020-09-24T20:05:48Z", "digest": "sha1:MRCXNJEQB43KBYSKMRJLWWE3Z4VVVTOU", "length": 30572, "nlines": 327, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: FAQs on Withdrawal of Legal Tender Character of the existing Bank Notes in the denominations of Rs.500/- and Rs.1000/-", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைப...\nசம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவ...\n500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புர...\nதமிழகத்தில் இன்று மாலை முதலே கன மழை பெய்ய வாய்ப்பு\n’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’\nவங்கக் கடலில் நாடா புயல் உருவானது; டிச., 2ம் தேதி ...\n பாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஇன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இ...\nபோக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்\nசெல்லாத ��ூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது\nபுதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி\nஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிற...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்...\nமகப்பேறு விடுப்பு எடுப்போருக்கு மீண்டும் அதே இடத்த...\nமின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற \"பான்' அவசியம்\nவிடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக...\nஇலவச ’பஸ் பாஸ்’ இல்லையா\nபாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகார...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப...\nஅரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க...\nகணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 5...\n20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்\nபயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும...\nதொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு...\nபணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை - அடி...\nதொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இரு...\nபள்ளிக்கல்வி - பணிப்பதிவேட்டினை டிஜிட்டல் மயமாக்கு...\nவங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16...\nமத்திய அரசின் அடுத்த அதிரடி\nபணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ...\nஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை\nசம்பளத்தை ரொக்கமாக வழங்க முடிவு\nகே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்\nஅறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்\nஅமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை\n'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஇந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி\nபள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்க...\nவங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்று...\nஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக்...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - நகல் எடுத்து வகுப்பற...\nபள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகி...\nஇளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது\nதேர்வு நேரத்தை அதிகரிக்க பார்வை குறைந்த மாணவன் மனு\nஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி\nமாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை\n’புரிந்து படித்து எழுதினால் முழுமதிப்பெண்’\nமாணவர்கள் ’எமிஸ்’ எண் மூலம் பொதுத் தேர்வு பட்டியல்...\nபொறியியல் மாணவர்களுக்கு சம வாய்ப்பளிக்க வழக்கு\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nகல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது கிராஸ் மேஜர், ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ’நீட்’ தேர்வு எப்போது\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம்\n20 சதவீதம் இடைக்கால நிதி ஆசிரியர் கூட்டணி வலியுறுத...\nரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உர...\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nமின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் ...\nஅரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன்; அமைச்சர் ப...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அ...\n'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை...\nரொக்கமாக சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை\nநவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்ட...\nஇனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூல...\n10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள...\n8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்\nஆதிதிராவிட பள்ளிகளில் அடிப்படை வசதி\nஇன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000\n2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர...\n‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம்...\nரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : ம...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வே...\n : கோவா அரசு ஊழியர்கள் ...\n9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்...\nசென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்\nபாட்டுப்பாடி நடனமாடிய முதன்மை கல்வி அதிகாரி\nதமிழ் - முதல் வாரம் - பயிற்சித்தாள்களுக்கான விடைக்...\nதமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியர...\n'புது' ஆசிரியர் தகுதித் தேர்வு\nபள்ளிக்கல்வி - EMIS - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண...\nமாணவர்களின் விவரங்களை சேகரிக்க சுணக்கம் ஏன்\nமத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி த...\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்தி...\nபல்கலைகளில் நொறுக்கு தீனிக்கு தடை\nஎல்லை���ை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு\nபுதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/germany/03/230017?ref=category-feed", "date_download": "2020-09-24T22:48:20Z", "digest": "sha1:FEGWA5M3QGLFEJKL4YBP2QLVJM2AIUCN", "length": 7631, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனிக்கு மிகப்பெரிய சரிவு..! ‘10 ஆண்டுகால வளர்ச்சி அழிந்துவிட்டது’: அம்பலப்படுத்திய நாட்டின் புள்ள��விவர அலுவலகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ‘10 ஆண்டுகால வளர்ச்சி அழிந்துவிட்டது’: அம்பலப்படுத்திய நாட்டின் புள்ளிவிவர அலுவலகம்\nஐரோப்பாவில் மிகப்பெரிதான ஜேர்மனியின் பொருளாதாரம் கொரோனா வைரஸால் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 10.1% சரிந்தது.\nஇந்த வீழ்ச்சி அரை நூற்றாண்டில் மிகப்பெரியது மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட மோசமானதாகும்.\nஉபகரணங்கள், இயந்திரங்கள், வீட்டுச் செலவுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த சரிவு கிட்டத்தட்ட 10 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியை அழித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளனர்.\nபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடான ஜேர்மனி, கொரோனாவால் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறால் சீர்குலைவுக்கு ஆளாகியுள்ளது\nமுந்தைய காலாண்டில் ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்கனவே 2% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/06/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:29:34Z", "digest": "sha1:7LUXUZZ6BR6EELIIYMBZQBG6UW6WWVNN", "length": 72419, "nlines": 162, "source_domain": "solvanam.com", "title": "வெறியாடல் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அ���ராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும் செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.\nபழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.\nஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அவரவர் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குப் படையலிட்டுக் குறையைத் தீர்த்தருளுமாறு வெறியாடி வழிபட்டு வந்திருக்கின்றனர். இது பெரும்பாலும் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம்.\nகுறிஞ்சி நிலத்தெய்வம் முருகனே ஆவான். வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளும் உண்டன்றோ முருகனை வழிபடும் இடத்தே மிக்க மணமுள்ள பூக்களும் இலைகளும் புகையும் சூழ்ந்திருப்பதால் அந்த இடத்தை வெறிக்களம் என்னும் சொல்லால் அழைத்தனர். “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” என்று நற்றிணையில் [43] பார்க்க முடிகிறது. அக்களத்தின் நடுவே வேலை நட்டு அதைச் சுற்றி மக்கள் வட்டமாக அமர்ந்து கொள்வர்.\nஅடுத்துத் தம்மால் தீர்க்கமுடியாத மனச்சிக்கல் அல்லது உடற்குறைகளை அதற்குரியோர் முன்மொழிந்து கூறுவர். முருகனை மனத்தில் வரித்து வழிபட்டு வெறியாட்டம் நிகழ்த்திக் ‘குறி’ சொல்வோனுக்கு வேலன் என்று பெயர். அவன் முருகன் பெயரை வாழ்த்தித் தன் மேல் முருகன் வந்து நிற்பதாக ஆடுவான். அவனின் ஆட்டத்திற்கேற்ப பலவகை வாத்தியங்கள் மிகுதியான ஒலியுடன் ஒலிக்கும். அவன் சிக்கலுக்கும் காரணம் சொல்லித் தீர்வு சொல்வான்.\nதம் மகளிரின் உடல்நலம் குன்றி உடல் அழகும் வேறுபடும்போது காரணமும் தீர்வும் அறிய அவர்தம் தாயர் இதை நிகழ்த்தும் வழக்கம் பெரும்பாலும் காணப்படுகிறது. அம்மகளிரை நீராட்டி ஒப்பனை செய்து வெறியாடும் களத்தில் நிறுத்துவர். அப்போது வாத்தியங்கள் முழங்க வேலன் ஆடும்போது அம்மகளிரும் உடல்நடுங்கி மருண்டு ஆடுவதும் உண்டு. இதை ‘வெறியுறுநுடக்கம்’ என்று பதிற்றுப்பத்து [51] காட்டும்.\nதற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன.\nஇந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார். அப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் வெறியயர்தல் பற்றிய செய்திகளே வருதலால் அதற்கு வெறிப்பத்து என்று பெயர் வந்தது. தலைவி தலைவனுடன் களவுறவு கொண்டதால் அவள் உடல்நலன் குறைந்து போக, அதை நோய் என்றும், அணங்கு பிடித்து விட்டதென்றும் கருதிய அவளின் தாயர் வெறியாட்டு நிகழ்த்த முற்படுதலும் அது தொடர்பான செய்திகளும் இப்பத்துப் பாடல்களில் விரவி வருவதைக் காணலாம்.\nதலைவி ஒருத்தி, தலைவனைச் சந்தித்து களவுறவு கொண்டாள். அதனால் அவள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஊராரும் அதுபற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். எனவே அவளை வீட்டிற்குள் பெற்றோர் சிறைப்படுத்தினர். அவனைச் சந்திக்க முடியாமல் அவள் உடல் மெலிந்தாள். அதனால் அவளது செவிலித்தாய் காரணமும் தீர்வும் அறிய வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்பொழுது தோழி தலைவியிடம் செவிலியும் கேட்குமாறு சொல்கிறாள்.\n நாம் பிரிவால் வாடித் துன்பப்படுவதைக்கண்டு, நம் செவிலியானவள் வெறியாட்டம் நடத்த வேலனை அழைக்கிறாள். அவன் தலைவனுடன் நாம் கொண்டுள்ள நட்பை அறிந்து கூறிவிடுவானோ\nவேலனாகிய தெய்வம் வந்து உண்மையைக் கூறிவிட்டால் அதைச் செவிலி அன்னையிடம் சொல்லி மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வாள் என்பது அவள் உள் மனத்தில் இருக்கிறது. அதையே இப்படி மறைமுகமாக உணர்த்துகிறாள்.\nதலைவன் பிரிவால் ஒருத்தி உடல் மெலிந்தாள். ஆனால் தன் மகளை அணங்கு ஒன்று பிடித்துக் கொண்டு விட்டது என எண்ணிய அவள் தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது தோழி, “நம் தாய் இது காதலன் பிரிவால் வந்த நோய் என அறியாமல் தெய்வக் குற்றம் என் எண்ணி வருந்துகிறாள். ஆதலால் அன்னையிடம் இனியும் உண்மையைக் கூறாமல் இருப்பது கொடுமையாகும்” என்று தலைவிக்கு அறிவுரை சொல்கிறாள்.\nதன் மகளுக்காக வெறியாட்டம் நடத்திய தாய் வெறியாடிய வேலன் ”இது தெய்வக் குற்றம்” எனச் சொன்னதை நம்பி விடுகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.\n”கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி\nஅறியா வேலன், வெறிஎனக் கூறும்\nபுதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே” [243]\nதலைவியின் கண்கள் புதுமலர் போன்று உள்ளனவாம். அது பிரிவுத் துயராலே கலங்கி நீரோடு இருப்பதால் மழைக்கண் என்று காட்டப்படுகிறது. ‘கறிவளர் சிலம்பு என்பது மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்று பொருள் தரும். அன்னையிடம், தோழி, “அன்னையே புத்தம் புது மலர் போன்ற இவள் கண்கள் அழுது புலம்பும் நோய்க்குக் காரணம் சொல்ல வந்த வேலன், மிளகுக்கொடி வளர்கின்ற மலைவாழ் முருகனைப் பாடி, இது தெய்வக் குற்றம் என்று மொழிந்தான். நீயும் அதை உண்மையென மனத்தில் கொள்கிறாயே”\nஅது உண்மை இல்லையெனில் வேறு காரணம் உள்ளதென உணர்த்த வருகிறாள் தோழி. மேலும் தானே வளர்ந்து படரும் மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்றதால் இவளும் தானே தன் தலைவனைப் பற்றிப் படர்ந்து உறவு கொண்டாள் என்பதையும் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள். இவ்வாறு வெறியாடலிலும் வேலனால் உண்மையை அறிய முடியாது என்பதும் உணர்த்தப்படுகிறது.\nவெறியாடும் வேலன் முதலில் மலையை வாழ்த்திப் பாடவேண்டியது மரபாகும். அது தலைவியின் மனம் கவர்ந்த தலைவன் குடிகொண்ட குன்றாகும். அப்படி அவன் அம்மலையைப் பாடினால் அது கேட்டு தலைவி மகிழ்ந்து முகமும் அகமும் மலர்வதைக் கண்ட செவிலித்தாய் உண்மை அறிந்து அவனுடன் மணத்திற்கு ஏற்பாடு செய்வாள் என்றும் தோழி ஒரு பாடலில் கூறுகிறாள். ”ஒருவேளை அவன் மலையைப் பாடாவிட்டால் அந்த வெறியாடல்தான் என்ன பயன் செய்யும்\n” [244] என்று பாடல் அமைந்துள்ளது.\nதலைவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தினம் வந்து செல்வது தலைவிக்குக் கவலை அளிக்கிறது. தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். வெறியாடும் வேலனும் கழங்குக் காய்களை நிறுத்தி, கையில் மந்திரத் தகடு வைத்த தாயத்தைத் தலைவி கையில் கட்டினான். இவள் நோய்க்குக் காரணம் முருகனே என்று அவன் கூறிவிட்டான். அடுத்த நாள் தலைவியைச் சந்திக்கத் தலைவன் வந்து மறைவாக நிற்கிறான் அப்பொழுது அவன் கேட்கும் படிக்குத் தோழி சொல்கிறாள். “வெறியாடிய வேலன் உன் நோய்க்கு முருகன்தான் காரணம் எனச் சொன்னானே; அது நம் தலைவனுக்கும் பொருத்தம்தானே”\nவெறியாட்டத்தில் முருகன் என்று சொன்னது தம் தலைவனுக்கும் உரியது எனக் கூறி அவன் விரைவில் வந்து மணம் புரிய வேண்டும் என்று தோழி உணர்த்துகிறாள்.\nவெறிப்பத்தின் ஆறாம் பாடலில் ஒரு காட்சியே புனைந்துரைக்கப்பட்டுள்ளது.\nமலையில் இருக்கும் புன்செய் நிலத்தில் கானவர்கள் தினைப்பயிர் விளைவிப்பார்கள். அப்பயிர் கதிர் முற்றும்போது அவற்றைப் பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமல் இருக்க உண்மையான புலியைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்புலிப் பொம்மையை நிலத்தில் வைப்பார்கள். இதைக் காட்டும் ஒரு பாடல் இது.\n”வெறிசெறித் தனனே, வேலன் கறிய\nகல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉம்\nபுன்புலம் வித்திய புனவர் புணர்ந்த\nமெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து\nகுன்ற நாடன் உறீஇய நோயே” [246]\n[செறித்தல்=ஏற்பாட்டைச் செய்தல்; கறிய=மிளகுக்கொடியை உடைய; கல்முகை=கல்குகை; வயம்=வலிமை; வித்திய=விதைத்த; புன்புலம்=புன்செய்; புனவர்=குறவர்; உறீய=உற்ற]\nதலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது. அப்பொழுது அன்னை வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவியைக் காணவந்து மறைந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி சொல்கிறாள்.\n”புன்செய் நிலங்களில் முற்றிய கதிரைப்பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமலிருக்க அவற்றை அச்சுறுத்த பெண்புலிப் பொம்மையை கானவர்கள் வைப்பார்கள். அந்தப் புலிப்பொம்மையை உண்மையென நம்பிய ஆண்புலி அத்துடன் இணைந்துவிட்டுக் களைப்பைப் போக்கிக்கொள்ளக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவனால்தான் நமக்கு இந்த நோய் உண்டாகியது. அதைத் தணிக்க வெறியாடும் வேலன் இதோ ஏற்பாடுகளைச் செய்கிறான்.”\nஅந்த ஆண்புலிபோல அவனும் கள்ள உறவையே நாடி மகிழ்கிற��ன். அவன் உடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் உடல் மெலிவுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லிவிட்டால் தலைவிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என்பதைத் தோழி குறிப்பாக உணர்த்துகிறாள்.\n”வெறியாடற வேலன் தனக்கு வந்திருக்கும் நோய் முருகனால்தான் வந்த்தெனச் சொல்வான். அதுவும் சரிதான்; என் தலைவன் பெயரும் அதுதானே” என்று ஒருத்தி வெறியாடல் பற்றிச் சொல்வதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.\nதோழி ஒரு பாட்டில் வெறியாடும் வேலன் உண்மையைக் கண்டுபிடித்துக் கூறினான் எனில் இவள் கற்பின் மாண்பு வெளிப்படும் என்று மகிழ்கிறாள்.\t”பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி\nமலைவான் கொண்ட சினைஇய வேலன்\nநன்றால் அம்ம, நின்றஇவள் நலனே\n“புதுமணல் பெய்த வீட்டின் முற்றத்தே வெறியாடு களத்தை நிறுவி மலையையும், வானையும் கொண்ட அத்துடன் சினம் மிகுதியான வேலினையும் கொண்ட முருகனை வேண்டி கழற்சிக்காயைக் கொண்டு வெறியாடி உண்மையை வேலன் கூறினால் அதுவும் உண்மையானால் இவளிடத்து நிலைபெற்ற கற்பின் மாண்புதான் நன்று” என்பது பாட்டின் பொருளாகும்.\nவெறியாடிய வேலன் தலைவியின் உடல் மெலிவிற்கு முருகக்கடவுளே காரணம் என்று உரைக்கிறான். அதை அவளின் அன்னையும் உண்மையென்று நம்பினாள். அப்பொழுது தோழி, “அந்த வேலன் அருவிகள் விளங்கும் அச்சம் கொண்ட மலைக்கு உரியோனான உன் காதலனை அறியவில்லை போலும்” என்று கூறி வெறியாடுபவனின் சொல்லையே மறுக்கும் பாடல் அடிகளும் காணப்படுகின்றன.\nசூர்மலை நாடனை அறியாதோனே” [249]\nஎன்னும் பாடல் அடிகள் அதை உணர்த்துகின்றன.\nபத்தாம் பாடல் ஓர் அஃறிணைப் பொருளை முன்னிலைப் படுத்திக் கூறுவது போல் அமைந்துள்ளது. வெறியாடும் வேலன் கழற்சிக்காய்களை களத்தில் இட்டு எடுத்தெண்ணிக் குறி சொல்லுவான். அக்காய்களைக் கழங்கு என்றும் சொல்வர். ஒரு தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது ஆனால் அன்னை இது நோய் என்று எண்ணி வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த ஆட்டத்தில் அக்காய்கள் ”இவளுக்கு வந்த நோய் முருகனால் தந்தமை” என்று காட்டின. அப்பொழுது தோழி அக்கழங்கை முன்னிலைப்படுத்தி செவிலித்தாய் கேட்கும்படிச் சொல்வது இப்பாடல்.\nமணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்\nமலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்;\nபூண்தாங்கு இளமுலை அணங்க�� யோனே. [250]\n[கட்சி=காடு; ஆலும்=ஆடும்; விறல்=வெற்றி; வேள்=முருகன்; பொய்படு அறியா=பொய்யை அறியாத]\n”பொய் சொல்லுதலை அறியாத கழங்கே நீலமணி போல விளங்கும் மலை உள்ள காட்டின் உள்ளே, இளமயில்கள் ஆடிக்கொண்டிருக்கும்; நிறைய வள்ளிக்கொடிகள் இருக்கும்; அக்கானகத்திற்கு உரியோன்தான், அணிபுனைந்த இவள் முலைகளைத் தழுவி நோய் வரும்படிச் செய்தவன். ஆண்தன்மை மிகுந்த வெற்றிவேலை உடைய முருகன் அல்லன்” என்பது பாடலின் பொருளாகும்.\nபழங்காலத்தில் இருந்த தெய்வ நம்பிக்கைகளில் இது போன்ற வெறியயர்தலும், குறி காணலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஐங்குறு நூறு இன்றும் சாட்சியாக இருந்து வருகிறது.\nPrevious Previous post: வார்த்தை என்பது வசவு அல்ல\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 ��தழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித���திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் ���ேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/judgment-on-ayodhya-case-soon-advise-the-state-governments-to-carry-out-intensive-surveillance", "date_download": "2020-09-24T20:49:52Z", "digest": "sha1:KQVZ6S2V7IRJ426LM6VYLQFXMIQL7FTO", "length": 6090, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nவிரைவில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவாரக்கும்பல் இடித்து தகர்த்தது.இந்த இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.\nTags விரைவில் அயோத்தி வழக்கில் Judgment தீவிர கண்காணிப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு\nஅணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்\nமாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 1.51 லட்சம் கோடி பாக்கி\nஆயுர்வேதம் படித்தவரை சித்த மருத்துவ இணை இயக்குநராக நியமித்தது ஏன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Pvbnadan", "date_download": "2020-09-24T22:14:22Z", "digest": "sha1:LW7C5JID2QEXR3NFPKGJS24KHJHWN7ZV", "length": 23302, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Pvbnadan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n4 பலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு)\n5 உள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்)\n7 போட்டித் தலைப்புக் கட்டுரைகள்\n11 புதுப்பயனர் போட்டி- 2019\n12 புதுப்பயனர் போட்டி முடிவுகள்\n13 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n14 வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவாருங்கள், Pvbnadan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவணக்கம் நண்பரே, பாட்டி சொல்லை தட்டாதே என்ற கட்டுரை முன்பே உள்ளது. புதிய கட்டுரை எழுதும் முன்பு ஏற்கனவே உள்ளதா என பாருங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:37, 24 சனவரி 2019 (UTC)\nசேவகன் கட்டுரையில் உள்ள சிவப்பு வண்னம்கொன்ட வார்த்தைகளை சரியான இணைப்புகளைச் சேர்க்கவும் அல்லது[[]] எனும் குறிகளை நீக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 13:39, 28 சனவரி 2019 (UTC)\nபலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு)தொகு\nபலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு) எனும் தலைப்பானது பலே கோடல்லு (தெலுங்கு திரைப்படம்) எனும் தலைப்பிற்கும் , குருப்பார்வை பக்கத்தை குருப்பார்வை (திரைப்படம்) மாற்றப்பட்டது. எனவே அந்தத் தலைப்பினை மீண்டும் பதிவிட்டால் தான் ஏற்றுக்கொள்ள இயலும் நன்றி.SRIDHAR G (பேச்சு) 14:34, 28 சனவரி 2019 (UTC)\nஉள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்)தொகு\nஉள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்) கட்டுரை உள்ளம் கேட்குமே எனும் பக்கத்திர்கு நகர்த்தப்ப்ட்டுள்ளது எனவே புதிய கட்டுரையை சமர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 08:47, 1 பெப்ரவரி 2019 (UTC)\nவணக்கம். தரமான கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள், எனது பாராட்டுகள். நீங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழிலில் மொழிபெயர்த்து உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைப்பது அவசியமாகும். எவ்வாறு இணைப்பது என்பதை விக்கிப்பீடியா:விக்கித்தரவு#புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது என்ற இப்பக்கத்தில் காணலாம். இதன் உதவியுடன் இனி நீங்கள் மொழிபெயர்க்க்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:25, 14 பெப்ரவரி 2019 (UTC)\nநீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் மறக்காமல் இணைக்கும்படி மீண்டுமொருமுறைத் தங்களை வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:57, 2 மார்ச் 2019 (UTC)\nவணக்கம், தாங்கள் உருவாக்கியுள்ள அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்), மந்திரி குமாரி ஆகிய இரு படங்களும் போட்டிக்கான தலைப்புகளில் இல்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:26, 27 பெப்ரவரி 2019 (UTC)\nவந்தாளே மகராசி படத்திற்கு தங்களால் காட்டப்பட்ட சான்றுகள் நம்பத்தகுந்தமை அல்ல. சரியான நம்பகத் தன்மையுள்ள சான்றுகளை இணைக்கவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 28 பெப்ரவரி 2019 (UTC)\nகட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:22, 23 மார்ச் 2019 (UTC)\nபுதுப்பயனர் கட்டுரைப்போட்டியில் தொடரும் தங்களது பங்களிப்பினைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:50, 23 மார்ச் 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம் தாங்கள் புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் 100 கட்டுரைகள் எழுதியுள்ளதற்கு வாழ்த்துகள் ஸ்ரீ (talk) 10:57, 25 மார்ச் 2019 (UTC)\nவணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 110 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:46, 1 ஏப்ரல் 2019 (UTC)\nபுதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:18, 7 ஏப்ரல் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி ���ிக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:37:59Z", "digest": "sha1:JRKLY36FGGJARJ52CXKR7YTWGNW6PULD", "length": 6460, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரகசிய சமூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயார் எதற்காக என்பதை வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும் சமூகம் அல்லது குழுவை இரகசிய சமூகம் அல்லது இரகசியக் குழு எனலாம். சில இரகசிய சமூகங்களில் சில தகவல்கள் அல்லது செயல்பாடுகள் அறியப்படக்கூடியதாக இருந்தாலும் அவர்களின் முக்கிய செயல்பாடுகள் மறைக்கப்படிருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுத் துறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தாலும், இரகசிய சமூகம் என்னும்பொழுது விடுதலைக் கட்டுநர், இல்லுமினாட்டி போன்ற சமூகங்களையே சிறப்பாக குறிக்கும். இளகிய நோக்கங்களுக்காக அமைக்கப்படும் சில மாணவ அமைப்புகளும் இரகசியமாக செயல்படுவதுண்டு.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_5", "date_download": "2020-09-24T22:26:05Z", "digest": "sha1:Q23MJGOSRPZMAAYSQV5HUQLEUYKS6M7E", "length": 10847, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:26, 24 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி செப்டம்பர் 24 13:53 +6 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் →இறப்புகள்\nசி மார்ச் 24 13:52 +142 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் →பிறப்புகள்: update\nஇலங்கை 10:48 +13 Almighty34 பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nரமா பிரபா 10:02 +679 Ajayrangaraj பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி செப்டம்பர் 24 09:20 0 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசெப்டம்பர் 22 11:01 +111 Kanags பேச்சு பங்களிப்புகள்\nநீக்கல் பதிவு 09:03 Kanags பேச்சு பங்களிப்புகள் deleted redirect திசம்பர் 1 by overwriting (''டிசம்பர் 1'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\nநீக்கல் பதிவு 09:02 Kanags பேச்சு பங்களிப்புகள் deleted redirect திசம்பர் 11 by overwriting (''டிசம்பர் 11'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\nநீக்கல் பதிவு 09:02 Kanags பேச்சு பங்களிப்புகள் deleted redirect திசம்பர் 13 by overwriting (''டிசம்பர் 13'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\nநீக்கல் பதிவு 09:02 Kanags பேச்சு பங்களிப்புகள் deleted redirect திசம்பர் 12 by overwriting (''டிசம்பர் 12'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\nசி சூலை 17 10:46 +568 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசி செப்டம்பர் 20 09:51 -6 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/astrology/04/245287?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-24T20:06:05Z", "digest": "sha1:DK2OVKJIBLUHCMMIBGSBNXWVSESQSIO5", "length": 18902, "nlines": 150, "source_domain": "www.manithan.com", "title": "இந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம்! நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா? - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிக்கும் போதைப் பழக்கம் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் விரைவில் பேசவும், நடக்கவும் தொடங்கி விடுவார்கள். பெண்களின் தைரியம் என்பது அவர்கள் பிறக்கும் போதே உடன்பிறப்பதாகும்.\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்கள் தங்கள் தைரியத்தை ஏதாவது ஒரு இடத்தில் காட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.\nஅது குடும்பமாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி. அனைத்து பெண்களுக்கும் தைரியம் இருந்தாலும் சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nசிம்ம ராசி பெண்களை போட்டி போட்டு நெருங்க நினைத்தால் நிச்சயம் போட்டி போட நினைப்பவர்களுக்கு ஆபத்து தான். சிம்ம ராசி பெண்களின் குறும்பு தனம் கூட துணிவை காட்ட கூடியதாகவே இருக்கும். விளையாட்டாக கூட இவர்களுடன் போட்டியிட வேண்டாம். சிம்ம ராசியை வெற்றி பெற ஒரே ஆயுதம் அன்பு மட்டுமே.\nசிம்ம ராசி பெ��்கள் எப்போதுமே பெருமைமிக்க ராசியின் அடையாளமாக இருப்பார்கள். இவர்கள் ராசியின் சின்னமே இவர்களுடைய தைரியம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இந்த ராசிகளின் கீழ் பிறந்தவர்களின் ஈகோக்கள் தங்கள் சொந்த திறன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க போதுமானது.\nஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் பார்க்கிறார்கள், எனவே தைரியமாக இருக்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nமேஷ ராசி பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காது. ஏனெனில் இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான சூழலை விட்டு வெளியே வர முயலுவார்கள்.\nமற்ற பெண்கள் ஆபத்தாக நிறைந்த ஒன்றாக பார்ப்பதை இவர்கள் தங்களுக்கான வாய்ப்பாக உற்சாகத்துடன் பார்ப்பார்கள். சவால்களை சந்திப்பதில் இவர்களுக்கு எப்பொழுதும் தயக்கமோ, பயமோ இருக்காது, ஏனெனில் துணிபவர்களே வெற்றியை ருசிப்பார்கள் என்பது இவர்களின் கொள்கை ஆகும்.\nஇவர்களின் தைரியம் சிலரை இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுகூட நினைக்க வைக்கும். தனுசு ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாமல் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.\nபுதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது எப்பொழுதும் சிறப்பான முடிவுகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள், இவர்களின் தைரியம் இவர்களுக்கான பாராட்டை பெற்றுத்தரும். ஒருவேளை இவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டால் சோர்ந்து போகாமல் அதனை நேர்மறையான முடிவாக ஏற்றுக்கொண்டு அடுத்த முயற்சியை தைரியமாக தொடர்வார்கள்.\nதுணிச்சலுடன் புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்களாக இவர்கள் இருப்பார்கள். உண்மையான வெற்றிக்கு சவால்களை சந்திக்க வேண்டியது அவசியம் என்று நன்கு உணர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nஇவர்களின் குறிக்கோள் ஒன்றே போதும் இவர்களின் தைரியத்தை தூண்டுவதற்கு, செயல்பட முடியாத தருணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இவர்களை மிகவும் காயப்படுத்தும். இது அவர்களின் தன்னம்பிகையை உள்ளிருந்தே சிதைக்கும்.\nஇவர்கள் தங்களின் தைரியத்தையும், துணிச்சலையும் எப்பொழுதும் வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். இவர்களின் ராசி மிகவும் புதிரானது, இவர்களின் தனித்துவமான குணாதிசியங்கள் இவர்களை இயற்கையாகவே துணிச்சலானவர்களாக மாற்றுகிறது.\nமிகவும் சுயாதீனமான இராசியான கும்ப ராசிக்காரர்களுக்கு இடையேயான தனிமை மற்றும் முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனை ஆகிய இரண்டும் சமுதாயத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு முரணான பண்புகளாகும். இது தைரியமாக வாழத் தெரிந்த ஒரு ராசியாகும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5648:-2&catid=277:2009", "date_download": "2020-09-24T21:20:16Z", "digest": "sha1:TD77LNT5IW2XSSVDFK27DFVLTANI4DGD", "length": 13598, "nlines": 52, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது\nமுதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.\nஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.\nஇன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமாகும்.\nபுலியை பாதுகாக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை கேட்கும் புலி அரசியல் ஒருபுறம். இது தன் தியாகத்துக்கு பதில், துரோகத்தை செய்ய தலைகீழாக நிற்கின்றது. இதனால் இன்று தன் தலைமையில் சொந்த தியாகத்தையே மூடிமறைக்கின்றது. ஒரு துரோகத்தின் ஊடாக தன் தலைமையை காப்பாற்ற, தமிழ் மக்களின் பிணத்தையே தன் பின்னால் உற்பத்தி செய்கின்றனர். போராட விரும்பாதவர்களை தன் முன்னால் பலியிடுகின்றது. இதுதான் இன்று புலி அரசியல்.\nஇதையே சிலர் மக்களைக் காப்பாற்றுவது என்ற பெயரால், புலியின் துரோகத்தையே தம் அரசியலாக முன்னிறுத்துகின்றனர். மக்களை காப்பாற்றுவதன் பெயரால், போராட விரும்பாதவர்களை மீட்பதன் பெயரால், அரசுடன் கூடி புலி செய்யும் துரோகம் தான், இன்று மக்களை மீட்கும் சரியான வழி என்று கூறுகின்றனர்.\nஇதற்காக புலியெதிர்ப்பு அரசியல், அரசுடன் தாம் கூடிச் செய்வதுதான் சரி என்கின்றனர். மற்றவர்கள் புதியஜனநாயக புரட்சி பற்றி பேசிக்கொண்டு, அரசுடன் புலி சேர்ந்து ஒரு துரோகத்தை செய்யக் கோருகின்றனர்.\nஇதை மூடிமறைக்கவே புதிதாக எந்தத் துரோகமும் புலிகள் செய்ய அதனிடம் எதுவும் கிடையாது என்கின்றனர். இப்படி கூறிக்கொண்டு, புலிகள் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை புதிய வடிவில் ஓடுக்குவதையே, மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் மறைமுகமாக முன் வைக்கின்றனர். புலிகளின் அரசியல் இருப்பு, இவர்களின் அரசியல் ஊடாகக் கோரப்படுகின்றது.\nபுலிகளின் துரோக இருப்புக்கு பதில், போராடி மடி என்று நாம் கோருவதை மறுக்க வைக்கும் வாதம் மோசடியானது. இதற்காக எம்மை திரித்து புரட்டிக் காட்டுகின்றனர். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் காப்பாற்றுவது பற்றி பேசுகின்றனர். போராடி மடி என்ற எமது கோசம், இவர்களின் திரிபுக்கு புறம்பாக இரண்டு விடையத்தைக் கோரியது.\n2. போராட விரும்பாதவர்களை விடுவி.\nஇந்த அடிப்படையில் தான், நாம் புலிகளின் அரசியல் இருப்பை இல்லாததாக்க, இந்த நெருக்கடிக்கு ஊடாக போராடி மடி என்ற கோசத்தை முன்வைத்தோம்.\nஇதை திரித்து புரட்டும் போது,\n2. போராட விரும்பாதவர்களை விடுவி\nஎன்பதை, நாம் வைக்க தவறுவதாக காட்டியபடி, புலிகள் சரணடையக் கோரும் துரோகத்தை இதன் பெயரில் வைக்கின்றனர்.\nஇது வெறும் வலதுசாரி அரசியல் சார்ந்து, அது உருவாக்கிய இழப்பு மேல் கோரும் துரோக அரசியலல்ல. நாளை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் கூட இழப்புகளைக் காட்டி, இந்த அரசியல் தான் துரோகத்தை வழிகாட்டும்.\nஇவர்கள் மக்களின் இழப்பு மீதும், போராட விரும்பாதவர்களின் மரணங்கள் மீதும், எமக்கு அக்கறை கிடையாது என்று முதலில் திரித்துப் புரட்டுகின்றனர். இப்படி காட்டியபடி தான், தம் கருத்துகள் அனைத்தையும் அள்ளித்தெளிக்க முடிகின்றது. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சிக்கு பதில், புலி அரசியல் பின்னால் நாம் நிற்பதாக திரித்துபுரட்டி கதை சொல்லமுடிகின்றது. விவாதத்தின் புள்ளியில், அதன் அரசியல் அடிப்படை மீது விவாதிக்காமல் நழுவுகின்றனர். இதை மூடிமறைக்க மக்களை காப்பாற்றுவது, புலிகளின் கீழ்மட்ட போராளிகளை மீட்பது என்று, புலியை துரோகம் செய்யக் கோரும் தத்துவத்துக்கு ஒப்பாரிப் பல்லவி பாடுகின்றனர்.\nஇலங்கை அரசின் இனவழிப்பை பாதுகாக்க முனையும் துரோக அரசியல்\nஇன்று மக்களை கொல்வது இனவழிப்பு அரசியல். அதை இந்த அரசியல் கோமாளிகள் திரிக்கின்றனர். இன்று மக்களின் மரணங்கள், அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில்தான் நடந்தது. புலிகள் புதுகுடியிருப்புக்கு வர முன், அங்கிருந்து சண்டை செய்யவில்லை. சண்டை நடைபெறாத இடத்தில் வைத்துத்தான், பெருமளவிலான மக்களை இந்தப் பேரினவாதம் கொன்றது.\nஇப்படி தமிழ்மக்களை கொன்றும், மிரட்டியும் தனக்கு அடிபணியக் கோருகின்றது. யுத்தமுனைக்கு வெளியில் மக்கள் கொல்லப்பட்டனர். புலிச் சந்தேக நபர்கள் இலங்கை முழுக்க இனம் தெரியாத கடத்தல், படுகொலைகள் மூலம் ஆயிரக்கணக்கில் இல்லாதாக்கப்பட்டனர்.\nஇந்த இடத்தில் யுத்தத்தை நிறுத்து, தமிழ்மக்களின் உரிமையை வழங்கு என்ற கோசம் தான் முதன்மையானது. இதில் இருந்து தான், இந்த நெருக்கடி மீதான அனைத்து அரசியலும். தமிழ் மக்களின் பிரதான எதிரியை புறந்தள்ளி, புலியை முன்னிறுத்தி அரசியல் குறுகியது. யுத்தத்தை நிறுத்து என்று கோருவதும் தமிழ் மக்களின் உரிமையை வழங்கு என்று கோருவதும், இதற்கு உட்பட்டது தான். மனித அவலங்கள், இளம் போராளிகளின் நலன்கள் என அனைத்தும். இங்குதான் புலிகள் மக்களை, கொலைகாரன் முன் நிறுத்தி வைத்திருப்பதும், பலியிடுவதும் என்ற அரசியல் நடக்கின்றது. இப்படியிருக்க எதிரியிடமே சரணடை என்��ு கோருவது, ஒரு துரோக அரசியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/255311?ref=category-feed", "date_download": "2020-09-24T21:18:14Z", "digest": "sha1:CSSENNZV7DZMOO2JEIEUABQHIIYOX7TP", "length": 28095, "nlines": 177, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்காவின் அழைப்பு - ஏன்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்காவின் அழைப்பு - ஏன்\nஅமெரிக்கப் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.\nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கத் தரப்பில் இருந்து இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலைத் தலைவர் ஒருவருடன் முதல்முறையாக நடத்தப்பட்டிருக்கின்ற உரையாடல் இது.\nகொரோனா தொற்று பரவத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசியிருந்தார்.\nஅப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்காக, இலங்கைக்கு செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார் என்ற செய்தியையும் அவர் பரிமாறியிருந்தார்.\nகொரோனா கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து 200 செயற்கை சுவாசக் கருவிகள் இருந்த வாரம் இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.\nஇந்தச் சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் நடத்தியுள்ள கலந்துரையாடல் மிக முக்கியமானது.\nஇந்த கலந்துரையாடலில் பல விடங்கள் பேசப்பட்டுள்ளன. முதலாவது, வழக்கம்போல சம்பிரதாயபூர்வமான விடயங்கள்.\nவாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது, நலம் விசாரிப்பது இதில் உள்ளடங்கும். பொதுத்தேர்தலையும் கொரோனாவையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளமைக்கு அமெரிக்க தரப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தான் பல சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியிருந்தன. பொதுவாக இராஜதந்திர கலந்துரையாடல்களின் போது, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.\nஅதற்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்காகவே, இந்த கொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.\nஅவ்வாறாயின் பொதுத்தேர்தல் முடிந்ததும் வாழ்த்து கூறியிருக்கலாம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னரே கொரோனாவை எதிர்கொள்வதில் இலங்கை ஓரளவுக்கு வெற்றி கண்டு விட்ட நிலையில் அப்போதே வாழ்த்துக்களை கூறியிருக்கலாம்.\nதேர்தல் முடிந்து கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கழித்து கொரோனா கட்டுக்குள் வந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு பின்னர் வாழ்த்துக்கூற அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பு எடுத்தார் என்றால் அது நம்பக்கூடிய விடயமன்று.\nஇந்தக் கலந்துரையாடலில் இன்னொரு விடயத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார் என்று அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஅதற்குத் தான் தமிழ், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. நல்லிணக்கம், மனித உரிமைகள் போன்றவற்றை முன்னேற்றுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் வலியுறுத்தினார் என்பதே அது.\nஅமெரிக்க அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் தமது சந்திப்புகள், பேச்சுகளின் போதெல்லாம், இதனையும் வலியுறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇது ஒரு முக்கியமான விடயமே என்றாலும் இதுவே இந்தப் பேச்சுக்களின் முதன்மையான விடயமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஜனநாயக ரீதியான ஆட்சி மாற்றத்தை மதிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிக்கிறது.\nமூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. மக்கள் கொடுத்துள்ள இந்த ஆணையை மதிக்க வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு இருக்கிறது.\nஇந்த அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தமக்கு ஏற்றதல்ல என்ற கருத்து இருக்கலாம்.\nஅதனை ஒரு புறத்தில் வைத்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு பணிப்பது தான் கவனம் செலுத்த வேண்டும்.\nஅது தான் பொதுவான இராஜதந்திர அணுகுமுறை. அமெரிக்கா இந்த விடயத்தில் இன்னும் கூடுதலாகவே முன்நோக்கி செயற்படக்க���டிய நாடு.\nஅவ்வாறான நிலையில் மனித உரிமைகள், நல்லிணக்கத்தை முன்னேற்றுமாறு கூறுவதற்காக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பை எடுத்தார் என்பது பெரிய நகைச்சுவை தான். பொதுவாக, மனித உரிமைகள், நல்லிணக்கம் போன்ற விவகாரங்களை பாதுகாப்பு திணைக்களம் கையாள்வதில்லை.\nஇதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். மனித உரிமைகள் விவகாரத்தை வைத்து இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்த காலத்தில் கூட அமெரிக்கா இவ்வாறான அழைப்பை எடுத்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய இன்னொரு விடயம்.\nஎனவே மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தவே அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார் என்று நம்பினால், அது முட்டாள்தனம் தான்.\nஇந்த தொலைபேசி உரையாடலின் போது பேசப்பட்ட ஏனைய சில விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவை தான் முக்கியமானவையும் கூட.\n“எல்லா நாடுகளினதும் இறைமையை உறுதி செய்யும் வகையில் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ - பசுபிக்கை உறுதிப்படுத்தும் வகையில் தமது பகிரப்பட்ட கடப்பாடு குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடினர். இது முதல் விடயம்.\nபொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகளை மீளாய்வு செய்த இரு தலைவர்களும், இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இது இரண்டாவது விடயம்.\nஇருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படுத்தினர். இது மூன்றாவது விடயம்.\nஇந்த மூன்றும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள்.\nஇதனை மையப்படுத்தியே அமெரிக்க பாதுகாப்புச் செயலரின் உரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமான விடயமும் இதுதான்.\nஇந்த உரையாடல் நிகழ்ந்து இரண்டு நாட்களின் பின்னர் கடந்த முதலாம் திகதி அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் அறிக்கை ஒன்று வெளியாகியது.\nஅது சீனாவின் ஆயுத பலம் எவ்வாறு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிர��க்கிறது என்பதை விபரிக்கும், ஒரு அறிக்கை.\n200 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இன்னும் ஒரு தசாப்தத்தில் சீனா தனது அணுவாயுத பலத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை பலம் எந்தளவுக்கு விரிவாக்கம் பெறும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.\nசீனா தனது முதலாவது கடல் கடந்த தளத்தை 2017ஆம் ஆண்டு ஜிபோட்டியில் அமைத்த பின்னர் மேலும் பல தளங்களை அமைக்கத் திட்டமிடுவதாக கருதப்படுகிறது.\nஏற்கனவே சில சீன ஊடகங்கள் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. எனினும் அது அதிகாரபூர்வமானது அல்ல என்று சீனா அப்போது சமாளித்திருந்தது. அந்த அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கை அமைந்திருந்தது.\nகடல்கடந்த தளங்களை அமைப்பதற்கான சீனாவின் திட்டம் குறித்த இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தன்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே தள வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து சீனா பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை கூறுகிறது.\nஇலங்கையை சீனா தனது தளமாக மாற்றிக் கொள்ளும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இவ்வாறான உலகளாவிய சீன இராணுவ வலையமைப்பு, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் தலையீடு செய்யக்கூடும் என்றும் பென்டகன் எச்சரித்திருக்கிறது.\nஇலங்கை போன்ற நாடுகளில் சீனா தளம் அமைத்து விடாதபடி தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகத் தான் அமெரிக்க பாதுகாப்பு செயலரின் தொலைபேசி உரையாடலைக் குறிப்பிடலாம்.\nஇந்தோ - பசுபிக் பிரந்தியத்தில் உள்ள நாடுகளின் இறைமைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பிராந்தியத்தில் கப்பல்களின் போக்குவரத்தை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.\nதென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கோருகிறது. இது ஒரு பிரச்சினை. இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுவது இன்னொரு பிரச்சினை. இவற்றை கருத்தில் கொண்டு தான் அமெரிக்கா காய்களை நகர்த்துகிறது.\nஅதற்காகவே அமெரிக்கா இலங்கையுட��் கடல்சார் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற விடயங்களில் நெருங்கி செயற்படத் தயார் என்று கூறி வருகிறது.\nஎது எவ்வாறாயினும் இலங்கை கடற்படையை இந்தளவுக்கு வலிமையானதாக மாற்றியதில் அமெரிக்காவின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.\nஇரண்டு பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையும், “புஷ் மாஸ்டர்” பீரங்கிகளையும் கடற்படைக்கு அமெரிக்கா கொடுத்திருக்கிறது.\nஇலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவிற்கு பயிற்சியளித்து, உருவாக்கி, அதற்குத் தேவையான ஆயுத தளபாடங்களையும் வழங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது.\nஇது இலங்கையை சீனா தனது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள இடமளிக்காத வகையில் தடுக்கின்ற ஒரு நகர்வு.\nஎந்த ஆட்சி வந்தாலும் இந்த விடயங்களில் அமெரிக்க ஒத்துழைப்பை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது. அது தான் இந்தத் தொலைபேசி உரையாடல் உணர்த்தியிருக்கிறது.\nஅதற்காக நல்லிணக்கம், மனித உரிமைகள் விவகாரங்களை அமெரிக்கா முற்றாக மறந்து விட்டது என்று கணக்கும் போடக் கூடாது.\nஅதனை மனதில் வைத்துக் கொண்டு தான் எல்லா நகர்வுகளையும் முன்னெடுக்கிறது என்று மிகையான எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இது ஒரு சர்வதேச அரசியல்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 06 Sep 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/politics/lok-sabha-election-so-far-the-votes-cast-in-the-afternoon/c77058-w2931-cid310136-su6230.htm", "date_download": "2020-09-24T21:56:33Z", "digest": "sha1:IJHJUKDMOS7E4Z2FRCR2PNQ2Q4MTZUHF", "length": 3506, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "மக்களவைத் தேர்தல் : பிற்பகல் வரை பதிவான வாக்குகள் இவ்வளவு தான்!", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் : பிற்பகல் வரை பதிவான வாக்குகள் இவ்வளவு தான்\nமக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் 46.52% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் 46.52% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக, மேற்கு வங்க மாநிலத்தில் 63.09 சதவீதமும், குறைந்தபட்சமாக தலைநகர் டெல்லியில் 36.73 சதவீதமும் வாக்குப் பதிவு ஆகியுள்ளது. ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் முறையே 54.09, 48.53, 47.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஉத்தரப் பிரதேசத்தில் 40.96 சதவீத வாக்குகளும், பிகாரில் 43.86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1345-hon-mahindananda-aluthgamage-assuming-duties-as-the-new-minister-of-agriculture-tam", "date_download": "2020-09-24T21:55:43Z", "digest": "sha1:S6AX542CBE5DIJYGGXRF5EJOUDTWRJXH", "length": 6700, "nlines": 89, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் 2020.08.14ஆம் திகதி கொவிஜன மந்திரய வளாகத்தில் கமத்தொழில் அமைச்சராக தனது புதிய கடமைப் பணிகளை ஆரம்பித்தார்கள்.", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு செய்திகளும் நிகழ்ச்சிகளும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் 2020.08.14ஆம் திகதி கொவிஜன மந்திரய வளாகத்தில் கமத்தொழில் அமைச்சராக தனது புதிய கடமைப் பணிகளை ஆரம்பித்தார்கள்.\nஅமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் 2020.08.14ஆம் திகதி கொவிஜன மந்திரய வளாகத்தில் கமத்தொழில் அமைச்சராக தனது புதிய கடமைப் பணிகளை ஆரம்பித்தார்கள்.\nஅமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் 2020.08.14ஆம் திகதி கொவிஜன மந்திரய வளாக���்தில் கமத்தொழில் அமைச்சராக தனது புதிய கடமைப் பணிகளை ஆரம்பித்தார்கள். இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, மொஹான் த சில்வா மற்றும் பீ.டீ. ஹேரத் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2020 07:23\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2020-09-24T20:57:49Z", "digest": "sha1:H3AITBUVDKF2DDG5GWAH4UPLDWHFDS2A", "length": 5390, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவர் நியமனம் ! - EPDP NEWS", "raw_content": "\nநெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவர் நியமனம் \nநெடுந்தீவில் நிரந்தர மருத்துவர் ஒருவர் தற்போத நியமிக்கப்பட்டுள்ளார் என்ற யாழ்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது\nஆண்டுதோறும் குறைந்த மருத்துவர்களே வடக்கிற்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர் நியமனம் செய்யப்படுவர். நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையில் சில மருத்துவமனைகள் இயங்குகின்றன.\nநெடுந்தீவில் சேவையாற்றுவதற்கு மருத்துவர்கள் முன்வராத நிலையில் அங்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க முடியாதிருந்தது. தற்போது அங்கு ஒரு நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.\nநெடுந்தீவில் நிரந்தர மருத்தவர் நியமிக்கப்படாது இருந்த போது, ஓய்வு பெற்ற மருத்தவர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயார் - இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்\n‘கஜாபாஹு’ வை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்\n விமானப்படை உலங்குவானூ���்தி விபத்து.\nசிங்கள மக்களும் சமஷ்டியை கோர வேண்டும் : அமைச்சர் ராஜித\nநல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaveriurimai.com/2013/08/blog-post_5258.html", "date_download": "2020-09-24T21:52:30Z", "digest": "sha1:6QA6MGOL7DQI5ZFC5CW63JSR4X7HNR6X", "length": 13182, "nlines": 150, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » ஊடகச்செய்திகள் » காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா\nகாவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா\nகர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருவதாக, அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.\nஇதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nஉபரிநீராக தமிழகத்���ிற்குச் செல்லும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது.\nஇதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக, நீர்ப்பாசனத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.\nநீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டி அங்கு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.\nமின் உற்பத்திக்குப் பயன்படுத்திய பிறகு, உபரிநீரை வழக்கம் போல தமிழகத்திற்கு அனுப்பலாம்.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், உபரிநீரை பயன்படுத்துவதில் கர்நாடகத்திற்கு எந்தவித சட்ட ரீதியான இடையூறும் இல்லை.\nபுதிதாகக் கட்டப்படும் நீர்த்தேக்கத்தில் சுமார் 40-50 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காவிரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்திற்கு இதுவரை 151 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு காவிரி நதிநீர் பிரச்னை எழாது.\nஆண்டுதோறும் ஹேமாவதி அணையில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறந்துவிடப்படும் உபரிநீரையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேமாவதி அணையில் இருந்து வெளியேறும் 26 டிஎம்சி உபரிநீரைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும், இதுவரை 16 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.\nமீதமுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடியில் திட்டம் வகுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தும்கூர், பெங்களூரு நகரங்கள் எதிர்க்கொண்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் ஜெயசந்திரா.\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் ...\nகாவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசின...\nஇந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாய...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4570", "date_download": "2020-09-24T20:33:20Z", "digest": "sha1:CM7ZXN3W22BGVBNTW75LJWJUSD6TUQEX", "length": 9140, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "முடியாது என்பது கிடையாது » Buy tamil book முடியாது என்பது கிடையாது online", "raw_content": "\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nகல்பனா சாவ்லா உழைப்பே உயர்வு தரும்\nஆண்டவனுடைய படைப்பில் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை. திறமை,அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை எல்லாம் நம்மிடம் இருக்கின்ற போது எப்படி முடியாமல் போகும்.ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதனால்தான் முடியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. என்று நெப்போலியன் கூறினார். உலக வரலாற்று ஏடுகளிலும், உன்னதமானவர்களின் வாழ்க்கையிலும் முடியாது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் செய்திருப்பதைக் காண முடியும். அது போல் உலக அறிஞர்கள் என்னால் முடியாது என்று எண்ணியிருந்தால், கடிகாரம் முதல் தற்கால கம்பியூட்டர் உலகம் வரை எதுவுமே நமக்குக் கிடைத்திருக்காது.\nஇந்த நூல் முடியாது என்பது கிடையாது, மெர்வின் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதொட்டுவிடும் தூரம் தான் வெற்றி\nவெற்றி தரும் ஆளுமை ஆற்றல்\nதொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral\nஆழ் கடலில் ஆவி ராஜ்யம்\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...\nஆசிரியரின் (மெர்வின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநல்ல எண்ணம் நன்மையைத் தரும்\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nமென்மையான பேச்சு மேன்மை தரும்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிடுதலைக்கு வித்திட்ட வீரப் பெண்மணிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல நட்பு உயர்வு தரும்\nராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....\nசவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamileximclub.com/2016/01/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-24T20:22:05Z", "digest": "sha1:7QPSE3WENWU4256O27U5WTGGG6XFK5WP", "length": 8518, "nlines": 94, "source_domain": "tamileximclub.com", "title": "சிங்கப்பூரில் முதல் முறையாக (Mud Crab) நண்டு பண்ணை – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nசிங்கப்பூரில் முதல் முறையாக (Mud Crab) நண்டு பண்ணை\nசிங்கப்பூரில் “கில்ஸ் அன் கிளா” என்ற கம்பனியின் ஓனர் ஸ்டீவன் சுரேஷ், இலங்கையில் ஆர் பி ஐ ஹோல்டிங் என்ற கம்பனியின் கீழ் 2 நண்டு பண்ணை மற்றும் குஞ்சுப்பொரிப்பகம் வைத்து உள்ளார்.\nஇலங்கை பண்ணையில் இருந்து சிங்கபூர் பண்ணைக்கு 4 மாத நண்டு குஞ்சுகளை 400 கிராம் எடை இருக்கும் பொழுது கொண்டு வந்து 7 வாரம் வளர்த்தால் 800 ரில் இருந்து 1000 கிராமாக மாறிவிடும். வருடத்திற்கு 200 டன் நண்டை தயார் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளார்.\nA3 பிளாஸ்டிக் கண்டைனர்கள் கொண்டு அடுக்கு அடுக்காக Verticle முறையில் நண்டு வளர்க்கப்படும் அளவு: 457 x 305 x 254 mm. கோழியின் ஈரல், மற்றும் மீன் வேஸ்ட் போன்றவை நண்டுக்கு உணவாக அளிக்கபடுகிறது.\nமொத்த வியா���ாரிகளிடம் 30 சிங்கபூர் டாலராக விற்கப்படும் நண்டு “கில்ஸ் அன் கிளா” பண்ணை திட்டத்தில் 26 டாலருக்கு கிடைக்க வழியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் 2015 வரை சிங்கப்பூரில் 5100 டன் நண்டு உண்ணப்பட்டு உள்ளது.\nஉங்களின் புதிய தொழில் முயற்சிக்கு சிங்கபூர் நாடு என்று துணை நிற்கும். வாழ்த்துக்கள்\nசிங்கப்பூரில் தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅண்ணா அந்த நண்டு company owner சுரேஷ் அண்ணா வி ன் தொடர்பு தர முடியுமா நான் இலங்கை யின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு. கடல், களப்பு சார்ந்த இடம் . நண்டு, இறால் வளர்க்க முடியும்.\nPrevious 2016ரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க 3 நாடுகளுக்கு செல்வோமா\nNext அரபு சகோதரிக்கு ஏற்றுமதி உதவி: இந்திய க்ரோசரி\nலாபம் தரும் அப்பளம் ஏற்றுமதி\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/how-are-we-going-to-block-this-weapon-of-sanghis", "date_download": "2020-09-24T19:58:19Z", "digest": "sha1:MIZGOZNSFLGCZETUMK7AH3UEM4ZYPZRG", "length": 8834, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nசங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்\n\"நீங்கள் விலங்குகளை துன்புறுத்துகிறீர்கள், நீங்கள் மீன் கறி கோழி சாப்பிடுவது விலங்குகளுக்கு எதிரானது\" என்ற வாதத்தை முன்னெடுத்து நம்மைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இயங்கி வருகிறது. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் மட்டும் தான் முடிவு செய்வேன், வேறு எந்த கொம்பனுக்கும் அந்த உரிமை இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல நமக்குத் தெரியும். ஆனால் அதே சிறு குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு வளைத்தால்\nஅதைத் தான் இந்த கும்பல் செய்து வருகிறது. கோவையைச் சேர்ந்த அரவிந்தன், ஹீனா ஆச்சார்யா என்ற நபர்கள் \"வீகன்\" டயட் என்று கறி கோழி உண்ணக் கூடாது,அது விலங்குகளுக்கு எதிரானது என்று பச்சிளம் குழந்தைகளை தேர்ந்தெடுத்து வ��ஷம் பரப்பி வருகிறார்கள். அதிலும் உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம். மிக மிக அயோக்கியத்தனமான முயற்சி இது. ஊட்டச்சத்து சரியாக இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு புரதம் சேர்க்க கிடைப்பதை வசதிக்கேற்ப பாவப்பட்ட மக்கள் வாங்கித் தந்தால், அந்தக் குழந்தைகள் அதை உண்பது கூட இல்லை.\nFood chain, nutrition supplement availability, anemia என்று எந்த அறிவும் இல்லாமல் இந்த முட்டாள்தனம் ஏழைக் குழந்தைகள் மேல் அரங்கேறுவது அநியாயம். விலங்குகள் கொடூரமாக துன்புறுத்தப்படும் வெளிநாட்டு காணொளிகள் இந்தக் குழந்தைகளிடம் காண்பிக்கப்பட்டு மனமாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்தியப் பெண் குழந்தைகள் இரத்த சோகையால் அவதியுருவது உலகறிந்த செய்தி. அப்படி இருக்க, தான்தோன்றி தனமாக எந்த அனுமதியும் இன்றி அரசுப் பள்ளிகளில் செய்யப்படும் இந்த பரப்புரைகள் உடனடியாக நிறுத்தப் படவேண்டும். ஹேர்பாலைப், பாலியோ, கீட்டோ டயட் வரிசையில் இந்த வீகன் பைத்தியங்கள்.\nஆரோக்கியமாக உண்ண வேண்டும், உண்ணும் உணவு நம் உடலை பாதிக்காமல் இருக்க வேண்டும், சரியான உடற்பயிற்சி வேண்டும், சமச்சீர் டயட் வேண்டும், அவரவர் உடல்நிலை, வாழும் சூழலுக்கேற்ப உண்ண வேண்டும், அவ்வளவு தான். அதை விட்டு என் டயட் சிறந்தது என்று தம்பட்டம் அடிப்பது, இதை உண்ண வேண்டும் என்று அடுத்தவரை கட்டாயப் படுத்துவது என்பதெல்லாம் வன்முறை. அதிலும் உரிய அனுமதி இன்றி 1.39 லட்சம் குழந்தைகளிடம் பேசி மனம் மாற்றி இருக்கிறேன் என்று இந்த கும்பல் மார் தட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் சங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்\nTags sanghis சங்கி வீகன் sanghis சங்கி வீகன்\nசங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்\nகருத்துச் சுதந்திரமும் புண்படும் உள்ளங்களும்....\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Naan-Avalai-Santhithapothu-Movie-Story", "date_download": "2020-09-24T21:28:43Z", "digest": "sha1:U6Z3N5D6JDGQML4T7NGAXV3PNXUE6LNZ", "length": 14504, "nlines": 280, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "\"நான் அவளை சந்தித்தபோது\" 1996 ல் நடந்த உண்மை சம்பவம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\n\"நான் அவளை சந்தித்தபோது\" 1996 ல் நடந்த உண்மை சம்பவம்\n\"நான் அவளை சந்தித்தபோது\" 1996 ல் நடந்த உண்மை சம்பவம்\nசினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது “ இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர். ‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஒளிப்பதிவு - ஆர்.எஸ்.செல்வா / இசை - ஹித்தேஷ் முருகவேல்\nபாடல்கள் - அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர்,நல்.செ.ஆனந்த்\nகலை - ஜெய்காந்த் / எடிட்டிங் - ராஜாமுகம்மது\nநடனம் - சிவசங்கர், பாலகுமாரன் - ரேவதி, தினேஷ்\nஸ்டன்ட் - ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சம்பத்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\n“1996 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம். சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும் போது வழியில் இளம்பெண் ( நாயகியை ) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய் விட போகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது. நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே இந்த படத்தின் கதை. படம் முடிந்து வெளியே வரும்போது அனைவருக்கும் மனதில் ஒரு ஆழமான உணர்வு இருக்கும்.\nபடம் இம்மாதம் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்.\n“சண்டக்காரி ” படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா\nவெறித்தனம் – 'பிகில்' தேசிய அளவில் புதிய சாதனை\n'சூப்பர் டூப்பர்' இசை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/author/admin/page/46/", "date_download": "2020-09-24T20:57:33Z", "digest": "sha1:CEHYLEU2JP4T4M73I3NER2ACRN5PDCK3", "length": 17719, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 46 – மக்கள் முன்னணி", "raw_content": "\nஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த பட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த கேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ ஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட ஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க யாருக்கும் தெரியாத...\nசாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nநேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரு���் சாதி ஆணவப்படுகொலை தமிழகமே உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் \nநேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை \nகண்டன ஆர்ப்பாட்டம் 19.11.2018, திங்கள் மதியம் 3 மணி, பெரியார் சிலை அருகில், சிம்சன்,அண்ணா சாலை, சென்னை தமிழகமே உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் \nகஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை\n புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...\nகஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்\n16/11/2018 இன்று அதிகாலை கீழைத்தஞ்சை நாகபட்டினத்திற்க்கும் வேதாரணியத்திற்க்கும் இடையில் கரையை கடந்த கஜா புயல், காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர்க்கு தள்ளி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீரின்றி வறட்சியால் பாதிக்கபட்ட இம் மாவட்டங்கள், இந்தாண்டு காவிரி நீர் வரத்தால்...\n 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் அவர்களின் வாய்மொழி உத்தரவில் 48 பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகப் பணியாளர்கள் பணி செய்ய அனுமதி மறுப்பு விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மாணவர் விடுதிச் சமையலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 11 பெண்கள் உட்பட 48 ஊழியர்களை...\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இது குறித்து கருத்து தெர��வித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு...\nஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு\nராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், இவிச்சந்திரன், நளினி, சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தொடர் இயக்கங்கள் நடந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி...\nபாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி\nசௌமியா கொலைக்கு காரணமான முக்கியக் குற்றவாளிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பலை உடனடியாக கைது செய் தருமபுரி, அரூர் ஒன்றியம் காட்டுப்பகுதியை கொண்ட சிட்லிங் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். லம்பாடி,...\nஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்\n#தஞ்சை_பாரத்_கல்லூரி_முதல்வருக்கு_கண்டனம் காவிரிப் படுகையை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் ஹைட்ரோ-கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக நமது தாய் மண்ணைக் காக்க தமிழ்நாடு மாணவர் இயக்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு மாணவர் இயக்க...\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, ச��த்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nசாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபெருந்தொற்றும் சமூக பாகுபாடும் – 26 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட ‘டைபாய்டு மேரி’\nஎடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து\nபுலம் பெயர் தொழிலாளர் நிலை – உழைக்கும் வர்க்கம் மீதான தாக்குதலின் முன்னோட்டமே\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://manakkumsamayal.com/recipes/prawns-fry/", "date_download": "2020-09-24T21:03:03Z", "digest": "sha1:CZDR4TYSI636H3ZMVLTNRQRH2XGDE3UQ", "length": 14265, "nlines": 182, "source_domain": "manakkumsamayal.com", "title": "Prawns Fry - Best prawn fry recipe - சுவையான இறால் வறுவல் ரெசிபி", "raw_content": "\n1 tbsp மிளகாய் தூள்\n½ tbsp மல்லித் தூள்\n½ tsp மஞ்சள் தூள்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - தேவையான அளவு\nஇறால் வறுவல் செய்முறை (தமிழில்)\nஅட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு\n2. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3\n3. முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.\n4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.\n5. பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.\n1 tbsp மிளகாய் தூள்\n½ tbsp மல்லித் தூள்\n½ tsp மஞ்சள் தூள்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - தேவையான அளவு\nஇறால் வறுவல் செய்முறை (தமிழில்)\nஅட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு\n2. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3\n3. முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.\n4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.\n5. பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.\n • இந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளது\nஇந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளதுமசாலா - இந்திய உணவு சமையல்களில் மசாலா ஒரு முக்கிய அம்சம். நம் உணவுகளில் நாம் மசாலாப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்துவோம் மற்றும் அவற்றின் சமையல் நுட்பங்கள, எந்த நேரத்தில் எதனை சேர்க்கவேண்டும் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த சமையல் ரகசியம். இந்த ரகசியம் தான் நம் உணவுகளின் சுவையை அதிகரிக்கின்றன.பாரம்பரியம் - நமது ���மையல் கலை என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தொன்று தொட்டு வந்தவை. நம் உணவுகளின் சுவையும் […]\nNon-Vegetarian Cooking Tips • சமையல் குறிப்புக்கள் - அசைவம்\nசமையல் குறிப்புக்கள்அசைவம் சமைப்பதற்கான குறிப்புக்கள் (Non-Veg Cooking Tips)1. சிக்கனை சமைக்கும்போது, முதலில் அதிக வெப்பத்திற்கு சமைக்க வேண்டும் இதனால் அதன் சாறு அப்படியே இருக்கும், பின்னர் வெப்பத்தை குறைத்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்.2. நீங்கள் ஒரு நாளுக்கு மேல் மீன் சேமிக்க விரும்பினால், முதலில் அதை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தடவி, கொஞ்சம் வினிகர் சேர்த்து, பின்னர் பிரீஸிரில் வைக்கவும்.3. நீங்கள் சமைப்பதற்கு முன்பு இறைச்சியில் உப்பு சேர்க்க வேண்டாம். உப்பு சாறுகளை […]\nIngredients Information • குங்குமப்பூ (Saffron) எப்படி உபாயகப்படுத்துவது \nகுங்குமப்பூ (Saffron) சுவை கசப்பானது மற்றும் சரியான விகிதத்திலும் சரியான வழியிலும் பயன்படுத்தப்படும்போது மட்டுமே, அது உணவுகளுக்கு அதன் தனித்துவமான மந்திர சுவையை சேர்க்கிறது. எனவே, நம் சமையலில் குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவசியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.குங்கமப்பூவின் ( Saffron) உண்மையான சுவை வெப்பத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படும். எனவே, நம் சமையலில் குங்குமப்பூவைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி,1. குங்குமப்பூவை பயன்படுத்துவதற்கு முன் சூடான திரவத்தில் ஊறவைப்பது சிறந்தது. நீங்கள் தயாரிக்கும் உணவைப் பொறுத்து, […]\nIndian spices in Tamil - English - Hindi Languages - நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பல மசாலாக்களை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றோம். சில மசாலாப் பொருட்கள் சமையலின் முடிவில் சேர்க்கப்படுகின்றன மற்றும் வழக்கமாக ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது சமையல் எண்ணெயுடன் சேர்க்கப்படுகின்றன. எப்பொழுதும் இலகுவான மசாலாப் பொருட்கள் கடைசியாக சேர்க்கப்படவேண்டும், மேலும் மசாலாப் பொருட்களுடன் வலுவான சுவைகள் முதலில் சேர்க்கப்பட வேண்டும். அதன் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்கள் இங்கே.We use […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T20:16:58Z", "digest": "sha1:CYMHTQ7AL6KUUT7DPAM3AB3IQOCEQ5PT", "length": 18435, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பிரணவ மந்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஓம் என்ற மின்னியல் அலகு பற்றிய கட்டுரைக்கு ஓம் (மின்னியல்) இற்குச் செல்க.\nஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.\nதேவநாகரி எழுத்தில் பயன்படுத்தப்படும் ஓம் குறியீடு\n“ ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,\nஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,\nஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ\n1 ஓம்கார உச்சரிப்பு பற்றி பதஞ்சலி முனிவர்\n2 ஓம் பற்றி உபநிடதங்கள்\n6 சட்டைமுனி சூத்திரத்தில் ஓம்\n7 சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம்\nஓம்கார உச்சரிப்பு பற்றி பதஞ்சலி முனிவர்தொகு\nஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம்\nஓ+ம் = ஓம் om\n’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.\nஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.\nஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.\nஇதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.\nமூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nஅடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.\nஇவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்\nஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.\nகீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) \"எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.\"\nஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.[1] அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது.[2]\nஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி\nஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்\nஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்\nஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே\nஎன்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.\n\" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந��ததாச்சு \"\nஎன்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.\nசங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம்தொகு\nஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ` ஞானவடிவத்தை உடையதோ,[3].ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,[4].எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ,[5].பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,[6].அழிவற்றதோ,[7]. எத்துடனும் சேர்க்கையற்றதோ,[8]. எங்கும் நிறைந்து உள்ளதோ,[9]. இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே நான் ` ஓம்[10]என்று கூறப்பட்டுள்ளது. (உபதேச ஸாஹஸ்ரி 10. 1).\nௐ குறியீட்டின் பலவகையான வரிவடிவம்\nதேவநாகிரி வடிவில் வேதகால அம்(AUM) குறியீடு.\nதேவநாகரி எழுத்துமுறையில் ஒம்: (ஹிந்தி, நேபாளி, குஜராத்தி, மராத்தி)\nகிராந்த எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nதமிழ் எழுத்து வடிவில் ஓம் (ௐ) குறியீடு\nதெலுங்கு மற்றும் கன்னட எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nஒரியா, அசாமி, பெங்காலி எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nபலினிச் எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nதிபேதன் எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nசிதம் (Siddhaṃ) எழுத்து வடிவில் ஓம் குறியீடு\nமலையாள எழுத்து வடிவில் ஓம் குறியாடு\n↑ கலாநிதி க. கணேசலிங்கம் எழுதிய சைவசித்தாந்த வினா விடை நூலின் பக்கம் 95\n↑ அது ஓம் எனும் பிரம்மம் திருக் வடிவமே (பார்க்கும் வஸ்து) அன்றி, திருஷ்யம் (பார்த்து அறியத்தக்க வஸ்து அல்ல). பார்ப்பவன் ஆத்மா. எனவே அவன் ஞான வடிவானவன்\n↑ குணமற்றவனும், உருவமற்றவனும், எங்கும் நிறைந்துள்ளவனுமான பரப்பிரம்மத்திற்கு ஆகாயம் ஒன்றை மட்டுமே பொதுவாக உவமையாகக் கூற இயலும்\n↑ எப்பொழுதுமே தெளிவுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பிரம்மஞானமானது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படாது. அஞ்ஞானமானது (அறியாமை) அகன்றவுடன் அப்பொழுதே பிரம்மஞானம் ஏற்படுகிறது\n↑ தனக்கு இரண்டாவது இல்லாத\n↑ பிறப்பு இல்லை என்பதால் அழிவும் இல்லை\n↑ கர்மங்கள் அல்லது புண்ணிய பாவங்களின் தொடர்பு இல்லை\n↑ பிரம்மத்திற்கு என்றுமே சம்சார பந்தம் இல்லை. நான் பிரம்மனாகவே இருப்பதால் எனக்கும் என்றுமே கர்மத்தளை (உலகியல் பற்று-வெறுப்பு) இருக்கவில்லை. பந்தம் கூட ஒரு தோற்றமே\n↑ ஓம்காரமானது, பரப்பிரம்மனின் அடையாளம் என்பதையும் பிரப்பிரம்மனின் வழிபாட்டிற்கு அது உறுதுணையாக உள்ளது என்பதைக் குறிப்பிடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது\nஇந்துசமயத்தில் ஓம் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Assam-geo-stub", "date_download": "2020-09-24T21:19:41Z", "digest": "sha1:GHFNDEKJH6JC65RRU6RPZ457EH2FXUSM", "length": 3449, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:அசாம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அசாம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஅசாமின் புவியில் உள்ள இடம் அல்லது புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் இவ்வகையில் அடங்கும். To add articles to this category, use {{அசாம்-புவி-குறுங்கட்டுரை}} or {{Assam-geo-stub}}.\n\"அசாம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nமஜுலி (அசாம் சட்டசபை தொகுதி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-k-veeramani-death-rumour/", "date_download": "2020-09-24T21:00:34Z", "digest": "sha1:6S5BEFC74LIDK5SHLODELZCX2LJZWHFG", "length": 20393, "nlines": 118, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி\n‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்,’’ என்று கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்த���ம். அதில் தெரியவந்த விவரம் பின்வருமாறு:\nஇந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், ‘’கண்ணீர் அஞ்சலி , தோற்றம்: 2/12/1933, மறைவு: 29/03/2019, சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தி பேசிய ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணமடைந்தார் என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றி யோசிக்காமல், பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nதி.க. எனப்படும் திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ளவர் கி. வீரமணி. அடிப்படையில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், பிராமண எதிர்ப்பையே வாழ்நாள் அடையாளமாகக் கொண்டிருந்த பெரியாரின் ஆஸ்தான சீடர் கி.வீரமணி. பெரியார் உயிருடன் இருக்கும்போதே, கடந்த 1962ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.\nபெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழகத் தலைவராக வந்த மணியம்மை, 1978ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட, அவருக்குப் பின், திராவிடர் கழகத் தலைவராக, கி.வீரமணி பதவியேற்றுக் கொண்டார். இன்றளவும், பெரியாரின் கொள்கைப்படி, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தாரக மந்திரத்தை கி.வீரமணி பின்பற்றி வருகிறார்.\nகி.வீரமணி பற்றி விக்கிப்பீடியா தமிழ் வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாறு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nகி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்துவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில், இந்து மத கடவுளான கிருஷ்ணர் பற்றி வீரமணி விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், அவரை கண்டித்து இந்து மத அமைப்புகள் பலவும், தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றிய தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியின் விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்பேரில்தான், மேற்கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என்பது, அதில் உள்ள வார்த்தைகளை படிக்கும்போதே புரிகிறது. இது தவிர, 29/03/2019 அன்று கி.வீரமணி இறந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மார்ச் 31ம் தேதி கூட, ஊடகங்களுக்கு, கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார். ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் கி.வீரமணி இறந்திருந்தால், அது ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்படி ஒரு செய்தி கூட எங்கேயும் வெளியாகவில்லை. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.\n2 நாள் முன்பு கூட ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஒருவரை, மார்ச் 29ம் தேதியே இறந்துவிட்டதாகக் கூறி, தவறாக சித்தரித்து, மேற்கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை பகிர்ந்த ஓசிபிரியாணி ஃபேஸ்புக் பக்கம், ஒரு திராவிட எதிர்ப்பு சிந்தனை கொண்டது என்பது, அதன் பெயர், புரொஃபைல், கவர் ஃபோட்டோ மற்றும் வெளியிடும் பதிவுகளின்படி, தெரியவருகிறது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, தொடர்ந்து திராவிட கட்சிகளின் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தக் கூடிய பதிவுகளை அவர்கள் வெளியிட்டு வருவதும் உறுதி செய்யப்படுகிறது. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nநமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) இது சித்தரிக்கப்பட்ட பதிவு.\n2) அரசியல் காழ்ப்புணர்வின் பேரில் இப்படி தவறான தகவலை பரப்பியுள்ளனர்.\n3) கி.வீரமணி இறந்திருந்தால், அது தமிழக அளவில் முக்கிய செய்தியாக பேசப்பட்டிருக்கும்.\nநமக்கு தெரியவந்த ஆதாரங்களின்படி, இது சித்தரிக்கப்பட்ட பதிவு என்பது உறுதி செய்யப்படுகிறது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக, இப்படி தவறான பதிவை பகிர்ந்துள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி\nஇந்தியா நடத்தியது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையா\nஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், திமுக.,வை: போட்டோஷாப் பதிவு\nஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா\nசுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா\nசித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்\nFact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்பட��ம் தவறான தகவல் வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று... by Chendur Pandian\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா... by Chendur Pandian\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா ‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nமலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி ‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண்... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்\nFactcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி\nFact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது\nFact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (928) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (266) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,249) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (229) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (70) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (57) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamileximclub.com/2014/10/06/17-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-24T22:39:34Z", "digest": "sha1:7PTEDGDHO7G62RUCU6VD4SAPCDWP7SAG", "length": 7552, "nlines": 101, "source_domain": "tamileximclub.com", "title": "17 விதமா சலுகைகள் ஏற்றுமதியை வளர்க்க அரசு சலுகை தருகிறது, அதை வைத்து உங்கள் விலையை குறைத்து ஆர்டர் எடுங்கள்… – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\n17 விதமா சலுகைகள் ஏற்றுமதியை வளர்க்க அரசு சலுகை தருகிறது, அதை வைத்து உங்கள் விலையை குறைத்து ஆர்டர் எடுங்கள்…\n1. பொருளை உற்பத்தி செய்ய தேவையான இடுபொருள் இறக்குமதி சலுகை,\n2. கட்டிய டூட்டி பணம் திரும்ப பெரும் சலுகை,\n3. மூலதன பொருள் இறக்குமதி சலுகை,\n4. சர்வீஸ் துறை சலுகைகள்,\n5. விவசாய மற்றும் கிராம புற சலுகைகள்,\n6. பொருளை சந்தையிட சலுகைகள் பற்றி,\n7. உள்ளநாட��டு சந்தை சலுகைகள்,\n8. தங்கம், வைரகற்கள் சந்தை சலுகை,\n9. ஏற்றுமதி உற்பத்தி இட சலுகைகள்,\n10. நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான சலுகை,\n11. சந்தையை பெருக்க சலுகை,\n12. சந்தையை சென்றடைய கவர சலுகைகள்,\n13. ஏற்றுமதிக்கான கட்டுமான சலுகைகள்,\n14. உற்பத்தியாகும் பகுதிக்கு கொடுக்கப்படும் சலுகைகள்,\n16. சிறு குறு ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகை,\n17. விவசாய வளர்ச்சி ஏற்றுமதி சலுகை.\nகேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்க: 9943826447\nPrevious கைவினை பொருள்கள், நவ ரெத்தினம், ஆபரணங்கள், தரை விரிப்புகள்\nNext நான் மார்பில் இறக்குமதி செய்ய விரும்புகிறேன்…அதற்க்கான இறக்குமதி பாலிசி என்ன என்ன அனுமதி பெர்மிடுகள் தேவைப்படும்\nலாபம் தரும் அப்பளம் ஏற்றுமதி\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=12102", "date_download": "2020-09-24T21:57:00Z", "digest": "sha1:2RDYQEGUQQNVIYQD6WHGADLKVXNWA2GE", "length": 10006, "nlines": 65, "source_domain": "writerpara.com", "title": "மாலுமி - முன்னுரை » Pa Raghavan", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல சிறுகதையை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் நிறைவும் மகிழ்ச்சியும் மேற்சொன்ன வேறு எதிலும் இருப்பதில்லை. சிறுகதை எழுதாத வருடங்களில் அது பற்றிய வருத்தம் ஒவ்வொரு ஆண்டிறுதியிலும் மேலோங்கி நிற்கும். இதன் காரணமாகவே ஜனவரி மாதம் சிறுகதைகளுக்கு மட்டும் என்று அமைத்துக்கொண்டேன்.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகள் அப்படி ஜனவரிகளில் எழுதப்பட்டவைதான். இக்கதைகளில் சில அமுதசுரபி, வலம், விருட்சம், மல்லிகை மகள் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. பெரும்பாலான கதைகளை நான் எ��்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை. எனது இணையத் தளத்தில் மட்டும் வெளியிட்டேன். இந்நாள்களில் பிரசுரம் சார்ந்த ஆர்வமோ உத்வேகமோ இல்லாமல் போயிருக்கிறது. தோன்றும்போது எழுதுகிறேன். இஷ்டமிருந்தால் வெளியிடுகிறேன். எழுதி, இன்னும் இணையத்தில்கூட வெளியிடாத கதைகள் சில கைவசம் உள்ளன. இன்னொரு முறை எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்து ஆண்டுக் கணக்காகக் கிடப்பில் இருப்பவை அவை. ஒருவேளை அவை வெளியாகலாம். வராமலேகூடப் போகலாம். பெரிய வருத்தங்கள் கிடையாது. எழுதுவது என் பிரத்தியேக சந்தோஷம். அதன் பூரணம் கிட்டும்வரை விடுவதில்லை.\nஇப்படி இருப்பது சௌகரியமாக உள்ளது. ஒரு காலத்தில் என்னளவு வெறி கொண்டு பத்திரிகைகளில் எழுதிக் குவித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நான் பணியாற்றிய பத்திரிகைகளில் ஒவ்வொரு இதழிலும் எழுதுவேன். என் எழுத்துகளுக்கு இடம் ஒதுக்கிக்கொண்ட பிறகுதான் மற்றவை குறித்த சிந்தனையே எழும். இதெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது இப்போது. போய்ச் சேருவதற்கு முன்னால் ஒரு மகத்தான சிறுகதையை எழுதிவிட முடியாதா என்ற இச்சை மட்டும் மிச்சம் இருக்கிறது. அதைச் செய்யாமலே கூட முடிந்துவிடலாம். ஆனால் அதற்கான முயற்சிகளில் ஒழுக்கத்துடன் ஈடுபடுகிறேன் என்ற திருப்தி உள்ளது.\nநான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாகின்றன. ஆயினும் இக்கதைகள் எங்கோ இடமறியாப் பிராந்தியங்களில் முகமறியா வாசகர்களைச் சென்று சேர்கின்றன. எப்போதாவது யாராவது திடீரென்று எதிர்ப்பட்டு, கையைப் பிடித்துக்கொண்டு சொற்களற்ற நல்லுணர்வை மனத்துக்குள் இருந்து மனத்துக்குக் கடத்திவிடுகிறார்கள். போதுமே\nஇக்கதைகளில் சிலவற்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி. புத்தகமாக வெளியிடும் கிழக்குக்கு நன்றி. எப்போது எதை எடுத்துப் படித்தாலும் ஏதோ ஒரு வரியிலாவது நான் கற்றுக்கொள்ள எதையாவது வைத்துவிட்டுப் போன அசோகமித்திரனின் நினைவுக்கு இந்நூலை��் சமர்ப்பணம் செய்கிறேன்.\n[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் ‘மாலுமி’ சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை]\nசிறுகதை, சிறுகதை, புத்தக அறிமுகம், புத்தகக் கண்காட்சி, புத்தகம்\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nமொட்டை மாடி 4ம் நாள்\nஒரு கொலைக் கதை (கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/11005/", "date_download": "2020-09-24T22:25:59Z", "digest": "sha1:CRLAXVYRZ34SCZANK3XQPNWDUCJDFDQJ", "length": 17806, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவிப்பு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் அறிவிப்பு கடிதங்கள்\nஆறு வருடங்களுக்கு முன், நான் தங்களை அறிந்தது, தங்களுடைய புத்தகங்களின் மூலமாகத்தான். அதற்கு பிறகுதான் தங்களுடைய இணையதள அறிமுகம். இணையத்தைவிட, தங்களுடைய புத்தகங்களின் வழியாகவே உங்களுடைய கதை மாந்தர்களையும், பல்வேறு அனுபவங்களையும் அறிந்திருக்கிறேன். தங்களுடைய “தாண்டவம்” கதையை, எனது நண்பர்கள் சாமிநாதனும், விஜயும் ஒவ்வொரு முறையும் கடற்கரையில் சந்திக்கும்போது சொல்ல சொல்லச் சொல்லி ரசிப்பார்கள். நானும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்வேன். அந்த கதையை நான் புத்தகத்தின் வழியாகத்தான் உள் வாங்கி கொண்டேன். “கரிய பறவையின் குரல்” கதையில் வரும் தத்துவங்களை மணிக்கணக்கில் அலசிக்கொண்டிருந்திருக்கிறோம். புத்தகங்கள் நம்மோடு ஏற்படுத்தும் நெருக்கத்தினை, இணையத்தால் ஏற்படுத்த முடியவில்லையோ என்ற நெருடல் வெகு நாட்களாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் அது ஒரு மாற்று வழிதான். மறுப்பதற்கில்லை. மேலும் எனக்கு தங்களுடைய புனைவுகளின் மீதுள்ள ஆர்வம் மற்றவற்றில் குறைவாக இருக்கிறதோ என்ற குற்றவுணர்வும் உண்டு. அது இணையத்தால் படிப்பதாலோ என்ற ஐயமும் உண்டு. உங்களுடைய ”ஓர் அறிவிப்பு” பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. வேறொரு புள்ளியில் தொடர்வோம்.\nநேரம் கருதி இணையத்தில் உங்கள் கட்டுரைகளின் வலையேற்றத்தை சுருக்கிக் கொண்ட அறிவிப்பை கண்டேன். நல்ல முடிவு. தொடருங்கள். சினிமா கட்டுரைகளின் போது மாத்திரம் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் உங்களின் மற்ற கட்டுரைகளையும் விரும்பி வாசிக்கும் /எதிர்பார்க்கும் வாசிப்பாளர்களும் இருக்கிறார்கள். நான் ரீடரிலேயே வாசித்து விடுகிறேன். எனவே அது தள எண்ணிக்கையில் பிரதிபலிக்காது என நினைக்கிறேன்.\nபுத்தாண்டு போன்ற கற்பிதங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது என நம்புகிறேன். எனக்கும் இல்லை.\nகிறிஸ்துமஸ் குளிர்நடுஇரவில் உங்களுக்கு நன்றி.\nபுத்தாண்டு முதல் இணையத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொள்வதாக உங்களுடைய அறிவிப்பை படித்து ஏமாற்றம் அடைந்தேன். இருந்தாலும் அதற்கு சொல்லப்பட்ட காரணங்களில் நியாயமுண்டு. உங்கள் தளத்தில் எந்த ஒரு கட்டுரையும் ‘சும்மா’ எழுதப்படுவதில்லை. அது சமகால அரசியலானாலும், நகைச்சுவையானாலும் அதில் அளிக்கப்படும் உழைப்பு மிக அதிகம் என்றே நினைக்கிறேன். பிரயாணங்களை வாழ்க்கையின் அவசியமான ஒரு பகுதியாக வைத்திருக்கும் உங்களை போல் ஒருவர் இவ்வளவு இணையத்தில் எழுதுவது மிக கஷ்டமான விஷயம் என்று தெரிகிறது.\nதனிப்பட்ட முறையில் இம்முடிவு உங்களுக்கு உபயோகமானதாகவே இருக்கும் என நம்புகிறேன்.\nஅசோகவனம் சீக்கிரம் பூரணமடைய என் வாழ்த்துக்கள்.\nகிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\nபின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்\nபனைமரச் சாலை - புத்தகம் முன்பதிவு திட்டம்\nராஜகோபாலன் - விழா அமைப்புரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் ��ூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/149000/", "date_download": "2020-09-24T20:45:01Z", "digest": "sha1:2YXLZZOTUTFKE7H47JQ3OEP6LIGWYJPV", "length": 9087, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது\nஇலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகேளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்\nதற்போது கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #அரச #போக்குவரத்து #முகாமையாளர் #கைது #இலஞ்சம்\nTagsஅரச கைது போக்குவரத்து முகாமையாளர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்��ுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா- 1092 பேர் பலி\nமேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/news/huntsman-but-never-hunts-man", "date_download": "2020-09-24T22:22:15Z", "digest": "sha1:MBHGSVVGIMNBU6PFHNCGLVWDG5JQ6ZVK", "length": 6623, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "Huntsman but never hunts man !!!!!!!!!!!!!!!! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/", "date_download": "2020-09-24T21:41:09Z", "digest": "sha1:66QZJSLNODHTHWH55ZTGBDNBDEGPQBOS", "length": 119069, "nlines": 1000, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 24 செப்டம்பர், 2020\n1639.பம்மல் சம்பந்த முதலியார் -3\nசெப்டம்பர் 24. பம்மல் சம்பந்த முதலியாரின் நினைவு தினம்.\n'கல்கி'யில் அவர் மறைந்த பின் வந்த அஞ்சலி.\nLabels: டி.கே.சண்முகம், பம்மல் சம்பந்த முதலியார்\nபுதன், 23 செப்டம்பர், 2020\nசெப்டம்பர் 23. தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள்.\nமுதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.\nஇரண்டாவதாக, அவர் மறைவுக்குப் பின் 'அமுதசுரபி'யில் வந்த அஞ்சலி.\nLabels: தயானந்த சரஸ்வதி, திருப்பூர் கிருஷ்ணன்\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2020\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல்\nசெப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம்.\n[ நன்றி : கல்கி ]\nதிங்கள், 21 செப்டம்பர், 2020\nஇந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது.\nகாவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட 'சலசல' சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.\nபிள்ளையார் சதா சர்வதா இருபத்திநாலு மணி நேரமும், அவருக்கெதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு காப்பி ஹோட்டலைப் பார்த்த வண்ணமாய் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அரை கப் காப்பி எப்போதாவது யாராவது கொடுத்தது உண்டோ என்றால், கிடையாது. சில சமயங்களில் காப்பிக் கொட்டை வறுக்கும் போது வரும் வ���சனையை அநுபவிப்பதுடன் அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது.\nவேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும்.\nஇப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.\nபரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே \"டிரிப்ளிகேன் லாட்ஜ்\" என்றும், தமிழிலே \"பிராமணாள் காப்பி - டீ கிளப்\" என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\n எங்கே, ஒரு கப் காப்பி 'அர்ஜெண்'டாக் கொண்டாரும் பார்க்கலாம்\" என்றார் அவர்களில் ஒருவர்.\n நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா\" என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர்.\n\"ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே\" என்றார் மூன்றாவது பேர் வழி.\n இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ\" என்றார் ஒரு சந்தேகப் பிராணி.\n\"இந்தத் தடவை அப்படியெல்லாம் இ���்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோ பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது.\"\n\"கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்\" என்றார் ஒரு வம்புக்கார மனுஷர்.\n\" என்றார் ஒரு கல்விமான்.\n\"ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க...\"\nஅப்போது உள்ளேயிருந்து, \"இந்தா கவுண்டரே இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்\" என்று கோபமான குரல் கேட்டது.\n கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி\nஅப்போது பரிசல் துறையிலிருந்து, \"ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது\" என்று ஒரு கூக்குரல் கேட்டது.\nமேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், \"ஐயரே இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா\nஅப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், \"அதோ பார்த்தாயா, சுப்பண்ணா பத்ரகாளி போறாள்\" என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது.\nஓடக்காரத் தம்பி அவளைப் பார்த்த உடன், \"சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்\" என்று சொல்லிக் கொண்டு எ���ுந்து விர்ரென்று வெளியே சென்றான்.\nஅவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:-\n\"என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்.\"\n\"காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் 'கூடாது' என்கிறான். 'கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்' என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு\n\"அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு அவள் அப்பன் வைச்சது தானா அவள் அப்பன் வைச்சது தானா\n\"அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் 'காளிமவள் பத்திரகாளி' என்று அவளுக்குப் பெயர் வந்தது.\n\"அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன் என்ன அதிசயத்தைச் சொல்ல\nகுமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, \"ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன\" என்றாள்.\n\" என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன்.\nகுமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.\nஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை.\nஅக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, \"துட்டு எடுங்க\" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, \"இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி\" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, \"இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி வரும்பொழுது தருகிறேன்\" என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவ��மில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள்.\nசூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன.\nபரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான்.\nகடைசியாக, தூரத்தில் சாலையின் வளைவு திரும்புகிற இடத்தில் குமரி நங்கை வருவதை அவன் கண்டான். உடனே, துள்ளிக் குதித்து எழுந்து, \"செட்டியாரே, போய் வாரேன்,\" என்று சொல்லி விட்டு நதிக்கரைக்குப் போனான். அங்கே அப்போது வேறு யாரும் இல்லை. பரிசல் காலியாக இருந்தது. சந்தைக்கு வந்தவர்கள் எல்லாரும் திரும்பிப்போய் விட்டார்கள்.\nகுமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை.\n இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை\" என்றான்.\nகுமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்.\n\"இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்\" என்றான்.\nகுமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள்.\nபரிசல் போக ஆரம்பித்தது. கொ��்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது.\nகுமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன\nபழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும் அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான்.\nகுமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். \"ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்\n\"நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்\n\"நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது\nகுமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, \"பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது\n\"காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்\" என்றான்.\nகுமரி பேசவில்லை. பழனி மறுபடியும், \"இதோ பார் குமரி உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது\" என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான்.\n\"நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிற���ன்\" என்றான்.\n\"இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்...\"\n\"பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்\n\"சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். 'அது' கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா\n\" என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். \"இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்\" என்றான்.\nகுமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது.\n\"கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய் சத்தியம் செய்து கொடுப்பாயா\n\"பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்\n\"அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்\" என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான்.\n\"என் பெயர் என்ன தெரியுமா 'பத்திரகாளி\n\"நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி\" என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான்.\nஉடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். \"ஐயோ\" என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், 'தொப்'பென்று தண்ணீரில் குதித்தாள்.\nஅவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன.\nபழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்தான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. \"ஐயோ குடி முழுகிப் போச்சே\" என்று அவன் உள்ளம் அலறிற்று.\nஅவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துட��் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், \"குமரி, குமரி நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்\" என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, \"என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்\" என்றான்.\nகுமரி அவன் நீட்டிய கழியைப் பிடித்துக் கொண்டு, பரிசலின் அருகில் வந்தாள். ஒரு கையால் கழியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர நீட்டினாள். பழனி அதைப் பிடிப்பதற்குத் தயங்கினான்.\n\" என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது.\nஅவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.\nகுமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது.\nகுமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்\nஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.\nஅப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டி��ுந்தான். ஒரு பெரிய 'கண்ட'த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே\nகையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் 'விண் விண்' என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது.\nஇருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான் இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான்.\nகரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள்.\nபழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது.\nநதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான்.\nஇப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான் காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார்.\nசுரமாய்ப் படுத்து ம���ன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது.\nபழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. \"விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன\" என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான்.\nஉள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்\n\"நான் தான்\" என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது.\nபழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.\n\" என்று குமரி கேட்டாள்.\n\"மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்\" என்றான் பழனி.\n\"வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்\" என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள்.\n\"உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்...\"\n\"ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய் நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்.\"\n என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்\" என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள்.\nபழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். \"இந��தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்\" என்றான்.\n பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே இனி என்ன செய்வாய்\n\"போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்\nஅப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது.\nபழனி அதைப் பார்த்துவிட்டு, \"இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா\n\"நீ ஆண் பிள்ளை, ஊரை விட்டுப் போவாய்; என்னை மறந்தும் போய் விடுவாய். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது\" என்று விம்மிக் கொண்டே கூறினாள்.\n நான் என்ன கனாக் காண்கிறேனா\nபிறகு, \"அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய் என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய் என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய் கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம் கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்\n\"அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்..\"\n\" என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான்.\n\"சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்.\"\n\"அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்\n\"நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்...\" என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.\nஅப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது.\nகுமரி திடுக்கிட்டு, \"நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்\" என்று கூறி விட்டு, போகத் தொடங்கினாள்.\n இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகா��ிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்\" என்றான்.\n அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே\" என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள்.\nகுமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். \"யாராயிருக்கலாம்\" என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது.\n இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே உன் ஆயா கூட இல்லையாமே உன் ஆயா கூட இல்லையாமே பார்த்துவிட்டுப் போக வந்தேன்\" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும் பார்த்துவிட்டுப் போக வந்தேன்\" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும் முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான்.\nஅப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். \"வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா\" என்று கேட்டான். \"ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா\" என்று கேட்டான். \"ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா\" என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான்.\n நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போ���்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள் உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள் அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ\nபிறகு, \"எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது\" என்று சொல்லி நிறுத்தினான்.\nமறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், \"இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம் உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்' என்று சொல்லிவிட்டேன்\" என்றான்.\nகடைசியில் \"சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ\nஅவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா\nமறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பரிசல் தள்ளத் தொடங்கி விட்டான்.\nஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட���டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான்.\n\"அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு\" என்றாள் பழனியின் தாயார்.\n கல்யாணம் பண்ணி வைக்கிறேன்\" என்றான் கவுண்டன்.\nகாளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை.\nஇதில் ஏதாவது \"சூது\" இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று.\nஒரு நாள் காலையில் காப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் காதில் விழுந்த சில வார்த்தைகள் பளிச்சென்று அவனுக்கு உண்மையை உணர்த்தின.\n\"அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்\" என்றான் ஒருவன்.\n\" என்று இன்னொருவன் கேட்டான்.\n\"ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும் அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும்\n\"அப்படி யாரடா இரண்டும் இரண்டும் நாலணா பரிசல் காசு கொடுத்துண்டு குடிக்கப் போறவனுக\n பரிசல்காரத் தம்பியிடம் சிநேகம் பண்ணிக்கிட்டா சும்மாக் கொண்டு விட்டுடறாரு\nஇந்தப் பேச்சு பழனியின் காதில் விழுந்ததும் \"ஓஹோ\" என்ற சப்தம் அவன் வாயிலிருந்து அவனை அறியாமலே வந்தது. பிறகு அவர்கள் பேசியது ஒன்றும் அவன் காதில் படவில்லை. அப்படிப் பெரிய யோசனையில் ஆழ்ந்து விட்டான்.\nசெப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள்.\nபெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில் கள்ளுப் பானையை வைத்துச் சுற்றி சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள் உண்மையில் அவர்களுடைய நிலைமை பார்க்கப் பரிதாபமாகத் தானிருந்தது. ஆனால், காளிக் கவுண்டன் மட்டும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது அநேகம் பேருக்கு ஆச்சரியம் அளித்தது.\nகாளி அன்று சாயங்காலம் பழனிசாமியிடம் போய், \"தம்பி நாளைக்குப் பொழுது சாய எனக்கு அக்கரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது. என்னைப் பரிசலில் இட்டுப் போக வேணும்\" என்றான்.\n என்னுடைய பரிசல் இருந்தால் அதில் முதல் இடம் உங்களுக்குத்தான்\" என்றான் பழனி.\nஅக்டோ பர் முதல் தேதி பிறந்தது. ஊரிலுள்ள ஸ்திரீ, புருஷர், குழந்தைகள் எல்லோரும் அன்று காலை எழுந்திருக்கும் போது ஒரே எண்ணத்துடன் தான் எழுந்தார்கள்; \"இன்று முதல் கள்ளு, சாராயக்கடை கிடையாது\" என்று. அநேகர் எழுந்ததும் முதல் காரியமாகக் கள்ளுக் கடையைப் போய்ப் பார்த்தார்கள். அங்கே கள்ளுப் பானைகள் இல்லாதது கண்டு அவர்கள் \"இப்பேர்ப்பட்ட அற்புதமும் நிஜமாகவே நடந்து விட்டதா\" என்று பிரமித்துப் போய் நின்றார்கள்.\nஇந்தப் பரபரப்புக்கு இடையில் இன்னொரு செய்தி பரவிற்று. \"பரிசல் துறையில் பரிசலைக் காணவில்லையாம்\" என்று. இது காளிக் கவுண்டன் காதில் விழுந்ததும், அவன் விரைந்து நதிக்கரைக்குப் போனான். அங்கே, பழனிசாமி முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அழுது கொண்டு இருப்பதையும், நாலைந்து பேர் அவனைச் சுற்றி நின்று தேறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதையும் கண்டான். சமீபத்தில் போய் விசாரித்ததில், நேற்று ராத்திரி வழக்கம் போல் பழனி பரிசலைக் கரையிலேற்றி முளையில் கட்டிவிட்டுப் போனதாகவும், காலையில் வந்து பார்த்தால் காணோம் என்றும் சொன்னார்கள்.\nகாளிக் கவுண்டன், பழனியிடம் போய், \"தம்பி இதற்காகவா அழுவார்கள் சீ, எழுந்திரு. ஆற்றோரமாய்ப் போய்த் தேடிப் பார்க்கலாம். அகப்பட்டால் போச்சு; அகப்படாமல் போனால், இன்னான் தான் போக்கிரித்தனம் பண்ணியிருக்க வேணுமென்று எனக்குத் தெரியும். கள்ளுக்கடைக் கவுண்டன் தான் செய்திருக்க வேண்டும். உனக்கு வரும்படி வரக் கூடாது என்று. அவனைக் கண்டதுண்டம் பண்ணிப் போட்டு விடுகிறேன். வா, போய்ப் பார்க்கலாம்\" என்றான்.\nஅன்றெல்லாம் பரிசலைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; பரிசல் அகப்படவேயில்லை.\nசாயங்காலம், நேற்றுக் கள்ளுக்கடை இருந்த இடத்தில் இன்று பஜனை நடந்தது. காளிக் கவுண்டனும் போயிருந்தான். பஜனையில் பாதி கவனமும், பரிசல் மட்டும் கெட்டுப் போகாமல் இருந்தால் அக்கரைக் கள்ளுக்கடைக்குப் போயிருக்கலாமே என்ப���ில் பாதிகவனமுமாயிருந்தான்.\nகள்ளுக்கடை மூடி ஏழெட்டு தினங்கள் ஆயின. அந்த ஏழெட்டு நாளில் ஊரே புதிதாய் மாறியிருந்தது. அந்த கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான். ஆகவே, கள்ளுக்கடை மூடிய சில நாளைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் காசு மிஞ்சியிருந்தது. கடை சாமான்கள் முன்னை விடத் தாராளமாய் வாங்க முடிந்தது. மனுஷ்யர்களுடைய புத்தியும் அதற்குள் நன்றாய் மாறி ஸ்திரப் பட்டுவிட்டது. முன்னெல்லாம் குடித்துக் கெட்டு அலைந்ததை எண்ணிய போது அவர்களுக்கே வெட்கமாயிருந்தது. இப்படி மாறியவர்களில் ஒருவன் காளிக் கவுண்டன். அவன் ஒரு நாள் பழனியிடம், \"தம்பி பரிசலை எந்தப் பயலோதான் ஆற்றில் இழுத்து விட்டிருக்கிறான். உனக்கு அதனால் எவ்வளவோ நஷ்டம். அவனைக் கண்டால் நான் என்னவேணாலும் செய்து விடுவேன். ஆனாலும் ஒரு விதத்தில் பரிசல் கெட்டுப் போனதும், நல்லதாய்ப் போயிற்று\" என்று சொன்னான்.\n\"அது என்ன மாமா, அப்படிச் சொல்றீங்க பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன\" என்று பழனி கேட்டான்.\nகாளி சிரித்துக் கொண்டு, பழனியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். \"தம்பி, நீ குழந்தைப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னத்துக்காகப் பரிசலில் அக்கரைக்கு வரேன்னு சொன்னேன், தெரியுமா இந்த ஊரிலே கள்ளுக்கடை மூடி விடறதினால, அக்கரைக் கடைக்கு போகலாமின்னுதான்...\"\n\"அக்கரையிலே மட்டும் ஏன் கடைய வச்சிருக்காங்க\" என்று பழனி கேட்டான்.\n\"அது திருச்சிராப்பள்ளி ஜில்லா. அந்த ஜில்லாவிலே இன்னும் கடையை மூடலை. அடுத்த வருஷம் தான் மூடப் போறாங்களாம்.\"\n அடுத்த வருஷம் நிச்சயம் கடை மூடிட்டால், அப்புறம் எங்க போறது\n\"நல்ல கேள்வி கேக்கறே. அப்புறம் எங்கே போறது பேசாமல் இருக்க வேண்டியதுதான்\n\"அப்படி இப்பவே இருந்துட்டா என்ன, மாமா\n\"அதற்குத்தான் குடிகாரன் புத்தி பிடரியிலே என்கிறது. எப்படியோ, பரிசல் கெட்டுப் போனாலும் போச்சு, எனக்கும் கள்ளுக்கடை மறந்து போச்சு\" என்றான் காளி.\nபிறகு, எதையோ நினைத்துக் கொண்டவன் போல், \"ஒரு சமாசாரம் கேளு, தம்பி... குமரி இருக்காள் அல்ல, அவள் நான் குடிக்கிற வரையில் கல்யாணம் கட்டிக்கிறதில்லை என்று ஆணை வைத்திருந்தாள். சுவாமி புண்ணியத்���ிலே குடிதான் இப்போ போயிருச்சே இந்த ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் வச்சுடறேன். பேசாமே அவளை நீ கட்டிக்கோ. ரொம்ப கெட்டிக்காரி; அந்த மாதிரி பெண் உனக்கு அகப்படமாட்டாள்\" என்றான்.\nஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பழனிசாமிக்கும் குமரி நங்கைக்கும் கல்யாணம் நடந்தது. ரொம்பக் கொண்டாட்டமாய் நடந்தது.\nகல்யாணம் ஆனதும் பழனிச்சாமி வடக்கே போய்ப் புதுப் பரிசல் வாங்கிக் கொண்டு வந்தான். வழக்கம் போல் பரிசல் துறையில் பரிசல் ஓடத் தொடங்கியது. ஆனால் சாயங்கால வேளைகளில் மட்டும் பழனி குறிப்பிட்ட சில பேரைப் பரிசலில் ஏற்றிக் கொண்டு போக மறுத்து விடுவான்.\nபழைய பரிசல் என்ன ஆயிற்று என்பது தெரியவேயில்லை. அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் பரிசலின் சொந்தக்காரனே நடு நிசியில் எழுந்து வந்து, பரிசலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் எறிந்து விட்டிருக்கும் போது, அந்த இரகசியத்தை அவனாகச் சொன்னாலன்றிப் பிறரால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்\n[ நன்றி: கல்கி, மதுரைத் திட்டம் ]\nஞாயிறு, 20 செப்டம்பர், 2020\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார்\nசெப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150-ஆவது பிறந்த தினம்.\nLabels: மு.சண்முகம் பிள்ளை, ரா.ராகவையங்கார்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1639.பம்மல் சம்பந்த முதலியார் -3\n1637. விந்தன் - 4\n1635. ரா.ராகவையங்கார் - 1\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n1632. ரசிகமணி டி.கே. சி. - 9\n1631. சங்கீத சங்கதிகள் - 245\n1629. சங்கீத சங்கதிகள் - 244\n1627. பி.ஆர்.ராஜமய்யர் - 2\n1626. சாண்டில்யன் - 3\n1621. முருகன் - 8\n1620. நட்சத்திரங்கள் - 11\n1619. சங்கீத சங்கதிகள் - 243\n1618. சத்தியமூர்த்தி - 17\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150 -...\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17. இன்று லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 -ஆவது பிறந்த தினம். 'கல்கி'யில் அவர் எ...\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\nகே.பி.எஸ் செப்டம்பர் 19 . கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 1980 -இல் அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி. பின்னர் 2008 -இல் ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\n840. சங்கீத சங்கதிகள் - 132\nமகா வைத்தியநாதய்யர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் [ சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ] ‘கல்கி’ 31, மே, 1942 இதழில் வந்த ஒரு க...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/6.html", "date_download": "2020-09-24T21:58:03Z", "digest": "sha1:7UJJCZMO6JVAL6HTFY2IBQYGSQS2OAR5", "length": 7291, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில்\nஇன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளது.\nஇரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் Reviewed by Ceylon Muslim on April 21, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்ரியின் அதிர்ச்சிதரும் வாக்குமூலம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nமண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம் : உள்ளே கதறும் குழந்தைகள் : மீட்ப��� பணி ஆரம்பம். -இலங்கை\nகண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் மண்ணுக்குள் புதையுண்டதன் காரணமாக அதில் இருந்த மூவரில் ஒன்றரை மாத...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\n-முஹம்மத் ரியான் சஹ்வி- சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னரு...\nதீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606379", "date_download": "2020-09-24T21:51:07Z", "digest": "sha1:QHSIPBPUF4UBGYKLN7UORCIVCQ7NDCWP", "length": 10446, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistanis behind ‘Chinese’ info war on India-China border standoff | இந்தியா - சீனா மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தான்..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியா - சீனா மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தான்..\nஇஸ்லாமாபாத்: இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், எல்லை சர்ச்சை குறித்து சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பும் சமூக வலைத்தள கணக்குகள் பெரும்பான்மையானவை பாகிஸ்தானில் இருந்து இயங்குவது தெரியவந்துள்ளது. இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவிய போது ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூ - டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்திய மற்றும் சீன மொழிகளில் பல்வேறு விதமான தகவல்கள் பரப்பப்பட்டன.\nஇவற்றில் ட்விட்டரில் சீன மொழிகளில் பரப்பப்பட்ட தகவல்களில் பல பாகிஸ்தான் நாட்டு கணக்குகளில் இருந்து பதிவிடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பதிவு செய்யப்பட்ட பல ட்விட்டர் கணக்குகளின் புரொஃபைல் பெயர்கள் மாற்றப்பட்டு சீன மொழியில் பதிவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. zeping என்ற புரொஃபைல் கொண்ட கணக்கு xiuying 637 போன்ற பல கணக்குகள் முன்னர் வேறு பெயர்களில் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த கணக்குகள் பற்றிய சுயவிவர பகுதிகளும் உருது மொழியில் இருந்து சீன மொழிக்கு மாற்றப்பட்டு தவறான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் மூலம் நடைபெறாத மோதல்களை நடைபெற்றதாக போலியான புகைப்படங்கள் மற்றும் பழைய வீடியோக்களுடன் செய்திகள் பரப்பப்பட்டன. இது இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டமிட்ட சதி என கருதப்படுகிறது.\nஅதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றால் பிடெனிடம் ஆட்சியை ஒப்படைப்பது சந்தேகம்: தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கலாம்; உச்ச நீதிமன்றத்தை நாட போவதாக அறிவிப்பு\nஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய 500 திமிங்கலங்கள்.. உயிருக்கு போராடிய 70 மீன்களை மீட்ட ஆர்வலர்கள்\nஎல்லையில் சிக்கிய தென் கொரிய அதிகாரியை சாம்பலாக்கிய வட கொரியப் படை: நடுக்கடலில் நடத்த அதிர்ச்சி சம்பவம்.\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது: சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சி தகவல்\nஇங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்\nSputnik-V என்ற ���ரண்டாவது கொரோனா தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பதிவு செய்யும்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்\nகோவிட் -19 வைரசுக்கு எதிராக அமெரிக்கா கண்டுபிடித்துள்ள 4 தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன: அதிபர் டிரம்ப் தகவல்..\nபாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம்\n3.20 கோடி பேருக்கு தொற்று; 9.81 லட்சம் பேர் பலி; 2.36 கோடி பேர் ஓகே; உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 9,81,219 பேர் பலி\n× RELATED விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/audi/q6/specs", "date_download": "2020-09-24T22:33:19Z", "digest": "sha1:6EANYK2EEKTAT4EOEYYFUAJFXY4DW25B", "length": 7213, "nlines": 171, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ6 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி க்யூ6 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nக்யூ6 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஆடி க்யூ6 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.0 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/interesting-super-over-matches-in-ipl-series-part-4", "date_download": "2020-09-24T21:16:58Z", "digest": "sha1:53PC7JHOGVU7EPKURLCRGSWJHBDNXIDO", "length": 10523, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சூப்பர் ஓவரி���் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 !!", "raw_content": "\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஅதிரடிக்கும், விறுவிறுப்புக்கும், பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நமது இந்தியாவில் தொடர்ந்து 11 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) குஜராத் லயன்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் ( 2017 ஆம் ஆண்டு )\nகுஜராத் லயன்ஸ் – 153/9 ( 20 ஓவர்கள் )\nமும்பை இந்தியன்ஸ் – 153/10 ( 20 ஓவர்கள் )\n2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இஷான் கிசான் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே பிரண்டன் மெக்கலம், மலிங்கா ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிசான், 35 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆரோன் பின்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த ரவீந்திர ஜடேஜா மட்டும், சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 28 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.\n154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஜாஸ் பட்லர் மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய பார்த்திவ் படேல், 44 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த ரோகித் சர்மா மற்றும் பொல்லார்ட், ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 153 ரன்கள் அடித்தது. போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.\nசூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த சூப்பர் ஓவரில் பொல்லார்ட், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியை விளாசியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் அடித்தது. ஆனால் பும்ராவின் அற்புதமான பந்துவீச்சால் குஜராத் அணி, சூப்பர் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\n#2) டெல்லி கேபிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 2019 ஆம் ஆண்டு )\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 185/8 ( 20 ஓவர்கள் )\nடெல்லி கேபிடல்ஸ் - 185/10 ( 20 ஓவர்கள் )\nஇந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், 10 ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் லின் மற்றும் ராபின் உத்தப்பா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இறுதியில் வந்து வெளுத்து வாங்கிய ரஸல், 28 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.\n186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவ் மற்றும் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷாவ், 55 பந்துகளில் 99 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் டெல்லி அணியும் 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்கள் அடித்தது. எனவே சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.\nசூப்பர் ஓவரில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து, 11 ரன்கள் அடித்தது. ஆனால் ரபாடாவின், சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி, சூப்பர் ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-09-24T21:50:34Z", "digest": "sha1:5YC3EBVXGYZM63AIY665Q2IERHQT3GGN", "length": 5585, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நற்றமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தனித்தமிழ் கட்ட��ரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nஇயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை] நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது.[சான்று தேவை] ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைக் கொண்டது.[தெளிவுபடுத்துக] அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்குப் பயன்படும் சொற்கள்), அனைத்துலகக் கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவிர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T21:30:22Z", "digest": "sha1:XBGDFUJRKAFCBILLIJUFW55QHCDLYFPG", "length": 6913, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுவல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுவல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகணிதம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் (�� இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 27, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nதன் ஒப்புமை (← இணைப்புக்கள் | தொகு)\nசமச்சீர்மை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் வுல்ஃப் பரிசுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/கணிதம் (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதத்தில் சமச்சீர்மை (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவவியல் கணித அறிஞர்கள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/watch-man-broke-the-water-tank-in-dangerous-way-video-goes-viral.html", "date_download": "2020-09-24T22:00:23Z", "digest": "sha1:WS2WY2HLITIRHPBBAEM3NLVUUHJ7VPXR", "length": 7728, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Man broke the water tank in dangerous way video goes viral | Tamil Nadu News", "raw_content": "\n‘ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த செயல்’.. ‘ஒரு செகண்ட் தான்’.. நெஞ்சை பதற வைத்த வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆபத்தை உணராமல் தண்ணீர் தொட்டியின் கீழ் பகுதியை உடைத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇளைஞர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் பகுதியை உடைத்துள்ளார். இதனை சுற்று நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.சிறுது நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி உடைந்து கீழே விழுகிறது. அப்போது சட்டென ஓடி நூலிழையில் அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.\nசமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.\n‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'\n‘சச்சின் ஷேர் செய்த வ��றித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..\n‘7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்’.. ‘முதல் போட்டியிலேயே’.. ‘தெறிக்கவிட்ட குட்டி மலிங்கா’..\nதிடீரென பாலத்தில் இருந்த குதித்த இளைஞர்..\n‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..\nதானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..\n‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..\n‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா காத்துலயையே பறப்பாரு போல’.. ஷாக் ஆகி நின்ற கோலி..\n‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..\n‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..\n‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..\n‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..\n'யார்ரா இந்த வேலைய பாத்தது'..'இங்க வா'.. 'கர்மான்னா என்னனு உனக்கு காட்றேன்'.. வைரல் வீடியோ\n‘சுமார் 60 கிமீ வேகத்தில் பறந்த கார்’.. ‘அசந்து தூங்கிய டிரைவர்’.. வைரலாகும் வீடியோ..\n‘ஜீப்பில் இருந்து தவறி விழுந்த’... ‘ஒன்றரை வயது குழந்தை’... ‘நடுக்காட்டில் தத்தளித்த’... ‘சில்லிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்’\n.. தலையில் நெளியும் விஷ பாம்பு.. அசால்ட்டாக செல்லும் போலீஸ்.. வைரலாகும் வீடியோ\n‘மைதானத்தில் கிண்டல் செய்த ரசிகர்களுக்கு’.. ‘பிரபல வீரர் கொடுத்த பதிலடி’.. ‘வைரலாகும் வீடியோ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=11168", "date_download": "2020-09-24T20:42:59Z", "digest": "sha1:RGCK3DQGQSEPCQTXSPZQTJFZGRBYEAVC", "length": 16351, "nlines": 87, "source_domain": "writerpara.com", "title": "பொலிக! பொலிக! 57 » Pa Raghavan", "raw_content": "\nயாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் தோற்கடிப்பேன் என்று தமது சீடர்களிடம் சொல்லிவிட்டே யக்ஞமூர்த்தி புறப்பட்டிருந்தார். திருவரங்கத்து வைணவர்களும் ராமானுஜரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்��ளும் மண்டபத்தில் நிறைந்திருக்க, வாதம் இதோ தொடங்கிவிடும் என்று காத்திருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.\n உமக்கு நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறதே இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்கள் இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்கள்\nகண்ணீரும் பரவசமுமாக யக்ஞமூர்த்தி கைகூப்பி நின்றார்.\n‘சுவாமி, நிரூபணங்கள் தேவையற்ற பரமாத்மாவின் பரிபூரண அருளாசியுடன் நீங்கள் இன்று வந்திருப்பதை உமது முகமே சொல்கிறது. தத்துவங்களில் என்ன இருக்கிறது தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன என்னை ஆட்கொள்ள வந்த எம்பெருமானாரே, இந்த யக்ஞமூர்த்தி இனி உமது அடிமை.’\nகூட்டம் பேச்சற்றுப் போனது. யக்ஞமூர்த்தியின் சீடர்கள் அதிர்ந்துவிட்டார்கள். ‘குருவே, என்ன ஆயிற்று உங்களுக்கு ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்\n‘என் குழந்தைகளே, நான் சாஸ்திரங்களில் கரை கண்டவனாக இருக்கலாம். வேதம் அளித்த ஞானத்தின் செழுமை எனக்கு இருக்கலாம். நூல் வாசிப்பும் வாத விவாதங்களில் பெற்ற அனுபவங்களும் என் பலமாக இருக்கலாம். உண்மை என்று நம்பி நான் ஏற்ற அத்வைத சித்தாந்தம் என் மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் எது பேருண்மையோ அது இவர் பக்கம் இருக்கிறது. நீயும் நானும் பேசுவதுபோல பகவான் இவரோடு உரையாடுகிறார். வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறார். பகவானின் பூரண அருளைப் பெற்றவரை வாதில் வென்று நான் எதை நிரூபிப்பேன் அது அபத்தமல்லவா\nஅவர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ராமானுஜருக்கு மட்டும் புரிந்தது. கனவில் வந்த பேரருளாளன் சொன்னதைச் செய்துவிட்டான். இது தெய்வ சங்கல்பம். நாம் செய்ய ஒன்றுமில்லை. எனவே, ‘வாரும் யக்ஞமூர்த்தியே ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள் ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள்\nயக்ஞமூர்த்தி, சிகை நீக்கிய, ஏகதண்டம் ஏந்திய அத்வைத சன்னியாசி. ராமானுஜர் அ���ருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, மீண்டும் பூணூல் அணிவித்து, திரிதண்டம் வழங்கி, வைணவ தரிசனத்துக்குள் வரவேற்றார்.\n‘காஞ்சிப் பேரருளாளன் சித்தம், நீங்கள் வைணவ தரிசனத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இனி அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்று அழைக்கப்படுவீர்.’\n‘ஆஹா. எம்பெருமானார் என்பது தங்களுக்கு சாற்றப்பட்ட பேரல்லவா தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி நான் தங்கள் கால் தூசு பெறுவேனா நான் தங்கள் கால் தூசு பெறுவேனா\n‘இல்லை. எம்பெருமானே உவந்து தங்களை வைணவ தரிசனத்துக்கு அழைத்திருக்கிறான். எவ்விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவரல்லர்.’\n‘நான் என்ன செய்ய வேண்டும்\nராமானுஜர் அவருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தார். யக்ஞமூர்த்தி சமஸ்கிருதத்தில் பெரும் பண்டிதர். வேத உபநிடதங்களில் தொடங்கி அவர் வாசிக்காததே கிடையாது. ஆனால் பிரபந்தம் படித்ததில்லை. அதில் ஆர்வம் செலுத்தியதும் இல்லை. எனவே ராமானுஜர் அதில் ஆரம்பித்தார். வெகு விரைவில் அவர் பிரபந்தங்களில் ஆழ்ந்த தேர்ச்சியுற்றது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, ‘சுவாமி, இனி நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தாம் முடிவு செய்யவேண்டும். வைணவ தரிசனத்துக்கு நீங்கள் ஆற்றவிருக்கும் தொண்டு என்னவாயிருக்கும் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.’\nயக்ஞமூர்த்தி காவிரிக் கரையோரம் தனியே ஓரிடம் அமைத்துத் தங்கி நூல்கள் எழுத விரும்பினார். அதை ராமானுஜரிடம் அவர் தெரிவித்தபோது, அவரே ஒரு மடம் கட்டிக் கொடுத்தார்.\n‘நீங்கள் இனி இங்கே தங்கலாம். தங்கள் விருப்பப்படி நூல்கள் இயற்றலாம்.’\nஅருளாளப் பெருமான் எம்பெருமானார் அன்றுமுதல் அந்தப் புதிய மடத்தில் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.\nமுதலியாண்டான் தொடங்கி ராமானுஜரின் அத்தனை சீடர்களுக்கும் இது பெரும் வியப்பாக இருந்தது. யக்ஞமூர்த்தியின் மனமாற்றம் அவர்கள் சற்றும் எதிர்பாராதது. இது எப்படி நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று பேசிப் பேசி மாய்ந்தார்கள்.\n‘அவர் பெரிய ஞானஸ்தர். அவரது அறிவின் ஆழம் வைணவ தரிசனத்துக்கு அவசியம் என்று எம்பெருமான் நினைத்திருக்கிறான். இதில் நமது பங்கு என்ன இருக்கிறது\nஅன்றைக்கு மடத்துக்கு எங்கோ வெளியூரிலிருந்து நான்கு இளைஞர்கள் வந்தார்கள்.\n‘சுவாமி, உம்மிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து உய்ய வந்துள்ளோம். தயைகூர்ந்து எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்’ என்று பணிந்து கேட்டார்கள்.\nஒரு கணம் ராமானுஜர் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு, ‘நல்லது பிள்ளைகளே. அருளாளப் பெருமான் எம்பெருமானார் அங்கே காவிரிக் கரையில் தனியொரு மடத்தில் இருக்கிறார். அவரிடம் செல்லுங்கள். அவரை உமது ஆசாரியராகக் கொண்டு பயின்று வாருங்கள். அவருக்கு உரிய சேவைகளைச் செய்துவாருங்கள். அவர் உங்களுக்கு நற்கதி கொடுப்பார்.’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅனந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி என்ற அந்த நான்கு இளைஞர்களும் அப்போதே கிளம்பி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருமடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.\n‘சுவாமி, நாங்கள் உடையவரிடம் சீடர்களாகச் சேர்வதற்காகப் போனோம். அவரோ எங்களைத் தங்களிடம் அனுப்பிவைத்தார். நீங்கள்தாம் எங்களுக்கு ஆசாரியராக இருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று தாள் பணிந்து நிற்க, திகைத்துவிட்டார் அவர்.\nஒரு கணம்தான். சட்டென்று ஆட்களை அழைத்தார். ‘இம்மடத்தை இப்போதே இடித்துவிடுங்கள். இங்கே மடம் இருந்த சுவடே தெரியக்கூடாது’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சேரன் மடத்துக்குச் சென்றார்.\n நானே தங்களுடைய சீடனாகச் சேர்ந்து பயின்றுகொண்டிருப்பவன். என்னிடம் நான்கு பேரை அனுப்பி ஏன் பரிசோதிக்கிறீர்கள் இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன் இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/12/", "date_download": "2020-09-24T22:42:02Z", "digest": "sha1:BFHX5AME3LAZGMOQZ2DESWRSEOGDWRT2", "length": 58655, "nlines": 990, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: டிசம்பர் 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 31 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சீசன் : 56 -4\nஇது 56 சீசனைப் பற்றிக் ‘கல்கி’ யில் வெளிவந்த கட்டுரை.\n[ நன்றி : கல்கி ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ; சங்கீத சீசன் : 56 -3\nLabels: கல்கி, சங்கீதம், சுப்புடு\nசெவ்வாய், 29 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சீசன் : 56 -3\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2\nஇது 56- சீஸன் பற்றிய விகடனின் மூன்றாவது கட்டுரை. இது ஒரு ஓவியப் பொக்கிடம் என்றே சொல்வேன். ‘சில்பி’யின் அதியற்புத ஓவியங்களை இங்கே பார்க்கலாம்.\nஇங்கே உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி நிறைய எழுதலாம்\nஓர் உதாரணம்: “ஹிந்து” உப ஆசிரியர் ரகுநாதய்யர் என்ற ஒருவரை நீங்கள் ஒரு படத்தில் பார்ப்பீர்கள். இவர் தான் “ரசிகன்” என்ற பெயரில் அருமையான தமிழ்ச் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் ( “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த, இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார் ( “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த, இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார் ) ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான் ) ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான் . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்\nபி.எஸ்.வைதேகி ; சென்னை வானொலியில் எஸ்.ராஜம் அவர்களுடன் கோடீஸ்வர அய்யர் பாடல்களை நிறையப் பாடிக் கேட்டிருக்கிறேன்\nஇப்படி ஒவ்வொருவரையும் பற்றித் துணுக்குகள் எழுதிக் கொண்டே போகலாம் ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா \n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, சங்கீதம், சில்பி, விகடன்\nதிங்கள், 28 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 56 -2\nசங்கீத சீசன் : 1956 - 1\nஇந்த இரண்டாம் ’விகடன்’ கட்டுரையில் காணப்படும் சில தகவல்கள்:\nமயங்கச் செய்த காருகுறிச்சியாரின் இசை.\nஏழெட்டு மாதங்களாய்ப் பா��ாத எம்.எஸ்.\nஜி.என்.பி யின் ‘அப்ளாஸ்’ கச்சேரி\nஅமீர்கானின் ‘பாதாம் அல்வா’க் கச்சேரி ........\nஇதோ 56 சீசனின் இரண்டாம் ‘ஆடல் பாடல்’ கட்டுரை\n( கோபுலு, சில்பியின் உன்னதமான ஓவியங்களுடன் )\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கோபுலு, சங்கீதம், சில்பி, விகடன்.\nஞாயிறு, 27 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சீசன் : 1956 - 1\n50-களில் சென்னை இசை விழாக்கள் என்றாலே மூன்று இடங்கள் தான் ரசிகர்களை இழுத்தன: வித்வத் சபை ( Madras Music Academy ), தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி. 1956-இலும் அப்படியே.\n1956-இல் வித்வத் சபையின் தலைவர்: திருவீழிமிழலை சுப்ரமண்ய பிள்ளை .\nவித்வத் சபை தொடங்கிய 1927-ஆம் ஆண்டிலேயே அங்கே நாகஸ்வரம் வாசித்தவர் \nதமிழிசைச் சங்கத்தில் மு.வரதராசனார் தலைமை. “ தியாகய்யர் தமிழரே. அவர் தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அவர் தெலுங்கில் பாட்டியற்றினார். ஆனால் அவர் கையாண்ட இசை தமிழிசை தான். ஆகவே கர்நாடக சங்கீதம் வேறு தமிழிசை வேறு என்று சொல்வது பெரும் தவறு” என்றெல்லாம் பேசினார் மு.வ. ( இதை இவருக்குப் பின் எத்தனை பேர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினம் ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே\nஇந்த வருடத்தில் இன்னொரு விசேஷம். சில்பி, கோபுலு இருவருமே ‘ஆடல் பாடலுக்கு’ அவர்களின் கைவண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள் ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள் ”சிலரை நான் வரைகிறேன், நீர் வரைய வேண்டாம்”, என்று கோபுலு சொல்லியிருப்பார்” என்பது என் யூகம். பாலசரஸ்வதியை அவர் ‘காரிகேசராக’ வரைந்தது நடனமணிக்குப் பிடிக்கவில்லை ;அவர் விகடன் ஆசிரியர் வாசனைக் கூப்பிட்டுப் பேசினதாகப் பின்னர் கோபுலு ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.)\nஇந்த வருடம் ‘தேவன்’ விகடனில் பொறுப்பாசிரியராய் இருந்தார். 57-இல் இசை விழாவைப் பார்க்க அவர் இல்லை.\n56-இல் இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு: நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 12 டிசம்பர், 56 -இல் மறைந்தார்.\nஇதோ ‘விகடனின்’ 56-இன் முதல் ஆடல் பாடல் கட்டுரை\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கோபுலு, சங்கீதம், சில்பி, விகடன்.\nவெள்ளி, 25 டிசம்பர், 2015\nஇந்த உலக மன்றம் தனிலே\nஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு\nடிசம்பர் 25. ராஜாஜி அவர்களின் நினைவு நாள்.\nமார்கழி இசை விழாக்களில் எம்.எஸ். பாடிப் பிரபலப் படுத்திய “குறை ஒன்றும் இல்லை” என்ற ராஜாஜியின் பாடலைப் பலரும் அறிவர். இந்த சமயத்தில் அவர் எழுதிய , எம்.எஸ். பாடிய இன்னொரு ஆங்கிலப் பாடலையும் நினைவு கூரலாமே\nஇதில் இரண்டு பொருத்தங்கள் . ஒன்று, இந்த வருடம் எம்.எஸ். ஸின் நூற்றாண்டு வருடம். இரண்டாவது, “குறை ஒன்றும்” பாடலில் ராஜாஜிக்கு உதவியவர் தமிழறிஞர் மீ.ப.சோமு . அவரே இந்த ஆங்கிலப் பாடலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தன் 1966 ஐ.நா. சபைக் கச்சேரியின் நிறைவில் ராஜாஜியின் ஆங்கிலப் பாடலை, ஆங்கில இசை முறைப்படியே பாடினார். இதற்கு இசை அமைத்தவர் சென்னை வானொலியில் மேனாட்டிசைப் பொறுப்பாளராய் இருந்த ஹாண்டேல் மானுவல் அவர்கள். ஐ.நா.சபையில் எம்.எஸ். ஒரு ஆங்கிலப் பாடலைப் பாட வேண்டும் என்று தூண்டியவர் மேஜர் ஜெனரல் கரியப்பா என்று சொல்வர்.\nஎனக்குத் தெரிந்தவரை இந்தத் தமிழாக்கம் “நாதோபாஸனை” என்ற பிரதிபா பிரசுரம் ஒன்றில் டிசம்பர் 83-இல் முதலில் வெளியானது. அவர்களுக்கு என் நன்றி.\nஅனைவரின் குற்றமும் பொறுத்தருள் இறைவா\nமக்கள் யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்தே\nஇந்த உலக மன்றம் தனிலே\nவெறுப்பும் அச்சமும் விட்டுத் தொலைந்தே\nஒருவரை ஒருவர் உள்ளம் புரிந்திட\nஇந்த உலக மன்றம் தனிலே \nசென்ற போரில் ஆகுதி யாக\nஉயிரை ஈந்தவர் எம்மைக் கருதிப்\nபூசலில் உள்ள தீரம் தனிலும்\nஅமைதியில் மாபெரும் தீரம் வேண்டுமென்(று)\nஅமைத்தனர் எமக்கொரு பணியை அன்றோ\nஇந்த உலக மன்றம் தனிலே\nஒவ்வொரு மானிட நல்லுயி ருள்ளும்\nஅரியதோர் சக்தி மறைந்துள துணர்ந்தே\nஅதனைக் கண்டு பயன்பெற முனைந்தே\nஅவனியில் அமைதி நிலைத்திடும் வண்ணம்\nஅணுவெடி போலதை வெடித்திட அருள்வாய்\nஇந்த உலக மன்றம் தனிலே\nஇறைவா அனைவரின் குற்றம் பொறுத்தே\nஅமைதியில் எம்மை உய்த்தே அருள்வாய்\nஇந்த உலக மன்றம் தனிலே\nLabels: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கட்டுரை, கவிதை, மீ.ப.சோமு, ராஜாஜி\nசெவ்வாய், 22 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 60\nஇது (2015) எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு வருடம்.\nஎம்.எஸ். 1943-இல் எப்படிப் பாடினார் என்று தெரியவேண்டுமா இதோ, ’கல்கி’யில் ‘கல்கி’ எழுதிய விமர்சனக் கட்டுரையைப் படியுங்கள்\n[ நன்றி: கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம் ]\nLabels: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கட்டுரை, கல்கி, சங்கீதம்\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 59\nஎன் சங்கீத சங்கதிகள் - 1 கட்டுரையில் 1953-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இசை விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த ஆடல் பாடல் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். (அதைத் தொடர்ந்த ‘சங்கதிகளிலும்’ தான்.)\nஆனால், 53- ஐப் பற்றிய ஒரு விஷயம் என்னை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், 1953-இல் தான் பேராசிரியர் ‘கல்கி’ இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சங்க’த்தின் சங்கீத மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்; அச்சங்கத்தார் அவருக்கு ’சங்கீத கலா ரசிக சிகாமணி’ என்று ஒரு பட்டம் அளித்தனர். அப்போது அவர் நிகழ்த்திய தலைமை உரை என்னிடம் எங்கோ இருக்க வேண்டுமே, படித்த ஞாபகமாய் இருக்கிறதே என்று ஒரு குருவி மனத்துள் சொல்லிக்கொண்டே இருந்தது. மேலும், அதற்கு அடுத்த வருடம் 54-இல், கல்கி மறைந்து விட்டார். அதனால், கல்கி பங்கேற்ற கடைசி இசை விழா என்பதால் அந்த 53 ஆண்டு உரையைக் கண்டு பிடிப்பது மேலும் முக்கியமானதாய் ஆயிற்று\nகடைசியில் என்னுடைய ‘களஞ்சியத்தில்’ அண்மையில் அதைக் கண்டு பிடித்தேன்\nசீஸன் 53 : 1\nசீஸன் 53 : 3\nகல்கியைப் பற்றி . . .\nஞாயிறு, 13 டிசம்பர், 2015\nடிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.\nஅவர் நினைவில், ஜனவரி-பிப்ரவரி, 88 ‘தீபம்’ இதழில் வந்த தலையங்கத்தையும், சி.சு.செல்லப்பாவின் அஞ்சலிக் கட்டுரையையும் இங்கிடுகிறேன்.\n[ நன்றி : தமிழம்.நெட் ]\nLabels: சி.சு.செல்லப்பா, தீபம்., நா.பார்த்தசாரதி\nசனி, 12 டிசம்பர், 2015\nபி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nடிசம்பர் 11. பாரதியார் பிறந்த தினம்.\nபாரதி விஜயம்’ என்ற சிறுதொடரைக் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கிய\nகாலத்தில் ... 41-43- வாக்கில் ... இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ---\n- தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதினார்.\nஅந்தத் தொடரின் இரண்டாம் கட்டுரை இதோ:\nஇந்தப் “பாரதி விஜயம்” தொடரிலிருந்து முன்பு நான் இட்டவை:\n[ நன்றி: கல்கி ; ஓவியம் : வர்மா ]\nபாடலும் படமும் -1: வெள்ளைத் தாமரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசே���்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சங்கதிகள் - 60\nசங்கீத சங்கதிகள் - 59\nபி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150 -...\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17. இன்று லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 -ஆவது பிறந்த தினம். 'கல்கி'யில் அவர் எ...\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\nகே.பி.எஸ் செப்டம்பர் 19 . கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 1980 -இல் அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி. பின்னர் 2008 -இல் ...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'க��்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\n840. சங்கீத சங்கதிகள் - 132\nமகா வைத்தியநாதய்யர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் [ சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ] ‘கல்கி’ 31, மே, 1942 இதழில் வந்த ஒரு க...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/95-covid-19-cases-receiving-treatment-at-idh.html", "date_download": "2020-09-24T20:17:47Z", "digest": "sha1:HFVVVJSNBJNQEZYSP5PEYE77CYUX37ZL", "length": 4855, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் 95 பேருக்கு ஐ.டி.எச். இல் சிகிச்சை", "raw_content": "\nHomeeditors-pickஅடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் 95 பேருக்கு ஐ.டி.எச். இல் சிகிச்சை\nஅடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் 95 பேருக்கு ஐ.டி.எச். இல் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nகொழும்பு மருத்துவமனையில் 27 பேரும், வெலிகந்த மருத்துவமனையில் 10 பேரும் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கிடையில், கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளநிலையில் மொத்தமாக குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் 180 நோயாளிகளில் 44 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேர், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என்றும் அதில் 3 வெளிநாட்டவர்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், இன்று காலை 10 ���ணி நிலவரப்படி, ஒரு வெளிநாட்டவர் உட்பட கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 255 பேர் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/2015/07/17/teesta-setlavad-cbi/", "date_download": "2020-09-24T20:37:20Z", "digest": "sha1:FP5MFHMXN7T2JJ7OQ22BFVBSDAWI3MID", "length": 15667, "nlines": 77, "source_domain": "www.visai.in", "title": "தீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்! – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்\nதீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்\nPosted by: அ.மு.செய்யது in அரசியல், இந்தியா July 17, 2015 0\nகுஜராத் கலவரங்களின் போது, “குல்பர்கா சொசைட்டி” என்கிற இடத்தில் 69 முஸ்லிம்கள், பஜ்ரங் தள் என்கிற இந்து அமைப்பால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாஃப்ரியும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். அக்கலவரங்களின் ஒரு பகுதியாக,அகமதாபாத்தில் நரோடா பாட்டியா என்கிற இடத்தில் 97 முஸ்லிம்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பு 5000 பேரை களத்தில் இறக்கி, ஏறத்தாழ ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்றது. இக்கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள், தப்பியோடி வீடு இழந்தவர்கள்,விதவைகள், குழந்தைகள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக சி.ஜே.பி (Citizens for Justice and Peace) என்ற அமைப்பை உருவாக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருபவர் தான் தீஸ்தா செட்டில்வாட்.\nமனித உரிமை செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தீஸ்தா செட்டில்வாட், தன் கணவரான ஜாவித் ஆனந்துடன் இணைந்து “சப்ரங் கம்யூனிகேஷன்ஸ்” என்றொரு தன்னார்வ நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் மூலமாக ���கம்யூனலிசம் காம்பாட்” என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார். 1993 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்நிறுவனமும் “காம்பாட்” மாத இதழும் மதச்சார்பற்ற விழுமியங்களை அடிப்படை கொள்கைகளாகக் கொண்டவை. கடந்த இரு தசாப்தங்களாக இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, தொடர்ந்து இயங்கி வரும் “சப்ரங் கம்யூனிகேஷன்” நிறுவனம் சட்டவிரோதமாக அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்து, மத்திய புலனாய்வுத் துறை, தீஸ்தா செட்டில்வாட்டின் வீடு, மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று முழுவதும் கடும் சோதனை நடத்தியிருக்கிறது.\nகுஜராத் கலவரங்களுக்கு முக்கிய காரணமானவர்களாக, பிரதமர் (அப்போதைய குஜராத் முதல்வர்) நரேந்திர மோடியிலிருந்து, அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அனைவரின் மீதும் நீதிமன்ற விசாரணையை கொண்டு வந்தவர் தீஸ்தா செட்டில்வாட். குஜராத் கலவர வழக்குகள் குஜராத்தில் நடந்தால் நிச்சயம் நியாயம் கிடைக்காது என்று, உச்சநீதிமன்ற தலையீட்டின் மூலம் அவ்வழக்கை, மஹாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றம் செய்யக் காரணமாகவும் இருந்தார்.\n2002 பிப்ரவரி 27 ஆம் தேதி, கலவரங்களின் போது நடந்த ஒரு உயர் அதிகாரிகள் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொள்ளட்டும்” என மோடி கூறியதாக, சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் வாக்குமூலம் அளித்த போது, அதை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து, இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி, ஜாகியா ஜாஃப்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தீஸ்தா செட்டில்வாட்டின் சி.ஜே.பியும் (CJP) இணை மனுதாரராக இவ்வழக்கில் இணைந்து கொண்டது.\nகுல்பர்கா சொசைட்டியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, டீஸ்டா ஒரு நினைவு மண்டபம் கட்டும் முயற்சியில் நிதி திரட்டி வந்தார். பல்வேறு காரணங்களினால் அம்முயற்சி தடை பட்டது. அந்நிதியை தன் நிறுவனங்களுக்கு மடை மாற்றி விட்டார் என குஜராத் காவல்துறை அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது. அந்நிதியை சட்ட விரோதமாக பயன்படுத்தவில்லை என நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களையும் இரசீதுகளையும் கணக்குகளையும் சமர்ப்பித்து, அவ்வழக்குகளை முறியடித்தார். எனவே குஜராத் காவல்துறையினரால் தீஸ்தாவைக் கைது செய்ய முடியவில்லை.\nஜாகியா ஜாஃப்ரியாவின் வழக்கு வருகிற ஜூலை 27 ஆம் தேதி இறுதிக் கட்ட விசாரணைக்கு வருகிறது. நரோடா பாட்டியாவின் முறையீடு நாளை குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவ்வழக்குகளின் போக்கை மாற்றவும், தீஸ்தாவை பழிவாங்கும் நோக்கத்திலும் தொடர்ந்து பொய் வழக்குகளின் மூலமும், புலனாய்வு சோதனைகளின் மூலமும் தீஸ்தாவையும் அவரது கணவரையும் தொடர்ந்து நெருக்குகிறது மத்திய பா.ஜ.க அரசு.\nகுஜராத் கலவர வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 117 பேரை சிறைக்கு அனுப்பக் காரணமாக இருந்த தீஸ்தா செட்டில்வாட், இது பழிவாங்கும் நடவடிக்கைகாக சோடிக்கப்பட்ட வழக்கு என்றும் தான் நிதி பெற்றதில் சட்டத்தை மீற வில்லை என்பதற்கு தன்னிடம் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து வாதாடி வருகிறார். 49க்கும் மேற்பட்ட சாட்சியங்களை காவு வாங்கியிருக்கும் வியாபம் ஊழலும், சாட்சியங்களைக் கொல்லும் ஆசாரம் பாபுவும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் இவ்வேளையில், அவ்வழக்குகளில் எல்லாம் அவ்வளவு சுணக்கம் காட்டாத நரேந்திர மோடியின் அரசு, தீஸ்தாவை கடுமையாக ஒடுக்க முயலுவதன் காரணமென்ன\nமோடி பதவியேற்ற கடந்த ஒரு ஆண்டில், குஜராத் கலவரங்களில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி என்பவனுக்கும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை மாயா கோட்னானி என்ற முன்னாள் குஜராத் பெண் அமைச்சருக்கும் பிணையும் விடுப்பும் வழங்கப்பட்டது. மாறாக, நரேந்திர மோடிக்கு எதிராகவும், குஜராத் வன்கலவரங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், மனித உரிமை போராளிகளையும் பொய் வழக்குகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசு.\nPrevious: பா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் தீர்திருத்தங்கள் – யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு\nNext: “தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்” – பேரவையின் தமிழ் விழா – 2015\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:13:27Z", "digest": "sha1:CAB25ZH43AMUGLATW43PK7IY5PPIAIB2", "length": 3431, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "அறிவியல் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nவளைந்து கொடுக்கும் போப்பும், வளையாத மோடிகளும்….\nShareஇயற்கையின் விதிகளை மனித சமூகம் அறிய முனைந்த வரலாற்றின் தொடக்க காலத்தில் தங்களால் அறிய முடியாதவைகளை, குறிப்பாக இயற்கை சீற்றங்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு அப்பாற்பட்ட சில சக்திகள் இயற்கையை கட்டுபடுத்தி வைத்திருப்பதாக நம்பினர். சமூகம் இயங்கும் விதிகளும் கூட இயற்கையை மீறிய சக்திதான் கட்டுபடுத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அனைத்தும் மத நம்பிக்கைகளாக மாற்றப்பட்டன. சமூக வளர்ச்சியின் ஊடாக அறிஞர்கள் சிலர் இயற்கையின் இயங்கு விதியை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அந்த கருத்துகள் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/why-public-society-is-supporting-fake-encounters/", "date_download": "2020-09-24T21:50:38Z", "digest": "sha1:USAQQ3F34PWPW5IPX6PUBOS5AO7W2TLB", "length": 3073, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "Why public society is supporting fake encounters – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகாட்டு யானையும், போலி என்கவுன்டர்களும், பொது சமூகமும்.\nShareமின்சாரம் தாக்கி யானை பலி என்பது வெறும் பெட்டி செய்தியாகவும், அதே நேரம் காட்டு யானை அட்டகாசம், அடக்க கும்கி யானை வருகை என்பது முக்கியமான செய்தியாக தொடர்ந்து இந்து நாளிதழில் (செய்தி தொலைகாட்சிகளிலும் ) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாது போலத் தெரியும். ஆனால் இரண்டையும் இணைக்கும் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amaruvi.in/2013/10/10/vainavam2-2/", "date_download": "2020-09-24T22:20:09Z", "digest": "sha1:MIRXW5SJWYDMT52D5KKLWVUAKLPDUNZ4", "length": 37575, "nlines": 176, "source_domain": "amaruvi.in", "title": "வைணவம் – அந்தணர் – மேலும் சில பார்வைகள் | Amaruvi's Aphorisms", "raw_content": "\nவைணவம் – அந்தணர் – மேலும் சில பார்வைகள்\nஇப்பதிவில் வழக்கிற்கு மாறாக சில சம்ஸ்க்ருத வாக்கியங்களும், பதங்களும் தென்படும். சம்ஸ்க்ருதம் என்பதற்குப் பொருள் -‘ நன்றாகச் செய்யப்பட்டது’ என்பதே.\nஆறு – இந்த இலக்கம் பல இடங்களில் தென்படுகிறது.\nசென்ற பதிவில் “அறுதொழிலோர்” என்று வள்ளுவரும் திருமூலரும் அந்தணர் பற்றிக் குறிப்பிட்டனர். வட மொழி நூல்கள் அந்தணர் பற்றிக் கூறும்போது “ஷட் கர்ம நிரதர்” என்று அழைக்கின்றன.\nவடமொழி நூல்களில் வருவனவாக அந்தணர்கள் செய்யும் தொழில்கள் என்ன தமிழ் நூல்களில் உள்ளது போன்று உள்ளதா \nஅந்தணர்களின் தொழில்கள் வட மொழிநூல்களில் பின்வருமாறு :\nஅத்யயனம் : வேதம் பயில்வது\nஅத்யாபனம் : வேதம் பயிற்றுவிப்பது\nயஜனம் : சுயமாக வேள்வி செய்வது\nயாஜனம் : மற்றவருக்கு வேள்வி செய்விப்பது\nதானம் : தானம் கொடுப்பது\nபிரதிக்ரஹம்: தான் தானம் பெறுவது.\nஇந்த ஆறு தவிர வேறு என்ன ஆறு \nவேதத்திற்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அந்த ஆறு அங்கங்களுமே “சடங்கம்” என்று வடமொழி கூறுகிறது. தற்போது நாம் சடங்கு என்று தமிழில் வழங்கிவரும் சொல்லின் வேர் சடங்கம் என்ற ஆறு பாகங்கள் என்னும் பொருளில் வழங்கும் சொல்.\n“அமரவோர் அங்கம் ஆறும் வேதமோர் நான்கு ஓதி..” என்று கூறுகிறார்.\n“நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முது புதல்வன்வாய் போகாது\nஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ”\nசிவன் ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தை எப்போதும் ஓதிக்கொண்டுள்ளான் என்னும் பொருளில் வருகிறது.\nஇறைவனே ஓதும் வேதத்தை யார் பயிலலாம் என்ற கேள்வி வருவது இயற்கையே. வேதம் முதலான நூல்கள் ஒரு குலத்தார் மட்டுமே பயிலலாம் என்று ஆதியில் இருந்தது என்று பகுத்தறிவாளர் கூறுவாரே அப்படி உள்ளதா என்றால் இல்லை. வேதத்தை மாணவன் பயிலலாம் என்று இருக்கிறது.மாணவன் யார் அப்படி உள்ளதா என்றால் இல்லை. வேதத்தை மாணவன் பயிலலாம் என்று இருக்கிறது.மாணவன் யார் உபநயனம் ஆனவன் மாணவன். ஆக, பூணூல் தரிப்பு விழா முடித்த ஒரு குலத்துச் சிறுவன் மட்டுமே ம��ணவனாகலாமா\nஅதுவும் இல்லை. அனைவரும் ஆகலாம். ஆதாரம் \nமறுபடியும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :\n“ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ உச்யதே\nவித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி: ச்ரோத்ரிய உய்ச்யதே”\nஅதாவது, பிறப்பினால் அனனவரும் சூத்திரன் என்ற பிரிவைச் சேர்ந்தவனே. அனனவரும் நாலாம் வர்ணத்தவர்களே. உபநயனம் என்ற சடங்கினால் ஒருவன் இருபிறப்பாளன் ஆகிறான். (த்விஜ என்பது இரு பிறப்பு என்று பொருள் படும் ). பின்னர் கல்வியினால் விப்ரன் என்ற நிலை அடைகிறான். அதன் பின்னர் இந்த மூன்றும் சேர்ந்து அவனை “ச்ரோத்ரியன்” என்று உயர்ந்த நிலை அடைய உதவுகிறது என்பது இதன் பொருள். மகாபாரதத்தில் யாதவனான கண்ணன் அந்தணனான குசேலனுடன் சேர்ந்து ஒரே குருகுலத்தில் பயின்றதை நினைவில் கொள்ளவும்.\n காயத்ரி மந்திரத்தின் மூல ரிஷியான விஸ்வாமித்திரர் அந்தணர் அல்லர். மகாபாரதத்தை எழுதியவரும் வேத வியாசர் என்று அந்தணர்களின் தலைவராகப் போற்றப்படும் முனிவரின் தாய் ஒரு மீனவப் பெண். ஆக பிறப்புக்கும் பார்ப்பனனாவதற்கும் தொடர்பில்லை.\nதவிஜ என்பது இருபிறப்பாளன் என்று பார்த்தோம். இருமுறை பிறப்பது என்பது என்ன\nஉபநயனம் என்ற சடங்கு ( பூணூல் அணிவித்தல்) நடக்கும் முன்னர் ஒரு சிறுவன் வாழும் நிலை ஒரு பிறவி. உபநயனம் முடிந்து அவன் கல்வி கற்கத் துவங்கும் நிலை இன்னொரு பிறவி. உபநயனம் முடிந்தவன் இருபிறப்பாளன்.\nஇதற்குச் சரியான தமிழ் வார்த்தை உள்ளதா \nபார்ப்பனன் என்பதே அந்தத் தொடர். ‘பார்ப்பு’ என்பது பறவை என்று பொருள் படும், ‘அனன்’ என்பது அதைப் போன்றவன் என்று ஆகும். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். ஏனென்றால் பறவைக்கு அது முட்டைக்குள் இருக்கும் போது ஒரு உயிர். முட்டையின் ஓட்டை உடைத்து வெளி வந்தபோது இன்னொரு உயிர். அதுபோல் அஞ்ஞானம் என்ற இருள் அடர்ந்த நிலையில் முட்டைக்குள் உள்ள பறவை போல் இருக்கிறான். உபநயனம் என்று சடங்கு முடிந்து அவன் குருவினிடம் சேர்ப்பிக்கப்படும்போது இன்னொரு உயிர் பெற்று ஞானப் பாதை நோக்கிச் செல்கிறான் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் பொதிந்த சொல் ‘பார்ப்பனன்’ என்பது.\nபூணூல் அணிவித்தவுடன் ஒருவன் த்விஜனாகிவிடுகிறானா \nஇல்லை. பூணூல் அணிவித்த பின் குருவினிடம் ஒப்படைக்கப்படுகிறான். தனக்கு உரிய கடமைகளைச் செய்வதாலும் விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் அ���ன் ஞானத் தேடலில் முன்னேறுகிறான். அதன்பின்னர் குரு அவனுக்குக் கல்வி புகட்டுகிறார்.\nபூணூல் அணிவிப்பதை ‘உப-நயனம்’ என்று வட மொழி கூறுகிறது. அதன் பொருள் ‘அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்பது. குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல். பின்னர் கல்வி. அதன்பின்னர் அவனது கடமைகளை நிறைவேற்றுதல். பின்னர் உலக வாழ்விலிருந்து வெளியேற வேண்டி மறுபடியும் குருவினிடம் அடைக்கலம். அப்போது குரு இறைவனின் அருகில் அழைத்துச் செல்வார். அது சன்யாசம் – துறவு பூணுதல். அப்போது முதல் உப நயனத்தின்போது அணிவித்த பூணூலும் விலகும்.\nஉபநயனம் ஆன த்விஜனின் கடமைகளும் விரதங்களும் என்ன \nகடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளல், காலையிலும் மாலையிலும் காயத்ரி என்னும் மகா மந்திரத்தை மௌனமாக ஓதுதல், தீ வழிபாடு செய்தல், மலர், சந்தானம் முதலிய வாசனைகளை நுகராமல் இருத்தல், தினமும் காலையில் பிச்சை எடுத்து அதனை உணவாகக் கொளல், வயிறு நிரம்ப உண்ணாதிருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், ஒருபோதும் உண்மை தவிர வேறு எதுவும் பேசாதிருத்தல், வயலில் உழவர்கள் ‘தேவை இல்லை’ என்று கீழே கொட்டிய நெல்லைக் கொணர்ந்து உணவு உட்கொளல் முதலிய கடுமையான விரதங்கள் மேற்கொளல் வேண்டும். இவற்றால் அவனது குரு மனத்திருப்தி அடைந்தால் அவர் பாடம் நடத்துவார்.\nவயிறு நிறைய உண்ணாதிருப்பது பற்றி வள்ளலார் ,”பசித்திரு, தனித்திரு, விழித்திரு..” என்று கூறியதை ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.\nஇப்படிப்பட்ட நியமங்களுடன் வாழ்பவன் த்விஜன் அல்லது பார்ப்பனன்.\nஆக, பார்ப்பனன் என்பது பிறவியாலோ பூணூல் தரிப்பதாலோ வருவதன்று. அது ஒரு பதவி. அதை அடைய மேற்சொன்ன விரதங்கள் தேவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் நாரதர் தருமருக்கு உபதேசம் செய்கிறார்.\nஇவ்வாறு கடின விரதங்களை மேற்கொண்ட ஒருவன் வேதம் பயிலத் தகுதியானவனாகிறான் ; வேதம் படிக்கவேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்கிறான் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.\nஇதில் நாம் கவனிக்க வேண்டியது : அந்தணனாக ஒருவன் ஆவதற்குப் பல படிகளை அவன் கடந்தாக வேண்டியுள்ளது. ஒரு நுழைவுத்தேர்வு போல் அப்பதவிக்கு உரிய தகுதிகள் மேலும் மேலும் கடினமானவையாகவே உள்ளன. இவ்வளவு தூரம் கடின உழைப்புக்குப்பின் தான் ஒருவன் வேதம் பயில முடியும் என்று வைத்துள்ளதால் வேதத்தின் உயர்ந்த ���ிலை தெரிகிறது.\nமஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி வேத அறிவை விற்கும் அந்தணனையும் பிரம்மச்சரியத்தை மீறும் மாணவனையும் ரொம்பவும் கண்டிக்கிறது. “திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன் – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்”, என்கிறது விதுரநீதி.\nசங்க இலக்கியம் முதல் வள்ளுவர் காலம் கடந்து தற்காலம் வரை வழங்கி வந்துள்ள சொல் பார்ப்பனன் என்பது..\nகுறுந்தொகையில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்பவரது பாடல் :\n“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பு முறுக்கி னன்னார் களைந்து\nபடிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் இன்சொல் உள்ளும்\nபிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே”\nசிவந்த பூக்களை உடைய புரச மரத்தின் பட்டையை உரித்துத் தண்டோடும் கமண்டலத்தொடும் விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே, உன்னுடைய வேதத்தில் பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்தும் உள்ளதா என்ன\nஇதில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு.\nஒன்று “பார்ப்பன மகனே” என்று ஒரு படித்தவனை அழைப்பது.\nஇரண்டு “எழுதாக் கற்பு ” என்னும் தொடர். அக்காலத்தில் வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. வாய் வழியாகவே ஒரு குரு தன் மாணவனுக்கு உபதேசிப்பது என்பது வழக்கம். அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேதம் சம்ஸ்க்ருத மொழியில் உருவாக வில்லை. வேதத்தின் மொழி ‘ஸநதஸ்’ எனப்படும் ஒரு ஒலி அமைப்பு. பிற்காலத்தில் அது சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது.\nஅந்தணர்கள் தீ வேள்வி செய்தனர் என்பதை, “தீயினைக் கும்பிடும் பார்ப்பார்..” என்று பாரதியாரும் கூறுகிறார்.\nதமிழ் நாட்டில் வேதம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா வேதம் ஓதுவது பற்றி சாதாரண மக்கள் என்ன நினைத்தார்கள் வேதம் ஓதுவது பற்றி சாதாரண மக்கள் என்ன நினைத்தார்கள் பழைய கால நிலை என்ன\nபரிபாடல் இவ்வாறு கூறுகிறது :\n“நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் பல்லக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”\n“சேர நாட்டுமக்கள் வஞ்சி மாநகரில் கண்விழிக்கும்போதும் சோழர் தலைநகர் மக்கள் கோழி என்னும் ஊரில் கண் விழிக்கும்போதும் அவர்கள் கோழி கூவுவதைக் கேட்டே கண் விழிக்கிறார்கள். ஆனால் பாண்டியன் தலைநகர் மதுரையில் நாங்கள் அதிகாலியில் வேதம் ஓதும் ஒலியைக் கேட்டே கண்விழிக்கிறோம்”, என்று மதுரையின் பெருமை பேசுவதுபோல் அமைந்துள்ளது.\n“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று பாரதியாரும் கூறுகிறார்.\nஇன்னும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவன.\nஇன்றைய நிலையில் பள்ளிகளை நாம் பாட சாலை என்று அழைக்கிறோம். ‘ பாடம் படிப்பதால் அது பாடசாலையானது. பண்டைய நாட்களில் வேதம் ஓதுவதை ‘பாட” என்று அழைத்தனர். எனவே வேதத்தை வார்த்தைகள் கோர்த்து “கனம்” என்கிற முறையில் பாடுபவர்களை ‘கனபாடிகள்’ என்று அழைக்கிறோம். தற்போது இந்தப் ‘பாடம்’ வேதம் அல்லாத மற்ற விஷயங்களுக்கும் வந்துவிட்டது.\nவேதம் படிப்பது வரை சரி. யார் கற்றுத் தருவார்கள் \nஇன்று நாம் ஆசிரியர் என்று அழைக்கிறோம். முன்னாளில் “ஆச்சாரியர்” என்பது தற்போது ஆசிரியர் என்று வழங்குகிறது. இன்னொரு சொல் “வாத்தியார்” என்பது.\nஒரு தொடர் கதையையோ ஒரு நெடுந்தொடரின் ஒரு பாகத்தையோ நாம் “அத்யாயம்” என்று அழைக்கிறோம். அதுபோல் பல அத்யாயங்களைக் கற்பவரை “அத்யயனம் செய்கிறார்” என்று அழைப்பது மரபு. ( வேத அத்யயனம் செய்தவர் என்று அழைப்பது நாம் அறிந்ததே). அந்த அத்யாயத்தைப் போதிப்பவர் “அத்யாபகர்” அல்லது ‘அத்யாயர்’. அதுவே நாளடைவில் மருவி இன்று “வாத்யார்” என்று நாம் கூறுகிறோம்.\n‘அத்யாபகர்’ என்பவர் உயர்ந்த ஆசிரியர். கல்விக்குக் காசு வாங்காதவர். ஆனால் காசு வாங்கிய ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் ‘உப-அத்யாபகர்’ என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் ‘உபாத்யாயம்’ செய்வது என்பது பணம் வாங்கிக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதைக் குறிப்பதாகியது. இன்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் ‘உபாத்யாயா’ என்ற பெயருடையவர்கள் திகழ்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியில் நல்ல பெரிய ஆசிரியர்கள் “மஹாமஹோபாத்யாய” என்று பட்டம் வழங்கிக் கௌரவித்தது நினைவில் கொள்ளலாம். ( மஹாமஹோபாத்யாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் என்னும் தமிழறிஞர் நம் நினைவில் நிற்கிறார்).\nஅது தவிர இரண்டு வேதங்கள் கற்றறிந்தவர் ‘திவிவேதி’ என்றும் மூன்று வேதங்கள் கற்றவர் ‘த்ரிவேதி’ என்றும் நான���கு வேதம் கற்றவர் ‘சதுர்வேதி’ என்றும் அழைக்கப்பட்டனர். வடமாநிலங்களில் இன்றளவும் இவை புழங்கிவருகின்றன. வங்காளத்தில் சட்டர்ஜி, முகர்ஜி, சட்டோபாத்யாயா முதலிய பெயர்களும் இவை சார்ந்தவையே.\nவேதக் கல்விமுறை குறித்துத் தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.\n‘உபாத்யாயர்’ பற்றிப் பார்த்தோம். அவர் பொருள் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தினார் என்பது கண்டோம். எனவே அவர் முன்னோர் நினைவு ( திவசம் ) முதலான நாட்களில் அமரச்செய்து உணவு பறிமாறப்படும் பெருமை இழக்கிறார் என்கிறது மனுஸ்மிருதி. பணம் வாங்காமல் கல்வி வழங்குவதே சிறப்பு என்று அறிவுறுத்துகிறது.\nஉபாத்யாயர். அவருக்கு மேல் அத்யாபகர். அவருக்கும் மேல் ஆச்சார்யர்.\nமூன்று குணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். பண்டைய சாஸ்திரங்களையும் நூல்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கவேண்டும் (‘ஆசிநோனி ஹி சாஸ்த்ரார்த்தம்”). கற்றதை அப்படியே வெளியில் நடத்தும் அறிவாளியாக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”). இவ்வாறு தான் கற்றவழி தானும் நடந்து மற்றவருக்கும் போதித்து அவர்களையும் அவ்வழியில் நடக்கச்செய்யவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”).\nகல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன் என்று விதுரநீதி கூறுகிறது.\nஇதையே வள்ளுவரும் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார்.\nஇன்னொரு இடத்தில் வள்ளுவர், அந்தணன் வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்கத்தை விட்டானெனில் முதலுக்கே மோசம் ஏற்படும் என்னும் பொருளில்,\n“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்\nபிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ” என்கிறார்.\nஇதற்கும் மேல் மனு தர்ம சாஸ்திரம் கூறுவது நம் கவனத்தை ஈர்க்கிறது :\nதிருட்டின் தன்மை அறிந்து திருடுகிற நான்காம் வர்ணத்தவனுக்குஅந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும் என்கிறது அது.\nஇவ்வளவு தூரம் தமிழிலும் வட மொழியிலும் அந்தணர் பற்றியும் பார்ப்பனர் பற்றியும் செய்திகள் உள்ளன. பிறப்பினால் ஒருவன் ���ந்தண நிலை அடைவதில்லை என்பதையும், பார்ப்பனன் என்பது இழிச்சொல் அல்ல என்பதையும் கண்டோம். ஆயினும், இவை வெளியில் வருவதில்லையே \nபாரதியாரிடம் கேட்போம்.அவர் கூறுகிறார் :\n“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்\nஉம்பர் வானத்துக் கோளையும் மீனையும்\nஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…\nஅன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து\nஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்…\nமுன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்\nபின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்\nநமது மெக்காலேயின் ஆங்கில வழிக்கல்வியையும் அதனால் நமது பெருமையை அறியாமலே போனதையும் அவ்வாறு படித்து வந்தவர்கள் “பேடிக்கல்வி” பயின்ற பித்தர்கள் என்றும் வசைபாடுகிறார் பாரதியார்.\nஇந்த நமது வரலாற்று வீழ்ச்சியில் அவர் காலத்திற்குப்பின் தோன்றிய “பகுத்தறிவு” அரசாங்கங்களின் பங்கினை அறியாதவர் பாரதியார். எனவே அவரை மன்னித்து வைணவம் பற்றிய நமது ஆராய்ச்சியைத் தொடர்வோம்.\nஇவ்வளவு தூரம் அந்தணர்கள் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழலாம். இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கல்வி முறை மற்றும் வாழ்க்கை வழி முறை நாளடைவில் சிதைந்து போய் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை வைணவம் எப்படிக் கையாண்டது என்று அறிந்துகொள்ள இந்த நம் ஆராய்ச்சி பயன்படும் என்று கருதுகிறேன்.\nஅடுத்தபதிவில் சங்க காலத்தில் வைணவம், சமூக அமைப்பு, பின்னர் சங்கம் மருவிய காலங்களில் வைணவம் மற்றும் சமூக அமைப்பு என்று பயணத்தைத் தொடர்வோம்.\n2 thoughts on “வைணவம் – அந்தணர் – மேலும் சில பார்வைகள்”\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/the-incident-that-happened-to-vetrimaran-a-few-years-ago-due-to-not-knowing-hindi/24442/", "date_download": "2020-09-24T21:11:39Z", "digest": "sha1:KLBI7JCAU42PNR4DT2DPX4VW2I6BRHKB", "length": 37312, "nlines": 344, "source_domain": "seithichurul.com", "title": "இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட வெற்றிமாறன்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட வெற்றிமாறன்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித��த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோ��்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட வெற்றிமாறன்\n2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு விமான நிலையம் திரும்பிய போது, இந்தியில் கேள்வி கேட்ட அதிகாரி ஒருவரிடம் தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார்.\nஅதைக் கேட்ட அந்த அதிகாரி உடனே, தமிழர்களும், காஷ்மீரிகளும் இப்படி தான், எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசுவீர்கள், தீவிரவாதிகள் என்று அதிகாரி கூறியதாகவும் குறிப���பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் வரை தனியாக நிற்க வைக்கப்பட்டதாகவும், இந்தி தெரியாததால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 4 தொலைக்காட்சியில் எப்போது தெரியுமா\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nஇந்தி தேசிய மொழி: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை\nஇந்தியில் கேள்வி கேட்டதால் நான் தமிழன் என நீதிமன்றத்தில் கெத்துகாட்டிய சுப்பிரமணியன் சுவாமி\n7 கோடி சம்பளம் வாங்கிய ஷ்ரத்தா கபூர்\nஅமிர்கானுடன் இணைந்து நடிக்கப்போகும் விஜய்சேதுபதி\nஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்: மாநிலங்களவையில் கெத்து காட்டிய வைகோ\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொரோனா ஊரடங்கு காரணமாகத் திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.\nஆனால் இப்படி ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் ப்ல தோல்வியையே சந்தித்தன. அதை எப்படி சரி செய்வது என்று திட்டமிட்ட ஜீ5, ஜீ ப்ளக்ஸ் (zeePlex) என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கியது.\nஇந்த செயலியில் புதியதாக வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போன்று தயாரிப்பாளர் ரீகல் டாக்கீஸ் என்ற தளத்தை ஏற்கனவே தொடங்கி இருந்தார். இதில் இதுவரை எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. பழைய திரைப்படங்களை மட்டும் ரூ.20 செலுத்திப் பார்க்க முடியும்.\nஆனால், ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் புதிய படங்களை ஒரு முறை பார்க்க, 199 ரூபாய் கட்டணம் நிர்ணைத்து உள்ளது. இது திரை அரங்கு கட்டணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்கும் போது குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து 199 ரூபாய்க்குப் படத்தைப் பார்த்துவிட முடியும்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தை நேரடியாகப் பார்க்க 199 ரூபாய் கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டி இலவசமாகவே படங்களைப் பார்க்கப் பார்வையாளர்கள் விரும்புவார்கள். சுவரஸ்யாமன பட��், பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட படங்களை மட்டுமே பணம் கட்டி பார்ப்பார்கள். இந்த புதிய கட்டணம் முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பார்ப்போம்” என கூறியுள்ளார்.\nதமிழில் முதல் படமாக விஜய் சேதுபதியின், கா.பெ.ரணசிங்கம் ஜீ ப்ளக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nபிரபல நடிகர், நடிகைகளுக்கு பர்சனல் லைஃப் என்பது உண்டு. ஆனால் பிரபலங்கள் என்பதால், அவரது ரசிகர்களுக்கு சம்மந்தப்பட்ட நடிகர் நடிகைகளின் மொபைல் எண் கிடைத்தவிடால் அவ்வளவு தான். அவர்களுடைய மொபைல் எண்களை அவர்களது நண்பர்களுடன் பகிர்ந்துவிடுவார்கள், மொபைல் எண் ஒலித்தபடியே இருக்கும்.\nஇந்த சிக்கலுக்கு தீர்வு காண நினைத்த நடிகை சமந்தா, தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறை சார்ந்தவர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.\nபுதிய கண்டிஷன் படி, நடிகை சமந்தாவைத் தொடர்புகொள்ள நினைப்பவர்கள், அவரது மொபைல் எண்ணிற்கு சம்மந்தப்பட்ட நபரின் பெயரை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அந்த நபர் தெரியாதவர் என்றால் சமந்தா அழைப்பு வரும் போது போன் எடுப்பார் அல்லது கால் செய்வாராம். இல்லை என்றால் சமந்தா நாட் ரீச்சபள் என்று கண்டீஷன் போட்டுள்ளார்.\nஅடிக்கடி சமந்தாவின் மொபைல் எண்ணிற்கு வரும் புது புது எண்களின் அழைப்புகளால், ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக சம்ந்தா தெரிவித்துள்ளார்,\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nபிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகருமான அனுராக் கஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபாலியல் குற்றச்சாட்டு குறித்து டிவிட்டரில் தெரிவித்த பாயல் கோஷ், “அனுராக் கஷ்யப் என்னுடன் மிகவும் தவறாக நடந்துகொண்டார். இந்த கலைஞன் பின்னால் உள்ள அரக்கத்தனத்தை நாட்டுக்கு வெளிக்காட்டி பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரியும் இது எனது பாதுகாப்பைப் பாதிக்கும். எனக்கு உதவுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.\nபாயல் கோஷின் குற்றச்சாட்டுக்கு, “அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு” என்று கஷ்யப் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.\nஅனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி, நீங்கள் ஒரு பெண்ணியவாதி என்று எனக்கு தெரியும் என்றும் அவருடன் தான் சேர்ந்து படத்தில் பணியாற்றிய புகைப்படத்தையும்” இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/09/2020)\nவேலை வாய்ப்பு13 hours ago\nசென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்19 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு1 day ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்���ிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/559775", "date_download": "2020-09-24T20:09:18Z", "digest": "sha1:FK7MNJ3TKBDEM5T34K73NDY2CWDJBPZI", "length": 3057, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:52, 17 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n13:07, 6 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:52, 17 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDSisyphBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tr:Ermitaj Müzesi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:26:40Z", "digest": "sha1:RZJNYRNMRYC6UXC3YL44GXR46SXS5IJD", "length": 6558, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இண்டியம் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இண்டியம் கனிமங்கள் (1 பக்.)\n\"இண்டியம் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந���தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஅலுமினியம் காலியம் இண்டியம் பாசுப்பைடு\nகாலியம் இண்டியம் ஆர்சனைடு ஆண்டிமோனைடு பாசுபைடு\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2015, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-ford-endeavour+cars+in+bangalore", "date_download": "2020-09-24T21:23:44Z", "digest": "sha1:QIWUIB2ZI5M7KPR72MUJ5ZYQYEN6NH2F", "length": 8281, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Ford Endeavour in Bangalore - 12 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2016 போர்டு இண்டோவர் 2.2 டிரெண்டு AT 4X2\n2013 போர்டு இண்டோவர் 2.5L 4X2 MT\n2016 போர்டு இண்டோவர் 2.2 டிரெண்டு AT 4X2\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2008 போர்டு இண்டோவர் 4x2 XLT\n2008 போர்டு இண்டோவர் XLT TDCi 4X2\n2013 போர்டு இண்டோவர் 2.5L 4X2\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2018 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2014 போர்டு இண்டோவர் 3.0L 4X2 AT\n2014 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/courtesy-of-thiruvalluvar-statue", "date_download": "2020-09-24T21:11:54Z", "digest": "sha1:LIHUQMJ4C2LHK4G2XU46MHX7P75I7AIR", "length": 5931, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nகரூர்: கரூர் காந்தி கிராமம் நகராட்சி பூங்காவில், அகில இந்திய திருவள்ளு வர் மாணவர் இளைஞர் இயக்கம், விஜயலட்சுமி பன்னாட்டு பள்ளி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து திருவள்ளுவர் தின விழா நடை பெற்றது. அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கரூர் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் தலைமையில் திரு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனை வரும் திருக��குறள் ஓதினர். தொடர்ந்து மாணவ மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்குறள் பாடினர். நிகழ்ச்சியில் ராமசுப்ர மணியன் சிறப்புரையாற்றினார். விஜயலட்சுமி பன்னாட்டு பள்ளி தாளாளர் வீ.சிவசுப்ரமணியன், முதல்வர் கார்த்திகா, வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கவிதா ராமசுப்ரமணியன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திலகவதி, காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் திலீபன், சார்-பதிவாளர் இலக்கியா மற்றும் காந்தி கிராமம் பகுதி வாழ் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர்.\nதிருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தோர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jul/13/amitabh-bachchans-26-staff-members-test-negative-for-coronavirus-quarantined-for-2-weeks-3436273.html", "date_download": "2020-09-24T21:53:59Z", "digest": "sha1:6GLJVORUXHAEMS2ETULEW7ISFWBMK5LL", "length": 12905, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஅமிதாப் பச்சனின் 26 பணியாளர்களுக்கு கரோனா தொற்று இல்லை\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 28 பணியாளர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் முடிவில் அறியப்பட்டுள்ளது.\nகரோனா நோய்த்தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதுதொடா்பாக ட்விட்டரில் அமிதாப் பச்சன் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினா், பணியாளா்களிடம் கரோனா பரிசோதனை மேற்க��ள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. என்னை கடந்த 10 நாள்களில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.\nமிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமிதாப் பச்சனுக்குத் தற்போது இருமல் குறைந்துள்ளதாகவும் ஆக்ஸிஜன் அளவுகள் சரியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமிதாப்பின் வயதைக் கருத்தில் கொண்டு மருந்துகளும் குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஅமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ள நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்ஸா, பிரதிக்ஷா, ஜனக், வத்சா ஆகிய நான்கு பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. பங்களாக்கள் உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. ஜல்ஸா பங்களாவின் வெளியே கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்கிற அடையாள வில்லை ஒட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமிதாப் பச்சனின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 28 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அமிதாப் பச்சனின் ஜல்ஸா பங்களாவில் உள்ள 26 பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி அந்த 26 பேரும் அடுத்த இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/88158-2/", "date_download": "2020-09-24T22:36:25Z", "digest": "sha1:WI5DCOANV3S5FV6EO3ISVZ7KHFCSNRVK", "length": 25055, "nlines": 479, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரைநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி\nநாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி\nகல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பதாகை ஏந்தி போராட்டம்\nதேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரை\nநாள்: டிசம்பர் 01, 2019 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், போராட்டங்கள், செய்தி��ாளர் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி\nஇன்று 01-12-2019 வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\nமருதநில வேந்தன் குலத் தோன்றல்களான மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மாநில அரசை அறிவுறுத்தியும், தனி இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழர் தாயகம் கட்சி-மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு.செந்தில்மள்ளர் அவர்களின் தலைமையில் இன்று 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று .பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதலைவர் பிறந்த நாள் விழா-குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்\nதேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/06/blog-post_74.html", "date_download": "2020-09-24T20:07:27Z", "digest": "sha1:ZGUW272YVBJYQD54O7JWXHWMLSLODI54", "length": 6569, "nlines": 59, "source_domain": "www.thaitv.lk", "title": "ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை...??? | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை...\nஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை...\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஇதற்கமைய, அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇந்த மனு, சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து மற்றும் காமினி அமரசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nகுறித்த மனு, காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், குறித்த தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி ஞானசார தேரர், ஹோமகமை மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடொன்றை செய்திருந்தார்.\nஇதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட, ஹோமகமை மேல் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஆறு வருட கால சிறைத் தண்டனையை, ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.\nஇந்த நிலையிலேயே, ஞானசார தேரருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை, சட்டத்துக்கு முரணானது எனவும். அந்த தண்டனையை நீக்கி ஆறு மாத கால சிறைத் தண்டனையை விதிக்குமாறும் கோரி, சந்தியா எக்னெலிகொடவினால், உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=58945", "date_download": "2020-09-24T21:45:52Z", "digest": "sha1:ESVADAZCASXPDVNIKG5ZDZTMBPQVJC6H", "length": 21253, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …\nகேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.\nவெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.\nஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.\nமறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி\nஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி\nயாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி\nஅம்ம���டி வளைத்தேனே கணக்காக தேடி\nராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே…\nபூ வாசம் வட்டம் போடுது\nவீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட\nபொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ\nபுண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ\nகன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nயாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு\nநீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு\nநான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு\nநீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு\nகண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என்\nபூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள்\nபூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா\nபோராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா\nகன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர்.காவிரிமைந்தன்\nபாரினில் பாரதப் பெண்கள் (3)\nநான் அறிந்த சிலம்பு – 171\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி\nசி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [El\nநாகேஸ்வரி அண்ணாமலை இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவைப் பற்றி எழுதும்போது ஆஸ்பத்திரியில் ஒரு இதமான அனுபவம் என்று எழுதியிருந்தேன். அமெரிக்காவில் ஜ்னத்தொகையில் ஆறில் ஒரு பங்கு பேருக்கு மருத்துவ இ\nசெண்பக ஜெகதீசன் வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். -திருக்குறள் -1001(நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்... சேர்த்த பெர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftcltn.blogspot.com/2019/10/blog-post_26.html", "date_download": "2020-09-24T20:32:17Z", "digest": "sha1:T6GRSHHAD6KNVAQQGC5QIBPKHHEGUI5G", "length": 11335, "nlines": 30, "source_domain": "nftcltn.blogspot.com", "title": "NFTCL", "raw_content": "சனி, 26 அக்டோபர், 2019\nஉற்சாகம் இல்லாத தீபாவளி ..\nபிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகம் இந்த தீபாவளியை அவர்கள் வாழ்வில் கருப்பு தீபாவளியாக ஆகிவிட்டது.9 மாத காலமாக சம்பளம் தராவிட்டாலும் தங்கு தடையின்றி தங்களது பணிகளை செம்மையாக வருத்தத்தோடு செய்தாலும் நிறுவன வளர்ச்சியில் தங்கள் பங்கை செலுத்திக் கொண்டே தான் வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இதனைக் கண்டித்து நமது சங்கத்தின் மூலமாக பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் சலிக்காது செய்து கொண்டேதான் இருக்கிறோம். இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான். இந்த சட்டப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொழிலாளர் நலத்துறை துறை ஆணையரும்(CLC- புதுடெல்லி ) அவர்களை சந்தித்து புகார் மனு கொடுத்த நமது பொதுச்செயலாளரும் பல்வேறு வழிகளின் மூலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார் ,தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் (Dy.CLC)அவர்களிடம் புகார் கொடுத்த நமது மாநில சங்கம் என்ற நீண்ட பட்டியலில் . உதவியாக அந்த வழக்கை விசாரித்த நமது தொழிலாளர் நலத்துறை மண்டல ஆணையர் (RLC) அவர்கள் தலையீட்டின் பெயரால் தீபாவளிக்குள் மூன்று மாத சம்பளம் உடனடியாக பட்டுவாடா செய்யப்படும் என்பதை உறுதியாக நமது சங்கம் நம்பியிருந்தது. ஆனால் கருங்காலிகள் யாரோ கார்ப்பரேட் அலுவலகத்தில், ஒரு மாநிலத்திற்கு இதுபோன்று நீங்கள் செய்து விட்டால் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்குகளை நீங்கள் சந்திக்க நேரிடும் ஆகையால் தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கு மட்டும் 3 மாத சம்பளப் பட்டுவாடா நடைபெற கூடாது என்று நடக்கவிருந்த சம்பள பட்டுவாடாவை நிறுத்தி வைத்ததாக தகவல்கள் கசிகின்றன. அதைப்பற்றி நமது மாநில சங்கம் எந்த���ிதத்திலும் கவலையடைய போவதில்லை நமது முயற்சிகளை தொடர்ச்சியாக நம்பிக்கையோடு சந்திப்போம். நம்பிக்கை வீண்போகாது வருகின்ற 13 ஆம் தேதி அடுத்தகட்டமாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஒரு நல்ல முடிவு ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனையில் ஏற்படும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களை VRS என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் திட்டம் தீட்டி அதற்குண்டான ஏற்பாடுகளை முழுவீச்சில் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.ஒப்பந்த ஊழியர்களை ஒருபுறம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அதே நிர்வாகம் தான் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டி, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, Land Line இணைப்புகளை பராமரிக்க ஆள் இல்லை என்று கூறி இந்த நிறுவனத்தை முடக்கி தனியாருக்கு கைமாற்றி விட கச்சைகட்டி கொண்டிருக்கிறது என்பது தகவல். ஊழியர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய ,வேஷம் போடும் மோடி அரசாங்கம்,தனியார் நிறுவனங்களுக்கு BSNL தாரை வார்த்து அதன் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.VRS கொடுத்ததற்கு பின் அந்த காலியிடங்களுக்கு மாற்றாக ஒப்பந்த ஊழியர்களை வைத்து தான் இந்த நிறுவனத்தையே நடத்த வேண்டும் என்ற நிலை கூடிய விரைவில் நம் முன்னே நடக்கவிருக்கிறது .பொருத்தது பொருத்தம் பொங்கி எழ வேண்டிய இடத்தில் எழுவோம்.மனிதாபிமானத்தோடு நமது அதிகாரிகளும் ஊழியர்களும் அவர்களால் இயன்ற உதவிகளை அனைத்து அலுவலகங்களில் செய்திருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன.தந்த பொருள் சிறிதானாலும் தருகின்ற மனங்களை வாழ்த்துவோம்.என்னோடு பணிபுரியும் சக தொழிலாளியான, என் ஒப்பந்த தொழிலாளி தோழன் நாளை தீபாவளி கொண்டாடாமல் இருக்கக் கூடாது என்று கரிசனத்தோடு தங்களால் இயன்ற உதவிகளை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டு\n மிகப்பெரிய வேதனையோடு போராடிக்கொண்டே இருக்கிறாய் என்றால் மிகப்பெரிய சாதனையை செய்யப்போகிறாய் என்று கூறுவார்கள் அதுபோல இன்றைய துக்கம் நாளை கண்டிப்பாக சந்தோசமாய் மாறும் ...நம்பிக்கையோடு பயணிப்போம் .\nதேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்- தமிழ்நாடு .\nநேரம் அக்டோபர் 26, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்...\n618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ouidrive.fr/Cardamon-Elakkai-ilaayachee-Elakki-Yalakulu-100g", "date_download": "2020-09-24T21:49:23Z", "digest": "sha1:3LRLKKLCNGES2ID57AQTYRZ6DTDVF7QC", "length": 4749, "nlines": 166, "source_domain": "ouidrive.fr", "title": "Cardamon | Elakkai | ilaayachee | Elakki | Yalakulu 100g", "raw_content": "\nஎங்களின் இணையதளம் மேம்படுத்தும் பணியில் உள்ளதால் பொருட்களின் இருப்பு மற்றும் விலையில் மாற்றங்கள் உள்ளது. பெருட்களை பெற நேரடியாகவே தொடர்பு கொள்ளுங்கள்.. தொடர்பு முகவரி: 07 08 8130 30 மற்றும் 09 72 26 50 22\nஇனிப்பு & சொக்லெட்ஸ் பொருட்கள்/Sugar&Jaggery\nதேயிலை & கபே வகைகள்\nபருப்பு & கடலை வகைகள்/Dals & Pulses\nவாசனை & துப்பரவு பொருட்கள்/Cleaning & Household\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nதூள் & மசாலா வகைகள்/Masalas & Spices\nசிற்றுண்டி வகைகள்/Snacks & Branded Foods\nசோப் & ஷம்போ வகைகள்\nதூள் & மசாலா வகைகள்\nகாலை & மேலதிக உணவு\nபருப்பு & கடலை வகைகள்\nவாசனை & துப்பரவு பொருட்கள்\nசோப் & ஷம்போ வகைகள்\nதேயிலை & கபே வகைகள்\nபால் & பால்மா வகைகள்\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nஇறச்சி சரக்கு பக்கட் 100g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/07/ceo-procedings.html", "date_download": "2020-09-24T20:51:13Z", "digest": "sha1:OEVTC63JVMAVEREP7VNPIZR225OZODXG", "length": 9918, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings - Asiriyar.Net", "raw_content": "\nHome CEO/DEO/BEO Increment முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\nமுன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\n1. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் நாள்\n2. இவ்வுலக இதே எண்ணிட்ட கடிதம்\nபார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் தொடக்கக் கல்வித் துறையி���் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று மைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்க வேண்டி பெறப்பட்ட கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் அரசு கடித எண் 22 139/2015 நாள் 18 .11. 2016 கடிதத்தில் அரசுப் பணியாளர்கள் உயர்கல்வி பயில முன்னுரை தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் துறைத் தலைவரின் முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று ஆசிரியை மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது\nஎனவே துறை முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான உரிய விளக்கம் பெறப்பட்ட விளக்கத்தின் மீது திட்டவட்டமான மேற்குறிப்பு குறிப்பினையும் வட்டார கல்வி அலுவலர்கள் இட மிருந்து பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nநாளதுவரை அனுப்புவது மிகவும் வருத்தத்துக்கு உரியதாகும் எனவே இதனை மிக அவசர நிகழ்வாக கருதி உடன் அறிக்கை அனுப்பி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_45.html", "date_download": "2020-09-24T21:07:54Z", "digest": "sha1:K5HBAG6UBUHJO5LGHRBMSLG5DJMBB7OY", "length": 21874, "nlines": 75, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடலின் இறுதியில் மக்களின் கருத்துகளின் முடிவாக வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:\nஇலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.\nவடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதச் சார்பற்ற சமஷ்டித்தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இதுவே இலங்கைத்தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் வல்லது.\nஇது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை. இது பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுகதமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாக பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்பும் ஆகும்.\nஇணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சம~;டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல் கோரிக்கை. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படையிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.\nவடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் (திட்டமிட்ட அரச குடியேற்றங்களால் குடியேற்றப்பட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாகவே வாழும் முஸ்லிம், சிங்கள மக்களும் இந்த சம~;டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள்.\nஇணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள்.\nஇலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையகத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும். இதற்கான குரலையும் தோழமை உறுதிப்பாட்டையும் நாம் என்றும் வழங்குவோம்.\nகடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டவகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையில் இருந்து எமது இனத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் மேற்சொன்ன அரசியல் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஅத்தோடு, சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐ.நா. மேற்பார்வையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற சுயாதீன சர்வதேச குற்றவியல் நீதி விசாரணப்பொறிமுறை மூலம் இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.\nஎமது அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் விட்டுகொடுப்புக்கோ தம்மிடையே பதிலீட்டுக்கோ உரியவை அல்ல. இவை இரண்டும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்படையில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கும்.\nஅரசியல் தீர்வு குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் சர்வதேச அரங்குகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டு, அவற்றை பூர்த்தி செய்யாது, காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதே, இலங்கை அரசு காலம் காலமாக மேற்கொண்டுவரும் நடைமுறையாகும்.\nசர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரு யுக்தியாகவே இந்த பொய் வாக்குறுதிகளை வழங்குவதனை இலங்கை அரசாங்கங்கள் தம் வழக்கமாக கொண்டுள்ளன.\nஅந்த வகையில் இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எதுவிதத்திலும் தம்மை வேறுபடுத்த வில்லை.\nஇந்த அரசாங்கமானது, 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும், நேர்மையான முறையில், ஐ.நா பேரவையில் வலியுறுத்தப்பட்டது போன்று, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்ளீர்த்து பூர்த்தி செய்யவில்லை. மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.\nஉலகின் உயர்சபையாகிய ஐ.நாவின் மனித உரிமை பேரவையினதும் மற்றும் ஜனநாயக செயன்முறைகளில் நம்பிக்க��� கொண்டுள்ள நாடுகளினதும் கௌரவத்தை மதிப்பிழக்கச்செய்யும் வகையிலும் அவற்றிற்கு சவால்விடும் வகையிலும், ஐ.நா மனித உரிமை பேரவையில் குறிப்பிடப்பட்ட சர்வதேச நீதிபதிகள், பயங்கரவாத தடைசட்ட நீக்கம் போன்றவற்றை அப்பட்டமாகவே மறுதலித்து தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் அதிகார உயர்பீடத்தினரான ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை ஆகியோர் வெளிப்படையாகவும் உத்தியோக பூர்வமாகவும் கருத்துகள் வெளியிட்டுவருவது குறித்து சர்வதேச சக்திகள் தமது தீவிரமான கரிசனையை செலுத்த வேண்டும்.\nபொறுப்புக்கூறலில் மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் விருப்பை, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவுக்கான சமர்ப்பணம் உட்பட பல தடவைகளில் மக்கள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றையெல்லாம் ஒரேயடியாக புறந்தள்ளுவதாகவே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.\nஅரசாங்க உயர்பீடத்தின் உத்தியோகபூர்வ மறுதலிப்புகள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பது குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் இலங்கை அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும், சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புகளின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்யவேண்டும்.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆல��சனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nஎங்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் இல்லை (Video)\n1. ஜே.வி.பி கட்சியினருக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் கட்டமைப்புக்கள் உண்டு. தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77946/Financial-terms-every-entrepreneur-should-know.html", "date_download": "2020-09-24T20:56:00Z", "digest": "sha1:7ZHOSEP6FAI4WESVHXMZMVYHQIYFMBHD", "length": 13163, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொழில் தொடங்குவோர் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய வார்த்தைகள் | Financial terms every entrepreneur should know | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதொழில் தொடங்குவோர் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய வார்த்தைகள்\nநீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவராக இருந்தாலும் சரி, அல்லது அனுபவமிக்க தலைமை அதிகாரியாக இருந்தாலும் சரி. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அல்லது தெரிந்துவைத்திருக்கவேண்டிய சில நிதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அல்லது வார்த்தைகள் உள்ளன. உங்கள் சகாக்கள், முதலீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் அல்லது சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் பேசும்போது இவை உதவியாக இருக்கும்.\nசொத்து என்பது நிறுவனம் வைத்திருக்கக்கூடிய பண மதிப்புப் பெறுகிற ஒன்று. இது நிலம், வாகனம், சரக்கு, பணம், காப்புரிமை, பதிப்புரிமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றை நிலையான சொத்து, தற்காலிக சொத்து, உறுதியான சொத்து மற்றும் தெளிவற்ற சொத்துகள் என பிரிவுகளாக பிரிக்கலாம்.\nவிரைவில் பணமாக மாற்றமுடியாத மற்றும் நீண்டகாலமாக நம்முடன் வைத்துக்கொள்ளும் வகையில் வாங்கப்படுபவை. உதாரணமாக, நிலம், கட்டிடங்கள்.\nதற்காலிக சொத்துகள்(Current assets): சரக்கு, பணம் மற்றும் முதலீடு போன்ற விரைவில் பணமாக்கக்கூடியவை.\nஉறுதியான சொத்துகள்(Tangible assets): நம்மால் தொட்டு உணரக்கூடியவை. உதாரணத்திற்கு இயந்திரங்கள்\nதெளிவற்ற சொத்துகள்(Intangible assets ): இவை நம்மால் தொட்டு உணரமுடியாதவை. உதாரணத்திற்கு காப்புரிமை, பதிப்புரிமை போன்றவை\nபொறுப்பு கடன் என்பது வணிகம் தொடங்கப்பட்டதிலிருந்து கிரெடிட் கார்டு கடன், சப்ளையர்களுக்கு செலுத்தவேண்டிய பணம் மற்றும் வங்கிக் கடன்கள் என அனைத்தும் அடங்கும். இவற்றை தற்கால��க மற்றும் நிலையான கடன்கள் என பிரிக்கலாம்.\nதற்காலிக கடன்கள் என்பது சப்ளையர்களுடன் தொடர்புடையவை. இவற்றை ஒரு வருடத்திற்குள் முடித்தாக வேண்டும். நிலையான கடன்கள் என்பவை வங்கிக்கடன் போல ஒரு வருடத்திற்கும் மேலாக தீர்க்கப்படவேண்டியவை.\nவருமான வரி அறிக்கையின் கடைசி வரியில் உள்ள இறுதி நபரை இது குறிக்கிறது. இது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தைக் குறிக்கிறது. ‘’அடிமட்டத்தை பாதிக்கும்’’ என்ற வரியை கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் விஷயங்களைக் குறிக்கிறது.\nஇந்த மொத்த விளிம்பு அளவு என்பது, தயாரிப்பு அல்லது சேவையை உற்பத்தி செய்வதற்கான செலவுகளைக் கழித்தபின்னர், ஒரு நிறுவனம் வைத்திருக்கும் விற்பனை வருவாயின் வீதத்தைக் குறிக்கிறது. இந்த வருமானம் பின்னர் வாடகை, சம்பளம் மற்றும் அடுத்தநிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇதை equity என்றும் சொல்லலாம். உரிமை, பங்கு, முதலீடு, தக்க வருவாய் அனைத்தும் அடங்கும். உண்மையில் இதில் ஒரு கணக்கியல் விதி உள்ளது. சொத்துகள் = பொறுப்புகள் + மூலதனம். அதாவது மூலதனத்தைக் கணக்கிட நீங்கள் சொத்துகளிலிருந்து கடன்களை கழிக்கவேண்டும்.\nதொழில்நுட்ப ரீதியாக, பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படும்போது, உடனடி கட்டணம் செலுத்தப்படுகிறதா இல்லையா மற்றும் ஒரு பொருளை விற்க உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகிறது மற்றும் எவ்வளவு காலம் முன்பு பணம் செலுத்தினீர்கள் என்பதையெல்லாம் விற்பனை பொருட்படுத்துவதில்லை.\nஅலுவலக வாடகை, நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஊதியம், தொலைபேசி பில்கள், இணைய செலவு, வரி மற்றும் வட்டி போன்ற அனைத்தும் அடங்கும். இவை தவிர விற்பனையாகும் பொருட்களில் இருந்து செலவினங்கள்போக குறிப்பிட்ட தொகை நமக்கு வருமானமாக கிடைக்கவேண்டும்.\n“2வது தலைநகர் என்பது அவரவர் கருத்து, அரசின் கருத்தல்ல” - முதலமைச்சர் பழனிசாமி\nஉண்மையான ’டிஜிட்டல் இந்தியா’வின் தந்தை ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்ப��த்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“2வது தலைநகர் என்பது அவரவர் கருத்து, அரசின் கருத்தல்ல” - முதலமைச்சர் பழனிசாமி\nஉண்மையான ’டிஜிட்டல் இந்தியா’வின் தந்தை ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamiyadawa.com/1826/", "date_download": "2020-09-24T20:48:16Z", "digest": "sha1:MPT44BQ4IHX5CW4CFBEDXWBCJI25OZJM", "length": 18080, "nlines": 149, "source_domain": "islamiyadawa.com", "title": "இப்னுமாஜா பக்கம் – 45 – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\nஇப்னுமாஜா பக்கம் – 45\nApr 22, 2013 இப்னுமாஜா\nஇப்னுமாஜா பக்கம் – 45\nபக்கம் – 45 (ஹதீஸ்கள் 441 முதல் 450 வரை)\nஅத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்\nஏறத்தாழ முந்தைய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது.\n(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பார் குறை கூறப்பட்டுள்ளார்.)\nஇங்கே 439 வது ஹதீஸின் கருத்தே இடம் பெறுகின்றது, மிக்தாம் இப்னு மஃதீ யகரிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது.)\nபாடம் 53. இருகாதுகளும் தலையில் ஒரு பகுதியாகும்\n‘இருகாதுகளும் தலையின் ஒரு பகுதியாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள், இரு காதுகளும் தலையைச் சேர்ந்ததாகும் என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் தம் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்வார்கள், மூக்கை ஒட்டிய கண் ஓரங்களையும் மஸஹ் செய்வார்கள் என்று அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n443 வது ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.\n(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் ஐந்தாம் அறிவிப்பாளரான அம்ரு இப்னு ஹுஸைன் என்பவரும் ��லவீனமானவர்களாவர்.)\nபாடம் 54. விரல்களைக் கோதிக்கழுவுதல்\nநபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது கால்விரல்களை சுண்டு விரலால் கோதியதை நான் பார்த்திருக்கிறேன் என்று முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் இப்னு லஹ்யஆ என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். எனினும் இவர் இடம் பெறாமலும் வேறு நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)\nதொழுகைக்கு நீ தயாராகும் போது ஒளூவை பூரணமாகச் செய் உன் கால் விரல்கள், கை விரல்களுக்கிடையே தண்ணீரைச் செலுத்து உன் கால் விரல்கள், கை விரல்களுக்கிடையே தண்ணீரைச் செலுத்து என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இது திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)\n என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக லகீத் இப்னு ஸபிரா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\n‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது மோதிரத்தை அசைத்து விடுவார்கள்’ என்று அபூராபிவு (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய முஹம்மத் இப்னு உபைதுல்லாஹ்வும், நான்காவது அறிவிப்பாளராகிய மஃமர் என்பவரும் பலவீனமானவர்கள்.)\nபாடம் 55. குதிகால்களைக் கழுவுதல்\nஒரு கூட்டத்தினர் ஒளூ செய்த போது அவர்களின் குதி கால்களில் தண்ணீர் படாமலிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் அப்போது, ‘ஒளுவைப் பூரணமாகச் செய்யுங்கள் இத்தகைய குதிகால்களை நரக நெருப்பு தீண்டும்’ என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nவக்ஃப் அதன் சட்டதிட்டங்களும் சிறப்புகளும்_மவ்லவி முகம்மது அஜ்மல் அப்பாஸி _28-07-2016_ICC\nஇறைவனிடம் உண்மையாக நடத்தல்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_11-09-2015_குலோப் ஜூம்மா\nபுகழும் இறை திருப்தியும்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_24-04-2015_ குலோப் ஜூம்மா\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில்\nஉருண்டோடும் வருடங்கள் நமத��� வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறதா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://rakskitchentamil.com/elumichai-oorugai-recipe-in-tamil/", "date_download": "2020-09-24T21:15:39Z", "digest": "sha1:UFSCVXWYLRNLCFUIZ77KRDXMSP73XIHB", "length": 8568, "nlines": 140, "source_domain": "rakskitchentamil.com", "title": "எலுமிச்சை ஊறுகாய், elumichai oorugai in tamil | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nஇந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை ஊறவைக்கத் தேவை இல்லை. உடனுக்குடன் செய்து விடலாம். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வாரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.\nகாய்ந்த சிகப்பு மிளகாய் – 20\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி (வறுத்து பொடி செய்யவும்)\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nகத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.\nஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.\nசிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.\nவாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\nகடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும்.\nபொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.\nசரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.\nஇந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.\nகாய்ந்த சிகப்பு மிளகாய் – 20\nபெருங்காயம் – 1/4 தேக்கர��்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி வறுத்து பொடி செய்யவும்\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nகத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.\nஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.\nசிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.\nவாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\nகடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும்.\nபொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.\nசரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/adalene-p37107583", "date_download": "2020-09-24T22:15:30Z", "digest": "sha1:E4LXGGNCTDXACPTRJPH55V3NEAYVI2GS", "length": 21575, "nlines": 279, "source_domain": "www.myupchar.com", "title": "Adalene in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adalene payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adalene பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adalene பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Adalene பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Adalene தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Adalene எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adalene பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Adalene-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Adalene-ன் தாக்கம் என்ன\nAdalene மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், சிறுநீரக மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஈரலின் மீது Adalene-ன் தாக்கம் என்ன\nAdalene மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், கல்லீரல் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Adalene-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Adalene-ன் பக்க விளைவுகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லாததால், [Organ] மீதான Adalene-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adalene-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adalene-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adalene எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Adalene உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAdalene-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Adalene உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Adalene பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Adalene மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Adalene உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Adalene எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Adalene உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Adalene உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adalene எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Adalene -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adalene -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdalene -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Adalene -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/144-imposed-bihar-due-heat-wave", "date_download": "2020-09-24T20:54:10Z", "digest": "sha1:R6BGJOHOSVG664BMM4JHI56A5CIUSZLJ", "length": 10067, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "184 பேர் உயிரிழப்பு... பீகாரில் 144 தடை உத்தரவு... முடங்கி கிடக்கும் மக்கள்... | 144 imposed in bihar due to heat wave | nakkheeran", "raw_content": "\n184 பேர் உயிரிழப்பு... பீகாரில் 144 தடை உத்தரவு... முடங்கி கிடக்கும் மக்கள்...\nபீகார் மாநிலத்தின் கயா, நவாடா, அவுரங்காபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகோடையில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 113 பேர் கடந்த இரண்டு நாட்களில் இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுப்பதற்காக தற்போது வெப்பம் அதிகமாக உள்ள மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிராமத்திற்காக 30 ஆண்டுகளாகக் கால்வாய் வெட்டிய முதியவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆனந்த் மஹிந்திரா...\n17 ஆண்டுக்கால காத்திருப்புக்குப் பின்னர் கோசி பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணி���்த பிரதமர் மோடி...\nபிரமாண்ட ரயில் பாலம் -நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி\nபீகாரின் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்\nமத்திய அமைச்சரை சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன்\nகரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் மராட்டியம்... ஒரே நாளில் 459 பேர் பலி\nகுறையும் கரோனா பாதிப்பு -மகிழ்ச்சி செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 செய்திகள் 18 hrs\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\n24X7 செய்திகள் 18 hrs\n“அந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்” -விஜயகாந்த் குறித்து ராதாரவி\n'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு\n24X7 செய்திகள் 15 hrs\n'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர் தனி விமானத்தில் டிடிவி\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\n“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..” “நான் என்ன ஏமாளியா” “நான் என்ன ஏமாளியா” ஜெயிப்பது யார்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/01/10221920/1064655/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-09-24T21:50:24Z", "digest": "sha1:EXKIMAGGNOVLFLQVTPTVLAE7XAVQ4XM3", "length": 9807, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி\nசிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ//கோவை சத்யன், அ.தி.மு.க //சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்//பேராசிரியர் அருணன், சி.பி.எம்\n* ஊரக உள்ளாட்சிகளில் நாளை மறைமுக தேர்தல்\n* தலைவர் பதவிகளில் மீறப்பட்ட கூட்டணி தர்மம்\n* கடைசி நேரத்தில் அழகிரியின் அதிரடி அறிக்கை\n* திமுக கூட்டணியில் வெளிப்பட்ட மனக்கசப்பு\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\n(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா \nசிறப்பு விருந்தினர்களாக :சரவணன், திமுக/எஸ்.ஆர்.சேகர்,பாஜக/சிவசங்கரி, அதிமுக/அருணன்,சிபிஎம்\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\n(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா அரசியலா - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க\n(20/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவில் கூட்டணி குழப்பங்கள்: யார் காரணம்\nசிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி - அதிமுக // கே.சி.பழனிச்சாமி - முன்னாள் எம்.பி // கரு.நாகராஜன் - பாஜக // ரவீந்திரன் துரைசாமி - அரசியல் விமர்சகர்\n(19/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை : சறுக்கலா \nசிறப்பு விருந்தினர்களாக : முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்/மருது அழகுராஜ், அதிமுக/அய்யநாதன், பத்திரிகையாளர்/துரைகருணா, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/02/", "date_download": "2020-09-24T22:37:53Z", "digest": "sha1:EHIU2PMMFD4CXINTKV2Y5V2UYW7VIAPN", "length": 131119, "nlines": 1102, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: பிப்ரவரி 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 27 பிப்ரவரி, 2018\n996. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 6\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -2\n1941-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த இரு கட்டுரைகள் இதோ\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nதிங்கள், 26 பிப்ரவரி, 2018\n995. கா.சி.வேங்கடரமணி - 1\nநாட்டின் கௌரவத்தை மீட்டெடுத்த கா.சி.வேங்கடரமணி\nசென்ற நூற்றாண்டின் இலக்கியச் செழுமைக்கு வளம் சேர்த்தவர்களுள் தலையாய இடத்தை வகித்தவர் கா.சி.வேங்கடரமணி என்ற காவிரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி. நாவல், சிறுகதை, கட்டுரைகளை ஆங்கிலம்-தமிழ் என இருமொழித் தளங்களிலும் படைத்தவர். சிறந்த காந்தியவாதி. இவருடைய கதைகளில் கிராமிய மணம் கமழும். கிராமப்புற வாழ்க்கையின் உன்னதத்தை எடுத்துச் சொல்லுவதில் ஆர்வம் அதிகம்.\nதமிழக வரலாற்றில் அழியா இடம்பெற்றது காவிரிப்பூம்பட்டினம். அங்கே 1891-ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தார் வேங்கடரமணி. தந்தை சித்தாந்த ���யர், சுங்கவரி விதிப்பு அதிகாரி. தாயார் யோகாம்பாள். அரசுப்பணி என்றாலும், தஞ்சை மண்ணுக்கே உரிய தோரணையுடன் விவசாய மேற்பார்வையிலேயே பெரிதும் செலவழித்தார் சித்தாந்த ஐயர். தன் மகனுக்கும் தஞ்சை கிராமப் பகுதியின் மீதான ஆழ்ந்த பற்றுதலை உருவாக்கினார். இந்தப் பற்றுதலே பின்னாளில் வேங்கடரமணி, தமிழிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளை எழுதிக் குவித்தபோது மண்ணின் பெருமையும் மகிமையும் கலந்தே வெளிப்படக் காரணமானது. மேலும், தன் சிறுகதைகளில் சுங்க வரிவிதிப்பு அதிகாரி பாத்திரங்கள் வரும் இடங்களில் தன் தந்தையின் தோரணையையும், அதிகார வாழ்வையும் புகுத்தியிருக்கிறார்.\nசென்னையில், 1951-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தம் 60-ஆம் ஆண்டுவிழாவில் கா.சி.வேங்கடரமணி உற்சாகமாகக் கலந்துகொண்டு தனது இளமைக் காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். அதில், \"\"மாயவரம் வந்தது மகிழ்ச்சியான இடமாற்றம். சுழல்களோடு பாய்ந்து செல்லும் காவிரி ஆற்றங்கரையில் பள்ளிநேரம் போக மற்ற நேரங்களில் நான் இயற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன். புனிதமான காவிரியாறு எனக்கு ஒரு புது சுதந்திர உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஊட்டி என்னை ஓர் இயற்கை ரசிகனாக்கியது. மனிதகுலம் மீது ஆர்வம் காட்டும் மனிதனாய் மாற்றியது. அதுவரை பாடப்புத்தக அறிவாளியாக இருந்த என்னைக் காவிரியாறும், எட்மண்ட்பர்க்கும், ஸ்ரீஅரவிந்தரும், பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தேமாதரம் பாடலும் வங்கப்பிரிவினையும் வெறும் புத்தகப் படிப்பின் பயனின்மையை உணர்த்தின. பாடப் புத்தகங்களும், அறிஞர்களின் வறட்டுப்பொருள் வளமும் புத்தக அறிவை மட்டும் தந்து, தேர்வு எனும் கசாப்புக் கடையில் அடிபடும் படிப்பாளியாக மட்டும் மாற்றும் என்பதை உணர்ந்தேன். இவை, என் நாட்டின் மீதும் மனித இனத்தின் மீதும் முதன்முதலாக அன்பை உருவாக்கி ஊக்குவித்தன. சிறுவனாக இருக்கும்போதே நாட்டின் நிலையில் ஏதோ குறையுள்ளது என்பதை உணர்ந்தேன்...'' என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.\nசிறுவயதில் இவர் கண்ட இந்தக் குறையே நாட்டின் மீதான, சமூகத்தின் மீதான மறுசீரமைப்புக் களத்தை கண்முன் நிறுத்தியது. அதுவே படைப்புக் களத்தில், \"களை' எடுத்து உணர்ச்சி உரமூட்டியது.\nகா.சி.வேங்கடரமணி எழுத்தாளனாக உருவெடுப்பதற்கு முன்பு, முதலில் ஒரு பத்திரிகையாளன��க வெளிப்பட்டுள்ளார். இவர் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது, மாயவரம் நகராட்சியினரின் திறமையற்ற ஊழல் நிறைந்த ஆட்சி முறையைக் கண்டித்து நீண்டதொரு கடிதம் வரைந்தார். அதை, சென்னையில் இருந்து வெளிவந்த \"இந்தியன் பேட்ரியாட்' நாளேட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அது ஒரு நிருபரின் செய்தியாக இவர் பெயரில் வெளிவர, மாயவரம் நகரே கொந்தளித்தது. எழுதியவரைத் தேடி மூலை முடுக்கெல்லாம் அதிகார சக்திகள் அலைந்து விசாரிக்கவே, இவருக்குள் ஓர் உத்வேகம் பிறந்தது.\nஎழுத்தின் மாபெரும் ஆற்றலை உணர்ந்துகொண்ட வேங்கடரமணிக்கு பத்திரிகை ஆர்வம் பெருக்கெடுத்தது. நிறைய பத்திரிகைகளை வரவழைத்துப் படித்தார். அந்த ஆர்வத்தில் அடுத்து சென்னை விக்டோரியா விடுதி வாழ்க்கைக்கு மாறினார்.\n[ “பாரதமணி’ முதல் இதழிலிருந்து ]\nஇலக்கியப் படிப்பு முடித்து, அந்நாளைய இயல்புப்படி சட்டப் படிப்புக்குத் தாவினார். சட்டவியலில் பட்டம் பெற்றார். ஆனால், அந்தத் தொழிலில் அவ்வளவாகப் பிரகாசித்தாரில்லை. சொல்லப்போனால், வேங்கடரமணியின் மனப்பாங்குக்கு அவரைவிட வேறெவரும் வழக்கறிஞர் தொழிலுக்குப் பொருத்தமற்றவராக இருந்திருக்க முடியாது. அவருடைய லட்சிய மனப்பாங்கும், வழக்கறிஞர் தொழிலில் வெற்றிபெறத் தேவையான உணர்ச்சிக்கு இடமளிக்காத புத்திசாலித்தனமும் வேறுவேறு திசையில் செல்பவையாயிற்றே\nஉயர் நீதிமன்றத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டார் - தன் சகாக்களான உயர்தட்டு மக்களுடன் உரையாட சிறுவயதில் உறவாடிய மண்ணின் வாசமும் சேர்ந்துகொள்ள, அவரிடம் எழுத்தார்வம் மீண்டும் தலைதூக்கியது. அவருடைய நாவல்களில் அவரின் வழக்கறிஞர் வாழ்க்கையின் எதிரொலிகள் இப்படித்தான் இணைந்தன. \"முருகன் ஓர் உழவன்' - நாவலில் வரும் மார்க்கண்டம் எனும் வழக்கறிஞர் பாத்திரம், அப்போது சட்டத்துறையில் புகழ்பெற்று, பின்னர் அட்வகேட் ஜெனரலான ஒரு வழக்கறிஞரை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதே\nகா.சி.வேங்கடரமணி படைத்தது இரண்டே நாவல்கள்தான். ஆனாலும், அவர் பெயரின் வீச்சு மிக அதிகம். காரணம், நாவல்களின் கருப்பொருளும் காலமும் 1927-ஆம் ஆண்டு வெளியான \"முருகன் ஓர் உழவன்' - கதை ஆலவந்தி என்ற கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. கதை முழுதும் காவிரியின் ஓட்டம்தான் 1927-ஆம் ஆண்டு வெளியான \"முருகன் ஓர் உழவன்' - கதை ஆலவந்தி என்ற கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. கதை முழுதும் காவிரியின் ஓட்டம்தான் கேதாரி, ராமச்சந்திரன் என்ற பாத்திரங்கள் கிராமத்தில் இருந்து நகர வாழ்க்கைக்கு மாறும்போது ஏற்படும் திணறல்கள், முருகன் கதாபாத்திரம் கிராமத்திலேயே சிக்கித் திணறுவது என மூன்று நண்பர்களின் பாத்திரப் படைப்பு காலத்தைக் கண்முன் நிறுத்துகிறது. 1932-இல் வெளியான \"தேசபக்தன் கந்தன்'-இன்றளவும் பேசப்படும் நாவல். சுதந்திரப் போராட்ட வாழ்க்கையின் கோரங்களும் சாதனைகளும் வெளிப்படும் காலப் பெட்டகம் இந்த நாவல். இந்த இரு நாவல்களையும் வேங்கடரமணி ஆங்கிலத்திலேயே படைத்தார். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.\nதாய்நாட்டின் உண்மை நிலவரம் சர்வதேச அளவில் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய வேங்கடரமணி, ஒரு கட்டத்தில் தன் பார்வையைத் தமிழுக்கு மாற்றிக்கொண்டார். தாய்மண்ணின் மீது, தாய்மொழியின் மீது கொண்ட பற்றால் 1922-இல் \"தமிழ் உலகு' எனும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளே அவரால் அதை நடத்த முடிந்தது. பிறகு 1938-இல் இன்னொரு தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார். ஹிந்து பத்திரிகையின் துணையாசிரியராகவும், விக்னேஸ்வரா என்ற பெயரில் எழுதிப் புகழடைந்தவருமான என்.ரகுநாதன் துணையுடன் வேங்கடரமணி இந்த இதழைத் துவக்கினார். அதுவே, அவரை ஒரு சிறந்த கட்டுரையாளராக தமிழ்ச் சமூகத்துக்கு அடையாளம் காட்டியது.\n\"பாரதமணி' எனும் அந்த இதழ், தமிழ்ப் பத்திரிகை உலகில் வரலாற்றுப் புகழ் பெற்றது. பொருளாதார நஷ்டத்தைத் தாங்கிக்கொண்டு கொள்கைப் பிடிப்போடு மண்ணின் தன்மை மணக்கும்படி இதழை நடத்தினார். பெ.நா.அப்புசாமி, பி.ஸ்ரீ. போன்ற அறிஞர்கள், பல நல்ல எழுத்தாளர்கள் \"பாரதமணி'யில் தொடர்ந்து எழுதினர். இதில், கா.சி.வேங்கடரமணி ஆசிரியராக இருந்து எழுதிய \"போகிறபோக்கில்' என்ற தொடர் கட்டுரைகள் மிகப் பிரபலமானவை. ஆனாலும் பொருளாதார நெருக்கடி, சில ஆண்டுகளிலேயே பாரதமணியை முடக்கியது. ÷பாரதமணியிலும் இன்னும் சில இதழ்களிலும் இவர் எழுதிக் குவித்த நினைவோட்டக் கட்டுரைகள், சிறுகதைகள் பின்னாளில் \"ஜடாதரன் முதலிய கதைகள்' என்னும் தலைப்பில் ரகுநாதனின் முன்னுரையுடன் வெளியானது.\nகாகிதப் படகுகள், மணல்மேட்டின் மீது, அடுத்த நிலை, சாம்புவுடன் ஒருநாள், மறுமலர்ச்சி பெறும் இந்தியா, படைப்புக் கலையின் இயல்பு, இந்திய கிராமம், சோதிடத்தில் நேர்பாதை என சில நூல்களையும் எழுதிய இவர், 1952-இல் மறைந்தார்.\nதாய்நாட்டின் புகழை தம் கதைகளிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திய சுதந்திரப் போராளி; நாடு இழந்த கௌரவத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதை வலியுறுத்திய தேசபக்தன்; நன்றிமறவாத ஒரு நாட்டின் குடிமக்கள் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டியவர் கா.சி.வேங்கடரமணி.\n[ நன்றி : தினமணி ]\nசனி, 24 பிப்ரவரி, 2018\n994. சங்கீத சங்கதிகள் - 146\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 8\nமேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில் வெளியானவை.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், தியாகராஜர், ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார்\nவெள்ளி, 23 பிப்ரவரி, 2018\n993. அசோகமித்திரன் - 4\n’ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் 2007-இல் வந்த கட்டுரை.\n[ நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ]\nவியாழன், 22 பிப்ரவரி, 2018\n992. வை.மு.கோதைநாயகி - 2\nபிப்ரவரி 20. வை.மு. கோதைநாயகியின் நினைவு தினம்.\nஅவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த குறிப்பு.\nஅவர் நடத்திய ‘ஜகன்மோகினி’ யிலிருந்து சில பக்கங்கள். 1942 , உலகப் போர் சமயம்.\nவை.மு.கோ வின் கட்டுரை. முதல் பக்கம்.\nபுதன், 21 பிப்ரவரி, 2018\n1. பேரின்பம் பெற்ற பிறவி\nபிப்ரவரி 20. ஆன்மிக எழுத்தாளர் ரா.கணபதியின் நினைவு தினம்.\nஅவர் கல்கியில் எழுதிய ‘ஜய ஜய சங்கர’ தொடரின் முதல் அத்தியாயம் இதோ. அவருடைய அருமையான மனங்கவரும் எழுத்து நடைக்கு இது ஒரு சான்று.\nரா. கணபதி : விக்கிப்பீடியா\nசெவ்வாய், 20 பிப்ரவரி, 2018\n990. சுத்தானந்த பாரதி - 8\nபிப்ரவரி 19, 1627. சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள்.\n‘சிவாஜி’ இதழில் 1945-இல் வந்த ஒரு கவிதை.\nதிங்கள், 19 பிப்ரவரி, 2018\n989. எஸ்.வி.சகஸ்ர நாமம் -2\nபிப்ரவரி 19. சகஸ்ரநாமம் அவர்களின் நினைவு தினம்.\nபிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.\n* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தைய���ம் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.\n* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.\n* 1935-ல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.\n* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.\n* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.\n* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.\n* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.\n* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்கள் நடத்தினார். சினிமாவிலும் நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75-வது வயதில் 1988-ல் மறைந்தார்.\nவெள்ளி, 16 பிப்ரவரி, 2018\n988. சங்கு சுப்பிரமணியம் - 1\n\"காலணா இதழ்\" - சங்கு சுப்பிரமணியம்\n[ நன்றி: தளவாய் சுந்தரம் ]\nபிப்ரவரி 15. ‘சங்கு’ சுப்பிரமணியத்தின் நினைவு தினம்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காந்தியத்தையும், தேசியத்தையும் தமிழ்நாட்டு மக்களிடையே பரப்பி, விடுதலை வேட்கையைத் தூண்டிய இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று \"சுதந்திர சங்கு\". தொடங்கப்பட்டபோது வாரம் இருமுறையாக வந்த சுதந்திர சங்கு, மக்களிடம் கிடைத்த பரவலான ஆதரவைக்கொண்டு வாரம் மூன்று முறையாக வலம் வந்தது. ஒரு இதழின் விலை, காலணா. அதனால் இவ்விதழை \"காலணா இதழ்\" என்று அழைத்தனர். \"சுதந்திர சங்கு\" என்ற காலணா இதழைத் தொடங்கி மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டியவர் சுப்பிரமணியம். இப்பத்திரிகையை நடத்தியதால் இவர் சங்கு சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார்.\n1905ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி எனப் பன்மொழி புலமை மிக்கவராக விளங்கினார். பக்தியும், தேசியமும் இவருக்கு இரு கண்களாக இருந்தன.\n1930ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி சுதந்திர சங்கு ஆரம்பிக்கப்பட்டது. எட்டு பக்கங்களைக் கொண்டு, பாரதியாரின் \"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே\", என்ற இரண்டு வரிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சுதந்திர சங்கு. \"சங்கு கொண்டே வெற்றியூதுவோமே, இதைத் தரணிக்கெல்லா மெடுத்தோதுவோமே\", என்பதுதான் சுதந்திர சங்கின் பெயர���க்குக் கீழ் அமைந்த வாசகங்கள்.\nஅக்காலகட்டத்தில் வேறெந்த இதழும் செய்யாத அளவுக்கு தேசிய உணர்ச்சியை இவ்விதழ் தூண்டியது. அக்காலத்தில் சுதந்திர சங்கின் தலையங்கங்களைப் படிப்பதற்கென தனி வாசகர் வட்டமே இருந்தது. ஆங்கிலேயருக்கெதிரான எழுத்தாயுதமாக, நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் மக்களுக்கு எழுத்து வாயிலாக ஊட்டியது. மிகச்சிறந்த தேசபக்தரான சங்கு சுப்பிரமணியம், பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோரைத் தமது இலட்சிய குருவாகக் கொண்டவர். அவர்களின் தாக்கம் இவரின் எழுத்திலும் வெளிப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு இலட்சம் பிரதிகள்வரை சுதந்திர சங்கு விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இருந்த சங்கு சுப்பிரமணியத்தின் எழுத்தாற்றலும் இவருடைய கட்டுரைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் சுதந்திர சங்குக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தின.\nசுதந்திர சங்கில் 3.6.1933இல் \"அஞ்ஞாதவாசம்\" எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. \"அஞ்ஞாதவாசம்\" என்றால் தலைமறைவு வாழ்க்கை என்று பொருள். இத்துடன் இதழ் நிறுத்தப்பட்டது. மீண்டும் சிறிது காலத்துக்குப் பிறகு சுதந்திர சங்கு வார இதழாக வெளிவந்தது. 24 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை ஓரணா. மணிக்கொடியின் தாக்கத்தால் இம்முறை இதழின் உள்ளடக்கத்தில் நிறைய மாறுதல்களைச் செய்திருந்தார் சங்கு சுப்பிரமணியன். சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனாலும் 28 இதழ்களுக்குப் பின்பு 1934இல் மீண்டும் நாட்டு விடுதலைக்குச் சுதந்திர சங்கு பாடுபடும் என்ற அறிவிப்போடு இதழ் நிறுத்தப்பட்டது.\nஇரண்டாவது காலகட்டத்தில் வெளிவந்த சுதந்திர சங்கு இதழில் 65 கதைகள், 150 கட்டுரைகள், 25 கவிதைகள் வெளியாகியுள்ளன. மணிக்கொடி இதழுக்கு இணையாக சுதந்திர சங்கும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. மணிக்கொடியில் கதை எழுதுவதற்கு முன்பே கு.ப.ரா. சுதந்திர சங்கில் எழுதினார். இவரின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றான \"நூர் உன்னிசு\" சுதந்திர சங்கில்தான் வெளிவந்தது.\nசங்கு சுப்பிரமணியம்தான் சி.சு.செல்லப்பாவை சிறுகதை ஆசிரியராக்கினார். \" அன்றைய இளம் படைப்பாளியான நான் அனுப்பிய முதல் சிறுகதையைப் படித்துவிட்டு சங்கு சுப்பிரமணியம் எழுதிய தபால் கார்டு ��ரிகள் இதோ:-\nபுதிய கை என்று தெரிகிறது. எழுதி எழுதிக் கிழித்து எறியுங்கள். தங்கள் கதையைத் திருத்தி வெளியிடுகிறேன் என்று எழுதியிருந்தார் சங்கு சுப்பிரமணியம்.\nஅடுத்த என் கதையை அவர் ஒரு எழுத்துகூடத் திருத்தாமல் வெளியிட்டார். நான் சிறுகதாசிரியன் ஆனேன். இப்படி இன்னும் வேறு யாராருக்கு அவர் செய்திருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. என் அஞ்சலி அவருக்கு என்றைக்கும் (இலக்கியச் சுவை) \" என்று சங்கு சுப்பிரமணியம் குறித்த தன் மனப்பதிவை சி.சு.செல்லப்பா வெளிப்படுத்துகிறார்.\nவ.ரா., பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் முதலியோர் சுதந்திர சங்கில் தொடர்ந்து எழுதியிருக்கின்றனர். சங்கு சுப்பிரமணியம் பத்திரிகையாசிரியர் மட்டுமன்றி சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. மணிக்கொடி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மணிக்கொடி கதைப் பதிப்பின் முதல் இதழில் \"வேதாளம் சொன்ன கதை\" என்ற புராணக் கதையம்சம் கொண்ட சிறுகதையை எழுதினார். அவருடைய \"சிரஞ்சீவிக்கதை\" என்ற சிறுகதை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சங்கு சுப்பிரமணியம் தன்னை சிறந்த பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்திக் கொண்டாரே தவிர, சிறுகதையாசிரியராக அல்ல.\nசுதேசமித்திரன், மணிக்கொடி, ஹனுமான், தினமணி முதலிய இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். காந்தியின் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றினார். தீண்டாமையை ஒழிக்க தம்முடைய எழுத்தைப் பயன்படுத்திக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டிய சரஸ்வதி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் ஆரோக்கிய வழி, இல்லற மகாரகசியம், ஹரிஜன சேவை ஆகிய மூன்று நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காகவும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காவும் பல முறை சிறையும் சென்றுள்ளார்.\nகதர்த் துணிகளைத் தலையில் சுமந்தபடி, மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடியபடி ஊர்ஊராக நடந்து சென்று தேசிய சிந்தனையையும், சுதந்திர உணர்வையும் வளர்த்தவர் சங்கு சுப்பிரமணியம்.\nஜெமினி ஸ்டுடியோவில் சிலகாலம் பணி புரிந்துள்ளார். 1948ஆம் ஆண்டு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த \"���க்ரதாரி\" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியிருக்கிறார். சந்திரலேகா, இராஜி என் கண்மணி போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒரு சில திரைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார்.\n\"தினமணி\"யில் பாகவதக் கதைகள் எழுதினார். இந்தக் காலகட்டத்தில் ஜயதேவரின் \"கீதகோவிந்தம்\" நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இன்றும் இம் மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதியாகவே வலம் வருகிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த இவர், 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்தார்.\nசுதந்திர சங்கு என்ற இதழின் மூலமாக விடுதலை வேட்கையை விதைத்து, பல எழுத்தாளர்களை உருவாக்கி, காந்தியத்தையும் பக்தியையும் தம் எழுத்துகள் வழியாக மக்களிடம் கொண்டு சென்ற சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறை முழுமையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் இருப்பது வேதனை. ஆனால், தமிழ்ப் பத்திரிகை உலகில் சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பை ஒருநாளும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது\n[ நன்றி:- தினமணி ]\nசெவ்வாய், 13 பிப்ரவரி, 2018\n987. செய்குத்தம்பி பாவலர் - 2\nபிப்ரவரி 13. பாவலரின் நினைவு தினம்.\nதினமணியில் வந்த ஒரு கட்டுரை இதோ.\n\"ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்\nபாரில் புகழ்படைத்த பண்டிதன் - சீரிய\nசெந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல\nஎனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.\n*\"வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ\"* என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல்\n\"தொட்டனைத்தூறும் மணற்கேணி,\" என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த\nபாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக,\n\"சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,\nஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே,\nஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே,\nஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்\nதூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே\nஇப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் *\"அருட்பா அருட்பாவே\"* என்று நிறுவினார்.\nமரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார்.\nதமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி வேண்டினார். அப்பொழுது,\nதிரமா நினைவார் சிரமே பணிவார்,\nவரமா தவமே மலிவார் பொலிவார்.\"\n- சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,\n- சிரம்மாறு உடையான் - இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,\n- சிரம் ஆறுடையான் - ஆறுதலைகளை உடைய முருகன்,\n- சிரம் \"ஆறு\" உடையான் - திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால்,\n- சிரம் ஆறு உடையான் - தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்\nஎன ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் *\"ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,\"*என்ற *திருவாசகத் தேனையும்*,* \"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்\"* என்ற *திருமந்திரச் சத்தையும்* பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ\nஅவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\n- சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர், - இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார், - கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.\nபாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை \"நோக்க\" என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,\n\"கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,\nகடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,\nஎதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் - உடனே\nஉரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.\"\nஎன்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.\nதமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. *\"முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்,\"* என்பதற்கு எடுத்துக்காட்டானவை.\n- நபிகள்நாயக மான்மிய மஞ்சரி, - கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, - திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி, - திருநாகூர் திரிபந்தாதி, - நீதிவெண்பா, - சம்சுதாசீன் கோவை, மற்றும்\nமுதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.\nபாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன.\n- அறியாமையை அகற்றுவது கல்வி; - அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி; - இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,\n\"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி\nமருளை யகற்றி மதிக்கும் தெருளை\n- கூடாஒழுக்கம், - கூடாநட்பு, - சிற்றினம் சேராமை\n\"கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,\nநாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்\nபச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்\nஎன்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய \"சீட்டுக் கவிகள்\" இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில்,\nஎன்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.\nமாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:\nமுற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்\nஏது, இனிநீ முடிக்கப் போகும்\nஇது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள்.\nபலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.\n- நபிகள் நாயக ஜீவிய சரித்திரம், - சீறா நாடகம்,\n- தேவலோகத்துக் கிரிமினல் கேசு, - வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.\nதமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் \"நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்,\" என்றார். இரசிகமணி டி.கே.சி. \"பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை,\" என்றார்.\n[ நன்றி: தமிழ்மணி (தினமணி) ]\nதிங்கள், 12 பிப்ரவரி, 2018\nபிப்ரவரி 13. எழுத்தாளர் கிருத்திகா ( மதுரம் பூதலிங்கம் ) வின் நினைவு தினம்.\nஅழகிய நடையில் ஆங்கிலத்திலும்,தமிழிலும் இலக்கிய ஓவியங்களைத் தீட்டிய எழுத்தாளர் கிருத்திகா. உண்மையிலேயே ஓவியங்களைத் தீட்டவும் வல்லவர் என்பது பலரும் அறியாத தகவல். கிருத்திகா வரைந்த வண்ணச் சித்திரங்கள் கண்ணைக் கவர்பவை. அவரது மெல்லிய உணர்வுகளைப் போலவே அவர் வரைந்த சித்திரங்களும் கூட மென்மையும்,மேன்மையும் நிறைந்தவை. கிருத்திகாவின் \"யோகா ஆஃப் லிவிங்\" என்ற நூலில், உள்ளே ஆங்கிலத்தில் ஓடுவது அவரது எண்ணம்; வெளியே அட்டையை அலங்கரிப்பது அவரது வண்ணம்.\nவிமர்சகர் சிட்டி பி.ஜி.சுந்தரராஜன் சொன்ன வண்ணம், நிறைய எழுதலானார் கிருத்திகா. சிட்டி தான் அவரது இலக்கியம் வளர ஊக்கம் கொடுத்தவர். சிட்டிக்கும்,கிருத்திகாவுக்கும் இருந்த உறவை அண்ணன் - தங்கை உறவு என்பதா அல்லது குரு - சிஷ்யை உறவு என்பதாஇரண்டுவிதமாகச் சொன்னாலும் அது உண்மைதான். தன் பெயர்த்திக்குத் தான் வளர்த்த தன் அபிமான எழுத்தாளரான கிருத்திகாவின் பெயரை வைத்து மகிழ்ந்தார் அமரர் சிட்டி. தி. ஜானகிராமன் மதித்த எழுத்தாளர்களில் ஒருவர் கிருத்திகா.\nசிட்டி, சிவபாதசுந்தரம், க.நா.சு., ஆதவன் போன்ற மிகச் சிலர்தான் தமிழில்\nஎழுதுவதோடு கூட ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். அவர்கள் வரிசையில் வரும் இருமொழி எழுத்தாளர் இவர்.\nதில்லியிலும்,பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய\nகடிதங்களும்,சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் தனித்தனிக்\nகாகிதங்களில் எழுதப்பட்டவை அல்ல. எண்பது பக்கம், நூறு பக���கம் கொண்ட நோட்டுப் புத்தகங்களில் ஒவ்வொரு நோட்டுப் புத்தகமும் ஒரு கடிதம் என்ற வகையில் எழுதப்பட்டவை. தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றையே பேசுபவை.\nகிருத்திகாவின் செல்ல மகளும்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியுமான மீனா, \"அந்த மிக நீண்ட கடிதப் புத்தகங்களை எல்லாம் அவற்றைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு நூலகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறேன்,\" என்கிறார் மிகுந்த அக்கறையுடன். மீனாவின் முகத்தில் தன் தாயாரைப் பற்றிய பெருமிதத்தைப் பார்ப்பதே ஒரு பரவசம்.\nஅமரர் கிருத்திகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீவித்யா (மணிக்கொடி எழுத்தாளர்-சிட்டியின் புதல்வி), \"என்னிடம்,கிருத்திகா சிட்டிக்கு எழுதிய ஏராளமான கடிதப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. அவற்றை நான் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்\" என்கிறார் பெருமையுடன். ஸ்ரீவித்யா என்ற பெயரை அவருக்குச் சூட்டியவரே கிருத்திகா தானாம். கி. இராஜநாராயணன்,\nவல்லிக்கண்ணன், வண்ணதாசன் போன்றோர் கடிதங்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. இன்னும் சிட்டி - கிருத்திகா கடிதங்கள் எதுவும் நூலாக்கம் பெறவில்லை\nசிட்டியின் அணுக்கத் தொண்டராகவே காலம் கழித்த சிட்டியின் புதல்வரான மொழிபெயர்ப்பாளர் விஸ்வேஸ்வரன், சிட்டி தான் இல்லை என்றால் இனி கிருத்திகாவும் இல்லையே என்று உருகுகிறார். ஒருகாலத்தில் தில்லிவாழ் எழுத்தாளர்கள் மத்தியில் கிருத்திகா ஒரு முக்கியப் புள்ளி.\nபாரதியைப் படித்த பரவசத்தில் எழுதத் தொடங்கியவர் கிருத்திகா. \"புகை\nநடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே\" என்ற பாரதி வரிகளின் முதல் இரு வார்த்தைகளைத்தான், தமது தொடக்க கால நாவலுக்குத் தலைப்பாக்கினார்.\n\"சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம், தர்ம ஷேத்ரே, புதிய கோணங்கி, நேற்றிருந்தோம்\" போன்ற நாவல்கள், \"யோகமும் போகமும்,\" \"தீராத பிரச்னை,\" போன்ற குறுநாவல்கள், \"மனதிலே ஒரு மறு, மா ஜானகி\" போன்ற நாடகங்கள் இவையெல்லாம் கிருத்திகா தமிழுக்குக் கொடுத்த கொடை.\nஆங்கிலத்தில் எழுதும்போது \"மதுரம் பூதலிங்கம்\" என்ற தம் இயற்பெயரில்\nஎழுதினார். \"குழந்தைகளுக்கான இராமாயணம், மகாபாரதம், பாகவதம்\" என இவரது ஆங்கில நூல்கள் பல. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை, பாரதி வாழ்ந்தஇடங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆராய்ந்து ஆங்கில���்தில் எழுதியுள்ளார். அதற்கு உதவி செய்தவர் தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் ஆர்.ஏ. பத்மநாபன். பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, அமரர் கிருத்திகாவின் உறவினர். \"எனக்குக் கிருத்திகா தான் ஆதர்சம்\" என்று சிவசங்கரி சொல்வதுண்டு.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள்,\nகலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் முன்னர் பற்பல கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர்; அது பேச்சல்ல, சங்கீதம். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர்.\nகணவர் காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் மிகப் பெரும் பதவிகள்\nவகித்தவர். (பழைய ஐ.சி.எஸ்; உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும்\nசெயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு).\nஆழ்ந்த இலக்கியவாதிகளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கிருத்திகா. அவரது கணவர் பூதலிங்கம் போலவே இவரும் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர். மதங்கடந்த ஆன்மிகத்தைப் போற்றியவர். \"செய்வன திருந்தச் செய்\" என்பதில் மிகுந்த நாட்டமுள்ளவர். சின்னச் சின்னச் செயல்களிலும் கூட முழு அக்கறை செலுத்தி அவர் செய்வதைப் பார்த்தால், நடைமுறை வாழ்வையே அவர் ஒரு யோகமாகப் பயின்றார் என்பது புரியும்.\nகலை, இலக்கியம் ஆகிய சிந்தனைகளில் தோய்ந்தவராய், சென்னை நகரில் 93 வயதுவரை வாழ்ந்தார் கிருத்திகா. அதாவது நேற்றுவரை. பழுத்த பழம் தானாய்க் காம்பிலிருந்து உதிர்வதுபோல, நல்லவர்கள் உயிர் முதுமைக் காலத்தில் இயல்பாய் உதிரும் என்று சொல்லியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி. இதோ பழுத்த பழம் ஒன்று வாசகர்கள் மனத்தில் கமகமக்கும் இனிய நினைவுகளைப் பரப்பிவிட்டுத் தானாய் உதிர்ந்துவிட்டது.\n(13-2-2009 அன்று கிருத்திகா காலமானார்)\n[ நன்றி: தினமணி ]\nஞாயிறு, 11 பிப்ரவரி, 2018\n985. பாடலும் படமும் - 27\nபிப்ரவரி 10. எஸ்.ராஜம் அவர்களின் பிறந்த நாள்.\nஇதோ அப்பரின் தேவாரமும் , ராஜம் அவர்களின் ஆனந்தக் கூத்தனும்\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்\nஇனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nவளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\nவியாழன், 8 பிப்ரவரி, 2018\n984. மு. மு. இஸ்மாயில் -1\nகம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்\nபிப்ரவரி 8. நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.\nஅவருடைய சில நூல்களைப் படித்திருக்கிறேன். மிகச் சுவையான ஆழமான எழுத்துகள். டொராண்டோவில் அவர் வந்து கம்பனைப் பற்றிப் பேசினபோது கேட்டிருக்கிறேன்.\nதினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:\nமுகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.\nஅவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (\"\"நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். \"அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.\nஅவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.\nபாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.\nபேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.\nகாந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் \"ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)\nஉணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.\nஇஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே \"நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.\nசொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், \"மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.\nகம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.\nவாலிவதை பற்றிய இவரது \"மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.\nஇஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. \"ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.\nஇயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, \"உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.\nகம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். \"தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.\nகம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.\n1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.\nமூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.\nதமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.\n÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய \"இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று \"தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.\n[ நன்றி: தினமணி, 2011 ]\nமு. மு. இஸ்மாயில் : விக்கிப்பீடியா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n996. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 6\n995. கா.சி.வேங்கடரமணி - 1\n994. சங்கீத சங்கதிகள் - 146\n993. அசோகமித்திரன் - 4\n992. வை.மு.கோதைநாயகி - 2\n990. சுத்தானந்த பாரதி - 8\n989. எஸ்.வி.சகஸ்ர நாமம் -2\n988. சங்கு சுப்பிரமணியம் - 1\n987. செய்குத்தம்பி பாவலர் - 2\n985. பாடலும் படமும் - 27\n984. மு. மு. இஸ்மாயில் -1\n982. மு.வரதராசனார் - 4\n981. சங்கீத நினைவுகள் - 145\n980. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 5\n979. மு.இராகவையங்கார் - 2\n978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம���. இது அவருடைய 150 -...\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17. இன்று லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 -ஆவது பிறந்த தினம். 'கல்கி'யில் அவர் எ...\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\nகே.பி.எஸ் செப்டம்பர் 19 . கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 1980 -இல் அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி. பின்னர் 2008 -இல் ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\n840. சங்கீத சங்கதிகள் - 132\nமகா வைத்தியநாதய்யர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் [ சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ] ‘கல்கி’ 31, மே, 1942 இதழில் வந்த ஒரு க...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/ponmozhigal/author/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.php", "date_download": "2020-09-24T20:45:47Z", "digest": "sha1:QVY7ULXZIBBPOALVY7DMIR45MHN6UFYJ", "length": 6786, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "கவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal | Tamil Quotes", "raw_content": "\nபொன்மொழி >> கவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள்\nகவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nகவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்��்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nypheart.org/ta/varikostop-review", "date_download": "2020-09-24T21:40:38Z", "digest": "sha1:ZL6CXFQ2ZM5DUJINSTKLFF637GIDYG34", "length": 28655, "nlines": 99, "source_domain": "nypheart.org", "title": "Varikostop சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nVarikostop அனுபவங்கள் - வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் குறைப்பு ஆய்வில் தீவிரமாக வெற்றி Varikostop\nVarikostop மூலம் அதிக ஆரோக்கியமும் அழகும் மிக எளிதாக அடையப்படுகின்றன. பல மகிழ்ச்சியான நுகர்வோர் ஏற்கனவே வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைப்பது எப்போதுமே சோர்வாகவும் சிக்கலாகவும் இருக்க வேண்டியதில்லை என்பதைக் காட்டியுள்ளது. மேலும், தயாரிப்பு வாக்குறுதியளித்ததை Varikostop வைத்திருக்கிறதா என்று நீங்கள் தற்போது மிகவும் சந்தேகிக்கிறீர்களா வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை நீங்கள் எவ்வாறு செயல்தவிர்க்கலாம் என்பது இங்கே:\nVarikostop பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்றும் நோக்கத்திற்காக Varikostop உருவாக்கப்பட்டது. பயனர்கள் அவ்வப்போது & நீண்ட காலத்திற்கு தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் - இதன் விளைவாகவும் விளைவிலும் உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட தாக்கத்தைப் பொறுத்தது. எண்ணற்ற வாடிக்கையாளர் கருத்துக்களின்படி, தயாரிப்பு மிகவும் பயனுள்ள விளைவைக் கொண்டுள்ளது. எனவே, Varikostop பற்றிய அனைத்து தொடர்புடைய விவரங்களையும் இங்கே Varikostop.\nVarikostop பின்னால் உள்ள தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் அதன் தயாரிப்புகளை அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக விநியோகித்து வருகிறார் - இதனால் நிறுவனம் பல ஆண்டு அறிவை உருவாக்க முடிந்தது. அதன் உயிரியல் கட்டமைப்பைக் கொண்டு Varikostop பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம்.\nஇது உங்களுக்காக எதைப் பற்றியது என்பதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்துகிறது - அது அடிக்கடி நடக்காது, ஏனென்றால் பெரும்பான்மையான உற்பத்தியாளர்கள் பல சிக்கலான பகுதிகளை குறிவைக்கும் நோக்கில் தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள், இதனால் உற்பத்தியாளர் அவற்றை ஒரு பீதி என ஊக்குவிக்க முடியும்.\nஇதிலிருந்து இதுபோன்ற உணவு நிரப்பிகளில் செயலில் உள்ள பொருட்களின் செறிவு மிகக் குறைவு என்று முடிவு செய்யலாம். எனவே, இந்த வகையான நிதியைப் பயன்படுத்துபவர்கள் வெற்றிகளைக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை.\nVarikostop உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணைய Varikostop பெறலாம், இது இலவசம், விரைவானது, அநாமதேயமானது மற்றும் அனுப்ப எளிதானது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Varikostop -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nVarikostop எதிராக என்ன பேசுகிறது\nஇந்த நன்மைகள் Varikostop பரிந்துரைக்க Varikostop :\nVarikostop பயன்படுத்துவதன் எண்ணற்ற நன்மைகள் வாங்குதல் ஒரு சிறந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளைத் தவிர்க்கலாம்\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு இனிமையான சிகிச்சை முழு இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கிறது\nஉங்கள் அவல நிலையை நீங்கள் யாருடனும் விவாதிக்க தேவையில்லை, எனவே ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து இல்லாமல் தீர்வு மற்றும் சாதகமான விதிமுறைகளில் ஆன்லைனில் எளிதாக வாங்கலாம்\nVarikostop விளைவாக ஏற்படும் விளைவு தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்புகளால் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது நீண்டகாலமாக நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உயிரினத்தின் மிகவும் தனித்துவமான தன்மையிலிருந்து மதிப்பைச் சேர்க்கிறது.\nநிச்சயமாக, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்ற மனித உடலில் உள்ள அனைத்தும் உள்ளன, மேலும் இது செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nதயாரிப்பாளரின் பொது இணைய இருப்பின் படி, விளைவுகள் குறிப்பாக தனித்து நிற்கின்றன:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. தயாரிப்புகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் தீவிரமாக இருப்பதால் மென்மையாக இருக்கும்.\nVarikostop, இது முக்கியமாக சம்பந்தப்பட்ட கூறுகள், அத்துடன் பெரும்பாலான தாக்கங்களுக்கு குறிப்பிடத்தக்கவை.\nVarikostop கள சோதனைக்கு முன் ஊக்கமளிக்கும் Varikostop தயாரிப்பாளர் ஒரு ஜோடி நிரூபிக்கப்பட்ட கூறுகளை ஒரு அடிப்படையாகப் Varikostop என்பது உண்மைதான்.\nமேலும், இந்த தனிப்பட்ட பொருட்களின் பெரிய அளவு ஊக்கமளிக்கிறது. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் போட்டியிட முடியாது.\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்றும்போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறுகளின் அறிவின் அளவைப் பார்த்தால், நீங்கள் வியக்கத்தக்க விளைவுகளைக் காண்பீர்கள்.\nVarikostop உள்ள பொருட்களின் தற்போதைய ஒட்டுமொத்த தோற்றத்தை என்ன Varikostop\nமுத்திரை மற்றும் பல ஆண்டுகால ஆராய்ச்சிகளைப் பற்றி Varikostop, சோதனையில் சிறந்த முடிவுகளைத் Varikostop என்று நான் விதிவிலக்காக நேர்மறையாக Varikostop.\nVarikostop பயன்பாட்டில் Varikostop பக்க விளைவுகள் Varikostop\nVarikostop என்பது உடலின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்ற அடிப்படை புரிதலை வளர்ப்பது இங்கே முக்கியம்.\nபோட்டி தயாரிப்புகளைப் போலன்றி, Varikostop உங்கள் உயிரினத்துடன் Varikostop தொடர்பு கொள்கிறது. இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nநிரல் மிகவும் நன்றாக உணர சிறிது நேரம் ஆகுமா என்ற கேள்வி எழுகிறது.\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, இந்த விஷயத்தில் இது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது உடலின் அசாதாரண புரிதல் - இது வழக்கமாக உள்ளது மற்றும் குடியேற அதிக நேரம் எடுக்காது.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் சொல்ல மாட்டார்கள் ...\nஒரு சிறந்த கேள்வி நிச்சயம்:\nVarikostop யாருக்கு குறைவாக பொருத்தமானது\nVarikostop குறிப்பாக எடை இழப்புக்கு Varikostop. பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதை உறுதிப்படுத்துவார்கள்.\nஎதிர்பார்க்க வேண்டாம், நீங்கள் வசதியாக Varikostop மட்டுமே எடுக்க Varikostop & ஒரே இரவில் அனைத்து துன்பங்களும் கரைந்துவிடும்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nநீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும். வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைப்பது ஒரு பொறுமை தேவைப்படும் வளர்ச்சி செயல்முறையாகும். இதற்கு அதிக நேரம் தேவை.\nVarikostop அநேகமாக ஒரு Varikostop காணலாம், ஆனால் அது முதல் படியை விடாது. நீங்கள் போதுமான வயதாகிவிட்டால், வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் Varikostop, நடைமுறைகளை முடித்து, எதிர்காலத்தில் வெற்றியைப் Varikostop.\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் பேசப்பட வேண்டிய அல்லது விளக்கப்பட வேண்டிய உண்மையான தடையை குறிக்கவில்லை.\nதயாரிப்பு மிகக் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எங்கும் கொண்டு செல்ல முடியும். தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் விரும்பத்தக்க முன்னேற்றத்தை எவ்வாறு செய்வது என்பது குறிப்பிட்ட ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவாக விளக்கக்கூடியவை மற்றும் பயன்படுத்த எளிதானவை\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nசில நுகர்வோர் முதலில் அதைப் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஒரு குறுகிய கால வெற்றிகளை முன்பதிவு செய்ய முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் பயனர்களால் கடுமையான விளைவை வழங்கியது, அவர்கள் முதலில் ஒரு குறுகிய நேரத்தை மட்டுமே வைத்திருந்தனர். மீண்டும் மீண்டும் பயன்பாடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகும், பல பயனர்கள் கட்டுரையால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள்\nஆகையால், மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அறிக்கைகள் மிகவும் தீவிரமாக சோதிக்கப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, முடிவுகள் தெரியும் வரை இது வேறு நேரம் எடுக்கும்.\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. நடுநிலை மூன்றாம் தரப்பு மதிப்புரைகள் ஒரு பயனுள்ள மருந்துக்கான சிறந்த சான்றுகள்.\nVarikostop பற்றிய ஒரு யோசனையைப் Varikostop, தொடர்புடைய ஆய்வக பகுப்பாய்வுகளையும், பல காரணி��ளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். எனவே, நம்பிக்கைக்குரிய வழிகளையும் வழிமுறைகளையும் பார்ப்போம்:\nநிச்சயமாக, இவை குறைந்த எண்ணிக்கையிலான அனுபவ அறிக்கைகளில் உள்ளன மற்றும் Varikostop அனைவருக்கும் வெவ்வேறு Varikostop வேலைநிறுத்தம் செய்யலாம். சராசரியாக, பின்னூட்டம் கண்கவர் மற்றும் நான் முன்னறிவிப்பை தைரியப்படுத்துகிறேன், இதன் விளைவாக உங்களுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருக்கும்.\nஎனவே இந்த தயாரிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் முற்றிலும் மகிழ்ச்சியடையலாம்:\nவாடிக்கையாளர்கள் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், அது எங்களுக்கு உறுதியாகத் தெரியும்.\nஎனவே ஒரு வருங்கால வாங்குபவர் அதிக நேரம் கடந்து செல்லக்கூடாது மற்றும் பரிந்துரைக்கப்படுவதற்கான அபாயத்தை இயக்கக்கூடாது அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளக்கூடாது. எப்போதாவது, இந்த நிகழ்வு இயற்கையாக தயாரிக்கப்பட்ட வைத்தியம் மூலம் நிகழ்கிறது.\nஎனது முடிவு: ஒரு நியாயமான விலையிலும் சட்டரீதியாகவும் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அதை விரைவில் நீங்களே சோதித்துப் பார்க்கும் வகையில் நாங்கள் வழிமுறைகளை வாங்க முன்மொழியப்பட்ட சப்ளையரைப் பாருங்கள்.\n#1 நம்பகமான மூலத்தில் Varikostop -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nஉங்கள் மதிப்பீடு என்ன: திட்டத்தில் முழுமையாக பங்கேற்க நீங்கள் போதுமான விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், நீங்கள் வேதனையை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள்.ஆனால், உங்கள் நிலைமையைச் செயல்படுத்துவதற்கு நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறுவீர்கள், தயாரிப்பு அவர்களுக்கு வழங்குவதால், உங்களுக்கு திறமையான நிவாரணம் கிடைக்கிறது.\nஇந்த தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு அனைவரும் கவனிக்க வேண்டியவை\nஎடுத்துக்காட்டாக, அவ்வளவு எளிதான இந்த ஆன்லைன் கடைகளில் ஒன்றில் பேரம் தேடலை வாங்குவது தவறு.\nகள்ளநோட்டுக்கு நீங்கள் குறைந்த ஊதியம் பெறுவீர்கள் என்பதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது, இது சிறந்தது எதுவும் செய்யாது, மோசமான நிலையில் எதிர்மறையான விளைவைக் கொடுக்கும். அதேபோல், பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளுடன் மயக்கப்படுகிறார்கள், இது நெருக்கமான பரிசோதனை���ில் விவேகமற்றது என்பதை நிரூபிக்கிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் நிதியை வாங்க விரும்பினால், சரிபார்க்கப்பட்ட சப்ளையரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலமாக மட்டுமே இதைச் செய்கிறீர்கள்.\nநுணுக்கமாக, நான் எல்லா ஆதாரங்களையும் ஆன்லைனில் சோதித்தேன், கண்டுபிடிக்க மட்டுமே: எங்களால் குறிப்பிடப்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளரில் தனியாக, நீங்கள் எந்த சாயல்களையும் பெற மாட்டீர்கள் என்று உறுதியாக நம்பலாம்.\nஇந்த தீர்வின் சிறந்த மூலத்தைப் பெற நீங்கள் இதைக் கவனிக்க வேண்டும்:\nவெறுமனே, இந்த பக்கத்தில் என்னால் கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களை ஒரு போலியாக மாற்றும் சில ஆபத்தான தேடல் முயற்சிகளை நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள். சலுகைகளை நாங்கள் தவறாமல் சரிபார்க்கிறோம். இதன் விளைவாக, கொள்முதல் விலை, விதிமுறைகள் மற்றும் விநியோகம் தொடர்ந்து சிறந்தவை.\n✓ இப்போது Varikostop -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nVarikostop க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/06/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T22:21:17Z", "digest": "sha1:SZC7JJJSKVBPR6AV4HUKZSWVSIMPC73G", "length": 31846, "nlines": 309, "source_domain": "singappennea.com", "title": "பெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம் | Singappennea.com", "raw_content": "\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nநீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று என்றும் கேள்விப்பட்டிருப்போம்.\nபொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன நவீன சிகிச்சைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\n‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.\nசில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.\nஅடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.\nஇன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி… வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி… வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சு��ை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.\nஇயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.\nபெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.\nபொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி.\nநீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று ���ன்றும் கேள்விப்பட்டிருப்போம்.\nபொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன நவீன சிகிச்சைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\n‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.\nசில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.\nஅடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.\nஇன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி… வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி… வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.\nஇயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.\nபெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.\nபொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன�� நோய் (Obesity) இருப்பது உறுதி.\nஇப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்னஇருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.\nஇப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்னஇருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.\nhealth tipswomens health tipsபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nகர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரை எடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமா\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nபெண்களின் பெரிய மார்பக வளர்ச்சி\nவயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் சூப்\n*இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ்...\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/06/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-24T21:52:31Z", "digest": "sha1:AVSLK6EPIBUKFZZOWZW67OIKIY554BI6", "length": 9448, "nlines": 306, "source_domain": "singappennea.com", "title": "கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை | Singappennea.com", "raw_content": "\nகோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை\nகோதுமை ரவை – 200 கிராம்\nநெய் – 2 டீஸ்பூன்\nபுதினா – கால் கட்டு\nபச்சை மிளகாய் – 2\nபீன்ஸ், குடை மிளகாய், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nஉருட்டி வைத்த உருண்டைகளை நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.\nகொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nசத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.\nபத்து நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்யலாம் வாங்க\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nஅச்சு முறுக்கு (Rose Cookies)\nஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா ரெசிபி..\nமூங்தால் ஃப்ரை | Mugthal Fry\nசிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-moves-anna-university-splits-into-2-397797.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T21:29:20Z", "digest": "sha1:546NM3DMOIAJ22PWQUGWN3CVJFOMM4VM", "length": 17064, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Anna University Split: அதிரடி மாற்றங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்..! | Anna University Bifurcation: Tn Govt moves Anna University splits into 2 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதொழிலாளர்கள் சுரண்டல்...நண்பர்கள் வளர்ப்பு...இதுதான் மோடிஜியின் ஆட்சி...ராகுல் ட்வீட்\nதமிழகம் உள்பட 5 முன்னணி மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் லிஸ்ட்\nநல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்... வீடு தேடிச்சென்றதால் நெகிழ்ந்த தோழர்கள்..\nஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் திருவடி சேவை....அலங்காரமாக எழுந்தருளிய தாயாரை தரிசித்த பக்தர்கள்\nவிஜயகாந்த்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான்- சரியாகிவிட்டது- 2 நாட்களில் வீடு திரும்புவார்: பிரேமலதா\nகொரோனா கோரப்பிடியில் கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு\nAutomobiles டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்... தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...\nMovies சீக்கிரம் வீட்டுக்கு போகனுமாம்.. எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த எஸ்பி சரண்\nFinance எப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\nLifestyle ருசியான... பஞ்சாபி சமோசா\nSports நம்பவே முடியவில்லை.. நேற்று கூட காரில் சென்றோம்.. டீன் ஜோன்ஸ் அகால மரணம்.. மனம் உடைந்த ஆர்.ஜே பாலாஜி\nEducation ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிரடி மாற்றங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்..\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட முன்வடிவு சட்��ப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஉயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த முக்கிய மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.\nஇதேபோல் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு மசோதா உள்ளிட்ட 18 சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம்..\nகொரோனா பரபரப்பு மத்தியில் நேற்று முன் தினம் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மூன்றாவது நாளான இன்று துணை நிதி நிலை அறிக்கை தாக்கல், சட்ட முன்வடிவு தாக்கல், கேள்வி-பதில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உள்ளிட்ட 18 சட்டமுன்வடிவு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் கே.பி.அன்பழகன். மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் திருத்தச் சட்டம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு, வேதா நிலையத்தை நினைவிடம் ஆக்குவதற்கான சட்ட மசோதா, திருமண பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதா, என 18 சட்ட முன்வடிவுகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇதனிடையே துணை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். கடந்த 6 மாதங்களாக பேரவையின் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் பற்றி குறிப்பிட்டு அது அவையில் ஒப்புதல் பெறப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்... வீடு தேடிச்சென்றதால் நெகிழ்ந்த தோழர்கள்..\nஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் திருவடி சேவை....அலங்காரமாக எழுந்தருளிய தாயாரை தரிசித்த பக்தர்கள்\nவிஜயகாந்த்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான்- சரியாகிவிட்டது- 2 நாட்களில் வீடு திரும்புவார்: பிரேமலதா\nபள்ளிகள் திறந்ததும் அப்படியே வந்து விடக்கூடாது.. இதெல்லாம் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழக அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்\n160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்... குடைச்சல் தரும் அதிருப்தியாளர்களை யார்தான் சமாளிப்பது\nகொரோனா லாக்டவுன்: மருத்துவ வல்லுநர்களுடன் செப்.29-ல் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஆன்லைன் ஸ்டாலின் vs ஆப்லைன் எடப்பாடி.. அரசியல் சதுரங்க வேட்டை.. விறுவிறுப்பு\nரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்\nராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு 30 நாட்கள் மட்டும் பரோல் - ஹைகோர்ட் உத்தரவு\nரபேல் தொழில்நுட்பம்...சிஏஜி அறிக்கை...அரசுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்...ப.சிதம்பரம் ட்வீட்\nதமிழகத்தில் அக். 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி.. விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வரலாம்\n\"காயத்ரி\"யால் வந்த வினை.. திமுகவுக்கு இப்படியெல்லாமா \"சோதனை\" வரும்.. சீண்டி விடுவது யாரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/962102", "date_download": "2020-09-24T22:41:55Z", "digest": "sha1:FDEJWQ6UG7GQRPS7QMO7SNQ56LD3HRVV", "length": 6669, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேலிச் சித்திரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேலிச் சித்திரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:17, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n08:12, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→தமிழ்நாட்டின் முதல் கேலிச்சித்திரம்)\n08:17, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n== கேலிச்சித்திரம் எப்படி வந்தது\nஇத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது[{{Cite web|last=Punch.co.uk|title=History of the Cartoon|url=http://punch.co.uk/cartoonhistory02.html}}].\nகேலிச்சித்திரங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது.\n[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முதன்முதலாக இந்த கேலிப்படங்களைகருத்துப்படங்களை வெளியிட்டவர் [[பாரதியார்|மகாகவி சுப்பிரமணிய பாரதியார்]] தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.[டாக்டர். மா.பா. குருசாமி எழுதிய “இதழியல் கலை” நூல், பக்கம்.182.]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530948", "date_download": "2020-09-24T22:11:00Z", "digest": "sha1:5ZUZLS5MSE34BDGHDXZZTOREHSBVKUCT", "length": 8131, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சீனா ஆதிக்கத்தால் வந்த ஆன்லைன் போட்டியால் சரிந்து வரும் டிவி விலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசீனா ஆதிக்கத்தால் வந்த ஆன்லைன் போட்டியால் சரிந்து வரும் டிவி விலை\nபுதுடெல்லி: பண்டிகை சீசன் நெருங்கியுள்ள நிலையில், ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக சில டிவி, மொபைல்கள் ஆன்லைனில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகின்றன. சீன நிறுவனங்கள் பல ஆன்லை���் விற்பனை உத்தியை மட்டுமே நம்பியுள்ளன. இவ்வாறு விற்கப்படும் டிவிக்களில், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முக்கிய அம்சங்கள் மட்டுமே இருக்கும். இதனால் சந்தையில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக உள்ள பிரபல நிறுவனங்களின் தயாரிப்பை விட விலை மலிவாக கிடைக்கிறது. சீன நிறுவனங்கள் உதிரி பாகங்களை கொண்டு வந்து இங்கு அசெம்ப்ளிங் செய்வதாலும் விலை மிக மலிவாக இருக்கிறது.\nஉதாரணமாக, சில பிராண்ட்களின் 24 அங்குல டிவியை 5,500க்கு கூட வாங்கலாம். 40 அங்குல டிவி 15,000க்கு கிடைக்கும். இதனால், ஷோரூம்கள் மூலம் விற்கப்படும் பிரபல பிராண்ட் டிவிக்களும் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: ஆன்லைன் போட்டியால் சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து ஓராண்டு கூட நிலைத்து நிற்க முடிவதில்லை. இப்படி 50 சதவீத பிராண்டுகள் ஏறக்குறைய சந்தை போட்டியில் இருந்தே விலகும் அளவுக்கு பரிதாபமாக உள்ளன. இதனால் நஷ்டம் இருந்தாலும் அவற்றின் விலையை குறைத்து விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.\nசீனா ஆன்லைன் போட்டி டிவி விலை\nதங்கம் விலை ஒரே நாளில் 448 குறைந்தது: ஒரு வாரத்தில் 1,552 சரிவு: சவரன் 38 ஆயிரம்\nதொடர்ந்து 6 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.11.31 லட்சம் கோடி இழப்பு\nரூ.555 கோடி இழப்புடன் மூட்டை கட்டுகிறது தொழிற்சாலையை மூடுகிறது ஹார்லி டேவிட்சன்\nஎலுமிச்சை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nநகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,624 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்.. அமேசான் செயலியில் புதிதாக தமிழ் உள்ளிட்ட 4 மொழிகள் இணைப்பு\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/01165004/The-day-we-are-going-to-work-againTo-come-soon-Raghava.vpf", "date_download": "2020-09-24T21:12:48Z", "digest": "sha1:4X7NZ7II2KUYO5KGII4727PHAB37QCUT", "length": 10397, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The day we are going to work again, To come soon Raghava Lawrence || உழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் - ராகவா லாரன்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் - ராகவா லாரன்ஸ் + \"||\" + The day we are going to work again, To come soon Raghava Lawrence\nஉழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் - ராகவா லாரன்ஸ்\nஉழைப்பாளர்கள் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டும் என ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸ் உழைப்பாளர் தினத்தையொட்டு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nஅனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் முடங்கிபோயுள்ள நமது தொழில்கள் அனைத்தும், இந்த பேரிடலிருந்து மீண்டு, நாம் மறுபடியும் உழைக்கச்செல்கிற அந்த நாள் சீக்கிரமே வர வேண்டுமென்று, நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியிடம் மனமுருக வேண்டிக்கொள்கிறேன் அன்புடன்...ராகவா லாரன்ஸ்\nமுன்னதாக நடிகர் அஜித்குமார் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தார். அதில் கூறியிருப்பதாவது: அஜித் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துக்காகவும் வளங்களைபெறவும் ராகவேந்திர சுவாமியை பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\n1. ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தில் கியாரா அத்வானி\nராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தில் கியாரா அத்வானி நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\n2. தம்பிக்கு அண்ணன் கொடுத்த பரிசு ராகவா லாரன்ஸ் தம்பி கதாநாயகன் ஆகிறார்\nநடிகரும், டைரக்டருமான ராகவா லாரன்சின் தம்பி, எல்வின். இவர், ‘காஞ்சனா-2’ படத்தில் ராகவா லாரன்சுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடி இருந்தார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்ப�� உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/astrology/01/256081?ref=media-feed", "date_download": "2020-09-24T20:45:38Z", "digest": "sha1:TGEZHHU7HYRGVK3EVKIYUAK7ANQQVGIO", "length": 7061, "nlines": 131, "source_domain": "www.tamilwin.com", "title": "அவதானமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? ஆனால் சிம்ம ராசியினருக்கு... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவதானமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.\nகிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் செப்டெம்பர் 15ஆம் திகதியான இன்று அவதானமாக இருக��க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=detainees", "date_download": "2020-09-24T20:36:30Z", "digest": "sha1:GHJ6Y5KPUW7HPTOVHQE3KKXADBIFC77Y", "length": 5988, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"detainees | Dinakaran\"", "raw_content": "\nஅங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு\nசாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கருத்து\nவிசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது: டிஜிபி உத்தரவு\nசாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள் : கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் \nசாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் இறந்த விவகாரம் எதிரொலி; விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் செல்ல தடை: போலீசாருக்கு டிஜிபி அறிவுரை\nஜாமீன் ஆணை பெற்றும் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் சிறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்\nசென்னை புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி\nஊழல்களை எதிர்த்து போராடியதால் கைதான திமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை; புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி: சிறைப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்..\nகொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ராணுவ மரி���ாதை\nசேலம் கைதிகள் தயாரிக்கும் ராகி பிஸ்கட், முறுக்கு உற்பத்தி அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தீவிரம்\nகொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களை கவுரவிக்க சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் பூ தூவப்படுகிறது: இந்திய ராணுவம்\nகொரோனா வைரஸ் பரவல் எதிரொலி கைதிகளை உறவினர்கள் சந்திக்க 30ம் தேதி வரை தடை நீட்டிப்பு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோர் மீது தொடர் தாக்குதல்; துஷ்பிரயோகத்தை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும்... அமித் ஷாவுக்கு இந்திய மருத்துவ சங்க தலைவர் கடிதம்\nபுதிதாக கைதானவர்களை அடைத்து தனிமைப்படுத்த தமிழகத்தில் 37 கொரோனா சிறைச்சாலைகள்: வேறு சிறைகளுக்கு கைதிகள் மாற்றப்பட்டனர்\nகொரோனா அச்சுறுத்தலால் திகார் சிறையில் இருந்து 356 கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன்\nகொரோனா எதிரொலி: 2,642 விசாரணை கைதிகளை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக சிறைகளில் இருந்து 2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை: அமைச்சர் சி.வி.சண்முகம்\nகொரோனா பரவலை தடுக்க விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்களை பிணையிலோ, பரோலிலோ விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/MervinQuinla", "date_download": "2020-09-24T22:16:59Z", "digest": "sha1:XZV5PT3QZK56NEIG6V63KVRBNU2TZH25", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User MervinQuinla - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்கு��் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-09-24T21:10:43Z", "digest": "sha1:LFZQF5TSPF2O5NFTIB5TKUBZK4A2CHNP", "length": 30621, "nlines": 414, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Bakkiyam Ramasamy books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாக்கியம் ராமசாமி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபாக்கியம் ராமசாமி என்றவுடன் அப்புசாமியும் சீதாப் பாட்டியும்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இந்த இருவரையும் மையமாக வைத்து பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கும் நகைச்சுவைக் கதைகள் ஏராளம். இப்போது இந்தக் கையடக்க நூலில் அப்புசாமியின் காரெக்டரை பளீரென்று முன் நிறுத்தும் வகையில் குட்டிக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான் சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.\nபலர் நகைச்சுவையாகப் பேசியே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும்.\nஉங்கள் முதலிரவு கொசுக்கடியில்கூட நடந்திருக்கலாம்... ஆனால், இனி வரபோகும் 1001 இரவுகளும் (நகைச்) சுவை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க.\n'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா\nஒரு முழு [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum\nஅலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டு பூதம்.\nவிளக்கைத் தேய்த்தவுடன் 'வந்தேன் ஐயா' என்று கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும் பூதமல்ல இது. எப்போதும் லேட்தான். கூப்பிட்டு முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுதான் மெதுவாக எட்டிப் பார்க்கும். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nஅப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இட்லி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham\nகையில் நயா பைசா கிடையாது. சிங்கிள் டீக்கே லாட்டரி. போனால் போகட்டும் என்று சீதா பாட்டியே மனம் வந்து ஏதாவது பாக்கெட் மணி கொடுத்தா��்தான் ஆச்சு. அதற்காக சீதா பாட்டிக்கு அடங்கிப் போக முடியமா\nஅப்புசாமியின் இல்லாத மீசை கட்ட பொம்மனின் மீசையைவிட [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy\nஉளுந்து வடையையே உருப்படியாகக் முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்\nவீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு, துப்பாக்கியோடு அந்தக் காட்டில் அலைந்து திரிந்து அழிச்சாட்டியம் செய்யும் தைரியம் அப்புசாமிக்கு எப்படி வந்தது\nஅப்புசாமி காட்டிலிருந்து அனுப்பிய கேசட்டில், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஆர். ராமசாமி - - (1)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎ.ராமசாமி - - (1)\nஎம்.என்.ராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ. பாக்கியம் - - (1)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nஏ.எஸ். மூர்த்தி, திருமதி பாக்கியம் - - (1)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகமலா ராமசாமி - - (2)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசாந்தா ராமசாமி - - (1)\nசீனு ராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடாக்டர். இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடி.கே. இராமசாமி - - (1)\nடி.கே.ராமசாமி - - (3)\nடி.சி. ராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதனபாக்கியம் குணபாலசிங்கம் - - (2)\nதனுஷ்கோடி ராமசாமி - - (4)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபாக்கியம் சங்கர் - - (1)\nபாக்கியம்மாள் - - (2)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபெரியார் ஈ.வெ. ராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nப்ரியா ராமசாமி - - (2)\nம.ந. ராமசாமி - - (1)\nமறைமலை ராமசாமி - - (1)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nராணி ராமசாமி - - (2)\nராமசாமி - - (2)\nராமசாமி அடிகளார் - - (1)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nTamil to hindhi, தங்கர், ss, மாணிக்கவாசகர், அப்துல் கலாம்,, sundarakanda, யாதவ், செம்மைப், Improve english, வாழ்வு நம் கையில், குருமார், வழிப்பாடு, நாடு கணக்கு, ஜே.பி. சாணக்யா, தெனாலி கதைகள்\n வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் -\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் -\nஶ்ரீ ஐயப்ப லகு பாராயணம் -\nஅகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது - Mahathma Maanavarkalukku Sonnathu\nஅறிவியல் மேதைகள் - Arivial Methaikal\nநினைத்தாலே இனிக்கும் - Ninaithale Inikkum\nமனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum\nகுமரி அனந்தனின் தமிழ் அமுது -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2020-09-24T19:55:44Z", "digest": "sha1:4YVO3L4MC22F5X2Z37BKPVFA77F6NSEH", "length": 6870, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நடைபெற்று முடிந்த இலண்டன் கலைமாலை நிகழ்வில் எமது இணையத்தினை பாராட்டி விருது வழங்கப்பட்டது | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nநடைபெற்று முடிந்த இலண்டன் கலைமாலை நிகழ்வில் எமது இணையத்தினை பாராட்டி விருது வழங்கப்பட்டது\nநேற்று (18.10.2014 )நடைபெற்று முடிந்த 12 ஆவது கலைமாலை நிகழ்வானது நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரால் மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது போலவே மேற்படி நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. கலைமாலை நிகழ்வில் கிடைக்கின்ற மேலதிக நிதியில் நிர்வேலியில் மகப்பெரிய கல்விசார் வேலைத்திட்டங்களை செய்துவருகிறது. இந்தவருட கலைமாலை நிகழ்வில் எமது இணையம் இலவசமாக நேரலை சேவையினை வழங்கியிருந்தது.இதனால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நீர்வேலி மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலைமாலை நிகழ்வினை நேரலையில் கண்டுமகிழ்ந்தனர். இதற்காக இலண்டனில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய செல்வன் சுரேந்திரா சாயி அவர்களுக்கு எமது இணையம் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது.மேலும் எமது இணையத்தினை பாராட்டி கலைமாலை நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 01.12.2014 அன்று இணையம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இலண்டன் நலன்புரிச்சங்கம் இவ்விருதினை வழங்கியிருப்பது மிகவும் மிகிழ்வினையும் ஊக்கத்தினையும் தருகிறது. இலண்டன் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகசபையினருக்கு எமது உளங்கனிந்த நன்றிகளை இணையம் தெரிவித்துக்கொள்கிறது.\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://othisaivu.wordpress.com/2016/11/21/post-679/", "date_download": "2020-09-24T22:00:57Z", "digest": "sha1:KBA2IAZ337L65TZPVP6O5GJ2WHBMDPGM", "length": 25726, "nlines": 251, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி? | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance...", "raw_content": "\nநஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி\nஃப்ரிட்ஹொஃப் கப்ரா அவர்களின் மிகப் பிரபலமான ‘இயற்பியலின் தாவோ’ (The Tao of Physics – 1975) + ‘திருப்புமுனை’ (The Turning Point) போன்ற பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுத்தனங்களை விட, 1995 வாக்கில் வெளிவந்த அவருடைய ‘உயிரின் வலைப்பின்னல்’ (The Web of Life – A New Scientific Understanding of Living Systems) எனும் முக்கியமான புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்கங்களில் ஒன்று. பின்னதின் மூலம், கப்ரா அவர்கள், தான் முன்னவற்றை எழுதிய படுபாவத்தைத் தொலைத்துவிட்டார் எனவே நினைக்கிறேன்.\nஇதே ரீதியில் – பொதுவாகவே, எனக்கு இந்த ஜேரட் டையமன்ட், நஸ்ஸிம் நிகோல் தாலெப், தாமஸ் ஃப்ரீட்மென், நோம் சாம்ஸ்கி* வகையறாக்களின் (அவர்களின் அடிப்படைத் துறைகள் சாராத ஆனால் சார���ந்ததாகப் பாவலா செய்துகொண்டிருக்கும்) அரைகுறை ஜல்லியடித்தல்களும் அகழ்வாராய்ச்சிகளும் ஒத்துவரமாட்டா. இவர்கள் இனி எழுதப்போகும் முக்கியமான புத்தகங்களுக்காக, நான் நெஞ்சும் மார்பும் படபடக்கக் காத்துக் கொண்டிருக்கும்போதுதான்**\n*சிலவருடங்களுக்கு முன், மேதகு என் ராம் அவர்களுடைய ஃரன்ட்லைன் பத்திரிகை சார்பாக (என நினைவு) நடந்த ஒரு ம்யூஸிக் அகடெமி கூட்டத்தில் நோம் சோம்ஸ்கி அவர்கள் உளறிக்கொட்டியதைக் கேட்டு மனம் நொந்தபின்னரும், அவருடைய பல ஓப்ராவின்ஃப்ரெ பாணி அரசியல் போராளிக்கட்டுரைகளை, அதிசராசரித்தனங்களைப் படித்துவிட்டும்தான் இப்படி எழுதியிருக்கிறேன். இந்த மனிதர் இப்படித் தனக்குத் தொடர்பில்லாத துறைகளில் கண்டமேனிக்கும் கருத்து தெரிவிக்க, இவரென்ன அற்ப ட்விட்டர்/ஃபேஸ்புக் போராளியா ‘ஒப்புதலை உருவாக்குவது’ (மேனுஃபேக்சரிங் கன்ஸெண்ட் – Manufacturing Consent) எழவில் ஆரம்பித்த வீழ்ச்சி தொடர்கிறதே ‘ஒப்புதலை உருவாக்குவது’ (மேனுஃபேக்சரிங் கன்ஸெண்ட் – Manufacturing Consent) எழவில் ஆரம்பித்த வீழ்ச்சி தொடர்கிறதே\n… **நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களின் கீழ்கண்ட குறிப்பை (ஒரு நண்பர் அனுப்பி) படிக்க நேர்ந்தது. சர்வ நிச்சயமாக, அட்சரத்துக்கு லட்சம் பொன், வேறென்ன சொல்ல…\nஇவர் எங்கே இப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் – இந்த மனிதர், இப்படி ரத்தினச் சுருக்கமானதொரு அவதானிப்பினால் – ‘கறுப்பு அன்னம்’ (ப்ளேக் ஸ்வேன் – Black Swan) எழுதிய பாவத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டுவிட்டார் என்றே சொல்வேன்.\nஎன் தமிழ்மொழிப் படுத்திஎடுத்தலில் இந்த மேற்கோள் இப்படி விரிகிறது:\nபட்டறிவுசார் கருதுகோள்: எந்த ஒரு துறையிலும், அதில் ஈடுபட்டிருப்பவர்களில் 90% பேர் முட்டாக்கூவான்கள் – ஆனால் இவர்கள் சமயத்திற்கேற்றவாறு [பிறத்தியாரைப் பார்த்து] காப்பியடித்துத் தம்மைக் கரையேற்றிக் கொள்பவர்கள்; அதாவது, ஊடகத் துறை தவிர – ஏனெனில், ஊடகத்துறையில் இவர்கள் ஏறத்தாழ 100%.\nவிதிவிலக்குகள்: போராளித்தன ஊடகக்காரர்கள் [தஹிந்துத்துவா, ஃரன்ட்லைன், என்டிடிவி, ஸாகரிகா கோஷ்கள், ப்ரதாப்பானு மேஹ்தாக்கள், ஆனந்தவிகடன்கள் இன்னபிற ஊடகப்பேடி உதிரிகள்]; இவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் தாம் என்ன செய்கிறோம் என்று.\nசிலபல வாரங்களுக்கு முன்: இந்தியப் பகுதிக��் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் சிலவற்றில் இந்திய ராணுவத்தின் ‘ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடந்தபோது சமூகப் போராளி அரைகுறைகள் அனைவரும் பாதுகாப்பு பற்றிய விமர்சனங்களில் விற்பன்னர்களானார்கள். இந்திய-பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான ராஜரீக விவகாரங்களில் ஆழ்ந்த கருத்துகளைத் தெரிவித்தார்கள். நன்றி.\nஓரிரு வாரங்களுக்கு முன்: ட்ரம்ப் அய்யா கெலிப்பாரா க்லிண்டன் அம்மணியா – ஏகத்துக்கும் ஆழமான, தீர்க்கமான கருத்துகள்…\nதற்போது: இந்தப் பழைய 1000, 500 ரூ கழித்துக்கட்டல் விவகாரத்தில், அனைவரும் பொருளாதார நிபுணர்களாகி விட்டார்கள் கண்டமேனிக்கும் நிர்வாகத்திட்ட மேதைகளாகிவிட்டார்கள் பொதுமக்கள் மேல் கரிசனத்துடன் கருத்துக் குவியல்களைப் படையல் வைக்கிறார்கள் அரசுக்கு அறிவுரைகளை வாரிவாரி வழங்குகிறார்கள்… வாழ்க\n என்னே அவர்களுடைய நுண்மான் நுழைபுலம் காணும் அறிவு\nமசுர்க் கூச்செறிகிறது – இந்த சமூகப் போராளிகளின் மாண்பை அவதானிக்கும்போது.\n…கடைந்தெடுத்த முட்டாக்கூவான்கள். அதிகபட்சம் ஊடகப் பேடிகள். அவ்வளவுதான்.\nஅய்யா, நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களே நீங்கள் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை உதிர்க்கக் கூடாது, ஹ்ம்ம்ம்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இன்டெர்னெட், கல்வி, குறுங்குறிப்புகள், புத்தகம், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\n4 Responses to “நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி\nஇப்போ வலதுகளின் ட்விட்டர் பக்கங்களில் இந்த கட்டுரைதான் மிக பிரபலம்….\nஇந்த மஹோத்ஸுவத்தில் லேட்டஸ்ட் ஆக சேர்ந்திருக்கும் நமது “சாரு அண்ணா” சும்மா அடிச்சுவிட்ட கட்டுரையும்.அந்த கட்டுரையின் அரைவேக்காட்டுத்தனத்தை தோலுரிக்கும் சுட்டியும் கீழே:\nசாரு அவர்கள் ஆழம் தெரியாமல் கண்டவிஷயங்களில் காலை விடுவது என்பது ஒரு தொடரும் சோகம்.\nஅய்யா சேஷகிரி, என் மேல் ஏனிந்தக் கோபம். இப்படிப்பட்ட ஆட்களில் அஎழுத்துகளை என் பார்வைக்குக் கொண்டு வருகிறீரே\n“துனிசியாவின் அருகே ஐ.எஸ். போராளிகளை அழிப்பதற்காக ஊரையே குண்டுபோட்டு அழித்திருக்கிறது அமெரிக்க ராணுவம். போராளிகளோடு நூற்றுக்கணக்கான மக்களும் காலி. ”\nஎன்ன சோகம். போகிற போக்கில் இப்படி அமெரிக்கஎதிர்ப்புணர்ச்சி இப்படி அட்ச்சுவுடுவதற்கு நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கும் தெகிரியமே அலாதிதான்… படிப்பறிவுள்ளவன் தங்களைப் படிக்கமாட்டான் எனும் உறுதியான எண்ணம்தான் இவர்களை உந்துகிறதோ\nஉதிரித்தனம்தான், வேறென்ன சொல்ல… :-(\n உங்களின் ‘Relaxation’ க்காக ஜெமோ.அவர்களால் செல்லமாக அழைக்கப்படும் “கோமாளி அரவிந்த் கேஜ்ரிவால்” அடித்த கூத்துக்கான சுட்டி :\n இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா… »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nRavi on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nranga on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nyesgeeyem on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nவெ. ராமசாமி on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nK.Muthuramskrishnan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nRAMANATHAN NAVANEETH (@RAMMDUCAN) on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nGopinath Varadharajan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்” | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance... on அன்புள்ள ராமசாமீ பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nRamakrishnan on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும் 22/09/2020\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவ���வேன்\nஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு 17/09/2020\n பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\n“உனக்குத் தமிழும் தெரியாது, போடீ\nஷவர் கவிதே பட்ச்சி ஷாவுங்கடே(அல்லது) என்ன மசுத்துக்குக் கழுதை எழுதுகிறார் இந்தக் கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரன்\nநம் வாழ்க்கைச் சூழலில், ‘அறியாமை’ குறித்த முப்பெரும் சோகங்கள் 27/08/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (6/n) 20/08/2020\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்) 14/08/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:28:56Z", "digest": "sha1:3HJALDBI7UGWU4G7SHEZKINKXP5JWLPX", "length": 14062, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நன்னீர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநன்னீர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅந்தாட்டிக்கா (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் (← இணைப்புக்கள் | தொகு)\nமீன் (← இணைப்புக்கள் | தொகு)\nபைக்கால் ஏரி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 (← இணைப்புக்கள் | த���கு)\nநண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு வாவி (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்கோசு (கீலிங்) தீவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nநன்நீர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் புவியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபனியாறு (← இணைப்புக்கள் | தொகு)\nபால்காஷ் ஏரி (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பகற்றல் (← இணைப்புக்கள் | தொகு)\nதுடுப்பு வாயன் (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டனி விரிகுடா (← இணைப்புக்கள் | தொகு)\nவைகை அணை (← இணைப்புக்கள் | தொகு)\nபடிவளர்ச்சி காலக்கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 4, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமோரோனைடீ (← இணைப்புக்கள் | தொகு)\nடெராபான்ட்டைடீ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 5, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிநீர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்முள்ளி (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிரபரணி ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிரை (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் தூய்மையாக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவீராணம் ஏரி (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். சண்முகம் (ஊராட்சி தலைவர்) (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளம் (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்மூழ்கிக் கப்பல் (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாயத்தாமரை (← இணைப்புக்கள் | தொகு)\nமிகுமக்கள்தொகை (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கு கங்கைத் திட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nநீராதாரங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிசு வைட் எல்லிசு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்த் தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் (← இணைப்புக்கள் | தொகு)\nகடற்பன்றி (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்லைப் பெரியாறு அணைப் போராட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்திசை சவ்வூடுபரவல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் முதன்மை சட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டையாங்குப்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுழாய்வேலை (← இணைப்புக்கள் | தொகு)\nகுடி நீர் (← இணைப்புக்கள் | தொகு)\nவறுமை (← இணைப்புக்கள் | தொகு)\nடிராக்கோமா (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளங்கை, பாத கசிவுநோய் (← இணைப்புக்கள் | தொகு)\nமெரினா நீச்சல் குளம் (← இணைப்புக்கள் | தொகு)\nசோழவரம் ஏரி (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமூர்த்தி நகர் (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்கன் (← இணைப்புக்கள் | தொகு)\nதிலாப்பியா (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 25, 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தரவனக்காடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் வேளாண்மை (← இணைப்புக்கள் | தொகு)\nகடனீர் இடுக்கேரி (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைக்காடு (யாழ்ப்பாணம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇறால் பண்ணை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 (← இணைப்புக்கள் | தொகு)\nமீன் பண்ணை (← இணைப்புக்கள் | தொகு)\nகெண்டை (மீன் குடும்பம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 20, 2011 (← இணைப்புக்கள் | தொகு)\nமுட்தோலி (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பார் நகரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகேடயச் சுரப்பி (← இணைப்புக்கள் | தொகு)\nமேக்கொங் மாகெளிறு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 (← இணைப்புக்கள் | தொகு)\nவஸ்தோக் ஏரி (← இணைப்புக்கள் | தொகு)\nகடற்பனி (← இணைப்புக்கள் | தொகு)\nபனிமலை (← இணைப்புக்கள் | தொகு)\nபனித் தகர்வு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 9, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:AKSHAYAN /கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவெ. சுந்தரராஜ் (← இணைப்புக்கள் | தொகு)\nதுரோனோ (← இணைப்புக்கள் | தொகு)\nநீளவால் தாழைக்கோழி (← இணைப்புக்கள் | தொகு)\nகுள்ளத்தாரா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:11:01Z", "digest": "sha1:OMLK6YRAX3MRCCVP6K4IDEV5BVSZBMRJ", "length": 5491, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் ஃபிளின்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோசப�� ஃபிளின்ட் (Joseph Flint, பிறப்பு: ஏப்ரல் 23, 1840, இறப்பு: நவம்பர் 2 1912 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1872-1879 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜோசப் ஃபிளின்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 8 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/08/07145134/1758785/Dry-Apricot-Fruit-Benefits.vpf", "date_download": "2020-09-24T20:38:17Z", "digest": "sha1:LGAE23AANDBF7ECQAWOXBKVCCRLIXRBP", "length": 15296, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dry Apricot Fruit Benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உலர் ஆப்ரிகாட் பழம்\nஉலர் ஆப்ரிகாட் பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.\nஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம்.\nஇப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.\nஇரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.\nஉலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் பெக்டின் பொருட்கள், உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.\nசெரிமான சக்தியை அதிகமாக்கும் பொருட்டு உலர் ஆப்ரிகாட்கள் உணவுக்கு முன்னதாக உட்கொள்ளப்படுகின்றன. அமிலங்களை மட்டுப்படுத்தக்கூடிய காரமானி இதில் இருப்பதே இதற்கு காரணமாகும்.\nஉலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும்.\nஉலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் மிதமான மலமிளக்கியாக செயல்பட்டு, தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமானக் குழாயை சீராக்க உதவுகின்றன. இது உடலின் ஜீரணத் திரவங்களுடன் எதிர்வினையாக செயலாற்றி, ஆல்கலைன் சூழலை உருவாக்கி, அதன் மூலம் செரிமானக்குழாயை சுத்திகரிக்க உதவுகிறது.\nஉலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை போக்கவல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, இனிப்புகள் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை உண்பதைக் காட்டிலும், உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஉலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்ப��� ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது\nஉலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்\nஉலர் ஆப்ரிகாட்கள் இரத்தசோகையை குணப்படுத்தக்கூடிய இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில், உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தாதுப்பொருட்களான இரும்பு மற்றும் செம்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதனால் தான்.\nகாசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.\nஉலர் ஆப்ரிகாட் சாறு, வேனிற்கட்டி, சருமப்படை மற்றும் சொறி, சிரங்கு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அரிப்பை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிகாட் ஸ்கரப், பெரும்பாலும் சருமத்தின் இறந்த செதில்களை அகற்றுவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகாபி... டீ... அளவுக்கு அதிகமானால்...\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nகொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி\nஉடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு\nகொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி\nஎத்தனை நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்\nநீங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா அப்ப இது உங்களுக்கு தான்...\nகொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்கள்\nமகிழ்வான மனசே ஆரோக்கியமான வாழ்வு\nகொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களில் எத்தனை நாட்கள் உயிர்வாழும் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=%20saree", "date_download": "2020-09-24T20:55:07Z", "digest": "sha1:ZHJDH2EBS535PWERVH2QKD5ZVJC4B6ZW", "length": 10029, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nமகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித���லி ராஜ், மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.\nமகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.\nநீ தானே ரசிகர்களின் பொன்வசந்தம் : சமந்தா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் ரீசண்ட் போட்டோ சூட்.. இதோ..\nஅதிமுக நிர்வாகிகள் தொடங்கிய பட்டு சேலை கடையை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகாஞ்சிபுரம் நகரில் அதிமுக நிர்வாகிகள் தொடங்கிய பட்டு சேலை கடையை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.\nதாவணியில் தக தகவென மின்னும் தமன்னா\nதாவணி உடையில் தக தகவென மின்னும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதொ..\nசிறகு இல்லாத மயிலாய் நிற்கும் தமன்னா\nமுன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, ஒரு வித்திசமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nபெங்களூரு அணிக்கு 207 ரன்கள் இலக்கு - அதிரடி சதம் விளாசிய ராகுல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/godfather-movie-stills/", "date_download": "2020-09-24T22:45:59Z", "digest": "sha1:LRODDQJTSVJ2KZRTO4AV5KXCJKNOKUTC", "length": 4840, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Godfather Movie Stills - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஅஜித்தின் விபத்து குறித்து மாஸ்டர் பட நடிகர் வ���ளியிட்ட பதிவு, நீங்களே பாருங்கள்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/nilgiri-farmers-happy-because-of-green-leaf-tea-price-hike", "date_download": "2020-09-24T21:25:26Z", "digest": "sha1:GDN6YXZERXQBVITTPEMCACFALLY3C4FL", "length": 11309, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "உச்சத்தைத் தொட்ட ஊட்டியின் `பச்சைத் தங்கம்'... 20 ஆண்டுகளுக்குப் பின் விவசாயிகள் மகிழ்ச்சி - Nilgiri farmers happy because of green leaf tea price hike", "raw_content": "\nஉச்சத்தைத் தொட்ட ஊட்டியின் `பச்சைத் தங்கம்'... 20 ஆண்டுகளுக்குப் பின் விவசாயிகள் மகிழ்ச்சி\nஅஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அங்கு தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. அதே போல் கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தேயிலை தேவை அதிகரித்துள்ளது.\nஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர், நீலகிரியில் பெருந்தோட்டங்கள் நிறுவப்பட்டு, தேயிலை, காப்பி, ரப்பர் உள்ளிட்ட பணப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இவையே நீலகிரியின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.\nதேயிலையை நம்பி ஒரு லட்சத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள், 50,000 சிறு குறு விவசாயிகள் உள்ளனர். நூற்றுக்கும் அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூள் பெரும்பாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.\n1998-ம் ஆண்டு வரை பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. அப்போதே உச்ச விலையாக 1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.22 வரை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலை நீண்ட காலம் தொடரவில்லை. தரத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக நீலகிரி பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ ஒன்று ரூ.2-க்கு சரிந்தது.\nஇதனால் தேயிலைத் தோட்டங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு பலரும் தோட்டங்களை விற்பனை செய்து பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கினர். சிலர் குத்தகைக்கு விட்டனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் காட்டேஜ்களாகவும் ரெசார்ட்டுகளாகவு��் மாற்றப்பட்டன.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக நலிவடைந்து கிடந்த இந்தத் தேயிலைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாகத் தற்போது புதிய விலை அறிவிப்பு வந்துள்ளது. இதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ பசுந்தேயிலை விலை ரூ.27.60 நிர்ணயித்துள்ளது. இதனால், தேயிலை விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த விலை உயர்வு குறித்து தங்காடு மயில்வாகனம் நம்மிடம் பேசுகையில், \"உண்மைய சொல்லணும்னா இந்த விலை உயர்வை நம்பவே முடியல. ஏன்னா இத்தனை வருஷமா அவ்வளவு வேதனையை அனுபவிச்சிட்டோம். தோட்டத்துக்கு உரம் போட முடியல, வேலைக்கு வந்தவங்களுக்கு சரியா கூலி குடுக்க முடியல. பலபேர் இந்தப் பொழப்பே வேண்டாமுன்னு போயிட்டாங்க. அவ்வளோ கஷ்டப்பட்டோம்.\nஇந்த ரெண்டு மாசமா நிம்மதியா இருக்கோம். முன்னாடி இன்ட்கோ சர்வ் தொழிற்சாலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்தாங்க இப்போ எங்களோட பச்சைத் தங்கத்துக்கு 22 ரூபா கொடுக்குறாங்க. இது தொடரணும்னு எல்லா கடவுள்களையும் பிராத்திக்கிறோம்\" என்றார்.\nதிடீர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய தேயிலை வாரிய அதிகாரிகள்\" அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. அதேபோல் கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தேயிலைத் தேவை அதிகரித்துள்ளது. தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்ல விலை தொடர வாய்ப்பு உள்ளது\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-health-minister-malladi-krishnarao-cleaned-toilet-in-corona-special-hospital", "date_download": "2020-09-24T19:59:26Z", "digest": "sha1:VBXN63UIJJXGNDNTFQ4QCZ5ZVPRIFNIL", "length": 11554, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி: கொரோனா மருத்துவமனை கழிவறையைச் சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்! | Puducherry Health minister malladi krishnarao cleaned toilet in corona special hospital", "raw_content": "\nபுதுச்சேரி: கொரோனா மருத்துவமனை கழிவறையைச் சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்\nபுதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்\nபுதுச்சேரியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருந்த நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்தார்.\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளு��்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,127 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 8,968 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 4,938 பேர் ஜிப்மர் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221-ஐ தொட்டிருக்கிறது.\nகழிவறையை சுத்தம் செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர்\nகொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்லும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருக்கும் நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையின் கழிவறை மோசமான நிலையில் இருப்பதாக நோயாளி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மறுநாளே அங்கு சென்று கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அந்த நோயாளியையும் சந்தித்து புகைப்படத்தை வெளியிட்டார்.\nபுதுச்சேரி: தீவிரமடையும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு - அரசு குறிப்பிடும் 32 பகுதிகள்\nஅத்துடன் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமாகப் பராமரிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தினார். அதையடுத்து இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்குச் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வந்தார்.\n`கொரோனா அச்சம்; பணிக்கு வராத மருத்துவ ஊழியர்கள்’ -54 பேரை டிஸ்மிஸ் செய்த புதுச்சேரி கலெக்டர்\nஅதன்படி வழக்கம்போல நேற்று ஆய்விற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருந்த கழிவறைகளை ஆய்வு செய்தார். அப்போது சுத்தம் செய்யப்படாத ஒரு கழிவறையை துடைப்பான் மூலம் சுத்தம் செய்த அவர், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், `நான் சுத்தம் செய்கிறேன் சார்’ என்று துடைப்பானை வாங்கிக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/rajiv-gandhi-assassination-case-seven-persons-release-issue", "date_download": "2020-09-24T22:14:06Z", "digest": "sha1:RTZXKN2TWULCJ3A7XAPV3EWNEJ5KVFBE", "length": 7136, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 August 2020 - கேட்டது 90 நாள் பரோல்... ஆனால்? | Rajiv Gandhi assassination case seven persons release issue", "raw_content": "\n - எங்கே போச்சு 16,000 டன்\nகேட்டது 90 நாள் பரோல்... ஆனால்\n“கண்ணு முழிச்சுப் பார்த்தா ஒரே அழுகுரல்கள்\nமுழக்கத்தில் மட்டும் ‘தற்சார்பு’ - கைத்தறி நெசவாளர்களைக் கலங்கவிடலாமா\nமிஸ்டர் கழுகு: பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு...\n“சசிகலா அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம்\nஇலங்கைத் தேர்தல் முடிவுகள்: இரு தேசங்கள்... இரு அபிலாஷைகள்\n‘‘இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா\n108... 104... 102... ஆம்புலன்ஸ் அலைகழிப்பு\nஎல்லை தாண்டா திருடர்கள்... காட்டிக் கொடுத்த கொரோனா\n - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்\nகேட்டது 90 நாள் பரோல்... ஆனால்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்\n‘விடுதலை’ நம்பிக்கையூட்டிய நீதிமன்ற நகர்வுகள்\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/give-one-bravo-to-judge-krupakiran-21785", "date_download": "2020-09-24T21:53:58Z", "digest": "sha1:FSQA4UWDLD5C3R4KBXEMT22TUDUJLBLT", "length": 8812, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீதிபதி கிருபாகரனுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்..! மனிதாபிமானமாக முருகனுக்கு உதவ முடியாதா..? - Times Tamil News", "raw_content": "\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்���ினர் தொகுதிக்கு கோரிக்கை வைக்கும் விடுதலை சிறுத்தைகள்.\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு எடப்பாடி பழனிசாமி தீவிரம்\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வ...\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nநீதிபதி கிருபாகரனுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.. மனிதாபிமானமாக முருகனுக்கு உதவ முடியாதா..\nஏழு பேர் விடுதலைக்குத் தீர்மானம் போட்டுள்ளது தமிழக அரசு.\nஅதாவது ராஜீவ் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் ஆளும் அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு. அதே நேரம், முருகனின் தந்தை இறந்துபோன விவகாரத்தில், மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டுள்ளது தமிழக அரசு.\nமுருகனின் தந்தை இறந்து போன நிலையில், அவரது இறுதிச் சடங்கில் நேரடியாக பங்கேற்க முருகனால் முடியவில்லை. அதேநேரம், தன்னுடைய குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவும் சிறைந்த்துறை அனுமதிக்க வில்லை. இந்த நிலையில், இலங்கையில் உள்ள உறனர்களிடம் 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதி வேண்டி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த விவகாரம் நீதிபதி கிருபாகரன் முன்பு வந்தது. அப்போது கிருபாகரன், ‘ஒருவருடைய அப்பா இறந்துவிட்டார். மகனால் நேரில் போக முடியவில்லை. அம்மாவிடமும் சகோதரியுடனும் தொலைபேசியில் பேச வேண்டும். மகன் நம் நாட்டில் சிறையில் இருக்கிறார். அவரால் பேச முடியுமா\nஅவர் இந்தியராக இருந்தால் பேசலாம்; வெளிநாட்டவராக இருந்தால் பேச உரிமை இல்லை. இப்படி ஒரு நிலையை தமிழ்நாடு அரசு எடுத்திருப்பதாக இந்த செய்தி சொல்கிறது. அப்பாவின் மறைவு எல்லோருக்கும் ஒரேவிதமான உணர்வுகளையே தரும். ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மனிதர் இல்லை என்று ஆகிவிடுவாரா மனித நேயத்துடன் அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் கண்டித்து இருக்கிறார்.\nஅதிகாரிகளுக்கு இருக்கும் நல்ல மனசு, அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nதமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் நிதி ஒதுக்கீடு உடனே தேவ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி.\nபுதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம். எடப்பாடி பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/what-is-atchaya-thirithiyai-4588", "date_download": "2020-09-24T20:29:20Z", "digest": "sha1:XWUBYUUUX3HFVCEBYGEKDF3XZDTC4CEX", "length": 14143, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "அட்சய திரிதியை என்றால் என்ன? அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்? - Times Tamil News", "raw_content": "\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வைக்கும் விடுதலை சிறுத்தைகள்.\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு எடப்பாடி பழனிசாமி தீவிரம்\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வ...\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nஅட்சய திரிதியை என்றால் என்ன அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்\nஅட்சய திரிதியை என்றால் என்ன அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு ஒரு பலமான ஐதீகம் உள்ளது.\nபவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.\nஎல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப�� போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.\nஅன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள்.\nஏன் தங்கம் வாங்க வேண்டும்...\nஅட்சயதிரிதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.\nஅன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.\nஎனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது.\nநலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.\nதங்கம் மட்டும் அல்ல எதுவும் வாங்கலாம்\nஅட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும். தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், கட்டுமான பொருட்கள், இப்படி எதையும் வாங்கலாம்.\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nதமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் நிதி ஒதுக்கீடு உடனே தேவ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி.\nபுதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம். எடப்பாடி பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=10195&id1=40&issue=20200619", "date_download": "2020-09-24T19:57:09Z", "digest": "sha1:AHFHHA5YPOO57W7I2AEPBRMLFQPMB55N", "length": 4407, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "ரசிகனை மதிக்கும் சந்தானம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொரோனா ஊரடங்கில் கோலிவுட் மொத்தமும் அடங்கிப் போய் கிடக்கிறது. விஜய் சேதுபதி போன்ற சமூக அக்கறை கொண்ட ஒரு சிலர்தான் உயிரையும் துச்சமாக மதித்து நேரடியாகக் களமிறங்கி தேவைப் படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.\nகொரோனா காலத்தில் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் யாருடைய நல்லது, கெட்டதுக்கும் யாரும் போக முடியாதபடி சமூக இடைவெளி நெருக்கடியால் பிரபலங்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஆனால் -தன்னுடைய தீவ��ர ரசிகரின் தந்தை காலமானார் என்பதைக் கேள்விப்பட்டு, யாரும் அழைக்காமலேயே தானே முன்வந்து நேரடியாக இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார் நடிகர் சந்தானம். அஞ்சலி செலுத்த வந்தவர், இறுதிச்சடங்குகள் நடக்கும் வரை முன்னின்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.\nஇதுபற்றி கேட்டபோது “இன்பமான வேளையிலே கூட இருக்கிறதைவிட துன்பத்துலே கை கோர்த்து நிக்குறதுதான் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.\nஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்\nஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்\nகொரோனா காலத்தில் டாக்டர் ஆகிறார் சிவகார்த்திகேயன்\nஎன் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்\nஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்\nஎன் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும் ‘பூம்புகார்’ விஜயகுமாரி வேண்டுகோள்19 Jun 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/NicholeRamm7", "date_download": "2020-09-24T22:06:59Z", "digest": "sha1:BHJM77UDIJEMBJFJE7NAQKDADZAJ2PCZ", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User NicholeRamm7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T20:42:14Z", "digest": "sha1:TCSEAEOCMUU7PYY3GG5ZGVCABT3WTC7A", "length": 5121, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெரியார் திடல் – தமிழ் வலை", "raw_content": "\nமக்கள் கவி கபிலன் – பட்டம் வழங்கினார் திருமாவளவன்\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்வை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு அதையொட்டி, செப்டம்பர் 19 அன்று சென்னை பெரியார்...\nஎருமை மாடு போல சென்று விட்டாரே – மோடியை வெளுத்த பாரதிராஜா\nஏப்ரல் 20 ஆம் நாள் (20.4.2018) சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சென்னை புத்தகச் சங்கமம் - உலகப் புத்தக நாள் பெருவிழாவினை...\nதமிழர்களை விழுங்க முயலும் சமக்கிருத -ஆரிய முதலை – கி.வீரமணி எச்சரிக்கை\nசமக்கிருதம் என்ற பெயரால் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாசக அரசின் இந்த முயற்சியை முறியடிக்க சென்னை பெரியார் திடலில் வரும் 6.8.2016...\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nதிமுகவின் முன்னோடி மொழிப்போர்த் தியாகி கோ.ப.வெங்கிடு மறைந்தார் – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nரோகித்சர்மா அதிரடி – வெற்றியோடு இரண்டு புதிய சாதனைகள்\nஅதிமுக இந்த மண்ணின் மக்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டது – சீமான் சீற்றம்\nபுதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்\nவெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்\nசென்னை தோல்விக்கு தோனியின் முடிவுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post.html", "date_download": "2020-09-24T22:36:33Z", "digest": "sha1:C5ETKMDDGMJRJ5L6BL34M4KYTYVGZ42V", "length": 5547, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கர்நாடகாவில் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது: சித்தராமையா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகர்நாடகாவில் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது: சித்தராமையா\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2018\nகர்நாடக சட்ட மன்றத் தேர்தலில், பா.ஜ.க. தேசிய தலைவர் ��மித் ஷாவின் மந்திரம் பலிக்காது என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநில மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசம், குஜாரத், இமாச்சலபிரதேசம் என தொடர்ந்து பல்வேறு மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி வரும் பாரதிய ஜனதா கட்சி, கர்நாடக மாநிலத்திலும் அதேபோன்று வெற்றியை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னரே துவக்கி செயல்படுத்தி வருகிறது.\nஇதனிடையே, ஆண்டின் இறுதிநாளில், காங்கிரஸ் கட்சியினரிடையே உரையாற்றிய முதல்வர் சித்தராமைய்யா, நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வோம் என்று இந்த புத்தாண்டு நாளில் உறுதிஏற்க வேண்டும் என்று கூறினார். அமித் ஷாவின் தேர்தல் வியூகம் கர்நாடகாவில் பலிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.\n0 Responses to கர்நாடகாவில் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது: சித்தராமையா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கர்நாடகாவில் அமித் ஷாவின் மந்திரம் பலிக்காது: சித்தராமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://christmusic.in/page/70", "date_download": "2020-09-24T20:17:06Z", "digest": "sha1:EEU2IM3NV35H2QN2XRESOVNM465HGMOF", "length": 3180, "nlines": 110, "source_domain": "christmusic.in", "title": "Christ Music – Page 70 – Tamil Christian Song | Music | Lyrics | Chords | Videos | Wallpapers | Presentations | Sermons total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nEnnaik Kaakkavum | என்னைக் காக்கவும்\nUmmil Naan | உம்மில் நான்\nKaakkum Deivam | காக்கும் தெய்வம்\nAandavarai Ekkalaamum | ஆண்டவரை எக்கலாமும்\nNinaivu Koorum Deivamae | நினைவு கூறும் தெய்வமே\nNamakkoru Thagappan Undu | நமக்கொரு தகப்பன் உண்டு\nMalaimel Yaeruvom | மலைமேல் ஏறுவோம்\nEnnaik Kaakkum | என்னைக் காக்கும்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 437 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://jlineartsandsilks.com/community/index.php?threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11.713/", "date_download": "2020-09-24T21:06:02Z", "digest": "sha1:25LXVBIIMCNBCGBPFUYZDJ4Z2VEKDPAY", "length": 35543, "nlines": 288, "source_domain": "jlineartsandsilks.com", "title": "அத்தியாயம் -11 | JLine Tamil Novels & Stories", "raw_content": "\nஅந்த வார நாட்களின் இடையில் ஒருநாள் ஸ்ரீதர் பிரவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றான் .\nஇந்த இடைப்பட்ட நாட்களில் பிரவீனும் , சஹானாவும் அலைபேசி அழைப்பில் மட்டுமே பேசிக்கொண்டனர் . பிரவீன் என்னதான் வெளியூர் செல்லவேண்டிய வேலை வந்தாலும் வேலையை முடித்த கையுடன் திரும்பி சென்னை வந்துவிடுவான் .\nஅவன் மனதிற்கினியவளை பார்ப்பதற்காக , ஆனால் அவளோ மிகவும் நாசூக்காக பிரவீனை தவிர்த்தாள் . அவன் குழம்பினாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினான் . பிரவீனின் மனதின் முழுமைக்கும் இப்பொழுது மிருதுவின் திருமண ஏற்பாடுகள் பற்றிய எண்ணமே ஆட்கொண்டிருந்தது .\nஸ்ரீதர் பிரவீனின் அலுவலகம் வந்தவன் நேராக பிரவீனின் அறைக்கு சென்று கதவை தட்டினான் .\n\"எஸ் கம் இன் \" என்றான் பிரவீன் .\nகதவை திறந்து உள்ளே வந்த ஸ்ரீதரை கண்டு எழுந்து சென்று கை குலுக்கி \"ஹேய் ஸ்ரீதர் வாங்க , வாங்க \" புன்னகையுடன் வரவேற்றான் .\nமென்முறுவலை பதிலாக தந்த ஸ்ரீதர் , பிரவீனின் இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்தான் .\n\"என்ன ஸ்ரீதர் சொல்லாமல் வந்திருக்கீங்க எனிதிங் சீரியஸ் ....\" கேள்வியாக முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளுடன் கேட்டான் .\n\"இல்லை ...ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன் ...\" ஸ்ரீதர் புன்னகையுடனே கூறினான் .\n\"ஒஹ் சொல்லுங்க ...\" பிரவீன் ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது .\n\"எஸ்க்கியுஸ் \" என்று நாகரீகமாக ஸ்ரீதரிடம் அனுமதி வேண்டிய பிரவீன், \"யா கம் இன் \".... வெளியே நிற்பவருக்கு பதில் தந்தான் .\nஉள்ளே நுழைந்த சஹானாவை யோசனையுடன் பார்த்தான் பிரவீன் . சஹானா இறுக்கமான முகத்துடன் அவன் எதிரில் வந்து நின்றாள் .\nஇதன் இடையில் சஹானாவோ , ஸ்ரீதரோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை ....இவர்களின் அந்நியபார்வை பிரவீனின் மனதில் சந்தேகங்களை விதைத்தது .\nஅவனின் கேள்விக்கு மௌனமாக தனது கையில் இருந்த கடித உறையை அவன் முன் நீட்டினாள் .\nஅவனும் குழப்பத்துடன் அந்த உறையை வாங்கி பிரித்து பார்த்தவன் அதிர்ந்தான் . ஆனால் முகத்தினில் எதை��ும் காட்டிக்கொள்ளவில்லை .\nகடுமையான முகபாவத்துடன் நிமிர்ந்து \"சஹானா வாட் இஸ் திஸ் ..\" சற்றே கடுமையுடன் ஆனால் முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளாமல் கேட்டான் .\n\"ரெசிக்நேஷன் \" அழுத்தமான பதில் .\n\"இதற்கு இப்ப என்ன தேவை வந்தது \n\"எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்லை ...\"\n ....\" கோவத்தின் உச்சியில் இருந்தான் நாயகன் .\n\"சாரி சார் ...எனக்கு இங்கு வேலை செய்ய இஷ்டம் இல்லை ...\" சொன்னதையே திரும்பிச்சொன்னாள் நாயகி .\nசற்றே நிதானத்தை வரவழைத்து அவள் கண்களை பார்த்த பிரவீன் \"வெள் இங்க இருந்து போகணும்னா சில ரூல்ஸ் போலோவ் பண்ணனும் ....உங்களுக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன் \" கேள்வியாக நிறுத்தினான் .\nஇந்த உரையாடல் நடக்கும்பொழுது எதிரில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் தனது அலைபேசியினுள் மூழ்கிப்போனான் . நிமிர்ந்து எவரையும் கண்டானில்லை .\n\"எஸ் சார் நல்லா நியாபகம் இருக்கு ...காண்ட்ராக்ட் பீரியட் இரண்டு வருஷம் அதுக்கு முன்னாடி போனால் அபராதம் கட்டணும் , மேலும் மூன்று மாசம் நோட்டீஸ் பீரியட் கொடுக்காமல் நீங்கினால் அந்த மூன்று மாத சம்பளத்தொகை ,அதையும் கட்டணும் \" என்று கூறி இன்னொரு உறையை எடுத்து நீட்டினாள் சஹானா .\nபுருவத்தின் நடுவில் முடிச்சுடன் அதை வாங்கி பிரித்து பார்த்தவன் மனதினுள் அதிர்ந்தான் . அத்தனை அபராத தொகையையும் ஒன்றாக வைத்து அவனிடம் கொடுத்திருந்தாள் பெண்ணவள் .\nகண்களில் அனல் கக்க அவளை பார்த்தான் . ஸ்ரீதர் முன் ஒன்னும் செய்யமுடியாத கையறு நிலை . சரி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி அவளிடம்\n\"ஓகே உங்க மேனேஜர் கிட்ட கொடுங்க அப்பறம் பேசிக்கலாம் ...\" வரவழைத்த நிதானத்துடன் பேசினான் .\n\"இல்லை சார் பேசிட்டேன் ...நீங்க அனுமதிக்காம எந்த முடிவையும் எடுக்க முடியாது சொல்லிட்டார் , கொஞ்சம் கையெழுத்து போட்டு தந்தால் நல்லா இருக்கும் \" நிமிர்வாக பேசினாள் .\nஅவளின் சார் என்ற அழைப்பு அவனின் கோவத்திற்கு தூபம் போட்டது .\nவேகமாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டவன் கோபத்துடன் அவளிடம் வீசாத குறையாக தந்தான் . ஸ்ரீதரின் முன் எந்த ரசாபாசமும் நிகழ்வதை பிரவீன் விரும்பவில்லை .\nஅந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு சஹானா வெளியேறினாள் .\nபிரவீன் கையாலாகாத நிலையில் கடுப்பில் செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் .\n\"பிரவீன் நான் சொல்லவந்த விஷ��த்தை சொல்லிடறேன் \" ஸ்ரீதர் பொறுமையாக பேச்சை தொடங்கினான் .\nபிரவீனின் மௌனம், அவனின் கவனம் எங்கோ இருப்பதை சொல்லாமல் சொல்லியது .\nயோசனையுடன் பிரவீனை பார்த்த ஸ்ரீதர் \"பிரவீன் , பிரவீன் \" என்று சற்றே குரல் உயர்த்தி அழைத்துப்பார்த்தான் .\nஎதற்கும் பலனில்லாமல் போக மேஜையை தட்டி \"பிரவீன் \" என்று இன்னும் பலமாக அழைத்தான் .\nஅதில் நினைவிற்கு வந்த பிரவீன் \"சாரி ஸ்ரீதர் ஏதோ யோசனை.. \" என்று வாசலை பார்த்துக்கொண்டே சொன்னான் .\n\"இட்ஸ் ஓகே , நான் சொல்லவந்ததை சொல்லிடறேன் ...இன்னும் இரண்டு நாள் கழிச்சு நாங்க உங்க வீட்டுக்கு வரோம் ...எ கேஸுயல் விசிட் , மிருதுகிட்ட சொல்லிடாதீங்க ..அப்பறம் ..\" என்று இழுத்தான் ஸ்ரீதர் .\n\"ஒன்னும் பெரிசா இல்லை பிரவீன் அம்மா குடும்பமா எல்லாரையும் பார்க்கணும் சொல்றாங்க உங்க பிரதர் சதீஷ், அவரும் இருந்தா நல்லா இருக்கும் அதான் சொல்லவந்தேன் \" என்றான் .\n\"நோ ப்ரோப்லேம் ஸ்ரீதர் கண்டிப்பா சதீஷ் இங்க இருப்பான் , நீங்க யாரெல்லாம் வறீங்க \" பொதுவாக கேள்வி எழுப்பினான் பிரவீன் . அவன் மனதெல்லாம் தன்னவளிடமே இருந்தது .\n\"நான் , அம்மா அப்பறம் எங்க சித்தப்பா பேமிலி ..அவங்க நாலு பேர் மொத்தம் ஆறு பேர் வருவோம் \"\nஅதன் பிறகு ஸ்ரீதர் பொதுவாக சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தான் . மனமே இல்லாமல் பிரவீன் அதற்கெல்லாம் வேண்டாவெறுப்பாக பதில் தந்தான் .\nசற்றுநேரத்திற்கு பின் ஸ்ரீதர் பிரவீனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான் .\nஸ்ரீதர் கிளம்பியவுடன் வேகமாக தனது அறையில் இருக்கும் அலைபேசியை எடுத்து சில இலக்கங்களை அழுத்தியவன் பொறுமையின்றி காத்திருந்தான் .\nஅழைப்பு ஏற்கப்பட்டவுடன் \"சஹானாவை என் ரூமிற்கு உடனே வரச் சொல்லுங்க \" வேகமாக கூறி, கோபத்துடன் அழைப்பை துண்டித்தான் .\nசற்று நேரத்தில் சஹானா வராமல் மேனேஜர் வந்தார் . அவரைப் பார்த்து அவனின் எரிச்சல் கூடியது .\n\"உங்க பெயர் என்ன சஹானாவா கிருஷ்ணன் அப்படினு எனக்கு நியாபகம் \" பொறுமையில்லாமல் பேசும் பிரவீனை வியப்பாக பார்த்தார் . பொதுவாக பிரவீன் கண்டிப்பானவன் அதே நேரம் பொறுமையானவன் .\n\"சார் அது வந்து ...\"\n\"அதான் வந்துடீங்களே கிருஷ்ணன் , என்னனு சொல்லுங்க \" சலிப்பாக இருந்தது அவனிற்கு .\n\"சார் சஹானா உங்க சிக்நேசரோட லெட்டரை என்கிட்ட கொடுத்துட்டு , பேனாலிட்டியும் பே பன்னிட்டு கிளம்பிட்டாங���க ...\" அவர் அவனின் கடுப்பை கண்டு தயங்கித்தான் சொல்லிமுடித்தார் .\n எப்படி என்கிட்ட கேக்காம அவளை நீங்க ரிலீவ் பண்ணலாம் \" இதோ இதோ என்று இருந்தவன் வெடித்துவிட்டான் .\n\"சார் கம்பெனி நோர்ம்ஸ் ..நீங்க கையெழுத்து போட்டு , அபராதம் பே பண்ணினா நாம யாரையும் தடுக்க முடியாதே \" உள்ளதை எடுத்துக் கூறினார் .\n\"ஷ்**\" என்று கத்திக்கொண்டே ஓங்கி தன் முன் இருந்த மேஜையை குத்தினான் .\nஅந்த மேஜையின் ஆயுள் இன்னமும் மீதம் இருக்கிறது போல் , உடையாமல் தப்பித்தது .\nமேனேஜர் அவனின் கோவத்தில் அரண்டேபோனார் . சற்று நேரம் பிரவீன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் வேகமாக மேஜையின் அருகில் வந்தவன் மீண்டும் அலைபேசியை எடுத்து காவலாளிக்கு அழைத்தான் .\n\"சஹானா கிளம்பிட்டாங்களா ...\" வேகமாக வினவினான் .\n\"ஆமாம் சார் இப்பதான் கையெழுத்து போட்டுட்டு போறாங்க , ஒரு கார்ல யார்கூடயோ போனாங்க \" காவலாளி தான் பார்த்ததை கூறினான் .\nகுழப்பத்துடன் அழைப்பை துண்டித்தவன் மானேஜரை கண்டுகொள்ளாமல் வேகமாக கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் கணினி அறைக்குள் சென்றான் .\nஎதையோ தானே தேடினான் பிரவீன் . அவன் தேடியது கிடைத்தவுடன் புரிவத்தின் நடுவில் விழுந்த முடிச்சுடன் யோசனையில் ஆழ்ந்தான் .\nசதீஷ் ஜெர்மனில் தனது அலைபேசியை நடுக்கத்துடன் பிடித்திருந்தான் . அதில் வரும் அழைப்புகள் அவனை மிரளவைத்தது .\nஒரு கட்டத்திற்கு மேல் ஆழ்ந்த மூச்சுடன் அழைப்பை ஏற்றவன் \"அம்மு \" நடுக்கத்துடன் கூப்பிட்டான் .\n\"ஹாஹாஹாஹா ,என்ன சதீஷ் பயமா இருக்கா , உன் குரல் இப்படி நடுங்குது \" ஆக்ரோஷமாக வந்தது வார்த்தைகள் .\n\"அம்மு ப்ளீஸ் நான் செஞ்சது தப்பு தான் , உன்னை லவ் பண்ற மாதிரி பேசி ஏமாத்தி ,அங்க கூட்டிட்டு போனது எல்லாமே தப்பு தான் ...ப்ளீஸ் இப்படி தள்ளி நின்னு கொள்ளாத ...என்கிட்ட வந்திடு அம்மு \" அவனின் குரலில் இருந்தது என்ன \n\"ஆஹான் நம்பமுடிலயே சதீஷ் , என்ன ஒழுங்கா சாகாம பொழைச்ச என்னை மீண்டும் சாகடிக்க என்னம்மா ...\" எள்ளலாக வந்தது கேள்வி .\n\"அம்மு இல்லமா , நான் அப்படி நடக்கும்னு எதிர்பார்களை ... சத்தியமா என்னை நம்பு \" கெஞ்சினான் அவன் .\n\"ச்ச நடிக்காத உன்னை நம்பி ஏமாற நான் பழைய அம்மு இல்லை , தெரிஞ்சே என்னை ஸ்டாக் பண்ணி ட்ராப் பன்னிருக்க அதை நம்பி நானும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன் \" வலியுடன் வந்தது அந்த குரல் .\n\"அம்மு \" என்ன ஆச்சர்யம் சதீஷின் கண்களில் கண்ணீர் .\n\"என் வாழ்க்கையை அழிச்சுட்டு உன் தங்கைக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறியா ....\" ஆழ்ந்து ஒலித்தது அந்தக்குரல் .\n\"அம்மு , உனக்கெப்படி தெரியும் \" அதிர்ச்சியுடன் கேட்டான் சதீஷ் .\n\"எனக்கு எல்லாம் தெரியும் , நடக்காது உன் தங்கச்சி கல்யாணம் நடக்கவே நடக்காது ....பாவி பாவி என் குடும்பத்தை சிதச்ச உன் குடும்ப ஆட்களின் வாழ்க்கையை நிம்மதியா இருக்க விட மாட்டேன் \" ஆவேசமாக கூறினாள் அம்முவாக அறியப்பட்டவள் .\n\"அம்மு , மிருது உன் பிரின்ட் அவளை பலி வாங்கிடாத ...பாவம் செஞ்சது நான் என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ ப்ளீஸ் \" அண்ணனாக துடித்தான் .\n\"ஒஹ் உன் தங்கச்சி அப்படினா துடிக்குதோ , பாரு என்ன நடக்குதுன்னு , உன் வீட்டு பொண்ணுக்கு ஒரு விஷயம் நடக்கறப்ப தான் அடுத்த வீட்டு பொண்ணுக்கு நீ செஞ்ச அநீதி உனக்கு புரியும் \"கோபமாக கர்ஜித்து அழைப்பை துண்டித்தாள் அவள் .\nசதீஷ் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் .\nஇங்கு காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்ரீதர் இறுக்கமாக இருந்தான் . அவன் அருகில் அமர்ந்திருந்தவள் கைகளை பிசைந்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் .\nவெகுநேரம் கழித்தும் அந்த காரினுள் அமைதி மட்டுமே நிலவியது ....\n\"ப்ச் இப்ப என்ன உனக்கு , அதான் நீ சொன்னப்பறம் வேலையை விட்டுட்டேன்ல ....\" மெதுவாக மௌனத்தை கலைத்தாள் பெண்ணவள் .\n\"...\" மௌனம் மட்டுமே ஸ்ரீதரிடம் .\n\"டேய் அண்ணா இப்ப நீ பேசலை கொன்றுவேன் \" மிரட்டினாள் அவள் .\nகார் கிரீச்சிட்டு நின்றது . வேகமாக அந்த பெண்ணின் பக்கம் திரும்பிய ஸ்ரீதர் \"அடிச்சேனா பல்லு பேந்துடும் , பலி வாங்குறாளாம் பலி ....அண்ணனு நான் இருக்கேன் என்கிட்ட ஒருவார்த்தை சொன்னியாடி நீ , ஜெர்மன்ல இருந்து வந்து அஞ்சு வருஷம் ஆகிடுச்சு ஒருதடவை கூட என்கிட்ட பேசாம இருந்திருக்க ....\" கர்ஜித்தான் ஸ்ரீதர் .\nஸ்ரீதரின் கோவத்தை கண்டு கலகலவென சிரித்தாள் பெண்ணவள் \"நீ கோபப்படறப்ப எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ....போ அண்ணா காமெடி பண்ணிட்டு \"\n\"சஹானா பி சீரியஸ் என்ன லவ் ஹா \" கேள்வியாக அவளின் கண் பார்த்து கேட்டான் .\n\" புரியாததை போல் நடித்தாள் அவள் .\n\"சஹா , இங்க பாருடா பிரவீன் கண்ணுல ஒரு உரிமை உணர்வை பார்த்தேன் ...அவன் உன்னை ஆழமா நேசிக்கிறான் \" ஸ்ரீதர மென்மையாக எடுத்து கூறினான் .\n\"அவர் என்னை காதலிக்கலை \" முக���்தை திருப்பிக்கொண்டு கூறினாள் .\n\"அப்ப நீ அவரை காதலிக்கிற \" சஹானாவை இன்னும் உற்றுநோக்கிக்கொண்டே கேட்டான் ஸ்ரீதர் .\n\".....\" இப்பொழுது மௌனமே பதிலாக அவளிடம் .\n\"ஹ்ம்ம் எல்லாம் உன்னை பெத்தவங்களை சொல்லணும் ,நீ என்ன சொன்னாலும் ஆமான்னு கேட்டுட்டு இருக்காங்கல்ல \" ஸ்டேரிங் வீலை அழுத்தமாக பிடித்துக்கொண்டே பேசினான் ஸ்ரீதர் .\n\"அவங்களை எதுவும் சொல்லாதே \" அழுத்தமாக சொன்னாள் பெண்ணவள் .\n\"ப்ச் சஹா உனக்கு புரியலை பிரவீன் நீ நினைக்கிற மாதிரி லேசுப்பட்டவன் இல்லை , சதீஷ் உன் டார்கெட் ஓகே , அதுக்காக ஏன் இப்படி பிரவீன் கிட்ட மாட்டின அவன் இனி உன்னை விடமாட்டான் ...\" ஸ்ரீதர் ஆழ்ந்த குரலில் கூறினான் .\n\"அண்ணா நீ எல்லாம் இருக்கிறப்ப என்னைய என்ன பண்ணிட முடியும் ...\" புன்னகையுடன் தலை சாய்த்து கேட்டாள் சஹானா .பிரவீனை அவள் சற்று குறைத்து இடைபோட்டுவிட்டாளோ \nஅவளின் குறும்பில் புன்னகைத்தவன் \"நான் எல்லாம் பிரவீன் முன்னாடி ஒண்ணுமே இல்லை சஹானா ...பிசினஸ் சைட் அவனை பற்றி விசாரிச்சுப்பார் , சிம்மசொப்பனம் அவன் ...அவர் இன்னைக்கு பொறுமையா போனதே நான் இருக்கேன்றதால தான் ...இந்நேரம் உன்னை பற்றி அலசத்தொடங்கிருப்பார் \" பிரவீனை நன்கு அறிந்தவனாக கூறினான் ஸ்ரீதர் .\n\"ஆமாம் ஏதோ இப்ப வளர்ந்து வர நிறுவனம் , கேள்விப்பட்டேன் ...பெங்களூர்ல கூட சுபத்ரா இன்போடெக் வச்சிருக்காங்கனு சொன்னாங்க \" கூறிக்கொண்டே வந்தவன் சஹானாவின் மர்மமான புன்னகையில் விதுவிதிர்த்து போனான் .\n \" ஆச்சர்யமாகவும் ,கேள்வியாகவும் நிறுத்தினான் .அதற்கும் புன்னகையே பதிலாக கிடைத்தது அவனிற்கு .\n\"அண்ணா ஒரு கால் பேசிக்கிறேன் \" என்று சொல்லி அலைபேசியை எடுத்தவள் யாருக்கோ அழைத்தாள் .\n\"ஹலோ குரு எல்லாம் முடிஞ்சுதா \" நிதானமாக கேட்டாள் .\nஅந்த பக்கம் அவளுக்கு தேவையான பதில் வந்தவுடன் \"அண்ணா கீர்த்தனா அம்மா வந்து சேர்ந்தாச்சு , உன்னை விட பிரவீனை பற்றி எனக்கு தெரியும் ...யோசிச்சு தான் இதில் இறங்கினேன் \" தீவிரமாக பதில் தந்தாள் .\nசற்று நேரத்தில் ஸ்ரீதரின் கார் ஒரு மாளிகையின் முன் சென்று நின்றது .\nதுள்ளலுடன் இறங்கிய சஹானாவை ஆரத்தி எடுத்து வரவேற்றார் சௌம்யா .\n\"உங்களை பார்த்து எத்தனை நாள் ஆச்சு \" அதே துள்ளலுடன் சௌம்யாவை அணைக்க சென்றாள் சஹானா .\n\"பளார் ...\" ஆரத்தி தட்டை வேலைக்கார பெண்மணியிடம் ஒப்படைத்���வர் தன்னை நெருங்கிய சஹானாவை ஓங்கி அறைந்திருந்தார் சௌம்யா .\n\" அதிர்ச்சியுடன் கன்னத்தை பிடித்து நின்றுவிட்டாள் சின்னப்பெண் .\nலூனா - அத்தியாயம் 4\nகுருஷேத்திரம் – பாகம்-3 & 4 – ஜேபி\nகுருஷேத்திரம் – பாகம்-1,2,3 & 4 – By ஜேபி\n - பாகம்-1 & 2 - ஜேபி\n – பாகம்-1 & 2 - ஜேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2007/04/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/?like_comment=301&_wpnonce=e4e0a570d5", "date_download": "2020-09-24T20:58:52Z", "digest": "sha1:ZQJOZW5JO2FVK5APQR2EEQD7ZXQLEATM", "length": 96926, "nlines": 340, "source_domain": "kuralvalai.com", "title": "பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nபின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்\n“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:\nஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.\nஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்��ு நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா\nஇன்றைய பாம்ப்லட்(pamplet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர் அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின��� பட்டிமன்றம் போல அல்ல.\nவாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா பிடிக்கவில்லையா தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.\nநான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் ���ுதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே\nகதை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.\nபுகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.\nஇதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக க��ரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.\nகேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.\nஅருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.\nவீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.\nஇது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.\nஆனால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா இல்லை நிழல் என்பது வரலாறா இல்லை நிழல் என்பது வரலாறா நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா\nநாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள��� கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.\nகம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா\nஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.\nஇன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.\nநம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்\n இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே\nசரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.\nசிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்�� சொத்த நாம எடுத்துக்கிட்டா\nஎன்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்\nபெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ\nநாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்\nநாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம் வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம் வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம் பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்\nநீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்\nநெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில\nஅதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்\nமரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.\nகதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:\nமார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட\nஅரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட\nமோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை\nவருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்\nஅந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.\nஇன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்\nகாட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்\nமிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.\nகொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே\nமுற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே\nஅருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:\nஇவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு\n நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ\nஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:\nபிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூட���ம்.\nநான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது\nஅருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:\nஅம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே\nரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்\nஅட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க\nகட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா\nயாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில\nசொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.\nதருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.\nவீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:\nஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.\nஉனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.\nஎன்னை மிகவும் பாதித்த கவிதை:\nஇன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,\nஇழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல\nஇனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…\n-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை\nபுகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.\nஅதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இ��்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.\nகீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:\nபிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.\nமிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.\nஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே\nஎட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள் அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.\nரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்ப��்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.\nவீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.\nதபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்\nமழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.\nகடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.\nபின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்\nஇந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.\nஇன்னும் மிச்சமிருக்கின்றன என நான்\nகையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்\nகேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.\nஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது\nமார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.\nஇன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்\nதலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட\nமார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும் போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்\nகிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு\nஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள் என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள் நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ ரிபப்ளிக்கோ\nஎனக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும் கம்யூனிசமும் கட்சிதானே அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும் இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும் கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா அப்படி இழக்கத்தான் வேண்டுமா இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும் இழக்காமல் என்ன சாதிக்கிறோம் வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங���கிக்கொண்டேதான் இருக்கிறது.\nசைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view\nமேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:\nNext Next post: நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன்\n8 thoughts on “பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்\nமுத்து உங்களுக்கு என்ன ஒரு இருபத்து அஞ்சு வயசு இருக்குமா இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு , இதே நாவலை நீங்க வாசிச்சீங்கன்னா, உங்க பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்திலேர்ந்து சொல்றேன். நான் உங்க வலைப்பதிவின் தீவிரமான வாசகன் என்கிற அடிப்படையிலே. சில அட்வைஸ் பண்றேன். எடுத்துக்கறதும், எடுத்துக்காததும், உங்க விருப்பம்.1. வெகு சன ஊடகத்திலே இயங்குகிற எல்லோருக்கும் ஒரு அரசியல் உண்டு. “இவன் ரொம்ப நல்லவன்….” என்று வடிவேலு பாணியிலே யாரையும் அணுகாதீர்கள்.2. மார்க்ஸிசம், கம்யூனிசம் பெரியாரியம் போன்ற எளிய மனங்களால், லேசில் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை, நமக்கு interpret ( அச்சு/ஒலி/ஒளி/ இணைய ஊடகங்களில்) செய்து தருவதாக பாவ்லா காட்டும் யாரையும் நம்பாதீர்கள். எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள். முடிந்தால், மூலப்பிரதிகளை வாசிக்கவும். முடியவில்லை என்றால் போக்கிரி படத்தை மூன்றாவது முறையாகப் பார்க்கவும்.3. ஜெயமோகனின் நாவலை வைத்து நீங்கள் ஸ்டாலினிசத்தைப் புரிந்து கொள்ள முயலுவதில் என்ன ஆகும் என்றால், நாளை பின்னே, யாராவது யாராவது கம்யூனிசம், ஸ்டாலினிசம் என்று பேசினால், ” நம்ம ஜெமோ, கிண்டடிச்சு ஒரு நாவல் எழுதினாரே.. அந்த மேட்டர்தானே இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு , இதே நாவலை நீங்க வாசிச்சீங்கன்னா, உங்க பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்திலேர்ந்து சொல்றேன். நான் உங்க வலைப்பதிவின் தீவிரமான வாசகன் என்கிற அடிப்படையிலே. சில அட்வைஸ் பண்றேன். எடுத்துக்கறதும், எடுத்துக்காததும், உங்க விருப்பம்.1. வெகு சன ஊடகத்திலே இயங்குகிற எ���்லோருக்கும் ஒரு அரசியல் உண்டு. “இவன் ரொம்ப நல்லவன்….” என்று வடிவேலு பாணியிலே யாரையும் அணுகாதீர்கள்.2. மார்க்ஸிசம், கம்யூனிசம் பெரியாரியம் போன்ற எளிய மனங்களால், லேசில் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை, நமக்கு interpret ( அச்சு/ஒலி/ஒளி/ இணைய ஊடகங்களில்) செய்து தருவதாக பாவ்லா காட்டும் யாரையும் நம்பாதீர்கள். எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள். முடிந்தால், மூலப்பிரதிகளை வாசிக்கவும். முடியவில்லை என்றால் போக்கிரி படத்தை மூன்றாவது முறையாகப் பார்க்கவும்.3. ஜெயமோகனின் நாவலை வைத்து நீங்கள் ஸ்டாலினிசத்தைப் புரிந்து கொள்ள முயலுவதில் என்ன ஆகும் என்றால், நாளை பின்னே, யாராவது யாராவது கம்யூனிசம், ஸ்டாலினிசம் என்று பேசினால், ” நம்ம ஜெமோ, கிண்டடிச்சு ஒரு நாவல் எழுதினாரே.. அந்த மேட்டர்தானே” என்று குறிப்பிடப்படும் லெவலுக்கு வந்து விடும். எப்படி அக்கிரகாரத்தில் கழுதை, ஜான் ஆபிரகாமின் சினிமாவாக அறியப்படாமல், வெங்கட் சாமிநாதன் எழுதின புஸ்தகமாகக் கருதப்படுகிறதோ அப்படி..4.கிறங்க வைப்பது போல, தர்க்க ரீதியாக எழுதுவது என்பது ஒரு மோசமான வலை. நான் உள்பட, அதிலே விழுந்தவர்கள் ஏராளம். நல்லா எழுதற யாரையுமே சந்தேகத்தோடு பார்க்கணும். தமிழ்நாட்டு அரசியல் கலாசாரத்திலே பேச்சுக்கு எப்போதுமே தனி மரியாதை. அதே போல அறிவுஜீவிக் கலாசாரத்திலே எழுத்துக்கு எப்போதும் தனி மரியாதை. ஆகவே…ஏமாறாதீர்கள்.\nப்ரகாஷ், என் வயதை குறைத்து மதிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி. I am 28 கிட்டத்தட்ட நீங்க சொன்ன வயதில தான் நான் இப்ப இந்த நாவலைப் படிச்சிருக்கேன். என்னக்கொன்னும் வித்தியாசமாத் தெரியலீங்கண்ணா. ஜெயமோகன் அவருடைய வாதத்தை எடுத்துக்கூறியிருக்கிறார். அதிலே வாதமும் உண்டு எதிர்வாதமும் உண்டு. நான் அதை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லையே. எனக்குத் தான் கம்யூனிசம் தெரியாது என்று சொல்லிவிட்டேனே. ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நான் கொடுத்திருக்கும் சுட்டிகளை நீங்கள் பார்த்தீர்களா கிட்டத்தட்ட நீங்க சொன்ன வயதில தான் நான் இப்ப இந்த நாவலைப் படிச்சிருக்கேன். என்னக்கொன்னும் வித்தியாசமாத் தெரியலீங்கண்ணா. ஜெயமோகன் அவருடைய வாதத்தை எடுத்துக்கூறியிருக்கிறார். அதிலே வாதமும் உண்டு எதிர்வாதமும் உண்டு. நான் அதை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லையே. எனக்குத் தான் கம்யூனிசம் தெரியாது என்று சொல்லிவிட்டேனே. ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நான் கொடுத்திருக்கும் சுட்டிகளை நீங்கள் பார்த்தீர்களா நான் ஜெயமோகன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தால் இணையத்தில் அவர் சொன்ன விசயங்களை தேடியிருக்கமாட்டேன். குளாக்குள் இருந்ததும் உண்மை. அவர்களை சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பியதும் உண்மை. ஒன்றரைக்கோடி விவசாயிகள் கொல்லப்பட்டதும் உண்மை. புகாரின் சதியால் சிறைப்பிடிக்கப்பட்டது வேண்டுமானால் முதலாளித்துவ வாதம் என்று நீங்கள் எண்ணலாம். ஏன் உண்மையாகவே இருக்கலாம். மற்றவைகளை உங்களால் மறுக்க முடியுமா நான் ஜெயமோகன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தால் இணையத்தில் அவர் சொன்ன விசயங்களை தேடியிருக்கமாட்டேன். குளாக்குள் இருந்ததும் உண்மை. அவர்களை சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பியதும் உண்மை. ஒன்றரைக்கோடி விவசாயிகள் கொல்லப்பட்டதும் உண்மை. புகாரின் சதியால் சிறைப்பிடிக்கப்பட்டது வேண்டுமானால் முதலாளித்துவ வாதம் என்று நீங்கள் எண்ணலாம். ஏன் உண்மையாகவே இருக்கலாம். மற்றவைகளை உங்களால் மறுக்க முடியுமா கடைசியில் என்ன எழுதியிருக்கிறேன் என்று பார்த்தீர்களா கடைசியில் என்ன எழுதியிருக்கிறேன் என்று பார்த்தீர்களா ஒரு முகமாகப் பார்க்காதீர்கள் என்று எழுதியிருக்கிறேன். அலசி பாருங்கள். ஆராய்ந்து பாருங்கள். முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். நாவலைப் படிக்கும் வரையில் இது கமியூனிசத்தைச் சார்ந்த நாவல் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. தெரிந்த பிறகு ஜெயமோகன அரசியல் சார்ந்து எழுதியிருப்பாரா என்று யோசிக்க முடியாது. கொடுத்ததைப் படித்தேன். படித்ததைச் சொன்னேன். நீங்கள் பின் தொடரும் நிழலின் குரல் படித்திருக்கிறீர்களா ஒரு முகமாகப் பார்க்காதீர்கள் என்று எழுதியிருக்கிறேன். அலசி பாருங்கள். ஆராய்ந்து பாருங்கள். முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். நாவலைப் படிக்கும் வரையில் இது கமியூனிசத்தைச் சார்ந்த நாவல் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. தெரிந்த பிறகு ஜெயமோகன அரசியல் சார்ந்து எழுதியிருப்பாரா என்று யோசிக்க முடியாது. கொடுத்ததைப் படித்தேன். படித்ததைச் சொன்னேன். நீங்கள் பின் தொடரும் நிழலின் குரல் படித்திருக்கிறீர்களா ஓநாயுடன��� மனிதன் சேர்ந்து வாழ்வது எப்படி என்ற நாடகத்தைப் படித்திருக்கிறீர்களா ஓநாயுடன் மனிதன் சேர்ந்து வாழ்வது எப்படி என்ற நாடகத்தைப் படித்திருக்கிறீர்களா parody is everywhere. அந்த நையாண்டி ரசிக்கத் தகுந்ததாய் இருந்ததா இல்லையா parody is everywhere. அந்த நையாண்டி ரசிக்கத் தகுந்ததாய் இருந்ததா இல்லையா There is no ideal system in the world. உங்களால் ideal system இது என்று எதையாவது காட்ட முடியுமா எல்லாவற்றிலும் குறைகள் இருக்கின்றன. நிறைகளும் இருக்கின்றன. அதுதான் கடைசி பேராவில் உள்ளது. மார்க்ஸிசம் பற்றியது. தயவுசெய்து கடைசி பகுதியை மீண்டும் ஒரு முறை படிக்கவும். அதற்கு முந்தைய பகுதியையும் மீண்டும் ஒரு முறை படிக்கவும்.ஜெயமோகனின் நாவலின் வாயிலாக நாம் மார்க்ஸிசத்தையும் லெனினிசத்தையும் கம்யூனிசத்தையும் புரிந்து கொள்ள முயலவில்லை. அப்படி எங்கேயும் நான் சொல்லவும் இல்லை. அதன் வேர்களை அறிவதற்கு வாய்ப்பு கிட்டியது என்று தான் சொன்னேன். இனி வாய்ப்பு கிடைத்தால் மூல நூல்களை படிப்பேன். கண்டிப்பாக. ஏற்கனவே எனது லிஸ்டில் மூலதனம் இருக்கிறது. நீங்கள் சொல்வதை நான் முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன்: சந்தேகத்தோட பார்க்கனும் என்பது சரி. ஆனால் சந்தேகப்பட்டு முற்றிலும் ஒதுக்கிவிடக்கூடாது என்பதும் உண்மை. சந்தேகம் ஒரு பேய் என்பதை தாங்கள் அறியவில்லையா என்னநீங்கள் என் வலைப்பதிவுக்கு ரசிகராக இருக்கலாம், அதற்காக போக்கிரி படத்தை மூன்றாவது முறையாக பார்க்கச் சொல்லும் தார்மீக உரிமை (அதுவும் தண்டிக்கும் உரிமைநீங்கள் என் வலைப்பதிவுக்கு ரசிகராக இருக்கலாம், அதற்காக போக்கிரி படத்தை மூன்றாவது முறையாக பார்க்கச் சொல்லும் தார்மீக உரிமை (அதுவும் தண்டிக்கும் உரிமை) தங்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்.அது சரி, நீங்கள் மூல நூலகள் எல்லாவற்றையும் படித்தாயிற்றா\nநாடோடி: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி\n5 வருடங்களாகியும் இன்னும் நினைவிலிருந்து அகலாத நாவல் , அருமையான விமர்சனம் , நாகம்மையின் பாத்திரம் மிக இயல்பானது , தர்க்கம் எனும் விஷயத்தை மிக ஆழமாக அலசிய நாவல் ,\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2017-10-13", "date_download": "2020-09-24T22:44:18Z", "digest": "sha1:4X75U5OXEFWFUMYORN3OAPGZEGXEJI4Y", "length": 20603, "nlines": 274, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் அதிகரிக்கும் வீடு விற்பனை\nஇந்தியா சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை இழந்ததற்கு இவர்கள் தான் காரணம்: பாகிஸ்தான் மேனேஜர்\nவகுப்பில் இருந்த ஆசிரியரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கும் மாணவன்: காமெராவில் சிக்கிய காட்சி\nதற்கொலை செய்து கொண்டவரின் செல்போனில் இருந்த தகவல்: வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்\nபிரித்தானியா கட்டணம் செலுத்த வேண்டும்: ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர்\nபிரித்தானியா October 13, 2017\nவாழ்க்கை முறை October 13, 2017\nதோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை: பாகிஸ்தான் அணி வீரர்கள் அபாரம்\nநடிகை தமன்னாவால் 5 ஆம்புலன்ஸ்கள் தவிப்பு\nபொழுதுபோக்கு October 13, 2017\nடி 20 போட்டி ரத்து: மைதானத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமாக விருந்தளித்த டோனி\nகனடிய தாய் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக்கிய முதல் பிரசவம்\nதற்கொலை செய்து கொண்ட இளம் பெண்: இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த உருக்கமான பதிவு\nதுபாய்வாழ் இந்தியர் செய்த செயல்: சிங்கப்பூரில் கிடைத்தது பிரம்படி\nபிரபல தயாரிப்பாளர் மீது கனடிய நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு\nசிலிக்கானில் உருவாகும் அதியுயர் கொள்ளளவு உடைய Solid State Drive\nஏனைய தொழிநுட்பம் October 13, 2017\nஜெயலலிதா கைரேகை விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரான்சில் தவறுதலாக அனுப்பப்பட���ட SMSனால் வந்த வினை \nகுறைந்த விலையில் Civic Type R ரக காரை அறிமுகம் செய்ய தயாராகும் ஹொண்டா\nதொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் - பாலாஜியின் மனைவி நித்யா\nஇவர்கள் தான் உலகின் அழகிய பெண்களாம்\nபெற்ற பிள்ளையை வளர்ப்பதற்காக பள்ளிப்படிப்பை நிறுத்திய 13 வயது சிறுமி\nஓவியாவின் காதலை அவமானப்படுத்திய ஆரவ்\nபொழுதுபோக்கு October 13, 2017\nமகளை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்\nஆலிவ் ஆயிலில் இதை கலந்து குடியுங்கள்: உடலில் ஏற்படும் அதிசயங்கள்\nஹாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் குற்றச்சாட்டு\nபொழுதுபோக்கு October 13, 2017\nநடிகர் கமல்ஹாசன் குறித்து மகள் ஸ்ருதி பேட்டி\nஉலகில் இப்படியும் ஒரு பொலிஸ் ஸ்டேஷனா\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் ஆலை அமைக்கப்படுமா\nஉலகின் பட்டினியில்லா நாடுகள் பட்டியல் வெளியீடு: முன்னணியில் எந்த நாடு\nவட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன\nபாலியல் துன்புறுத்தலை தடுக்க சுவிஸில் வரும் புதுத்திட்டம்\nசுவிற்சர்லாந்து October 13, 2017\nகாலையில் 10 நிமிடம் ஒதுக்கி இதை செய்யுங்கள்: வயிற்று தசை இப்படியாகும்\nபிரித்தானியாவே அதிகம் பாதிக்கப்படும்: ஜேர்மன்\nபிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nபிரித்தானியா October 13, 2017\nலிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஅணித்தலைவராக கமிந்து மெண்டிஸ் தெரிவு\nகாதலனை மணக்கிறார் மேக்னா ராஜ்\nபொழுதுபோக்கு October 13, 2017\nடோனியின் சிஷ்யன் நான்.. அணிக்கு திரும்புவேன்\nயாரும் அறிந்திடாத சுவிட்சர்லாந்தை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nசுவிற்சர்லாந்து October 13, 2017\nஜேர்மனியின் முக்கிய நகரில் அகதிகள் நுழைய தடை\nஇலங்கையில் பெண்களுக்கான புதிய பாதணி வகைகள்\nநான் மிகவும் அழகானவள்: மணமகன் தேடும் 4 குழந்தைகளின் தாய்\nபிரித்தானியா October 13, 2017\nஉங்க நாக்கின் நிறம் என்ன இந்த நிற நாக்கு ஆபத்தாம்\nமுதல் ஒருநாள் போட்டி: இலங்கை- பாகிஸ்தான் இன்று மோதுகிறது\nபேஸ்புக் கமெண்டில் பலூன் பறக்கவிடுவது எப்படி\nஅமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கட்டி போட்டுள்ள இலங்கை தமிழர்\nஇந்தியாவில் பிச்சையெடுக்க விரும்பும் ரஷ்ய இளைஞர்\nபெண்களே உஷார்: பாலியல் பலாத்காரம் செய்ய ஆண்கள் செய்யும் புதிய ட்ரிக்\nபிரான்ஸ் எல்லைகளில் தீவிரவாத எதிர்ப��பு தடை நீடிக்கிறது\nஉலகின் நம்பர் 1 இடத்தை பிடிக்க சுவிஸ்க்கு வாய்ப்பு: எதில் தெரியுமா\nசுவிற்சர்லாந்து October 13, 2017\n செவ்வாய் கிழமையில் இதை செய்யுங்கள்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போரின் கவனத்திற்கு\nபோக்குவரத்து October 13, 2017\nஅமெரிக்காவின் முடிவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஅனுஷ்கா சர்மாவுக்கு கோஹ்லி வைத்துள்ள செல்லப்பெயர் என்ன தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 13, 2017\nசட்டவிரோதமாக தங்கும் அகதிகள்: அரசு மேற்கொண்ட சிறப்பான உதவி\nவிசில் அடித்தால் பறந்து வரும் காகங்கள் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்\nஅழகை பார்த்து காதலித்த ஆண்: முடிவில் அவனுக்கு நடந்தது கண்ணீர் வரும் காதல் கதை\nஉயிருடன் இருக்கும் பிரித்தானிய பெண் தீவிரவாதியின் மகன்\nபிரித்தானியா October 13, 2017\n20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சீரியல் கில்லர்\nரூ.5 கோடி மதிப்புள்ள காரின் மீது ஏறி விளையாடிய இளைஞர்: வெளுத்த உரிமையாளர்\nஇங்கிலாந்து வீரர்களுக்கு அவுஸ்திரேலிய வீரரின் எச்சரிக்கை\nபல வருடங்களாக கனடிய குடியுரிமை பெற போராடும் நபர்: அலைக்கழிக்கும் அரசு\nமரித்துபோன மனிதநேயம்: சாலையில் உயிருக்கு போராடிய நபர்.. கண்டுகொள்ளாத மக்கள்\nஇன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கெட்ட சகுனமா\nதந்தையின் சாம்பலை கழுத்தில் அணிந்த மணப்பெண்\nபிரித்தானியா October 13, 2017\nபெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: நாடகமாடிய கணவர் அதிரடி கைது\nமாதவிடாய் தவிர வேறு எதற்கெல்லாம் உதிரப்போக்கு வெளிப்படும்\nயாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்\nரஜினியின் கேள்விக்கு கமல்ஹாசனின் பதில்\nவீரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: இந்திய ரசிகர்கள் குறித்து பேசிய அவுஸ்திரேலிய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 13, 2017\nபிரபாகரனை பற்றி ராகுல் காந்தி பேசியதன் பின்னணி என்ன\nகனடாவில் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nசோப்பு குமிழியில் பல வண்ணம் தோன்றுவது எப்படி\nஉறக்கம் உன் எதிரி- பைபிள் பொன்மொழிகள்\nஉயர்தரவகுப்பு மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு\nஜேர்மனியில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சரிவு\nசிரிய இளம்பெண்களை £75 விலைக்கு வாங்கும் ரஷ்ய கூலிப்படைகள்: வெளியான பகீர் தகவல்\nபாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகை சர்ச்சைகளுக���கு முற்றுப்புள்ளி வைத்த கல்வி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_209458", "date_download": "2020-09-24T22:35:15Z", "digest": "sha1:SQSXORRUADRH5CBK6TSQLZXRBE2VFQYI", "length": 4867, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எச்டி 209458 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்டி 209458 என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2013, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/haval/f7/specs", "date_download": "2020-09-24T22:26:26Z", "digest": "sha1:5GX6OFT7NJDQBML6GOEU222PGRK24LYV", "length": 9849, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹஎவஎல் f7 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹஎவஎல்ஹஎவஎல் f7 சிறப்பம்சங்கள்\nஹஎவஎல் f7 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nf7 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஹஎவஎல் f7 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 56\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 7 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 56\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2725\nடயர் அளவு 255/55 r19\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா f7 விதேஒஸ் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 05, 2021\nஎல்லா உபகமிங் ஹஎவஎல் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/puratasi-matha-rasi-palan-2020-puratasi-month-rasi-palan-tamil-mesham-to-kanni-397842.html", "date_download": "2020-09-24T21:57:12Z", "digest": "sha1:F2A6YENAGQ64QAIAVQU5OVIMU7C3Q3K2", "length": 38279, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புரட்டாசி மாத ராசி பலன்கள் 2020 : மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு பரிகாரங்கள் | Puratasi matha rasi palan 2020 Puratasi month Rasi Palan Tamil Mesham to Kanni - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nசுரேஷ் அங்காடி அர்ப்பணிப்புமிக்க எம்பி திறமையான அமைச்சர் - மோடி இரங்கல்\nலோக்சபா தேர்தல்களில் தோல்வியையே தழுவாதவர்.. கொரோனாவை வெல்ல முடியாமல் காலமானார் சுரேஷ் அங்காடி\nMovies அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அ���சியம்... இல்லனா பிரச்சினைதான்\nFinance SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுரட்டாசி மாத ராசி பலன்கள் 2020 : மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு பரிகாரங்கள்\nசென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதம் உள்ளது. மேஷம் முதல் கன்னி வரை ஆறு ராசிக்காரர்களுக்கும் புரட்டாசி மாதம் எப்படி உள்ளது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.\nபுரட்டாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் சூரியன் புதனோடு இணைந்துள்ளார். கடகத்தில் சுக்கிரன், தனுசு ராசியில் குரு, மகரத்தில் சனி, மேஷம் ராசியில் செவ்வாய் என கிரக சஞ்சாரம் உள்ளது. சந்திரன் பயணம் சிம்மம் ராசியில் தொடங்கி கன்னி ராசியில் முடிகிறது.\nபுரட்டாசியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி அதிகம் நிகழ்கிறது. கன்னி ராசியில் உள்ள புதன் 6ஆம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார். ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ்கிறது. 7ஆம் தேதி ராகு மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். கடகம் ராசியில் உள்ள சுக்கிரன் 11ஆம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்.13ஆம் தேதி சனிபகவான் வக்ரம்\nமுடிகிறது. செவ்வாய் 18ஆம் தேதி மீனம் ராசிக்கு நகர்கிறார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம். 28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. இந்த கிரகங்கள���ன் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வருகிறது என்று பார்க்கலாம்.\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது - ஆன்மீகத்தோடு அறிவியலும் இருக்கு\nசெவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்க ராசியில் உள்ள செவ்வாய் வக்ரமடைகிறார். இரண்டாம் வீட்டில் ராகு, சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். ஆறாம் வீட்டில் புதன், சூரியன், எட்டில் ராகு ஒன்பதாம் வீட்டில் குரு, பத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. யோகமான மாதம். நிதி நிலை அற்புதமாக இருக்கும் பணவரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பொறுமையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ளுங்கள். குரு பார்வை இருப்பதால் சுப காரியம் நல்லவிதமாக நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு ரொம்ப நல்ல மாதம். குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. சூரியன் 6ஆம் வீட்டில் இருப்பதால் எதையும் எச்சரிக்கையோடு கையாளுங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு போட்டு வணங்குங்கள் நிறைய நல்லது நடக்கும். பிரதோஷ நாளில் தானம் பண்ணுங்க நல்லது நடைபெறும். புரட்டாசி அமாவாசை நாளில் தானம் பண்ணுங்க நல்லது நடக்கும். புரட்டாசி 5 செப்டம்பர் 21ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.16 மணி முதல் புரட்டாசி 07ஆம் தேதி செப்டம்பர் 23 மாலை 6.25 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். இந்த நாட்களில் வம்பு வழக்குகள் வேண்டாம். நிதானமும் எச்சரிக்கையும் தேவை.\nசுக்கிரனை ராசி அதிபரியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன் இணைந்திருப்பதால் பிதுர்ராஜ்ஜித சொத்துக்கள் மூலம் லாபம் வரும். இந்த மாதம�� நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் மாதம். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சாதகமான இடத்தில் இருப்பதால் தொழில் லாபம் வரும். சிலருக்கு பதவி உயரும் சம்பள உயர்வும் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். அரசு வேலை செய்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கவுரவம் புகழ் தேடி வரும். ராகு பகவான் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். கேது உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஜென்ம ராகுவினால் சில உடல் நலக்கோளாறுகள் மருத்துவ செலவுகள் வரலாம். நரம்பு பிரச்சினைகள் வரும் கவனம். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நெருக்கம் கூடும். உங்களுக்கு வரும் நோய்களை கேது நிவர்த்தி செய்வார். வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடுவது நல்லது. சிலருக்கு இடமாற்றம் வரலாம். சிலருக்கு வீடு மனை மாற்றம் வரலாம். பெண்களுக்கு இது நல்ல மாதம் குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பு மரியாதை கூடும். சந்திராஷ்டம நாட்கள் வரும் புரட்டாசி மாதம் 07ஆம் தேதி செப்டம்பர் 23 புதன்கிழமை மாலை 6.23 மணி முதல் புரட்டாசி 10ஆம் தேதி செப்டம்பர் 26 அதிகாலை 12.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பிரதோஷம் நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.\nபுதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின் படிசிறப்பான யோகங்களை கொடுக்கப் போகிறது. காரணம் உங்க ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார். உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.\nவருமானம் கூடும். வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வும் வருமான உயர்வும் ஏற்படும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வெளிநாடு யோகமும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். சொத்து வீடு வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கவனித்து வாங்குவது நல்லது. களத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுகிறார். தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தோஷங்கள் நீங்கும். வண்டி வாகனம் வாங்கலாம். சிலருக்கு திடீர் உடல் நலக்கோளாறுகள் வரலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் சந்திராஷ்டமம் உள்ள நாட்கள் புரட்டாசி 10ஆம் தேதி செப்டம்பர் 26ஆம் நாள் அதிகாலை 12.41 மணி முதல் புரட்டாசி 12ஆம் தேதி செப்டம்பர் 28 காலை 9.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.\nசந்திர பகவானை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவினால் பண வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். போட்டி பொறாமை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பிசினஸ் சுமாராக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு சின்னச் சின்ன சண்டை சச்சரவு வரும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. சந்திராஷ்டம நாட்கள் வரும் புரட்டாசி 12ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் 28 காலை 9.41 மணி முதல் செப்டம்பர் 30 இரவு 8.36 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சதுர்த்தி நாளில்\nவிநாயகரை அருகம்புல் சாற்றி வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.\nசூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசி நாதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால��� நிறைய தன லாபம் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உங்க பேச்சிற்கு மதிப்பு கூடும் என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் யோசித்து பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த\nகருத்து வேறுபாடுகள் நீங்கும். அப்பாவின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும் வங்கி சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு நல்ல மாதம், உயர்கல்வியில் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். அம்மா\nவழி உறவினர்கள் தாய்மாமன் மூலம் நன்மைகள் நடைபெறும். சுப விரைய செலவுகள் ஏற்படும். உங்க ராசிக்குள் சுக்கிரன் வருவதால் முகத்தில் பொலிவு கூடும். மலர்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வரலையேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கை கூடி வருகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கலாம். இந்த மாதம் சந்திராஷ்டம் புரட்டாசி 14ஆம் தேதி செப்டம்பர் 30 புதன்கிழமை மாலை 8.36 மணி முதல் புரட்டாசி 17 சனிக்கிழமை அக்டோபர் 03 காலை 8.50 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். இந்த மாதம் சிவ ஆலய தரிசனம் செய்வது நன்மையை அதிகரிக்கச் செய்யும்.\nபுதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்த ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் புதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சூரியனோடு இணைந்திருக்கிறார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பும்\nஉற்சாகமும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்படும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வேலை, உத்யோக மாற்றம் ஏற்படும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருப்பது நல்லது. சந்திராஷ்டம காலமான புரட்டாசி 17 சனிக்கிழமை அக்டோபர் 03 காலை 8.50 மணி முதல் புரட்டாசி 19 அக்டோபர் 5 திங்கட்கிழமை இரவு 9.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. இந்த மாதம் கன்னி ராசிக்காரர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுரட்டாசி மாத ராசி பலன்கள் 2020: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பரிகாரங்கள்\nசெப்டம்பர் மாத ராசி பலன்கள் 2020: இந்த 4 ராசிக்காரர்களுக்கும் காசு மேல காசு வந்து கொட்டும்\nAavani matha rasi palan 2020: ஆவணி மாத ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு வீடு தேடி செல்வம் வரும்\nஆவணி மாத ராசி பலன்: சிம்மத்தில் சூரியன் மேஷத்தில் செவ்வாய் ராஜயோகம் பெறப்போவது யார்\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கை\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - சிம்மம் உற்சாகம்... கன்னி ஆரோக்கியத்தில் கவனம்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்\nVaikasi Matha Rasi Palan 2020 :வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nVaikasi Matha Rasi Palan 2020: வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - துலாம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள் பரிகாரங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuratasi matha rasi palan 2020 rasi palan astrology புரட்டாசி மாதம் ராசிபலன் 12 ராசிகள் ஜோதிடம் புரட்டாசி மாதம் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/15134257/In-multiplayer-matches-Pendant-hunting.vpf", "date_download": "2020-09-24T21:14:12Z", "digest": "sha1:UVCTT5CEZAKBXYCEHES67DEAGYEIGP36", "length": 25192, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In multiplayer matches Pendant hunting || பன்திறன் போட்டிகளில் பதக்க வேட்டை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபன்திறன் போட்டிகளில் பதக்க வேட்டை\nஇன்றைய மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பின்போதே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கும் தயாராகிவிடுகிறார்கள்.\nஇன்றைய மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பின்போதே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கும் தயாராகிவிடுகிறார்கள். விரும்பிய உயர்கல்வியில் சேர்வதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் பிரதானமாக விளங்கும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்காகவும் தங்கள் தகுதிகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். அதற்காக வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை மட்டுமே படிக்காமல் அவற்றோடு தொடர்புடைய துறை சார்ந்த அறிவையும் மேம்படுத்திக்கொள்கிறார்கள். உலக அளவில் நடைமுறையில் இருக்கும் பிரபலமான கல்வி முறைகளையும் நாட்டு நடப்புகளையும் கற்றறிந்து தங்கள் அறிவுத்திறனை போட்டிப்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலக அளவில் நடத்தப்படும் பன் திறன் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு களையும், பதக்கங்களையும் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட திறமைமிக்க மாணவிகளுள் ஒருவராக திகழ்கிறார், பவர்ணா கிருஷ்ணமூர்த்தி. 9-ம் வகுப்பு படிக்கும் இவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் நடத்தும் ‘வேர்ல்டு ஸ்காலர்ஸ் கப்’ எனப்படும் பன் திறன் போட்டியில் பங்கேற்று 11 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள், வென்று அசத்தி இருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறி உலக அளவில் 23-வது இடத்தை பிடித்தும் சாதித்திருக்கிறார்.\nதேனியை சேர்ந்த பவர்ணா குடும்பத்தினர் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார்கள். பவர்ணாவின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி-பிரியதர்ஷினி. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயா பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவரது சகோதரி அஹார்ஷ்னா 7-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிப்படிப்பின்போதே தனித்திறன்களை வளர்த்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கும் பூரிப்பு பவர்ணாவிடம் வெளிப் படுகிறது. பதக்கங்களை குவித்த பன்திறன் போட்டி அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘எங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மாணவி களான நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதற்கான வழிகாட்டுதலும், சந்தர்ப்பங்களும்தான் பெரும்பாலானவர் களுக்கு அமைவதில்லை. நான் பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்பேன். வெறுமனே புத்தகங்களில் இருக்கும் பாடங்களை மட்டும் படிக்காமல் அவற்றோடு தொடர்புடைய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டுவேன். இணையதளங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்களை தேடிப்பிடித்து தெரிந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் ‘வேர்ல்டு ஸ்காலர்ஸ் கப்’ போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையை தந்தது. அறிவியல், சமூகவியல், வரலாறு, இலக்கியம், இசை, ஓவியம், நடப்பு நிகழ்வுகள், ஏதாவதொரு விஷயத்தை புதுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல் போன்ற அம்சங்கள் இந்த போட்டியில் இடம்பெறும்.\nகட்டுரை எழுதுவது மற்றும் பட்டிமன்றம் போன்ற விவாத நிகழ்வுகளும் இடம்பெறும். அவை சார்ந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்திய அளவிலும், ஆசிய அளவிலும், பின்னர் உலக அளவிலும் போட்டிகள் நடத்தப்படும். 3 பேர் கொண்ட குழுவாகவும், தனி நபரை மையப்படுத்தியும் போட்டிகள் நடக்கும். அதில் இந்திய அளவில் நடக்கும் போட்டி களை ஓரளவு எதிர்கொள்ளலாம். ஆசிய அளவிலான போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும். அதில் குழுவாகவும், தனி நபர் பிரிவிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றோம். அந்த அடிப்படையில் நான் சீனாவின் பீஜிங்கில் நடந்த இறுதி போட்டிக்கு தகுதி பெற்றேன். அங்கு பதக்கம் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக 11 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள், கோப்பைகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆசிய அளவில் முதல் சாதனையாகும் ’’ என்று பெருமிதம் கொள்கிறார்.\nபவர்ணாவுக்கு பக்கபலமாக அவரது தாயார் பிரியதர்ஷினி விளங்குகிறார். அவர்தான் ச���று வயது முதலே பவர்ணாவுக்கு கதைகள் சொல்லிக்கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாணவ-மாணவிகள் படிப்பிலும் வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கு வாசிப்பு பழக்கம்தான் வழிகாட்டும் என்றும் பிரியதர்ஷினி சொல்கிறார்.\n‘‘எனக்கு புத்தகங்கள் வாசிப்பது ரொம்ப பிடிக்கும். நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். கல்லூரியில் படித்த காலத்திலும், குடும்ப வாழ்க் கையில் இணைந்த பிறகும் வாசிக்கும் பழக்கத்தை நான் கைவிடவில்லை. நாவல்கள், கதைகளை விரும்பி படிப்பேன். மகள்கள் இருவருக்கும் சின்ன சின்ன கதைகளை சொல்வேன். அவர்களும் என்னை போல் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக, ‘நான் சொன்ன கதையைவிட இந்த கதை சூப்பராக இருக்கிறது. நீயே வாசித்து பார். அதிலிருக்கும் சுவாரசியம் உனக்கும் புரியும்’ என்று வாசிக்க பழக்கப்படுத்தினேன். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுப்பதும், அவர்களை வாசிக்க பழக்கப்படுத்துவதும் ஒழுக்க நெறிகளை உருவாக்க உதவும்.\nகதைகள் வாசிக்கும்போது சிந்தனை களெல்லாம் அடுத்து என்ன நடக்கும் கதையை எப்படி முடிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும். அது மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும். புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். ஏனெனில் புத்தகம் வாசிக்கும்போது கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதேபோல் ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுக்கும்போதும் கவனம் எல்லாம் பாடத்தின் மீது பதியும். தேவையற்ற சிந்தனைகள் ஏற்படாது. ஆசிரியர் நடத்தும் பாடமும் நன்றாக புரியும்.\nஎனது மகள்கள், பாடம் நடத்தும்போது கவனம் சிதறாமல் குறிப்புகளை எழுதுவார்கள். அது எளிதாக பாடத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிடும். மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய அவசியமிருக்காது. கதைகள் கேட்கும், படிக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். டீன் ஏஜ் பெண்கள் தன்னம்பிக்கையும், மன தைரியமும் கொண்டவர்களாக இருப்பதற்கு வெளி உலக விஷயங் களையும் அறிந்து கொள்ள வேண்டும். இணையதளங்களை பயனுள்ள வழியில் செலவிடவும் வேண்டும். வாழ்க்கை மீது பிடிப்புடன் இருப்பதற்கு ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி ஒருபோதும் வீண் போகாது. எந்த முயற்சிக்கும் தோல்வி என்பது கிடையாது. கட்டாயம் பலன் கொடுக்கும். தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும். பெற்றோர் பிள்ளைகளுடன் நட்பாக பழக வேண்டும். படி படி என்று கட்டாயப்படுத்தவும் கூடாது. அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதுவே அவர்களது வெற்றிக்கு துணைபுரியும்’’ என்கிறார்.\nதாயாரின் வாசிக்கும் பழக்கம்தான் பவர்ணாவுக்குள் அறிவு தேடலை அதிகப்படுத்தி இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் ஆர்வத்துக்கும் தூண்டு கோலாக அமைந் திருக்கிறது.\n‘‘அமெரிக்காவுக்கு சென்று உயர்கல்வி கற்க வேண்டும் என்பது என் ஆசை. அங்குள்ள கல்வி முறைகளை இப்போதே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த போட்டி அமைந்திருக்கிறது. பிற நாட்டின் கல்வி முறை எப்படி இருக்கிறது அங்கு பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் என்னென்ன அங்கு பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் என்னென்ன அங்குள்ள கலாசாரங்கள் என்ன என்பதையெல்லாம் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் எல்லாம் மாணவர்கள் பாடத்திட்டங்களில் இருந்து குறைவாக படிக்கிறார்கள். ஆனால் தாங்கள் படிக்கும் பாடங்களை பற்றிய ஏராளமான தகவல்களை தேடிப் பிடித்து கூடுதலாக கற்றுக் கொள்கிறார்கள். அது அவர்களுடைய அறிவுத்திறனுக்கு தீனிபோடுவதாக அமைந்திருக்கிறது. நாமும் அதுபோல் படிப்பு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினால் அது போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு கைகொடுக்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பதற்கும், வேலை வாய்ப்புக்கும் போட்டித்தேர்வுகளில் நமது தனித்திறனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற கல்வி சார்ந்த போட்டிகளில் பள்ளிப்படிப்பின்போதே பங்கேற்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தேனியில் உள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அங்கு கற்ற அடிப்படை கல்வியும், இங்கு பயிலும் கல்வியும் இத்தகைய கல்வி தேடலுக்கு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கும், வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதற்கும் தூண்டுகோலாக விளங்கும். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, வக்கீலா���வோ ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு தேவையான தகுதியை வளர்த்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/8380", "date_download": "2020-09-24T22:46:38Z", "digest": "sha1:LXV42DBXFFUOXDF7NCNJUSY6ITL5SAUZ", "length": 6193, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | controversy", "raw_content": "\nஜோதிகா ஏன் அப்படி பேசினார் - பின்னணியை விளக்கிய இயக்குனர்\n'நடிகை ஜோதிகா பேச்சை வாபஸ் பெற வேண்டும்'-ஆன்மீக பேரவை எச்சரிக்கை\nகரோனா பரவ இவர்கள்தான் காரணம்... காப்பாற்றியது அத்திவரதர்... பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை கருத்து\nகமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\n8 நாட்களாக பணிக்கு வராத அரசு ஊழியர் – முறைகேட்டில் பணிக்கு வந்தவரா என சர்ச்சை\nநாம் தமிழர் கட்சி சீமானை கடுமையாக விமர்சித்த பாஜகவினர்... கோபத்தில் நாம் தமிழர் கட்சி\nதிமுக தலைவர் ஸ்டாலினை பேட்ட ரவுடி என்று கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா... கோபத்தில் திமுகவினர்\nசிவகாசி சிறுமி கொலை வழக்கு குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்\nபாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக\nஅதிமுக அமைச்சருக்கு சாபம் விட்ட அதிமுக எம்.எல்.ஏ... உட்கட்சி பூசலால் டென்ஷனில் எடப்பாடி\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணி��ம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T20:00:26Z", "digest": "sha1:LY5ZHPXYIBRQ6IW4VCZPAPWVWGK7LEZK", "length": 11134, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nஉள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருநங்கைகளுக்கு பசுமை வீட்டிற்கான உத்தரவை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 22 திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\nஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை\nஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும், எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nபராமரிப்பு இன்றி கிடந்த வீடு, கடைகளுக்கு அபராதம் - தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பராமரிப்பு இன்றி கிடந்த வீடு மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்தார்.\nரூ.50 கோடி மதிப்பில் கதவணைகள்- சந்தீப் நந்தூரி\nதாமிரபரணி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க 50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணைகள் அமைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஓரிரு வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nபெங்களூரு அணிக்கு 207 ரன்கள் இலக்கு - அதிரடி சதம் விளாசிய ராகுல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaiglitz.com/news-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-09-24T21:51:33Z", "digest": "sha1:FDKMHJB6E3QUCXWWHFMTOIMKR4RVFBMF", "length": 7899, "nlines": 111, "source_domain": "chennaiglitz.com", "title": "NEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை! – Chennai Glitz", "raw_content": "\nNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை\nசென்னை, ஆகஸ்ட் 2020: இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.\nNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளது.\nஹைலைட்ஸ் :* ₹1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வழக்கு\n• இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவு\n• நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை\nசமீபத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை மாரிதாஸ் யூடியூபில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய விமர்சனங்களின் அடிப்படையில் தங்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது நடவடிக்கையை எடுப்போம் என தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும் மாரிதாஸ் யூடியூபில் தெரிவித்திருந்தார். ஆனால், இம்மாதிரியான எவ்விதமான மின்னஞ்சலையும் தங்களது நிறுவனம் அனுப்பவில்லையென நியூஸ் 18 தமிழ்நாடு மறுத்திருந்தது.\nஇந்த போலி மின்னஞ்சல் குறித்து காவல்நிலையத்தில் புகாரையும் செய்தி நிறுவனம் கொடுத்திருந்தது.\n← ரூபி கன சதுர விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை\nகடனுக்கான EMI செலுத்த 2 ஆண்டு கால அவகாசம் : SBI அதிரடி\nசென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பே���ு வணிக வளாகம் திறக்கப்பட்டது, நீதி வென்றது..\nஇந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/11/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:27:04Z", "digest": "sha1:QDNVNUFFJL4RXIT4G4DIWEURDYEPC4UL", "length": 33133, "nlines": 140, "source_domain": "peoplesfront.in", "title": "பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது! தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nதமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.13) சென்னை நிரூபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:\n#1.பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு நீதியல்ல – தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்:\nபாபர் மசூதி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இந்த கூட்டமைப்பு கருதுகிறது. மேலும் மதவெறி சக்திகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முஸ்லிம்களிடம் நிலத்திற்கான முழு ஆதாரத்தையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்து தரப்பினரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் கோராதது பாரபட்சமானதாகும். பாபர் மசூதி மீர்பாஹியால் கட்டப்பட்டதையும், மசூதிக்கு கீழ் இருந்த கட்டிடம் கோயில் இல்லை என்பதையும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், 1949ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததை சட்டமீறல் என்றும், 1992ல் அதனை இடித்து தகர்த்தது சட்டமீறல் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்த உச்சநீதிமன்றம், அத்துமீறி இடித்தவர்களிடம் பாபர் மசூதி இடத்தை வழங்கி, அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது ��ந்த விதத்தில் நீதியாகும். பிரச்சினைக்கு மூல காரணமான அந்த சட்ட மீறல்கள் குறித்தோ, அது தொடர்பான கிரிமினல் வழக்குகளை விரைந்து நடத்துவது பற்றியோ நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை.\nஇந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் இருந்து இடத்தை பிடுங்கி அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அரசே அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றம் கோருவது நியாயமற்றது என இந்த கூட்டமைப்பு கருதுகிறது.\nபாபர் மசூதி இருந்த இடம் வருவாய்த்துறைக்கு (அரசுக்கு) சொந்தமானது என கூறிவிட்டு, அதில் மூன்று மாதத்திற்குள் கோயில் கட்டும் பணிகளை துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடுவது எந்த விதத்திலானது மசூதி வீற்றிருந்த இடத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாத்தியமும் இல்லை என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிடுவது எந்த நீதியின் அடிப்படையில் மசூதி வீற்றிருந்த இடத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாத்தியமும் இல்லை என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிடுவது எந்த நீதியின் அடிப்படையில் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.\nஉச்சநீதிமன்றம் சட்டம் மற்றும் ஆவணத்தில் செயல்பட வேண்டுமா அல்லது அதற்கு நேர் எதிராக நம்பிக்கை மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது அதற்கு நேர் எதிராக நம்பிக்கை மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா இத்துனை ஆண்டுகாலம் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பிய சமூகத்திற்கு இப்படிப்பட்ட தீர்ப்பு எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.\n#2.பள்ளி கல்லூரிகளில் மதவெறி அமைப்புகள்: தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:\nதமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மதவெறி அமைப்புகள் செயல்பாடு இருப்பதாக அரசுக்கு உறுதியான செய்திகள் கிடைத்திருப்பதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு 20-9-2019 தேதியிட்டு கடிதம் எழுதப்பட்ட���ு. தமிழக கல்வி நிலையங்களை குறிவைக்கும் மதவெறி பாசிச சக்திகளின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டமைப்பு கவலை கொள்கிறது.\nபள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதமானது அரசியல் தலையீடு காரணமாக அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nமேற்கண்ட கடிதம் மேம்போக்கான தகவல்கள் அடிப்படையில் எழுதப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு துறையின் முதன்மை செயலாளர் அலுவலகத்திலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வமான கடிதம் வந்த அடிப்படையிலேயே அதன் அவசரத்தன்மையை உணர்ந்து பள்ளிக் கல்வித் துறை செயலகம் கல்வித்துறை இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியதுடன் அடுத்து நடைபெறவுள்ள சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதால் உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளது.\nசட்டம் – ஒழுங்கு முதன்மைச் செயலாளர் அலுவலகத்தின் கடிதத்தின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசியல் சட்டதிற்கு விரோதமாகவும், பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு முரணாகவும் மதவெறி அமைப்புகள்செயல்பட அனுமதித்துள்ளது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. மேலும், மத, சாதி அடிப்படையில் மாணவர்களை அணி திரட்டுவது ஆபத்தானது என்பதையும் பள்ளிக்கல்வித் துறை கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமாணவர்களின் பிஞ்சு நெஞ்சங்களில் சாதி, மதவெறி விஷக்கருத்துக்களை பரப்பும்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பிரதான கடமையாகும். ஆனால், அபாயகரமான இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கடிதம் அரசியல் தலையீட்டின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.\nஆகவே கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் மதவெறிஅமைப்புகளை வெளியேற்றவும், அவற்றின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.\n#3.திருவள்ளுவருக்கு காவி அடையாளம் – சிலை அவமதிப்பு: கண்டிக்கத்தக்கது\nசாதி சமயங்களை கடந்து, இன மொழிகளை கடந்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை, காவி அ���ையாளத்துடன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக மாற்றத்துடிக்கும் பாஜகவின் மதரீதியான பிளவு அரசியல் கடும் கண்டனத்திற்குரியது. திருக்குறள் பெருமை பேசி, திருவள்ளுவரை ஒரு மத அடையாளத்திற்குள் கொண்டு போய் சிறுமைப்படுத்தியுள்ளது பாஜக. வள்ளுவரை அரசியல் பகடைக்காயாக்கி மோசமான அரசியல் செய்து வருகின்றது பாஜக. பாஜவின் இத்தகைய பிளவு அரசியலை இந்த கூட்டமைப்பு கண்டிக்கிறது.\nஅதேபோல் தமிழர்கள் மதிக்கக் கூடிய தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், அந்த சிலைகளை அவமதிப்பு செய்யும் செயல்களும் நடந்தேறி வருகின்றன. சென்னை, திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் தந்தை பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகவும் மதிக்கக் கூடிய, போற்றக்கூடிய தலைவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் விதத்திலும், வன்முறை நோக்கிலும் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.\n#4.காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்:\nகாஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 370 மற்றும் 35A நீக்கப்பட்ட பின்னர், காஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் வலைதளம் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல், பாஜக தவிர்த்து பிற எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உணவு மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் துப்பாக்கிகளை ஏந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையின் நடமாட்டம் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் உள்ளது.\nகடந்த 100 நாட்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர் மற்றும் பகுதி தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅறுவடைக் காலத்தில் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பறிக்காமல் போனதால் அழுகிப் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதப்படுப்பட்ட உலர் பழங்கள் வாங்குவோர் இல்லாமல் அழிந்து வருகிறது.\nஆகவே, ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மீண்டும் நிலைநாட்டும் வண்ணம், முடக்கிவைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும். சிறைக்காவலிலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜனநாயக அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகளை தாமதமின்றி நீக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப்பெற்று மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.\nகூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு,\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ.,\nபச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார்,\nமே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,\nவிடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்,\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி,\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது,\nபாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்\nதமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன்,\nமனிதநேய ஜனநாயக கட்சியின் தைமியா,\nதமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். சரீப்,\nதிராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி,\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ்,\nதமிழக மக்கள் முன்னணியின் பொழிலன்,\nதமிழ் தேச மக்கள் முன்னணியின் பாலன், ஐ.என்.டி.ஜே. அமைப்பின் மாநில நிர்வாகி இக்பால்,\nதந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி,\n#நவ_21 அன்று, சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.\nஅடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்\nதஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது \nசேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை -இந்திய அரசின் விரோதமும், தமிழக அரசியல் தலைமைகளின் துரோகமும் -பாலன்\nதூத்துக்குடி; தேர்தல் ஆணையத்தை மீறும் காவல்துறை மிரட்டல்; வேதாந்தா – ஸ்டெர்லைட் பின்னணியில் மாவட்டக் காவல்துறையின் நெருக்கடி\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எ���ிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/206031?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:44:38Z", "digest": "sha1:DM7KTXBFXYBRD6MWRBD32NTSYS3VKUS5", "length": 12256, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவன்... அதன் பின்? குழந்தைகளை வைத்து தவிக்கும் மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவன்... அதன் பின் குழந்தைகளை வைத்து தவிக்கும் மனைவி\nகுழந்தைகளின் படிப்பிற்காவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளிநாட்டிற்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்ற தன் கணவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கோவிந்தபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர், முருகேசன்.\nஇவருக்கு, மகேஸ்வரி என்கிற மனைவியும் புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் குடும்பச் சூழல் கருதியும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முருகேசன், ஆடு மேய்க்கும் வேலைக்காக ஏஜென்ட்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் கட்டி அனுப்பிவைக்கப்பட்டார்.\nவெளிநாடு சென்ற முருகேசன், துபாய் நாட்டிற்கு சென்ற பிறகு, அவரிடமிருந்து தொலைபேசியோ அல்லது பணமோ மற்றும் அவர் குறித்த தகவல்கள் எதுவுமே தெரியவில்லை.\nஎந்த ஒரு தகவலுமே இல்லாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பணம் கட்டிய ஏஜென்ட்டுகள் மற்றும் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஏஜென்ட்டுகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.\nஆனால் அவர்கள் முறையாக பதில் பதில் அளிக்காமல், அதற்கு மாறாக அவர்கள், இந்தியத் தூதரகம் மூலம் முருகேசன் குறித்து விசாரித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.\nஅதனால் பதற்றமடைந்த முருகேசனின் மனைவி மகேஸ்வரி, ஏஜென்ட்டுகள் மீதும், தனது கணவர் முருகேசனை மீட்டுத்தரக் கோரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துறையூர் காவல் நிலையம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.\nஆனாலும், முருகேசன் குறித்து எந்த வித தகவல்களும் தெரியாத நிலையில், இன்று தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மகேஸ்வரி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜை சந்தித்து மனு அளித்தார்.\nஅதன் பின் அவர் கூறுகையில், அவர் வெளிநாடு சென்றதிலிருந்து அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.\nஎங்கள் குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து விசா எடுத்துத் தந்த ஏஜென்ட்டுகளிடம் கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.\nஅவரைக் கண்டுபிடித்து தரக்கோரி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தோம். அப்போது அவர்கள், விரைவில் எனது கணவரைமீட்டுத் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் கூறியதை நம்பி, மாதக்கணக்கில் காத்துக் கிடக்கிறேன்.\nஇதுவரை எந்தத் தகவலும் இல்லை. படித்துமுடித்த மகள் மற்றும் மகன் ஆகியோரை வைத்துக்கொண்டு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.\nதனியாக உழைத்து ���ரண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது. அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் இருப்பது எங்களுக்கு சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனது கணவரை நல்ல படியாக மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-24T22:12:48Z", "digest": "sha1:GWBKMMAA6XM3D6QQJHZ7XPTLZM4VWJJK", "length": 10178, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவாசா தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவாசா தீவு (ஆங்கிலம்: Navassa Island) (பிரெஞ்சு: La Navase) கரிபியன் கடலில் உள்ள ஓர் சிறிய ஆளில்லாத தீவாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா தனது மீன் மற்றும் வனத்துறை மூலம் ஆட்கொண்டுள்ளது. ஆயின் எயிட்டி இத்தீவை 1801இலிருந்து தனது பகுதியாக இருந்ததாக உரிமை கோருகிறது.[1].[2]\nநவாசா தீவு கியூபாவிற்கு தெற்காகவும், ஜமைக்காவிற்கு கிழக்கிலும் எயிட்டிக்கு மேற்கிலும் உள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசின் படமாதலால் அதற்குரியதாகக் காட்டுகிறது\n↑ எயிட்டி அரசு: எயிட்டியின் புவியியல் (பிரெஞ்சிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு)\n↑ Serge Bellegarde (October 1998). \"நவாசா தீவு: எயிட்டியும் அமெரிக்காவும். – வரலாற்றிற்கும் புவியியலுக்கும் பிணக்கம்\". windowsonhaiti.com. பார்த்த நாள் 2008-02-06.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஐக்கிய அமெரிக்க அரசியல் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Trichy%20Trichy", "date_download": "2020-09-24T20:28:37Z", "digest": "sha1:6LLICATEG4RNUSFORDVA7WQQXZ2Z6LVW", "length": 4907, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Trichy Trichy | Dinakaran\"", "raw_content": "\nதிருச்சியில் காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை\nதிருச்சியில் நோயாளிகள், ஏழைகளுக்கு உதவி: எஸ்ஐயின் மனிதநேயம்\n5 மாதங்களுக்கு பின் திருச்சியில் தனியார் பஸ்கள் இயங்கின\nதிருச்சி அருகே கோவிலில் நடந்த வானவேடிக்கையின் போது நிகழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழப்பு\nதிருச்சியில் கஞ்சா புகைத்த 5 கல்லூரி மாணவர்கள் கைது\nதிருச்சியில் கலைக்கல்லூரி மாணவி லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nகொரோனாவுக்கான போர் இன்றும் ஓய்ந்துவிடவில்லை.: எம்.பி திருச்சி சிவா பேச்சு\nசென்னை, திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது\nதிருச்சி அருகே திருமணமாகி 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nமாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு\nதிருச்சி, தஞ்சை, திருவாரூரில் வேளாண் மசோதா நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா நகலை எரித்து திருச்சியில் போராட்டம்\nநீ��் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nதிருச்சி ஜவுளிக்கடையில் ‘ஜஃபிரா’ எனும் பிரத்யேக பெண் ரோபோ பயன்பாடு\nஇந்தி தெரிந்தால் தான் கடன்: கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் திருச்சிக்கு பணியிடமாற்றம்..\nகொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு: திருச்சி ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை\nதிருச்சி மாநகராட்சியில் தூய்மை பணிக்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சியில் இருந்து பெற்றோர் வர இயலாததால் காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய இன்ஸ்பெக்டர்\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் குறித்து திருச்சியில் 2 நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/10/30/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-09-24T19:58:46Z", "digest": "sha1:FSJBPFMQDMOE6NY2GP5IIGTQGSLOOOAB", "length": 24925, "nlines": 116, "source_domain": "peoplesfront.in", "title": "பேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு? – மக்கள் முன்னணி", "raw_content": "\nபேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு\nமனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக இருந்தாலும் சரி இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள ஆற்றல்களை பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பயன்படுத்துகிற சாதனமாக உள்ளதால் பேரிடர்கால செயல்பாட்டிற்கும் மீட்புக்கும் அரசே பொறுப்பாகிறது. இந்தியாவில், பேரிடர்கால கொள்கைகளும் வழிமுறைகளும் இதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.\nதமிழக அரசின் பேரிடர்கால செயல்பாடு குறித்த கடந்த கால வரலாற்றை பார்த்தோமென்றால் சில விலக்குகளைத் தவிர பெரும்பால பேரிடர் நிகழ்வுகளைக் கையாள்வதில் தொடர்ச்சியாக அரசு தோல்வியடைந்துள்ளதை பார்த்துவருகிறோம்.\nஓக்கி புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் பொருட்சேதமும், பேரிடருக்கு ��ுன்பும் பின்புமான தமிழக அரசின் தோல்வியை காட்டியது. போலவே கஜா புயலுக்கு முன்பான பேரிடர் கால ஆயத்தக் கட்டமும் பேரிடர்கால மீட்பிலும் இதுவே தொடர்ந்தது.\nதற்போது சுஜித்தின் மரணமும் பேரிடர்கால மீட்பின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா, என அரசிடம் சென்னை உயர்நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக மூடாதது இந்த விஷயத்தில் முதல் தவறாகியது. இதை எள்ளளவிலும் மறுப்பதிற்கில்லை. அதே வேளையில் மனிதத் தவறுகள் மற்றும் அலட்சியத்தால் ஏற்படுகிற தவறுகள் உயிராபத்து மிக்கவையாக பேரிடராக மாறுகிறபோது இதைக் கையாள்வதற்கு, சிவில் சமூகத்திற்கு தலைமை பாத்திரம் வகிக்கிற அரசே பொறுப்பாகிறது.\nஆனால் சுஜித் விஷயத்தில் அரசின் செயதிறனற்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியது. குழந்தை சுஜித்தின் மரணம், தமிழக அரசின் பேரிடர் கால மீட்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியது. பேரிடர் கால ஆயத்த தயாரிப்புகள், தொழில் நுட்ப தோல்வியானது மீண்டுமொரு உயிரை பலி வாங்கியது.\nசுஜித்தை மீட்பதில் அரசு மேற்கொண்ட தவறுகள்:\nபேரிடர்கால மீட்புக்கு அரசு பொறுப்பு என நாம் கூறுவது, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை குறிப்பவையாகும். தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிற இவ்வாணையத்தில் மாநில வருவாய்த் துறை மற்றும் உள்துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது.\nசுஜித் நிகழ்வைப் பொறுத்தவரை,கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரம் வரையிலும் தீயணைப்பு துறையினர் மீட்பு முயற்சியில் ஈடப்பட்டனர். அதேநேரம் மீட்பு முயற்சிகள் பலனிக்காத நிலையில், குழந்தை மேலும் ஆழமாக செல்லச் செல்லச் நிலைமை தீயணைப்பு துறையின் எல்லையை மீறியதாகிறது. இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொள்கிற பொறுப்பு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் வருகிறது.\n சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்திற்கு பின்பே மாநில வருவாய்த் துறை மற்றும் பேரிடர் ஆணையத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு செல்கிறார். அப்போது நிலைமை மேலும் மோசமாகி கை மீறி செல்லத் தொடங்கியது. ஒரு மாநில அரசுக்கு எது பேரிடர் பேரிடர் இல்லை என்பதிலும் யார் பொறுப்பு கூறுவது என்பதிலும் ஏற்பட்ட குழப்பமே அடுத்தடுத்த செயலபாடுகளின் தாமதத்திற்கு ஆதாரமாகியது.\nமாநில பேரிடர் ஆணையர் நிகழவிடத்திற்கு வந்து மேற்கொள்கிற முயற்சிகள் யாவுமே பரிட்சார்த்த முயற்சிகள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை.\nஇந்நிகழ்வு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒட்டுமொத்த பேரிடர்கால ஆயத்தமற்ற நிலையையும் மீட்பின் தோல்வியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு போதிய தொழில்நுட்ப உபகரனங்களோ பயிற்சிப் பெற்ற பேரிடர் கால மீட்பு குழுவினரோ தயார் நிலையில் ஆயத்தமாக இல்லை. எண்ணூர் கப்பல் விபத்தின்போது கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்றுவதற்கு வாளியைத் தவிர எந்த உபகரணமும் இல்லை,தொழில்நுட்பமும் இல்லை.ஆழ் துளை கிணற்றில் மீட்புக்கும் இதே நிலைதான்.\n09.2017-ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட தமிழ்நாடு அரசு ரூ.73.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு பேரிடர் ஆணையத்தின் இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டதுஎந்தந்தே துறைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது\nஆழிப் பேரலை, பூகம்பம் மற்றும் புயல் மட்டுமல்லாது வெள்ளத்தால் அணை உடைதல், பாலம் உடைந்து மக்கள் சிக்குவதும் பேரிடர்கள்தான். இதுபோன்ற பேரிடர்காலத்தில் ஆணையம் எவ்வாறு இயங்கவேண்டும் என வழிகாட்டுதல்களில் தெளிவில்லாமல் உள்ளது.\n.இந்த கொள்கை தெளிவற்ற நிலைமையே ,பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தாமத வருகையின் காரணமாக புரிந்து கொள்ளலாம். முக்கொம்பு மதகு உடைவும் சீரமைப்பும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பும் இதற்கொரு உதாரணம்.\nமத்திய மாநில அரசின் நிதிப் பயன்பாடு:\nமக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நாடான இந்தியாவில் இயற்கைப் பேரிடர் பாதிப்பாலும் செயற்கைப் பேரிடர் பாதிப்பாலும் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. மத்திய மாநில அரசைப் பொறுத்தவரை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்தோம் கொள்கையை வெளியிட்டோம் என சடங்குப்பூர்வமாக செய���்பட்டு வருகின்றன. மாறாக மக்கள் நலனுக்காக, பேரிடர் ஆணையத்தை செயல்திறன் மிக்க ஒன்றாக மாற்றியமைப்பதில் அரசு படு தோல்வி அடைந்துள்ளதை ஒவ்வொரு பேரிடரும் உணர்த்துகின்றன.\nபேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது, மீட்பு குழுவிற்கு போதிய பயிற்சி வழங்குவது, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது, தொலைதொடர்பு சாதனங்களை நவீனப் படுத்துவது என அனைத்து ஏற்பாடுகளும் மக்கள் நலனை ஒட்டி நிதி ஆதாரங்களை ஒழுங்கு படுத்தப்படவேண்டும்.பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அடிப்படையான நிதி ஆதாரத்தை மாநில அரசின் தலையில் கட்டிவிட்டு மத்திய அரசு முற்றிலும் ஒதுங்கிக் கொள்கிறது. பேரிடரின் தன்மையை கொண்டு கூடுதல் தொகையை ஒதுக்குவதாக தெளிவற்ற கொள்கையை தனக்கு சாதகமான வகையில் பயன்படுத்துகிறது.மாநில அரசின் வரி வருவாயை சுரண்டுகிற மத்திய அரசு, மக்கள் பாதுகாப்பிற்கு அடிப்படையான பேரிடர் ஆணையத்தை கைகழுவி விட்டுச் செல்கிறது.\nதமிழகத்தின் கஜா புயல், கேரள வெள்ள காலங்களில் மத்திய அரசிடம் மாநில அரசு கெஞ்சி நொந்தது. மத்திய அரசோ மையப்படுத்தப்பட்ட ராணுவ பயன்பாடு, விண்வெளி ஆய்வுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதே நேரத்தில் நாட்டின் சிவில் சமூகத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்திட ஆபத்து காலத்தில் மீட்டிட நிதி ஆதாரங்களை ஒதுக்காமல் மக்களை கண்டுகொள்ளாமல் நட்டாற்றில் விட்டுச் செல்கிறது.\nபெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் \nகொரோனாவைக் காரணம்காட்டி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ அரசிற்கு எதிராக….தொழிலாளர் வர்க்கத்தின் தொடர்ச்சியான, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்திற்கு தயாராகுவோம் \nஇராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nவங்கியின் வாராக் கடனும் ரிசர்வ் வங்கி மீதான மோடி அரசின் தாக்குதலும..\nமுள்ளிவாய்க்கால் – நீதிக்கான பயணத்தில் எங்கே நிற்கிறோம்\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல���\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_108313.html", "date_download": "2020-09-24T20:29:55Z", "digest": "sha1:5CJY4T2ZX6HVV2Q4CTZEIEGWUXRSSDBD", "length": 18250, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்கு நோய்த்தொற்று", "raw_content": "\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்கையில் தகவல்\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 5,63,691 பேருக்கு பாதிப்பு - சென்னையில் 21 நாட்களுக்குப்பின்னர் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு - வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nதமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி\nபல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது - மணல் கொள்ளை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி\nநடிகர் விஷால் நடித்துள்ள \"சக்ரா\" படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேளாண் மசோதா விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன - மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றச்சாட்டு\nசென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் - நீதிமன்ற உத்தரவுப்படி புதிய மரக்கன்றுகள் நடப்பட்டதா என நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழக அரசு, சிறைத்துறை நிராகரித்த நிலையில் நீதிமன்றம் ஆணை\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்கு நோய்த்தொற்று\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகத்தில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், 938 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும், 616 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 ஆயிரத்து 246 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 938 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை பதிவாகாத அதிகபட்ச அளவாகும். இதன்மூலம், மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 687 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு நேற்று மேலும் 6 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் நேற்று மட்டும், 616 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 94 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில், 28 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர்\nமதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை\nபெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்\nவேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டக்கழகச் செயலாளர் எஸ்.ஆர். தருமலிங்கம் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்கையில் தகவல்\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 5,63,691 பேருக்கு பாதிப்பு - சென்னையில் 21 நாட்களுக்குப்பின்னர் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு\nகிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர்\nமதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை\nபெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்\nவேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டக்கழகச் செயலாளர் எஸ்.ஆர். தருமலிங்கம் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்கையில் தகவல்\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று - இதுவரை 5,63,691 பேருக்கு பாதிப்பு - சென்னையில் 21 நாட்களுக்குப்பின்னர் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு\nகிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் ....\nமதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு ....\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை ....\nபெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அத ....\nவேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=14680", "date_download": "2020-09-24T20:19:34Z", "digest": "sha1:X2RWT2GZTWMI5X2FJTUXER6RI4NVVD4R", "length": 7500, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "எண் குறுக்கெழுத்துப் புதிர்கள் » Buy tamil book எண் குறுக்கெழுத்துப் புதிர்கள் online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : மு.அப்பாஸ் மந்திரி.\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஉலக எழுத்துச் சிற்பிகளைக் கண்டுபிடியுங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 2\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எண் குறுக்கெழுத்துப் புதிர்கள், மு.அப்பாஸ் மந்திரி. அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.அப்பாஸ் மந்திரி.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபடம் பார்த்து விடை சொல்\nசுட்டிக் குழந்தைகளுக்கு குட்டி க்விஸ்\nமூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 1\nஉலக எழுத்துச் சிற்பிகளைக் கண்டுபிடியுங்கள் - Ulaga Ezhuththu Sirpigalai Kandupidiyungal\nஓநாய் அண்ணா... ஓநாய் அண்ணா..\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nக்விஸ் பாங்க் - Quiz Bank\nசிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள் - Siruvarukaana Kambaramayana Kathaigal\nகுழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் - Kulanthaigal Varainthu Mahila Kutipadangal\nசுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit\nவழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவிதை வடிவில் திருக்குறளின் மேன்மை\nமண்ணின் வண்ணம் - Mannin Vannam\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480\nசைவ சித்தாந்த வழியில் வாழ்வது எப்படி\nஒரு பத்தரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyalarin Melai Naattu Payana Anubavangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76203/AIIMS-said-Plasma-therapy-trial-didn---t-show-benefit-in-reducing-Covid-19-mortality-risk.html", "date_download": "2020-09-24T21:50:14Z", "digest": "sha1:ED7ALE6XPZPVQVKTI2ATW6POGRTQIK4G", "length": 9089, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கிறதா?: எய்ம்ஸ் முதற்கட்ட ஆய்வில் தகவல்! | AIIMS said Plasma therapy trial didn’t show benefit in reducing Covid-19 mortality risk | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n: எய்ம்ஸ் முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு எதிரணுக்களை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, நோய் பாதிப்பில் இருப்பவருக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை.\nதற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை ஆனது, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுபற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா பி.டி.ஐ.யிடம் கூறியதாவது: \"பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து கண்டறிவதற்காக இரண்டு குழுக்களாக தலா 15 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவினருக்கு கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் பொதுவான சிகிச்சையும், மற்றொரு குழுவினருக்கு பிளாஸ்மா சிகிச்சையுடன், பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.\nஇதன் முடிவில், இரண்டு குழுக்களுக்கும் ஒரே அளவில் பெரிதளவில் மருத்துவப் பலன்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதேசமயம், பிளாஸ்மா சிகிச்சை முறையால் நோயாளிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்ல முடிகிறது. எனினும் ஆய்வு முடிவுகள் வெளிவரும்வரை இதனை நோயாளிகளுக்கு கவ��மாகப் பயன்படுத்த வேண்டும்\" என்றார்.\nபிளாஸ்மா தெரபி சிகிச்சையின் பலன்கள் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தி வருகிறது. எனினும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.\nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..\nரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..\nரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-24T20:41:15Z", "digest": "sha1:MGK23H3O6U2L3FY6JPFRKUQDIE2CYDUD", "length": 5252, "nlines": 86, "source_domain": "thatstamil.xyz", "title": "உலக நன்மைக்காக திருமலையில் அகண்ட பாராயணம் - Thatstamil", "raw_content": "\nஉலக நன்மைக்காக திருமலையில் அகண்ட பாராயணம்\nதிருமலையில் நடைபெற்ற அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொண்ட வேத பண்டிதா்கள் உள்ளிட்டோா்.\nபூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டி திருமலையில் செவ்வாய்க்கிழமை காலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.\nகரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி திருப்பதி தேவஸ்தானம் மந்திர பாராயணங்கள், ஹோமம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. முதலில் ஏப்ரல் மாதத்தில் யோகவாசிஷ்டம் என்ற பெயரில் தொடா்ந்து 62 நாள்களுக்கு தன்வந்திரி ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் சுந்தரகாண்ட பாராயணம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் அத்தியாயத்தில் உள்ள 211 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் வேத பண்டிதா்கள் இணைந்து ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி அதற்கு விளக்கமளித்து, அதைக் கேட்பவா்களையும் திருப்பிக் கூற வைக்கின்றனா்.\nமுதல் அத்தியாய பாராயணம் முடிவடைந்த நிலையில், 108 வேதபண்டிதா்கள் செவ்வாய்க்கிழமை கூடி, அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் செய்தனா். உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ சங்கல்பம் செய்து (உறுதிமொழி ஏற்பது) இந்தப் பாராயணம் நடத்தப்பட்டது. ‘இதைப் பாராயணம் செய்வதால் அனுமாா் மகிழ்ச்சி அடைவதுடன், ஸ்ரீராமரின் அவதாரமானதிருவேங்கடமுடையான் கண்கண்ட தெய்வமாக எழுந்தருளி மனிதா்களை கரோனா தொற்றின் பிடியில் இருந்து காப்பாற்றுவாா்’ என்று வேத பண்டிதா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.\nஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.74 லட்சம்\nதெலங்கானா: அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து ஒருவா் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/feb/04/who-is-modi-he-is-a-model-came-from-gujarath-3089231.html", "date_download": "2020-09-24T20:35:26Z", "digest": "sha1:BMGH5OX6SWPBMDDLJD7LBWEFZXNYMHXG", "length": 20533, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " மோடி குஜராத்தில் இருந்து வந்த மாடல் - பிரகாஷ்ராஜ் காட்டம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n மோடி குஜராத்தில் இருந்து வந்த மாடல் - பிரகாஷ்ராஜ் காட்டம்\nசன் தொலைக்காட்சியின் ‘நேருக்கு நேர்’ நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரகாஷ் ராஜிடம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், அதன் பிரதிநிதியாக ஆளும் மோடியின் மீதுமான கோபம் ஒவ்வொரு வார்த்தையிலும் கொப்பளித்துப் பொங்கித் தணிந்தது.\nஅந்த கோபத்திற்கான அடிப்படை காரணம்... வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளத் தோழி கெளரி லங்கேஷின் கொலைக்கான நீதி கேட்கும் படலம் போலிருக்கிறது என்று புறம் தள்ள நினைத்தாலும்... அப்படியெல்லாம் என் கோபத்தை நீங்கள் எளிதில் புறக்கணித்து விட முடியாது. பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சட்டைக்காலரைப் பற்றி உலுக்குவதைப் போன்ற கோபம். காரணம் தனது கோபத்தில் நியாயமிருப்பதாகக் கருதுகிறார் பிரகாஷ் ராஜ்.\nகேள்வியாளர், ஆகக் கடைசியில் மோடிக்கு நீங்கள் வில்லனாகி விட்டீர்களே என்றொரு கேள்வியைக் கேட்டார் பாருங்கள்; யாருங்க ஹீரோ மோடியா வரும் போது நான் இதைச் செய்வேன், அதைச்செய்வேன் என்றார். நம்பினோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்துத் தருவேன் என்றார். அடடா... நமது பிரச்னை தெரிந்த மனிதராக இருக்கிறாரே என்று ஆறுதலாக இருந்தது. நம்பினோம். விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பேன் என்றார். ஆஹா... இதைத்தானே நாங்கள் வேண்டுவது... என்றூ அதையும் நம்பினோம். ஊழலை ஒழிப்பேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று சொல்லி பணமதிப்பிழப்பை அறிவித்தார். ஊழல் ஒழிந்ததா கருப்புப் பணம் ஒழிந்ததா இங்கே யாரும் லஞ்சம் வாங்கவில்லையா மக்களை வைத்து பரீட்சித்துப் பார்க்கிறாரா மோடி மக்களை வைத்து பரீட்சித்துப் பார்க்கிறாரா மோடி இங்கே பணத்திற்காக எடிஎம் வாசலில் நின்றவர்கள் எல்லாம் யார் இங்கே பணத்திற்காக எடிஎம் வாசலில் நின்றவர்கள் எல்லாம் யார் ஏழைகளய்யா, ஏழைகள். அப்படி என்றால் பணமதிப்பிழப்பு யாருக்காக ஏழைகளய்யா, ஏழைகள். அப்படி என்றால் பணமதிப்பிழப்பு யாருக்காக ஸ்வட்ச்பாரத் திட்டம் அறிவித்தார்கள். ஊரெல்லாம் டாய்லட் கட்டித் தந்தார்கள். வீட்டுப்பெண்கள் புடவை கட்டிக் கொள்ள குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளியாவது வேண்டும். இவர் 12,000 ரூபாயில் பாத்ரூம் கட்டித் தருகிறாராம் ஸ்வட்ச்பாரத் திட்டம் அறிவித்தார்கள். ஊரெல்லாம் டாய்லட் கட்டித் தந்தார்கள். வீட்டுப்பெண்கள் புடவை கட்டிக் கொள்ள குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளியாவது வேண்டும். இவர் 12,000 ரூபாயில் பாத்ரூம் கட்டித் தருகிறாராம் எப்படி கட்ட முடியும் முதலில் அதை சுத்தமாக்க தண்ணீருக்கு எங்கே போவது அதைப்பற்றியெல்லாம் யாரும் கேள்வி கேட்கக் கூடாதா அதைப்பற்றியெல்லாம் யாரும் கேள்வி கேட்கக் கூடாதா கேட்டால் அவர்களை ஏன் ��ைலண்ட் ஆக்கப் பார்க்கிறீர்கள்\nமூவாயிரம் கோடி ரூபாயில் ஒற்றுமையின் சின்னம் என்ற பெயரில் சிலை எழுப்புகிறார்கள். யாருக்காக அந்தச் சிலை. இவர் மதவெறி பிடித்தவர். மத அரசியல் செய்கிறார். இங்கே இயர்கைப் பேரழிவுகள் வந்த போதெல்லாம் 100 கோடி 300 கோடி என்று அறிவித்து விட்டு விவசாயிகள் பிரச்னைக்கு 100 கோடி ரூபாய் என்று அறிவித்து விட்டு அங்கே 3000 கோடி ரூபாய்க்கு சிலை எடுத்தால் என்னுடைய குடிசை வீட்டைக் கடந்து வந்து கூசாமல் நான் அதைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா\nபிரகாஷ் ராஜ் ஒரு நடிகன் தானே திடீரென்று ஏன் அவருக்கு அரசியல் ஆசை திடீரென்று ஏன் அவருக்கு அரசியல் ஆசை என்று பலர் கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகன் இந்த சமுதாயத்தின் குடிமகனில்லையா என்று பலர் கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகன் இந்த சமுதாயத்தின் குடிமகனில்லையா அவனுக்கென்று சுயமான கருத்து இருக்கக் கூடாதா அவனுக்கென்று சுயமான கருத்து இருக்கக் கூடாதா எதற்காக அவனை ஆரம்ப நிலையிலேயே பயமுறுத்தப் பார்க்கிறீர்கள் எதற்காக அவனை ஆரம்ப நிலையிலேயே பயமுறுத்தப் பார்க்கிறீர்கள் கெளரி லங்கேஷ் கொலை எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அதற்குப் பிறகாவது நாம் குரல் எழுப்பாமல் இருந்தேன் என்றால் அது தவறு. மோடி எப்போதாவது அவரிடம் கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறாரா கெளரி லங்கேஷ் கொலை எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அதற்குப் பிறகாவது நாம் குரல் எழுப்பாமல் இருந்தேன் என்றால் அது தவறு. மோடி எப்போதாவது அவரிடம் கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறாரா எப்போதும் அவருக்குப் பிடித்த கேள்விகளுக்கு மட்டுமே விரிவாக பதில் சொல்வார். இல்லாவிட்டால் பதிலே பெற முடியாது. இது நியாயமா எப்போதும் அவருக்குப் பிடித்த கேள்விகளுக்கு மட்டுமே விரிவாக பதில் சொல்வார். இல்லாவிட்டால் பதிலே பெற முடியாது. இது நியாயமா இதை நான் சுட்டிக் காட்டக் கூடாதா இதை நான் சுட்டிக் காட்டக் கூடாதா சொல்லப்போனால் மோடி என்னை விடப் பெரிய நடிகராக இருக்கிறார். நீங்கள் தான் அவரை ஹீரோ என்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் தான் வில்லன். என் படத்தில் நான் தாங்க ஹீரோ. நானென்றால் குடிமக்���ளைச் சொல்கிறேன் நான். என்னிடமிருந்து வரி பெறுகிறீர்கள்... அப்படியென்றால் எனக்கு நல்லது நடக்க வேண்டுமே. குடிமக்களுக்கு நன்மை செய்யாத அரசு எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்.\nபெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஏன் நிற்கிறேன் என்றால், இது நான் பிறந்து வளர்ந்து ஆளான இடம். தமிழ்நாட்டுக்கு வரும் முன் எனது நடிப்பு பட்டை தீட்டப்பட்டது இங்கே தான். என் பள்ளி, கல்லூரி காலங்களும் இங்கே தான் கடந்தன. இது ஒரு மினி இந்தியா போன்ற பகுதி. இங்கே கன்னடர், தமிழ், தெலுங்கர், மலையாளி, இந்தி பேசக்கூடியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் கலந்து வசிக்கிறார்கள். என்னை அவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதில் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எனது ஒரே குறிக்கோள். வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் நான் யோசிக்கவில்லை. மக்கள் யோசிப்பார்கள். அவர்கள் தான் இங்கே உண்மையான ஹீரோக்களே தவிர நீங்கள் நினைப்பது போல மோடி அல்ல.\nஅவர் என்னைப் பொறுத்தவரை குஜராத்தில் இருந்து வந்திருக்கும் மாடல். ஏனென்றால், எப்போது பார்த்தாலும் நாடு, நாடாகச் சுற்றிக் கொண்டு அங்கே கிடைக்கும் விதம் விதமான தொப்பிகளை அணிந்து கொண்டு பலவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் பார்க்கும் போது அவர் என்னை விட மிகத் திறமையான நடிகராக இருப்பாரோ என்று தான் எனக்குத் தோன்றும்.\nமோடி அரசில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.\nஎன்று கேள்வி எழுப்பியவரிடம் பொங்கித் தள்ளி விட்டார் பிரகாஷ் ராஜ்.\nஜாக்டோ ஜியோ போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை\nஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்\nதமிழ்நாடு தமிழனுக்கே என்று ஆவேசமாகக் கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகெளசல்யா - சக்தி... தொடரும் திருமண சர்ச்சை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏது நீதி\nஒரு காபி சாப்பிடலாமா சார்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்��ள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruvarmalar.com/temples-3.html", "date_download": "2020-09-24T21:27:08Z", "digest": "sha1:FHUE57AMZY5LQHEOZQY6AGSIOLOHK6PU", "length": 19079, "nlines": 77, "source_domain": "www.siruvarmalar.com", "title": "திருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர் கோவில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nதிருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர் கோவில்\nதிருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர் கோவில்\nவற்றாத காசித் தீர்த்தம் கொண்ட தலம், பிரம்மன் தோற்றுவித்த ஆரணி ஆற்றோரம் அமைந்த பஞ்ச பிரம்மத் தலம், ரோம மகரிஷி நிறுவிய சிவன், பாரிஜாத மரத்தின் சாபத்தால் கண்ணன் அரச மரமாகி நின்ற பூமி, மன்னன் மகளையே மணம் புரிந்த இறைவன் வாழும் கோவில்,\nஇந்திரனின் சாபம் நீக்கிய தலம் என பல பெருமைகளை தனக்குள் கொண்டு, ஆலயமாக உயர்ந்து நிற்கிறது, திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில். பிரம்மன் உருவாக்கிய ஆரணியாற்றில் ஐந்து ஆலயங்கள் தோன்றின.\nஅவற்றில் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தவம் இயற்றினர். அவை பஞ்சபிரம்மத் தலங்கள் எனப் போற்றப்படும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை மற்றும் பழவேற்காடு கோவிலடி ஆகியவை ஆகும். ரோம மகரிஷி, தான் தவமிருக்க தகுந்த இடத்தினைக் காட்டியருளுமாறு பிரம்மனை வேண்டி நின்றார்.\nஅதற்கு செவி சாய்த்த பிரம்மன் தன் கையிலிருந்த தர்ப்பையை ஒரு பந்து போல ஆக்கி, அதனை தூக்கி வீசினார். அது உருண்டோடி பிரிந்த இடமே நதியாக உருவாகி ஆரணி நதி என பெயர் பெற்றது. அதன் கரையோரம் ரோம மகரிஷி தவமியற்றிய இடமே அரியத்துறையாக���ம்.\nபலநூறு ஆண்டுகள் தவமியற்றிய ரோம மகரிஷிக்கு, இறைவனும் இறைவியும் காட்சி தந்து வரமளித்தனர். அதன் பின் ரோம மகரிஷி அத்தலத்திலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.\nஅது முதல் இறைவன் வரமூர்த்தீஸ்ரர் என அழைக்கப்படுகிறார். அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதியரின் ஐந்து புதல்வர்களுள், இளையவர் முகுந்தன் ஆவார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.\nகாசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தரிசிக்க விரும்பினார். அப்போது அவர் ரோம மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. முகுந்தன் தனது ஆசையை முனிவரிடம் கூறினார்.\nஅதற்கு ரோம மகரிஷி, ‘கங்கைக்கு இணையான மகத்துவம் கொண்ட ஆரணி ஆற்றில் குளித்து, அருகேயுள்ள வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் போதும். உனக்கு காசிக்கு இணையான புண்ணியம் கிட்டும்’ என்றார்.\nமுகுந்தனும் அதன்படியே செய்ய, அங்கே சிவபெருமான் காட்சி தந்தார். மேலும் பைரவரும் அவரின் பின்னே கங்கையும் தோன்றினர். அப்போது கங்கையிடம் இருந்து நீர் சுரந்து ஆரணியாற்றில் கலந்தது.\nஇந்த அதிசயத்தைக் கண்ட முகுந்தன் ‘அரியத்துறை அரியத்துறை’ என கூவி மகிழ்ந்தார். அதுமுதல் இவ்விடம் அரியத்துறை என்றே வழங்கப்படுகிறது. அரிய என்பதற்கு ‘அரிதான’ என்பதும், துறை என்பதற்கு ‘ஆற்றில் குளிக்கும் இடம்’ என்பதும் பொருளாகும்.\nஇதற்குச் சாட்சியாக இந்த கங்கையின் காசித் தீர்த்தம் இன்றளவும் சிவாலயத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதனைக் கவுரவிக்கும் வகையில் தற்போது தனி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.\nஆற்றில் நீர் இல்லாத நிலையிலும், ஆற்றின் கரை மீதுள்ள இத்தீர்த்தம் தொடர்ந்து நீரை சுரந்து கொண்டே இருப்பது, அதிசயமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சித்திரசேனன் என்ற மன்னனுக்கு முதலில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, அவைகளும் இறந்து விட்டன.\nஇதனால் மனம் வெறுத்த மன்னன் ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினான். அப்போது அங்கே நந்தவனத்தில் கொடிகளின் மீது மரகத ஒளி வீசிய குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் கைகால்களை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.\nஅதைக் கண்ட சித்திரசேனனுக்கு ஒன்றும் புரியவில்லை. ��ளிவீசும் இக்குழந்தை வரமூர்த்தீஸ்வரரின் கொடையே என மகிழ்ந்தார். அக்குழந்தையை இரு கரங்களால் தாங்கி மன மகிழ்ச்சியுடன் தன் அரண்மனை திரும்பினான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்து, அவனையும் குழந்தையையும் வரவேற்றனர்.\nமீண்டும் மன்னர் நல்லாட்சி புரியத் தொடங்கினார். அப்பெண் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். மரகதவல்லி திருமண வயதை அடைந்தாள்.\nசுயம்வரம் நடத்த அனைத்து மன்னர் களுக்கும் ஓலை அனுப்பினான். சுயம்வரம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒளிவீசும் அழகு பொருந்திய ஆண்மகன் ஒருவன் குதிரையில் வந்து மரகதவல்லியின் கரம் பற்றி தன் குதிரையில் ஏற்றி தப்பி ஓடினான்.\nஉடனே மன்னன் தன் படை வீரர்களை ஏவி அவனைப் பிடிக்க ஆணையிட்டான். ஆனால், எவரும் எவரையும் பிடித்ததாகத் தகவல் இல்லை. மனம் வருந்திய மன்னன் வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் சென்று மனமருகி வேண்டி நின்றான்.\nமக்களும் அவன் பின்னே சென்றனர். அப்போது வானில் மரகதவல்லியோடு, வரமூர்த்தீஸ்வரர் வானில் காட்சி தந்தார். ‘உனக்கு மகப்பேறு தரவே யாம் எம் துணைவியை உனக்கு மகளாக அனுப்பி வைத்தோம்.\nஇப்போது இவளுக்கு நீ தந்தை என்ற நிலையை அடைந்து விட்டாய். இனி இவளை நான் துணையாக ஏற்கின்றேன்’ எனக் கூறினார். மன்னன் உட்பட அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அன்னை மரகதவல்லி யும் அத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்கி வருகின்றார்.\nபாரிஜாத மரத்தின் சாபத்தால், அரச மரமாக மாறிய கண்ணன், அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.\nஅதற்குச் சாட்சியாக பிரம்மாண்ட அரச மரமும், அதன் அடியில் ரோம மகரிஷியின் சன்னிதியும் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளன. இதனை மூன்று முறை வலம் வருவோருக்கு தோஷமும், சாபமும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.\nகிழக்கில் சிறிய வாசலும், தெற்கே பெரிய நுழைவு வாசலையும் கொண்டு ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னிதி, தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் யாகசாலை, இதன் எதிரே கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.\nபஞ்சகோட்டம் கொண்ட கருவறைச் சுவரில், நின்ற நிலையில் விநாயகர், நாகத்தின் தலை மீது முட்டியை வைத்துள்ள அபூர்வ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அதன் கீழ் சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.\nகருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.\nஇதில் மண்ணால் ஆன சுயம்பு பைரவர் மற்றும் சிலா வடிவ பைரவர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் தென்புற வாசலில் நுழைந்ததும், எதிரே அன்னை மரகதவல்லி எளிய வடிவில் எழிலான கோலத்தில் அருளாட்சி செய்து வருகின்றாள்.\nஅதன் அருகே நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இதில் அன்னை சிவகாமியுடன் மாணிக்கவாசகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் வடிவங்கள் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருகின்றன.\nஇதுதவிர, திருமணஞ்சேரியின் வடிவத்தை ஒத்த கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார்.\nஅரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசிறப்புமிக்க அரியத்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nசென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் அரியத்துறை செல்லலாம். பஸ் வசதி இல்லை என்பதால், கவரைப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2020/01/09000645/1064411/Arasiyal-Aayiram.vpf", "date_download": "2020-09-24T22:07:25Z", "digest": "sha1:ND44V5ONMNC4CXFSJJUHSSOSJLGTY6LH", "length": 6430, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(08.01.2020) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08.01.2020) - அரசியல் ஆயிரம்\n(08.01.2020) - அரசியல் ஆயி��ம்\n(08.01.2020) - அரசியல் ஆயிரம்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி.. - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.\n\"நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான நாள்\" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து\nமாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ouidrive.fr/index.php?route=account/return/add", "date_download": "2020-09-24T21:54:25Z", "digest": "sha1:ZXWJ4ZUMMRPHOIAJYJEDG6QVLE75N3HE", "length": 3966, "nlines": 139, "source_domain": "ouidrive.fr", "title": "Product Returns", "raw_content": "\nஎங்களின் இணையதளம் மேம்படுத்தும் பணியில் உள்ளதால் பொருட்களின் இருப்பு மற்றும் விலையில் மாற்றங்கள் உள்ளது. பெருட்களை பெற நேரடியாகவே தொடர்பு கொள்ளுங்கள்.. தொடர்பு முகவரி: 07 08 8130 30 மற்றும் 09 72 26 50 22\nஇனிப்பு & சொக்லெட்ஸ் பொருட்கள்/Sugar&Jaggery\nதேயிலை & கபே வகைகள்\nபருப்பு & கடலை வகைகள்/Dals & Pulses\nவாசனை & துப்பரவு பொருட்கள்/Cleaning & Household\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nதூள் & மசாலா வகைகள்/Masalas & Spices\nசிற்றுண்டி வகைகள்/Snacks & Branded Foods\nசோப் & ஷம்போ வகைகள்\nதூள் & மசாலா வகைகள்\nகாலை & மேலதிக உணவு\nபருப்பு & கடலை வகைகள்\nவாசனை & துப்பரவு பொருட்கள்\nசோப் & ஷம்போ வகைகள்\nதேயிலை & கபே வகைகள்\nபால் & பால்மா வகைகள்\nவிஸ்கி ,வொட்கா & பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-24T21:26:15Z", "digest": "sha1:LSNMYKRLTYNUQC66OHS656BPVTR7JZDR", "length": 10041, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "சுயநலம் கொண்ட காணாமல் போனோர் சங்கம் வேண்டாம் - பரிகாரம் பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nசுயநலம் கொண்ட காணாமல் போனோர் சங்கம் வேண்டாம் – பரிகாரம் பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை\nசுயநலம் கொண்டவர்களால் கையாளப்படும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தை நாம் நிராகரிக்கின்றோம். எமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என நாம் நம்பவில்லை. இழந்த உறவுகளை எண்ணி வாழ்ந்துடிகாண்டிருக்கும் உறவுகளை பாதுகாக்க எமக்கு நிரந்தரமான வாழ்வாதாரக் கட்டமைப்பை பெற்றுத்தாருங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.\nஇன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது அவல நிலைமைகள் தொடர்பில் தெரிவித்திருந்தனர். இதன்போதே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தன��்.\nமேலும் அவர்கள் தெரிவிக்கையில் –\nகாணாமல் அக்கப்பட்டவர்களின் வலிகளை அரசியல்வாதிகள் தமது சுயநலத்தேவைக்காகப் பயன்படுத்தகின்றனர். இதனால் நாம் தீர்வுகளையோ பரிகாரங்களையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇழந்துபோன உறவை நினைத்து நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளை, குடும்பத்தை இனியும் இழக்க விரும்பவில்லை. எமது வாழ்க்கை நிலை இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில சமயங்களில் நாம் ஒரு வேளை உணவு கூட உண்பதற்கு வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அமைத்து இத்தனை நாட்களாக போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள். இதில் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் அதை இயக்குபவர்களால் நன்மை பெற்று வருகின்றார்களே தவிர எம்மைப்போன்ற வறியவர்களுக்கு எதனையும் பெற்றுத்தர முன்வருகின்றார்கள் இல்லை.\nசுயநலம் கொண்ட சுயநலவாதிகளின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எமக்கு வேண்டாம். அதை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு நியாயமான தீர்வு வேண்டும் உண்மை நிலை வேண்டும்.\nஅந்தவகையில் நாம் எஞ்சியுள்ள எமது பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள எமக்கு நிரந்தர பரிகாரத்தை பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் மிகவிரைவில் உங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி உண்மைகளை கண்டறிவதுடன் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தேவைப்பாடுகளையும் பரிகாரமாகப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்\nகாணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே\nகல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...\nஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.\nஅரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...\nபனம் தொழில் த��றை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quranmalar.com/2020/03/blog-post_53.html", "date_download": "2020-09-24T22:05:41Z", "digest": "sha1:TX2AUWDJFSYBBAG5UIMFPCVE5TITRY2F", "length": 22693, "nlines": 250, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: கொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 25 மார்ச், 2020\nகொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்\nஇந்த வாழ்க்கைப் பரீட்சையின் ஒரு அங்கமாக நோயையும் படைத்துள்ள இறைவன் அந்த சோதனையின்போது எவ்வாறு இறை விசுவாசிகள் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களை தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளான்.\nநபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:\n= \"ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள் ' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) - புகாரி)\n= “வியாதி பீடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்”\n(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – புகாரி)\n= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடி வையுங்கள். ஏனெனில் ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடி இல்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடி வைக்காத தண்ணீர் பையையும் கடந்துசெல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.\n(அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம்\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . \"இரவுத் தொழுகையை தொழுது வாருங்கள், அவ்வாறு தொழு��து உங்களுக்கு முன்வாழ்ந்த நல்லடியார்களின் பண்பாகும். மேலும் இரவில் நின்று வணங்குவது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரக்கூடியதாகவும், பாவங்களை விட்டு விலக்கக் கூடியதாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் மற்றும் உடலிலிருந்து நோயை அகற்றக் கூடியதாகவும் இருக்கின்றது. (அறிவிப்பு: பிலால் (ரலி) - நூல் திர்மீதி)\nதொற்றுநோய் வரும் முன் பிரார்த்தனை\n= நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “யார் மூன்று முறை\nபிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷையுன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம் என்று கூறுகிறாரோ அவர் காலைபொழுதை அடையும் வரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் அவரை தீண்டாது . இவ்வாறே காலையில் கூறுவாரேனில் மாலைவரை அவரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் நெருங்காது. (அபூ தாவூது)\n(பொருள்: யாருடைய திருநாமம் கூறி செய்யப்படும் எந்தச் செயலுக்கும் வானம் பூமியிலுள்ள எதுவும் இடையூறு செய்யாதோ அந்த அல்லாஹ்வுடைய திருநாமத்தின் பொருட்டால் (காவல் தேடுகின்றேன்) )\nநபிகளார் கற்றுத் தந்த இன்னொரு பிரார்த்தனை\n= அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யியில் அஸ்காம்\n(பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ)\nதாங்க முடியாத கடுமையான சோதனையிலிருந்து பாதுகாப்பு கோருவது\nநபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :\n\"நீங்கள் அல்லாஹ்விடத்தில் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடிவாருங்கள்” (அறிவிப்பு: அபூஹுரைரா ரலி) ஸஹிஹ் புகாரி)\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nப���ைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஇனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்\nஇறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும்...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nகாய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை\nநோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள்\nநோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ\nஉங்கள் பரீட்சைக் கூடத்தை அறிந்து கொள்ளுங்கள்\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nநோய் என்ற சோதனையை சாதனையாக்க...\nகொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏ��்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/01/counting-cracking_21.html", "date_download": "2020-09-24T20:10:32Z", "digest": "sha1:R2QWKLLJSQGDD3Z42FVRNKHWX7CKI3MR", "length": 51304, "nlines": 709, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல் - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/09/2020 - 27/09/ 2020 தமிழ் 11 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nCounting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல் - கானா பிரபா\n“நான் 1992 ஆம் ஆண்டில் பிறந்தவள், நான் பிறந்த நாள் தொட்டு தமிழர் என்றாலே புலிகள் அவர்கள் நமக்கு எதிரிகள் என்றே ஊட்டி வளர்க்கப்பட்டேன். ஆனால் இந்த நாடகத்தின் மேடைப் பிரதியைப் படித்ததும் என்னுள் இருந்த கருத்துருவாக்கம் மாறி விட்டது. வீணானதொரு அரசியல் கொள்கையால் இவ்வளவு அழிவுகளும், அனர்த்தங்களும் நிகழ்த்தப்பட்டுவிட்டனவே என்ற கவலை எழுகிறது, எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கோ, மகளுக்கோ நாம் ஒரு சிங்களவர் என்பதை விட இலங்கையர் என்ற பொதுமை நோக்கிலேயே வளர்ப்பேன்”\nCount & Cracking நாடகம் முடிந்து பார்வையாளர் கேள்வி நேரத்தில் மேற் கண்டதைச் சொல்லிக் கொண்டிருக்க���ம் போதே உடைந்து அழுது விட்டார் இலங்கையில் இருந்து இந்த நாடகத்தில் பங்கேற்ற நடிகை நிபுணி ஷாரதா என்ற பெண்.\nஇந்தப் போர் நமக்கான எத்தனை வாய்ப்புகளை இழக்க வைத்து விட்டது என்று நடி கம்மல்லவீர என்ற மற்றோர் சிங்கள நாடகர் ஆதங்கப்பட்டார்.\nஇன்று புலம் பெயர் வாழ்வியலில் சந்திக்கும் முக்கிய சவாலான தலைமுறை இடைவெளி என்ற இரண்டாம் தலைமுறைக்கும், அவர்களைப் பெற்றோருக்கும் இடையிலான முரண்பட்ட கலாசாரப் போக்கோடு தொடங்குகிறது இந்த நாடகம். ஒற்றைத் தாயாக 1983 இனக் கலவரத்தில் இருந்து தப்பி சிட்னிக்கு வரும் ராதாவுக்கும், அவள் மகனுக்குமான முரண்பாடுகள் வழியே காலம் பின்னோக்கிப் போகிறது. இலங்கையில் நிலவும் இனச் சிக்கலில் ஆதார வேர் 1956 ஆம் ஆண்டில் S.W.R.D பண்டாரநாயக்காவால் கொண்டு வரப்பட்ட “தனிச் சிங்களச் சட்டம்” என்ற ஒரு மொழிக் கொள்கையே என்று மையப்படுத்தி அதனைத் தொடர்ந்து சிங்கள, தமிழ் இனங்களுகிடையிலான விரிசல் எப்படியொரு கலாசார அதிர்வை ஒரு குடும்ப மட்டத்தில் இருந்து சமூகம் தழுவிய பிரச்சனையாகக் கொழுந்து விட்டெரிகிறது என்ற வரலாற்றுப் பார்வையாகவே இந்த அரங்காடல் பயணிக்கிறது.\nபத்து வருடங்களுக்கு முன்னர் நான் என்னுடைய ஆதார வேரைத் தேட முனைந்தேன் அதன் விளைவு தான் இந்த “Counting & Cracking” என்ற நாடகம் என்கிறார் இந்த நாடகத்தை எழுதிய எஸ்.சக்திதரன்.\nநாடகம் முடிந்த பின்னர் பார்வையாளர் கேள்வி நேரத்தில் தான் தான் அறிய முடிந்தது இவர் கணிதத்தில் துறை போன பெருங்கல்வியாளர், அரசியல்வாதி அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கத்தின் பேரன் என்று. இந்த நாடகத்தின் கதைப்புலமும் சி.சுந்தரலிங்கத்தின் அரசியல் வாழ்வோட்டத்தோடு பின்னப்பட்டே எழுதப்பட்டிருக்கின்றது.\n1956, 1977, 1983 மற்றும் 2004 ஆகிய காலப்பகுதிகளை வைத்து மூன்று தலைமுறைத் தமிழரின் வாழ்வியலும் அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் காட்டியிருந்தாலும் இலங்கையில் வாழும் சக இனங்கள் இரண்டுமே இந்த இனப் பிரச்சனையால் எவ்விதம் அல்லற்படுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இங்கே ஒரு சமாந்திரமான நிலைப்பாட்டில் போக வேண்டியிருப்பதால் தமிழர் தரப்பின் மீதான விமர்சனங்கள் “புலிகள்” என்ற ஒற்றை இயக்கம் மீதே எழுப்பப்படுவதும், காட்சிகளில் நடுநிலைத் தன்மையைப் பேண ஒரு மேம்பட்ட விமர்சனமாக, உரையாடல் வழியே கடந்து விடுவதும் இந்த நாடகத்தைப் பார்க்கும் போது ஒரு உறுத்தல் எழுந்தது. ஆனால் இது அதற்காக மட்டுமே புறந்தள்ள வேண்டிய படைப்பு அன்று.\nஇனப் பிரச்சனையின் நாற்பதாண்டுப் பரிமாணத்தை, அதன் சமூக விளைவை ஒரு மூன்று மணி நேர அரங்காற்றுகையில் அடக்குவது மிகவும் சவால் நிறைந்ததொரு காரியம். ஆனால் தொடக்கப் புள்ளியில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் கெடாது கொண்டு போன திறனுக்குக் கதாசிரியரியரும், இயக்குநரும் சரி பாதி அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். அதுவும் புலம் பெயர் சூழலில் வாழும் இரண்டாம் தலைமுறையில் இருந்து சக்திதரனின் இந்தப் பரந்து பட்ட பார்வை நேர்த்தியான எழுத்தாக உருவடங்கியிருப்பதும் அதனை Eamon Flack உள்வாங்கிச் சிதையாமல் இயக்கியிருப்பதும் இவர்களின் உழைப்பையே காட்டுகின்றது.\nஷோபா சக்தி என்ற எழுத்தாளர் இன்று சினிமாவிலும் அரங்காற்றலிலும் ஒரு முக்கியமான நடிகராக உருவெடுத்திருக்கிறார். வெலிகடை சிறைச்சாலையில் அடிவாங்கிப் பயந்து சாகும் போதும், பதை பதைப்போடு தன் மனைவியைத் தேடும் கணங்களிலும் ஒரு மகா நடிகனாக மாறி விட்டார்.\nஇந்த நாடகத்தில் ஒரு புதுமை என்னவெனில் ஷோபா சக்தி மற்றும் காந்தி மக்கின்ரயர் ஆகியோரைத் தவிர ஈழப் பிரச்சனையை நேரடியாக அனுபவித்தவர்கள் யாருமிலர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாசாரப் பின்னணியில் இருப்பவர்கள். ஆனால் ஒரு துளி தானும் வேறுபாடில்லாமல் குறித்த பாத்திரமாகவே இயங்கியதை ஆச்சரியத்தோடு அனுபவித்தேன். தமிழ், சிங்கள் உரையாடல்களுக்கு அசரீரியாக ஆங்கிலக் குரல் ஒலித்தாலும், குறித்த பாத்திரங்கள் தமிழில் பேசும் போது உச்சரிப்புத் தளை தட்டவில்லை அவ்வளவுக்கு நேர்த்தி.\nராதா என்ற முக்கிய பாத்திரத்தில் அம்மாவாக நடித்த Nadie Kammallaweera இலங்கையின் மேடை நாடகக் கலைஞர், தமிழ் அரசியல்வாதி (அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் நகல்) பாத்திரத்தில் நடித்த Prakash Belawadi பெங்களூர நாடகர். தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாட்டு நடிகர்கள்களையும் தேடித் தேடி நடிக்க ஒன்று கூட்டியதே பிரமிப்பைத் தருகிறது என்று பார்வையாளர் தரப்பில் இருந்து கேள்வி நேரத்தில் ஆச்சரியத்தைப் பகிர்ந்���ு கொண்டார்கள்.\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் சென்று நடிகர்களைத் திரட்டியதே ஒரு போராட்டம் என்று கதாசிரியரும், இயக்குநரும் குறிப்பிட்டார்கள். இந்த முற் தயாரிப்பு வேலைகளுக்காக ஐந்து வருடங்கள் வரை செலவாகியதாம்.\n“அங்கு நிகழ்ந்த போரைக் காட்டுவதை விட இந்தப் போர் எவ்வளவு தூரம் அந்தச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்பதைக் காட்டுவதை முக்கியத்துவப்படுத்தியே இதை எழுதினேன்” என்று கதாசிரியர் நியாயப்படுத்தியதால்\nசித்திரவதைகள், கைதுகள், காணாமல் போதல்கள், ஊடகர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றவற்றைத் தொட்டுக் கொண்டு வந்து கொண்டே அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் தப்பி வரும் சம காலச் சிக்கலையும் காட்டுகிறார்.\nபிரான்ஸில் இருந்து அண்ணன் ஷோபா சக்தியின் அழைப்பு வரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை சிட்னியின் புற நகர்ப்பகுதிகள் வரை Sydney Festival ஐ முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த Counting & Cracking என்ற அரங்காற்றுகை நிகழ்வில் அவரும் நடிக்கிறார் என்று.\nஈழத்து இனப்பிரச்சனையை மையப்படுத்திய இந்த அரங்காற்றுகை ஜனவரி 1 தொடங்கி பெப்ரவரி 2 வரை தொடர்ந்து 20 நாள் காட்சிகள். அதில் வியாழன் & சனி இரு காட்சிகள் எல்லாமே அரங்கு நிறைந்த காட்சிகளாக நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன என்று இதுவரை ஆஸி மண் இப்படியொரு எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் கொடுத்திராத ஆதரவு.\n“எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு” என்று ஏதோ இலங்கை அரசாங்கத்தின் அரச விளம்பரம் போல ஒரு காய்ந்த தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளூரத் தயக்கம் (ஆனால் இந்தத் தலைப்பு அடிக்கடி தன் தாத்தா சுந்தரலிங்கம் சொல்லும் கணித சமன்பாட்டு முறைமை என்று கேள்வி நேரத்தில் விளக்கம் கொடுத்தார் கதாசிரியர்)\nஇருந்தாலும் இளையராஜாவுக்காகப் படம் பார்ப்பது போல அண்ணன் ஷோபா சக்தியின் நடிப்பைப் பார்த்து விட்டு வருவோமென்று கிளம்பினேன்.\nஞாயிற்றுக் கிழமை பகல் காட்சி ஒரு மணிக்கு. நானோ காலை பதினோரு மணிக்கே அரங்கம் திறக்க முன் கால் கடுக்க நின்று காத்திருப்போர் பட்டியலில் என் பெயரை இரண்டாவதாகப் போட்டு விட்டு அங்கேயே அலைந்தேன். இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவராக வரத் தொடங்க, ஷோபா சக்தியும் வந்தார். கை காட்டினேன். அவரோ யாரோ ஒருவர் என்று நினைத்து ஆங்கிலத்தில் கொட்டத் ���ொடங்க\n“அண்ணை அண்ணை நான் கானா பிரபா” என்று அடக்கினேன்.\n“அட நாடகம் கிடக்கட்டும் இங்கால வாரும் கதைப்பம்” என்றவரோடு கொஞ்ச நேரம் பேச்சுக் கச்சேரி.\nகூட்டம் நிரம்பி விட்டது திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைக்காரர்கள் தான். ஒருவாறு எனக்கு அரங்கத்தின் முதல் வட்டத்துக்குள் ஒரு இருக்கை கிட்டி விட்டது. இந்த அரங்காற்றுகையின் திரைக்கதைப் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு நுழைந்தேன். இடியப்பக் கொத்தும், ஆட்டிறச்சிக் கறியுமாக ஒரு சிறு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார்கள்.\nஅரங்கினுள் வந்து உட்கார்ந்தால் ஏதோ அந்தக் கதைச் சூழலுக்குள் ஒருவராக இருப்பது போல ஒரு நெருக்கமான உணர்வு எழுந்தது. Sydney Town Hall மண்டபமே முற்றிலும் மாற்றப்பட்டு சீமெந்து அடுக்கோடு கூடிய வீடும், படலையும், சூழலுமாக மாறியிருந்தது. சிட்னியின் Pendle Hill எனும் தமிழர் செறிவாக வாழும் ஒரு வீட்டுக்கும், கடற்கரையோடொட்டிய Coogee என்ற நகரப் பகுதிக்கும், இலங்கையில் வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு மிலாகிரிய அவெனியூ என்று ஒவ்வொரு காட்சிகளுக்குமாக அந்தச் சூழல் படபடவென்று மாறி எங்களை அந்தக் காட்சிச் சூழலுக்குள் உள்ளிளுத்தது புதுமையானதொரு அனுபவம்.\nBelvoir தியேட்டர்காரர்களின் இந்த அரங்காற்றுகையின் நேர்த்தி இங்கே தான் தொடங்குகிறது.\nஒரே நடிகரே ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் வெவ்வேறு இடத்தில், காலச் சூழலில் நடித்தல்,\nஅரங்க அமைப்பின் மாற்றங்களை அவர்களே கவனித்தல், தமிழ், சிங்களம் என்று பாத்திரங்கள் பேசும் மூல மொழியை அசரீரியாக மொழி பெயர்த்துப் பார்வையாளனுக்கு ஆங்கிலப் பொது மொழியில் கொடுத்தல் என்ற மேலதிக பொறுப்பையும்\nஇந்த அரங்காடலில் பங்கேற்ற நடிகர்களே பொறுப்பேற்க வேண்டும். அரங்கம் தவிர்ந்த\nபார்வையாளர் பகுதியின் மூன்று மூலைகளுக்குள்ளும் இந்த நடிகர்கள் கலந்தும் பிரிந்தும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅது தவிர, ஒவ்வொரு காட்சி நடக்கும் களத்தின் புறச் சூழல், சூழவுள்ள பொருட்கள் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கேயான நேர்த்தியையும் கொண்டு வந்திருந்தார்கள். உதாரணத்துக்கு 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரும் காட்சியில் அங்கே தமிழ் அரசியல்வாதியின் கையில் 1956 ஆண்டு டெய்லி நியூஸ் பத்திரிகை, 2004 ஆண்டு களத்தில் அந்தப் பழைய பென்னம் பெரிய மொனிட்���ருடன் கூட கொம்பியூட்டர், பழைய நோக்கியா போன், அது போலவே எண்பதுகளில் அந்த பழைய வயர் கொண்ட தொலைபேசி, சாய்வு நாற்காலி இப்படி ஒரு படத்தில் பல்வேறு விதமான காலகட்டத்தின் பாவனையில் இருந்த பொருள்கள் வரை ஒரு நேர்த்தி இருந்தது.\nசினிமா என்ற ஊடகம் அரங்கக் கலையை அழித்து விட்டது என்பதை மறுதலித்து நிற்கும் உன்னதமான படைப்பாக Counting & Cracking ஐப் போற்றிப் பாராட்டலாம். உங்கள் ஊருக்கு வரும் போது முன் வரிசையில் இருந்து பாருங்கள் இந்த நாடக மாந்தர்களில் ஒருவராக நீங்களும் பிறப்பெடுப்பீர்கள்.\nஎங்களது நாடகப் படைப்புகளில் பொதுவாகவே ஒன்றில் மித மிஞ்சிய உணர்ச்சிப் பிழியல் இருக்கும் அல்லது அசட்டுத் தனமான நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்தப் படைப்பு “இயல்பாக இரு” என்று சொல்லுமாற் போலவே பாத்திரங்கள் இயங்குகின்றன.\nஎன்னதான் போர்ச் சூழலை அனுபவித்திருந்தாலும் அந்த 83 கலவரச் சூழலை மேடையில் நிறுத்திப் பதைபதைப்போடு அவர்கள் தவிக்கும் காட்சியில் நெகிழ்ந்து கண்ணீர் விடவும் செய்தேன். அவ்வளவுக்கு வெகு தத்ரூபமாக அந்த இக்கட்டைக் காட்டியது.\nஎன்னைச் சூழவும் அமர்ந்திருந்த வெள்ளைக்காரர்கள் உணர்வோட்டம் மிகுந்த காட்சிகளில் உருகியும், நகைச்சுவை தோன்றும் இடங்களில்\nமனம் விட்டுச் சிரித்தும் மகிழ்ந்ததைக் கடைக்கண்ணால் பார்த்தேன். மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு இடைவேளைகள் விடப்பட்ட போதெல்லாம் எழுந்து நின்று ஒவ்வொரு காட்சி முடிவுக்கும் கைதட்டி அங்கீகரித்தார்கள். அரங்காற்றுகை முடிவில் அதுவே பரவசமான வார்த்தைகளாக வெளிப்பட்டது.\nஅரங்கில் அமர்ந்திருந்த 99.9 வீதமான வெள்ளையர்களில் ஒருவர் எழுந்து “இப்போது தமிழர் அங்கே எப்படியிருக்கிறார்கள்” என்ற ஆதங்கத்தைக் கேள்வியாக முன் வைத்ததில் இருந்தே எவ்வளவு தூரம் அவர்கள் அனுபவித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது.\nஎனக்குப் பக்கத்தில் இருந்த எண்பதைத் தொடும் ஒரு\nஐரிஷ் நாட்டு மூதாட்டி என்னிடம் பேச்சுக் கொடுத்தார். நான் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஆர்வத்தோடு தன் மூதாதயர் இலங்கை மீது கொண்ட நேசத்தைப் பற்றிப் புழுகத்தோடு கண்கள் விரியப் பேசியவர் முடிவில் என்னிடம் ஆர்வமாக என் குழந்தையைப் பற்றி விசாரித்து விட்டு\n“என் பிள்ளைகள் எல்லாம் தம் தாய் மொழியை\nமறந்து விட்டார்கள், ஆனால் உன் பிள்ளையை அப்படி விட்டு விடாதே எங்கு போனாலும் நம்முடைய மொழியை விடக்கூடாதல்லவா\nவீடு திரும்பி வரும் வரை அந்த ஐரிஷ் மூதாட்டியே மனதில் ஒடிக் கொண்டு வந்தார்.\nநிம்மதியும் கிடைத்துவிடும் - மகாதேவஐயர் ஜெயராமசர்...\nசைவ மன்றம் - சனி பிரதோஷம் 19/01/2019\nயாழ் இந்துக்கல்லூரியின் பொங்கல் விழா\nபேட்டை பார்த்தேன். - செ .பாஸ்கரன்\nஆன்மீக நூல்கள் வெளியீடு 24.01.2019\nCounting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்...\nடொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பரா...\nபடித்தோம் சொல்கின்றோம் : - முருகபூபதி\nஆஸ்திரேலியா சிட்னி மாநகரில் கும்பாபிஷேகம் 27/01/2019\nபறை - நம் பாரம்பரியத்தில் அதற்கு நாம் கொடுத்த இடம்...\nமகள் - சிறுகதை -- பிச்சினிக்காடு இளங்கோ\nஇலக்கிய அறிவு 2 - படித்ததில் பிடித்தது - கலைஞானி\nவாசகர் முற்றம் - அங்கம் - 02 - முருகபூபதி\nபொங்கல் வாழ்த்து - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nதமிழ் சினிமா - கனா - திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://kottakuppam.org/2020/07/25/online-class-atrocities/", "date_download": "2020-09-24T21:32:52Z", "digest": "sha1:SPR5GSEOJ7SP6GQPRQSX2RAPHBNZZQEC", "length": 18246, "nlines": 131, "source_domain": "kottakuppam.org", "title": "ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள்.. – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஇந்த பதிவு எந்த ஒரு தனியார் பள்ளியையோ குறை கூறுவதற்காக அல்ல, எதார்த்த நிலையை எடுத்துரைப்பதற்காக மட்டுமே.\nகடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல..\nLKG வகுப்பிற்கும் ஆன்லைன் வகுப்பாம்… என்னா கொடுமை\nசில வீடுகளில் ஒரே ஒரு ANDRIOD மொபைல் போன் மட்டுமே இருக்கும், பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் 2 அல்லது 3 பேர்கள் இருக்கலாம். இச்சூழலில், ஒரே நாளில் 2 அல்லது 3 பேருக்கும் ஆன்லைன் வகுப்புகளாம். இருப்பது ஒரு போன் எப்படி 2 அல்லது 3 மாணக்கர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பார்கள் இதெல்லாம் ஆன்லைன் வகுப்புக்கு அழைப்புவிடுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை..\nகோட்டக்குப்பம் போன்ற ஊர்களில் ஏற்கனவே இன்டர்நெட் வேகம் புல்லட் டிரைன் வேகமா\nகோட்டக்குப்பதில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்பது தெரியாதா\nகோட்டக்குப்பதில் உள்ள பெரும்பாளான வீடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கு என்ற சுமூகமான சூழல், ஏற்பாடுகள் உள்ளதா\nஅநேக மாணாக்கர்களின் தந்தையர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். ஆன்லைன் வகுப்புகளை அந்த 2 அல்லது 3 பிள்ளைகள் கவனிக்கிறார்களா, என்பதை படிப்பறிவில்லாத கோட்டக்குப்பம் தாய்மார்கள் முறையாக கண்கணிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.\nதற்போதைய ஆசாதாரண சூழலில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு, ஏன் தனியார் பள்ளிகள் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்\nகொரோனா தொற்றுநொயின் காரணமாக பள்ளிக்கூடகங்கள் உலகமெங்கும் மூடியிருக்கும் தருணத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதும், அரசாங்கத்தின் அறிவுரைப்படி, அங்குள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் (ETISALAT & DU) இலவசமாக இன்டர்நெட் கொடுத்ததோடு அல்லாமல், பள்ளி மாணவர்களின் வீடுகளில் உள்ள இன்டர்நெட் வேகத்தையும் அதிகரித்து கொடுத்துள்ளார்கள். இப்படி இருந்தும், பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்துகிறார்களா என்ற கண்கானித்த பெற்றோர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.\nஆன்லைன் வகுப்புகள், அரசாங்கம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவி இல்லாமல் முறையாக நிறைவேற்ற குறிப்பாக தமிழ்நாட்டில் சாத்தியமில்லை.\n10ம் வகுப்பு & 12ம் வகுப்புகளுக்கு அன்லைன் வகுப்பு என்பதையாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் LKG, UKG, 1,2,3,4,5,6,7,8,9 வகுப்புகளுக்கு ஆன்ல���ன் வகுப்பு என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாதவையே..\nமொபைல் போன்களை பிள்ளைகளிடம் கொடுக்காதீர்கள, கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்று ஒவ்வொரு பெற்றோர் சந்திப்புகளிலும் அடிக்கடி மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இப்போது ஓவ்வொரு பிள்ளைகளுக்கும் மொபைல் போனை தயவு செய்து கொடுங்கள் என்று அறிவுருத்துவது, எங்கையோ இடிக்கிறதே..\nசாத்தியக்கூறுகள், நடைமுறை சிக்கல் இவைகளை வைத்து முடிவு எடுப்பதே நல்ல முடிவாக இருக்கும். ஒரு சில வசதியுள்ளவர்களின் நிலையை வைத்து பொதுவான நிலைபாட்டுக்கு வர வேண்டாம்.\nதற்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்கக்கூடிய நிலையில் பல குடும்பங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுமா தனியார் கல்வி நிறுவனங்கள்\nதுபாயிலிருந்து நமதூர் முஹம்மத் இப்ராஹிம்.\nPrevious சைக்கிளில் சாதனை படைக்கும் காவலர் மோகன்\nNext மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்-EIA2020: வலுக்கும் எதிர்ப்பு\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாம்\nகோட்டகுப்பதில் KVR மருத்துவமையத்தை புதுச்சேரி முதல் அமைச்சர் v.நாராயணசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்\nஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த முதல்வர் அறிவிப்பு\nமுதல்வர் அதிரடி.. “தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து”\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது….\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nகோட்டகுப்பதில் KVR மருத்துவமையத்தை புதுச்சேரி முதல் அமைச்சர் v.நாராயணசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nவானூர் (தனி) சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/206046?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:04:58Z", "digest": "sha1:HQRJPY3THBVVL33WUIUEYXRQGP4B2XAW", "length": 10923, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வி! புலம்பும் முன்னாள் வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலர் புலம்பி வருகின்றனர்.\nதற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுடனான போட்டியில் இந்த முறையும் பாகிஸ்தான் தோல்வியுற்றது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மேலும் பலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் பாகிஸ��தான் அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.\nவாசிம் அக்ரம் (வேகப்பந்து வீச்சாளர்)\nஎன்னைப் பொறுத்தவரையில் உலக்கோப்பை தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி சரியாக இல்லை. உலகக்கோப்பை தொடருக்கு என்று எந்தவித திட்டத்தையும் பாகிஸ்தான் அணியிடம் என்னால் பார்க்க முடியவில்லை. வெற்றி அல்லது தோல்வி விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால், இதுபோன்ற வழியில் இருக்கக்கூடாது. போராடாமல் தோல்வியடையக் கூடாது.\nமுகமது யூசுப் (துடுப்பாட்ட வீரர்)\nநாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது அது எங்களுக்கு உயர் மதிப்புமிக்க போட்டியாக இருந்தது. நாங்கள் ஒருபோதும் தோற்க விரும்பியதில்லை. ஆனால், தற்போதைய ஆட்டத்தில் அணித்தலைவர் சர்பிராஸ் அகமது மற்றும் வீரர்களின் உடல் மொழியானது, நேர்மறை மற்றும் ஆற்றல் மிக்கதாக இல்லை.\nஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், விராட் கோஹ்லி நாணயச்சுழற்சியில் வென்று பீல்டிங்கை தெரிவு செய்து தவறு செய்தார். அதே தவறை தற்போது சர்பிராஸ் அகமது செய்துள்ளார்.\nதிட்டங்களை செயல்படுத்துவதற்கான திறன்கள் இல்லாத வீரர்கள் அணியில் இருந்தால் அவர்களை தூக்கி எறிய வேண்டும். இந்திய அணி விரைவிலேயே காயம் காரணமாக புவனேஷ்வர்குமாரை இழந்தது. ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை அறிந்திருந்தால், புவனேஷ்வர் குமார் இல்லாததை உணரவில்லை.\nமோஷின் கான் (துடுப்பாட்ட வீரர்)\nஇந்திய அணி எவ்வளவு வலிமையாக இருந்தது என்பது எல்லாம் பிரச்சனை இல்லை. உண்மை என்னவெனில் போட்டியில் நாம் வெல்ல முடியும் என்று தங்களை நம்புவதற்கான உந்துதல், ஆற்றல் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இல்லை.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86.html", "date_download": "2020-09-24T19:52:53Z", "digest": "sha1:TEUT6CGUNM66WWZRDVM4LKZQG4NUB2RB", "length": 6484, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "கம்பத்தில் நடத்தப்பட்ட ஆட்டுக்கிடா சண்டை : போலீசார் விரட்டியடிப்பு! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nகம்பத்தில் நடத்தப்பட்ட ஆட்டுக்கிடா சண்டை : போலீசார் விரட்டியடிப்பு\nகம்பத்தில் நடத்தப்பட்ட ஆட்டுக்கிடா சண்டை : போலீசார் விரட்டியடிப்பு\nசசிகலா குடும்பத்தோடு சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை : ஜெயக்குமார் உறுதி\nதிருப்பதியில் ஜனவரி மாதம் உண்டியல் காணிக்கையாக 83.84 கோடி ரூபாய் வருவாய்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் ப��ற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Force/Mumbai/cardealers", "date_download": "2020-09-24T21:38:34Z", "digest": "sha1:ADSUZXGAATHGC2GKHSWWKBSQVGIZ5ANA", "length": 4642, "nlines": 97, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள ஃபோர்ஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஃபோர்ஸ் ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஃபோர்ஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2018/02/neet-training-centers-in-all-districts-of-Tamilnadu.html", "date_download": "2020-09-24T20:39:53Z", "digest": "sha1:UAFVRFH6LKBRKYMM7ZKERFENYKDGP7PG", "length": 2242, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்", "raw_content": "\nநீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/04152522/Ragavendra-Hall-can-be-used-for-coronal-treatment.vpf", "date_download": "2020-09-24T21:51:30Z", "digest": "sha1:QMIPFUFSRG56LUB5SRCBWCI5ZLRHVDN2", "length": 11301, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ragavendra Hall can be used for coronal treatment Rajini's statement || கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் - ரஜினி தரப்பில் கூறியதாக தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் - ரஜினி தரப்பில் கூறியதாக தகவல் + \"||\" + Ragavendra Hall can be used for coronal treatment Rajini's statement\nகொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் - ரஜினி தரப்பில் கூறியதாக தகவல்\nநடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தரப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் முதன்மை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க பலரும் தங்கள் கட்டிடங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, வைரமுத்து தங்கள் கட்சி அலுவலகங்கள், அரங்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கினர்.\nதற்போது சென்னை மாநகராட்சி, சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில், ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும் அங்கு எந்த நிகழ்ச்சியும் 3 மாதத்துக்கு நடக்காது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கொடுக்க முடியாது என்று சொன்னதாக வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம் வதந்தி என்றும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபம் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்பதால் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி சார்பில் ரஜினிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/566227-bjp-to-challenge-mamata-banerjee-political-storm-to-engulf-bengal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T22:15:20Z", "digest": "sha1:QTYB5BSWCBPNICGN7NA2HXU4ULM2UMR2", "length": 33338, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "மம்தாவுக்குச் சவாலாக உருவெடுக்கும் பாஜக!- வங்கத்தை வளைத்தடிக்கும் அரசியல் புயல் | BJP to challenge Mamata Banerjee! - Political storm to engulf Bengal - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nமம்தாவுக்குச் சவாலாக உருவெடுக்கும் பாஜக- வங்கத்தை வளைத்தடிக்கும் அரசியல் புயல்\n2021 மே மாதத்தில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே அரசியல் காய்நகர்த்தல்களில் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் இறங்கியிருக்கின்றன. அதிரடி செயல்பாடுகளுக்��ுப் பெயர் பெற்ற மம்தா பேனர்ஜி, அதிகரித்து வரும் பாஜகவின் செல்வாக்கை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறார்.\nமேற்கு வங்கத்தில் அரசியல் யுத்தம் கூர்மையடைந்து வரும் நிலையில், ஜூலை 21-ல் மம்தா நடத்திய இணையவழிப் பொதுக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 1993 ஜூலை 21-ல், கொல்கத்தாவில் மம்தாவின் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாளைத் தியாகிகள் தினமாக மம்தா அனுசரித்து வந்தார். 1997-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் இதைக் கடைப்பிடிக்கிறார். அந்த அடிப்படையில் ஜூலை 21-ல், இணைய வழிப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.\nஅதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார். குறிப்பாக, ‘வங்காளிகள்தான் வங்கத்தை ஆள்வார்கள்’ என்று சூளுரைத்திருப்பதன் மூலம் பாஜகவுக்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்திருக்கிறார். 2021 ஜூலை 21-ம் தேதியை வெற்றி விழாவாகக் கொண்டாடலாம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.\nஆனால், “அடுத்த ஆண்டு மம்தா இதே தேதியில் உரையாற்றும்போது முதல்வராக இருக்க மாட்டார். 21 பேர் கூட அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்” என்று மேற்கு வங்கப் பாஜக தலைவர் திலீப் கோஷ் கிண்டலடித்திருக்கிறார். அவரது வார்த்தைகள் வெறும் வாய்ச் சவடால் அல்ல; மம்தா அரசுக்கு முடிவுகட்ட ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது பாஜக. அவற்றையெல்லாம் தாண்டி மம்தா வெற்றி பெறுவாரா என்பதுதான் மேற்கு வங்க அரசியல் களத்தில் விவாதிக்கப்படும் விஷயம்.\nவடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மர்ம மரணம், அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியின் தங்கை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்வைத்து திரிணமூல் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைக்கிறது. சந்தேகத்துக்குரிய மரணங்கள் தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ‘இவர்களும் தியாகிகள்தானா தீதி’ என்று பாஜகவினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது பாஜக.\nஇதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அறிக்கை அளித்திருக்கிறார். கரோனா பரவலைத் தடுப்பதில் மம்தா அரசின் நடவடிக்கைகள், உயர் கல்வித்துறையில் முறைகேடுகள் ஆகியவை தொடர்பாகவும் அமித் ஷாவிடம் தெரிவித்ததாக ஆளுநர் கூறியிருக்கிறார். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள்.\nமேலும், புயல் நிவாரணத் தொகையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களும் மம்தாவை நிலைகுலைய வைத்திருக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் செல்வாக்குடன் உள்ள தெற்கு 24 பர்கானா, வடக்கு 24 பர்கானா, ஹெளரா போன்ற மாவட்டங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தது அவரைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மம்தா.\nஇன்றைய தேதிக்குத் தனது முக்கிய எதிரி பாஜகதான் என்பதில் தெளிவாக இருக்கிறார் மம்தா. ‘வங்காளிகள்தான் வங்கத்தை ஆள்வார்கள்’ எனும் கோஷத்தை முன்னெடுத்திருப்பது பாஜகவினரை வெளியாட்களாகச் சித்தரிக்கும் முயற்சிதான். ஒருகாலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மோதி வந்த திரிணமூல் காங்கிரஸ், தற்போது பலம் பொருந்திய பாஜகவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\n2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலையைத் தாக்குப்பிடித்து, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 34 இடங்களில் வென்றது திரிணமூல் காங்கிரஸ். ஆனால், 2018-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்தது பாஜக.\n2019 மக்களவைத் தேர்தலில் 40.64 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களில் பாஜக வென்றது. 22 இடங்களை வென்ற திரிணமூல் காங்கிரஸுக்கு 43.69 சதவீத வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக, இளம் வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கிடைத்த தகவல் மம்தாவை உற்சாகமிழக்க வைத்தது.\nமேற்கு வங்கத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துவரும் நிலையில், தற்காப்பு உத்திகளையும், பதில் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருக���றார் மம்தா. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி கலவரம், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடிப்பது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பாஜகவைக் கடுமையாகச் சாடுகிறார் மம்தா. பாஜகவினரால் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.\nமறுபுறம், மக்களிடம் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும் மம்தா போராடுகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச ரேஷன் பொருட்கள், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை வழங்கப் போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.\nஇன்னொரு புறம், கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களையும் செய்யத் தொடங்கியிருக்கிறார். மேலிடப் பார்வையாளர்கள் என யாரும் இனி நியமிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியிருக்கும் அவர், அதற்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். மாவட்ட அளவிலான குழு, 58 பேரைக் கொண்ட மாநிலக் குழு, 21 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு, 7 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழு ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கட்சிக்குள் ‘மேலிருந்து கீழே’ பார்க்கும் அணுகுமுறை குறையும் என்றும், கீழ்மட்டத்தில் இருக்கும் தொண்டர்களுக்கு இது உற்சாகமளிக்கும் என்றும் கருதப்படுகிறது.\nமாநிலக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ரதார் மகதோ, ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர். தற்போது திரிணமூல் காங்கிரஸில் இருக்கும் அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்கியதன் பின்னணியில் மம்தாவின் அரசியல் கணக்கு இருக்கிறது என்கிறார்கள். பழங்குடியின தலைவரான சத்ரதார் மகதோ பீர்பூம், புருலியா, மேற்கு மேதினிபூர் போன்ற மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கவர். இந்த மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை உணர்ந்துதான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மம்தா. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மூத்த தலைவர்களுக்குப் பதிலாக இளம் தலைவர்களுக்குப் பொறுப்புகளை அளித்திருக்கிறார்.\nஆனால், இதெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்று விமர்சிக்கும் பாஜக, தனது வியூக வலையை மேலும் இறுக்கும் வேலைகளைய���ம் தொடங்கியிருக்கிறது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா போன்றோர் டெல்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவரும் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினருமான முகுல் ராயும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.\nஓரிரு தினங்களில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள் மேற்கு வங்க பாஜக தலைவர்கள். பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் பகுதிகளை மீட்பதற்குத் திரிணமூல் காங்கிரஸ் வியூகம் வகுத்துவரும் நிலையில், அதைத் தகர்க்கவும் பாஜக திட்டமிடுகிறது.\nகர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை மேற்கு வங்கத்திலும் பாஜக பயன்படுத்தி தனது ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக மம்தா குற்றம்சாட்டுகிறார். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களை வளைப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பாஜகவின் பாசவலையை அறுப்பதிலும் கவனம் செலுத்துகிறார். தனது கட்சியினர் பாஜகவினரால் இழுக்கப்படுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார் மம்தா.\nஎல்லாவற்றையும் தாண்டி, மம்தாவுக்கு நிகரான ஓர் ஆளுமை பாஜகவில் இல்லை என்பது திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெம்பளிக்கும் விஷயம். இதுவரை முதல்வர் வேட்பாளராக யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மம்தா மீதான பிம்பத்தைச் சிதைப்பதன் மூலம் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றி விடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது.\n“காயமடைந்த பெண் புலி மிகவும் ஆபத்தானது” என்று பாஜகவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கும் மம்தா, தனது வார்த்தைகளை நிரூபித்துக் காட்டுவாரா என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான, பலம் வாய்ந்த மிகச் சில தலைவர்களில் ஒருவரான மம்தாவின் வெற்றியும் தோல்வியும் மேற்கு வங்க எல்லையையும் கடந்து முக்கியத்துவம் கொண்டவை\nசிங்கப்பூர் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன\nஎங்கே போனது காங்கிரஸின் சமரசக் கலை\nBJPMamata BanerjeePolitical stormBengalமம்தாமம்தா பானர்ஜிபாஜகவங்கம்அரசியல் புயல்திரிணமூல் காங்��ிரஸ்திலீப் கோஷ்இளைஞர் காங்கிரஸ் நசட்டப்பேரவைத் தேர்தல்\nசிங்கப்பூர் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன\nஎங்கே போனது காங்கிரஸின் சமரசக் கலை\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nஅதிமுகவில் சசிகலாவை இணைக்க மத்தியஸ்தம் செய்யவில்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் கையெழுத்திட வலியுறுத்தி பாஜக,...\nபாஜக மாநிலத் தலைவர் வருகையின்போது தடை உத்தரவை மீறி வாகனப் பேரணி; 970...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா\nபெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்\nஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்: தமிழ்நாட்டு தலித் அரசியலில் ஒரு திருப்பம்\nவெள்ளிக் கோளின் மீது உலவுவோம்\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா\nவேளாண் மசோதாக்களால் கலையும் அரசியல் சமன்பாடுகள்\nஅமைதி காக்கும் அகிலேஷ்: அரசியல் எதிர்காலம் என்னவாகும்\nஆதிர் ரஞ்சனின் மீள் வரவு: அறுவடை செய்யப்போவது யார்\nஇந்தியா- ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப வர்த்தக பரிவர்த்தனை திட்டத்திற்கு நிதியுவி\nஆஸ்திரேலியா: விக்டோரியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 7 பேர் பலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sliit.lk/ta/all-news-events/page/3/", "date_download": "2020-09-24T22:01:16Z", "digest": "sha1:UFWCPEY7HE65USFUNI22AI7Y7WYJUBNZ", "length": 9416, "nlines": 224, "source_domain": "www.sliit.lk", "title": " All News & Events | SLIIT - Part 3", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nசெவ்வாய்க்கிழமை, 07 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 07 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 06 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 05 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 05 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nசனிக்கிழமை, 04 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nவெள்ளிக்கிழமை, 03 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nவெள்ளிக்கிழமை, 03 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 02 ஜூலை 2020 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnarcdiocese.org/?cat=34", "date_download": "2020-09-24T20:59:04Z", "digest": "sha1:DKX7L6TWOJOBO4LP7IU5AUV6LHTCRV22", "length": 6924, "nlines": 107, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "Catecatical – Jaffna RC Diocese", "raw_content": "\nதேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்\n10.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா மற்றும் பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளனர். Continue reading தேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம் – 2018\n01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புனித மரியன்னை பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் இல்ல வளாக வாயிலிலிருந்து ஆயர் அவர்கள் பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு காலை 9.00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், வேலணை, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், அசிரியர்கள , மணவர்கள் கலந்து கொண்டார்கள். Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம் – 2018\nயாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல்\nயாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல் 11.11.2017 இன்று காலை 9.30 மணிக்கு மறைக���்வி நிலைய இயக்குனர் அருட்பணி. A.F. பெனற் தலைமையில் புனித வளனார் பாதுகாவலன் மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து மறைக்கோட்டங்களில் இருந்தும் 500 ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் கலந்துகொண்டார்கள். Continue reading யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல்\nபாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி\nமூவெரு கடவுள் பெருவிழா திருப்பலி\nதூய ஆவியானவர் பெருவிழா திருப்பலி – 2020\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/08/blog-post_67.html", "date_download": "2020-09-24T21:46:17Z", "digest": "sha1:XOXXLSH4ZYINBKNEXQUJAI3KKHJWBPX7", "length": 13606, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / யாப்பு / மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்\nமீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்\nமீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nகடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி விட்டு தேர்தலுக்குப் பின் அதற்கு நேரெதிராக தான் செயற்பட்டார்கள். இதுதான் வரலாறு.\nஇந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாடாளுமன்றில் இருக்க கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் அதற்குப் பிறகு இந்த தீவில் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்கிற பேச்சுக்கும் இடமில்லாமல் போகும்.\nஇந்த தேர்தல் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் தேர்தல். தமிழ்மக்கள் கடந்த 72 வருடங்களாக எந்தெந்த கொள்கைகளுக்காக எந்தெந்த உரிமைகளுக்காக பாடுபட்டோமோ அதனை நாம் தொடர்ந்தும் அடையும் வரைக்கும் பாடுபடப் போகின்றோமா. இல்லாவிடில் முற்றுமுழுதாக எங்கள் கொள்கைகளையும் உரிமைகளையும் கைவிடப் போகின்றோமா. இது தான் இன்றைய தேர்தல்.\nகோத்தபாய ராஜபக்ச கொண்டு வரும் அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி ஆதரவு வழங்க தயாரெனெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே கூறியுள்ளது.\n52 நாள் குழப்பம் நடைபெற்ற போது தங்களை ஆதரியுங்கள் தாங்கள் அந்த இடைக்கால அறிக்கையை ஆதரிப்பதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தனிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார். இதுதான் இந்த தேர்தலுக்குப் பிறகு நடைபெற இருக்கின்றது.\nஆகவே இந்த இனத்தின் எதிர்காலம், உரிமைகள் அனைத்தையும் எம் மக்கள் வரும் ஐந்தாம் திகதி தீர்மானிக்கப் போகிறார்கள்.\nஎனது தாழ்மையான வேண்டுகோள். கடந்த 10 வருடங்களாக ஏமாற்றம் போதும். தமிழ்மக்கள் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு நேர்மையாக பாடுபடும் அரசியல் தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும். கடந்த பத்துவருடங்களாக தன்னை நிரூபித்த தலைமைத்துவமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு இடத்திலும் பதவியாசைக்காக தங்கள் கொள்கைகளை கைவிட்டுச் சென்ற தலைமைத்துவமாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு தேடலை எமது மக்கள் செய்தால் அந்த தலைமைத்துவம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மட்டும் தான் இருக்கலாம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம��, வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nஎங்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் இல்லை (Video)\n1. ஜே.வி.பி கட்சியினருக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் கட்டமைப்புக்கள் உண்டு. தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/25316", "date_download": "2020-09-24T20:18:36Z", "digest": "sha1:E4LBRPUH5G6YZIUDVNDL5MPXXEFZBHBO", "length": 9341, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிக்கையில் அம்பலம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிக்கையில் அம்பலம்\n/ஊரடங்குஎடப்பாடி பழனிச்சாமிஏப்ரல் 30 வரைகொரோனாதமிழ்நாடு\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிக்கையில் அம்பலம்\nகொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு இந்திய ஒன்றியமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியோடு அது முடிவடைகிறது. அதோடு முடியுமா மேலும் தொடருமா என்பதே எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.\nஇன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளீயிட்டுள்ள அறிக்கையொன்றில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்பது தெரிகிறது.\nகாய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்குக் கிடைக்க வழி செய்யும் அறிக்கையை வெளியிட்டுள்ள முதல்வர், அதில் இரண்டு இடங்களில் இது 30.4.2020 வரை தொடரும் என்று அறிவித்துள்ளார்.\nஇக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டும், இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டுக் கட்டணத் தொகை எதிர்வரும் 30.4.2020 வரை வசூலிக்கப்பட மாட்டாது. இக்கட்டணத் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.\nதற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை எதிர்வரும் 30.4.2020 வரை செலுத்திட வேண்டியதில்லை.\nஇவ்விரண்டின் அடிப்படையில் பார்த்தால் ஏப்ரல் 30 வரை அதாவது மேலும் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.\nTags:ஊரடங்குஎடப்பாடி பழனிச்சாமிஏப்ரல் 30 வரைகொரோனாதமிழ்நாடு\nவிவசாயப் பொருட்களை விற்பனை செய்ய 5 புதிய சலுகைகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நல்வாய்ப்பு – உடனே செயல்படுத்த சீமான் கோ���ிக்கை\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுத 10 புதியவிதிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது\nசெப்டெம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி\nசெப்டெம்பர் 7 முதல் தமிழகத்தில் ஓடும் 10 ரயில்கள் இவைதான்\nதனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை – சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nதிமுகவின் முன்னோடி மொழிப்போர்த் தியாகி கோ.ப.வெங்கிடு மறைந்தார் – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nரோகித்சர்மா அதிரடி – வெற்றியோடு இரண்டு புதிய சாதனைகள்\nஅதிமுக இந்த மண்ணின் மக்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டது – சீமான் சீற்றம்\nபுதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்\nவெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்\nசென்னை தோல்விக்கு தோனியின் முடிவுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/27636-2015-01-06-06-53-23", "date_download": "2020-09-24T22:02:07Z", "digest": "sha1:7RAV7H2REWFR4KD7RS6LQDSL34QCHHMW", "length": 33734, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "மலையாள இலக்கிய முன்னோடி 'கேசவதேவ்'", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2015\nமலையாள இலக்கிய முன்னோடி 'கேசவதேவ்'\n\"இலக்கியம் படைக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காகவும் நான் எழுதவில்லை. இலக்கியம் எப்போதும் எனது முழு கவனத்துக்கு உரியதாக இருக்கவில்லை. என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கைதான் எனது அக்கறையுள்ள பிரச்சனையாக நெடுகிலும் இருந்து வந்துள்ளது. நான் வாழ்க்கையை விமர்சிப்பவன்; வாழ்க்கைக்கு விளக்கம் தருபவன்; அந்த வேலையை நான் செய்யும்போது, அது சிறிதும் எதிர்பாராத விதமாக, ஒர் இலக்கியப் படைப்பாக மாறிவிடுகிறது. எனது அனைத்து இலக்கிய படைப்புகளும் இவ்வாறு உருவானவையே; யாராவது விமர்சகர் ஒருவர் எனது படைப்புக்களில் 'இலக்கியப் படைப்பு' ஒன்று இல்லை என்று கூறுகிறார் என்றால், அது என்னைச் சிரமப்படுத்தாது; நிச்சயமாக அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன்\" – என அறிவித்தவர் மலையாள இலக்கிய முன்னோடி கேசவதேவ்\nமுன்னாளில் 'கொச்சின்' மாநிலம் என்றழைக்கப்பட்ட மாநிலத்தில், கேட்ட மங்கலம் என்னும் மிகவும் சிறிய கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று கேசவதேவ் பிறந்தார். அவரது தாயாரின் பெயர் 'நல்லேட்டத்து கார்த்தியாயினி அம்மா' என்பதாகும். தந்தையார் பெயர் ‘கொச்சு வீட்டில் அப்புபிள்ளை' என்பதாகும்.\nகேசவதேவ் பள்ளியில் ஆறு ஆண்டுகள் மட்டுமே பயின்றார். பள்ளியில் பயிலும் போது நியாயத்திற்காக ஆசிரியருடன் சண்டை போட்டு விட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார். பின்னர், வேலை தேடி பல இடங்களுக்குச் சென்றார். வட்டிக் கடையில் கணக்கு எழுதுபவராக சில காலம் பணியாற்றினார். பின்னர், குழந்தைகளுக்கு 'டியூசன்' சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டார். ஆனாலும், புத்தகங்களையும், இதழ்களையும் தேடித் தேடி படித்தார். மலையாள நாவல்களையும், சிறுகதைகளையும் சேகரித்து படித்தார்.\nசுவாமி விவேகானந்தரின், 'என் குருநாதர்' என்னும் ஆங்கில நூலைப் படித்து, அகராதியின் துணையோடு மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.\nஆரியசமாஜக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டு, திருவனந்தபுரம் சென்று ஆரிய சமாஐத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பில் புத்தக நிலையத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.\nபாலக்காட்டு நகரத்திற்குள், பார்ப்பனர்கள் வசிக்கும் தெருக்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் பிரவேசிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த பார்ப்பன சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, கேசவதேவ் குத்துவாள் ஆயுதம் தாங்கி, ஆரிய சமாஜத்துத் தொண்டர்களுக்குத் தலைமையேற்று, ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அப்போது, பார்ப்பன ஆதரவாளர்கள், ஆயுதம் கொண்டு சமாஜத் தொண்டர்களை கடுமையாகத் தாக்கினார்கள். ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய இளைஞர் கேசவதேவையும் கடுமையாகத் தாக்கினர். தாக்குதலைக் கண்டு அஞ்சாமல், கேசவதேவ் தமது பார்ப்பன சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.\nஎங்கேயெல்லாம் மனிதனுக்கு, சாதியை அடிப்படையாகக் கொண்டு அவமானம் இழைக்கப்படுகிறதோ, அங்கேயெல்லாம் தமது எதிர்ப்பைப் காட்டினார். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், மிகக் கூடுதலான, துடிப்பு மிகுந்த தமது பங்களிப்பைச் செய்தார்.\n'கேசவன்' என்னும் தமது பெயரை 'கேசவதேவ்' என மாற்றிக் கொண்டார். ஆரிய சமாஜத்தில் தோத்திரப் பாடல்கள் இசைப்பது, மதச் சடங்குகளை நிறைவேற்றுவது முதலியவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவைகளையும் தாண்டி, பொருளாதாரக் கோட்பாடுகள், அரசியல் நடைமுறை பற்றிய கோட்பாடுகள் முதலியவைகள் மிகவும் முக்கியமானவை எனச் சிந்தித்த கேசவதேவ் ஆரிய சமாஜத்திலிருந்து வெளியேறினார்.\nபின்னர், தமது கிராமத்திற்குத் திரும்பினார். 'சகோதரன்’ என்னும் வார இதழில் 1926 ஆம் ஆண்டு, கேசவதேவின் முதல் சிறுகதை வெளியானது. ‘மகிழமந்திரம்', 'சுதேசாபிமானி' முதலிய இதழ்களிலும் அவரது சிறுகதைகள் வெளியானது. 'பஜே பாரதம் ’, ‘பிரதி தினம்' முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nகாந்தியடிகளின் கொள்கைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கியவர் கேசவதேவ். தேசத்தின் இளைஞர்களின் வீரநாயகன் பகத்சிங்கிற்குத் தூக்குத் தண்டனை அதை அறிந்த காந்தியடிகள், வைஸ்ராய் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைப் புறக்கணித்து, தமது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கலாம். அதைச் செய்ய காந்தியடிகள் முன்வரவில்லை. அதனால், மிகவும் கோபமடைந்த கேசவதேவ், தமது கரங்களில் இருந்த 'யங் இந்தியா' இதழைத் தூக்கி வீசி எறிந்தார். காந்தியடிகளின் கொள்கையிலிருந்து விலகினார்.\nதமது கிராமத்தில் தங்கிக் கொண்டு மக்களிடம் புரட்சி குறித்து பிரச்சாரம் செய்தார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்து போராடுமாறு தொழிலாளர்களையும், இளைஞர்களையும் அறைகூவி அழைத்தார்.\nஆலப்பே தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும், அடக்குமுறை செய்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் பேராட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். அம்மாநாட்டில், தொழிலாளர்கள் கேசவதேவை, தமது சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர்.\nகேசவதேவின் தீவரமான பேச்சைக் கேட்ட சமஸ்தானத்துக் திவானின் கைப்பொம்மையாக இருந்த நீதிபதி, ஆலப்பே மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில், எந்த இடத்திலும் பதினைந்து நாட்களுக்கு அரசுக்கு எதிரான, முதலாளிகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என கேசவதேவுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.\nகேசவதேவ், நீதிபதியின் தடை உத்தரவைக் கண்டு அஞ்சிவிடவில்லை. மேலும், தீவிரமாகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒற்றுமைப் படுத்தினார்; சங்கமாக்கினார். இது தான் கேரள மாநிலத்தின் முதல் தொழிற்சங்கப் பணியின் தொடக்கம் ஆகும்.\nமேலும், ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பையும், கூலியையும் சுரண்டித் திருடும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு எதிராகவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நியாயமான, சரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், தொழிற்சாலைகள் முன்பு பல வேலை நிறுத்தப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.\nகேசவதேவின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டக்கள வாழ்க்கையாகவே அமைந்தது. அவரது போராட்டம் அனைத்துத் தீய சக்திகளுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, சமஸ்தான ராஜா-ராணிகளுக்கு எதிராக, 'ரஸ்புட்டீன்’ மாதிரி இருந்த திவான்களுக்கு எதிராக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்த தகுதியில்லாத, லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக- என அவரது போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.\nமலையாள மொழியில் புரட்சிகர இலக்கியம் என்னும் இயக்கத்தின் தொடக்கம் 1930 ஆகும். அந்தக் காலகட்டத்தின் முதலாவது வெற்றிப் படைப்பு, திசையெங்கும் எதிரொலித்த படைப்பு, கேசவதேவ் எழுதிய ‘சாக்கடையிலிருந்து’ என்னும் நாவலாகும். இந்த நாவல் 1942 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நாவல் மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த சாதனைப் படைப்பு என்னும் சிறப்பையும், பாராட்டையும் பெற்றது.\n‘நடிகை' என்னும் நாவல் 1945 ஆம் ஆண��டு வெளிவந்தது. அந்நாவலில் நடிகைகளின் உலகம் பற்றியும், நாடக மேலாளர்கள் குறித்தும், நாடகத்துறையில் காணப்படும் தீய ஒழுக்கங்களையும், ஊழைலையும் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்தார். ‘உலக்கை' நாவல், இதயமற்ற நிலப்பிரபுத்துவத்தின் மீது, மிகச்சரியாகப் படைக்கப்பட்ட சமுதாய விமர்சனம் மற்றும் கண்டனம் ஆகும்.\nஉலக்கை, விற்பனையாளன், யாருக்காக, அதிகாரம், நடிகை, கனவு, கண்ணாடி, பக்கத்து வீட்டுக்காரர்கள், சாக்கடையிலிருந்து முதலிய 27 நாவல்களை படைத்துள்ளார்.\nகேசவதேவ், ‘பக்கத்து வீட்டுக்காரர்கள்' என்னும் நாவலுக்காக இந்திய அரசின் சாகித்ய அகாதெமியின் விருதினை 1964 ஆம் ஆண்டு பெற்றார். மேலும், சோவியத் நாட்டின், 'நேரு விருதையும்' 1970 ஆம் ஆண்டு பெற்றார்.\nகேசவதேவ், வாழ்க்கைச் சக்கரம், துப்புரவுத் தொழிலாளி, காதலிக்க நேரமில்லை, எதிர்கால மாப்பிள்ளை முதலிய 17 சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டார்.\nமேலும், பிரதம மந்திரி, கொள்ளைக் கூட்டம், மந்திரக்கோல், மூதாதையர் வீடு முதலிய 11 நாடகங்களையும், புரட்சிக் கவி, காதல் பிச்சை, மழை அங்கே குடை இங்கே முதலிய 7 ஓரங்க நாடகங்களையும், நெருப்பும் பொறியும், சித்திரக் கூடம், வாழ்க்கைப் பரப்பு முதலிய 7 கட்டுரை நூல்களையும் மலையாள இலக்கிய உலகிற்கு படைத்தளித்துள்ளார்.\nகேசவதேவ், 'பிசாசுக்கும் கடலுக்கும் இடையில்’ என்னும் நாடகத்தில், “ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும், பணம் படைத்த வர்க்கமும், திருட்டுக் கூட்டமும் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளுகிறார்கள். ஏழைகளை ஏமாற்றுகிறார்கள்; அவர்கள் அனைவரும் கடைசியில் ஒன்றாகி விடுகிறார்கள்; மக்களாகிய நாம் தான் வெளியில் நிற்கிறோம்” – என நாட்டு நடப்பின் நிலைமையை படம் பிடித்துக் காட்டுகிறார்.\n\"சனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிக்கை என்பது, கலை, இலக்கியத்தைப் படுகொலை செய்யும் ஒரு அசலான கசாப்புக் கடையாகி விட்டது. இனவாதிகளின் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இரையாகி, இச்சை மொழி பேசும் நிறுவனமாகிவிட்டது\"- என தமது 'கொள்ளைக் கூட்டம்' என்னும் நாடகத்தில் சாடுகிறார்.\nகேசவதேவ், புரட்சிகர இலக்கியம் படைத்தார். அந்த இலக்கியம், அவமானப்படுத்தப்பட்டவர்கள், காயம்பட்டுப் போனவர்கள், நசுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள் ஆகியோர் சார்பாக போராடும் இலக்கியம் ஆகும். மனிதன் மீது விசுவாசம் வைத்து, மனிதனின் அளப்பறிய ஆற்றல் மீது நம்பிக்கை கொள்ளும் இலக்கியம். \"இந்த மனிதன் என்பவன் தான் எத்தகைய படைப்பு அவன் வாழும் வாழ்க்கை எவ்வளவு வெறுக்கத்தக்கதாய் இருக்கிறது\" என்று பேசும் இலக்கியம். சுதந்திர இந்தியாவின், துணிவு மிக்க இந்தியாவின் மானுடத்தை, மறுபடியும் விழித்து எழச் செய்ய வல்லதாக இந்த இலக்கியம் இருக்கும். கேசவதேவும், தகழியும் மலையாள இலக்கியத்தில், இந்தப் புதிய இயக்கத்திற்கு தலைமையேற்று முன்னெடுத்துச் சென்றார்கள் என மலையாள இலக்கிய ஆய்வாளர்கள் கருத்துரைத்து உள்ளனர்.\nகேரளா மாநிலத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கத்தின் முதல்வராக இருந்த சி.அச்சுதமேனன் 1974 ஆம் ஆண்டு, கேசவதேவை, கேரள மாநில சாகித்திய அகாதெமியின் தலைவராக நியமித்தார். இப்பதவியில் அவர் மூன்றாண்டுகள் இருந்து சிறப்பாகச் செயல்பட்டார்.\n‘கட்டுக்கல்யாணம்' என்பது கேசவதேவ் சார்ந்திருந்த இனத்தில் அன்று வழங்கி வந்த வெறுக்கத்தக்க ஒரு வழக்கம் அந்த வழக்கத்தின்படி, அந்த இனத்தின் சம்பிரதாயத்தின்படி, மிகவும் இளைய பருவத்துப் பெண்களைச் சடங்கு நியமனங்களோடு மணப் பெண்ணாகக் கருதி, எண்பதுக்கும், தொண்ணூறுக்கும் இடைப்பட்ட வயதுள்ள முதிய நம்பூதிரிகளுக்கு வழங்குவார்கள். இந்த கொடிய வழக்கத்தை கேசவதேவ் தமது இறுதி மூச்சுள்ளவரை தீவரமாக எதிர்த்துப் போராடினார்.\n\"நவீன காலத்து எழுத்தாளன் ஒருவனது கடமை தன்னைச் சுற்றியுள்ள ஆண்-பெண்- குழந்தைகள் ஆகியோரது முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, யதார்த்தத்தைத் தவறுதல் இல்லாமல் பிரதி செய்து எழுத்தாக்குவது தான்.” என்னும் ஜான் ரஸ்கின் கூற்றின் அடிப்படையில் கேசவதேவ், இலக்கியத்தின் நோக்கம் மனித உலகத்தை மானுடப்படுத்துவதே என்பதை தமது உயர்ந்த லட்சியமாகக் கொண்டு இலக்கியம் படைத்தார். கேசவதேவ் 1-07-1983 ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது பெயர் மலையாள இலக்கியத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்கள���. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/1003-players-register-for-70-ipl-spots", "date_download": "2020-09-24T21:13:13Z", "digest": "sha1:BSDOX5NHQEBTEHN2OH2O3IJOWIOSHVLM", "length": 7847, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் ஏலம் 2019 : 70 இடங்களுக்கு 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019 : 70 இடங்களுக்கு 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்\nவெறும் 70 ஐபிஎல் இடங்களுக்கு 1003 பேர் போட்டியா.\n2019-திற்கான ஐபிஎல் திருவிழா இந்த வருட இறுதி முதலே தொடங்கிவிட்டது என்று சொல்லலாம் . நவம்பர் மாதத்தில் ஐபிஎல் அணிகள் இந்த வருட சீசனில் தங்கள் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்களின் விவரங்களையும் , வெளியேற்றப்படும் வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டது . அதன்படி ஐபிஎல் 2019ல் புதிய வீரர்களுக்கும் மற்றும் கடந்த வருடத்தில் விளையாடி அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்களுக்கும் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் மாலை 3 மணியளவில் ஏலம் நடைபெறவுள்ளது .\nபுதிதாக பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும் . அதன்படி மொத்தமாக 1003 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர் . இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும் . இதனை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதளத்தில் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகாலியாக உள்ள 70 இடங்களுக்கு பதிவு செய்த 1003 பேரில் 200 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், 800 பேர் உள்ளுர் கிரிக்கெட் வீரர்களும் , 4 பேர் அசோசியேட் அணி வீரர்களும் பதிவு செய்துள்ளனர் . 800 உள்ளுர் கிரிக்கெட் வீரர்களில் 746 வீரர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள்.\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 9 இந்திய மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர் . அருணாசலப் பிரதேசம் , மணிப்பூர் , பீகார் , மேகாலயா , மிசோரம் , நாகலாந்து , புதுச்சேரி , உத்தரகாண்ட் , சிக்கிம் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்- இல் பதிவு செய்துள்ளனர் . இதற்கு முழுமுதற் காரணம் ரஞ்சித் தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடரே ஆகும். அத்துடன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடத்தப்படும் பிரிமியர் லீக் தொடரின் மூலமாகவும் நிறைய வீரர்கள் கண்டெடுக்கப்படுகிறார்கள்.\nஐபிஎல் வாரியம், பதிவு செய்த அனைத்து வீரர்களிலிருந்து , 2019 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியலை டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடும் .\nஐபிஎல் தொடர் 2019 இல் தனது 12 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது . இவ்வருட ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய மாறுதல் ஒன்று நடைபெற உள்ளது. என்னவென்றால் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து 11வது சீசன் வரை ஏலம் விட்ட ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக ஏலம் விடுவதில் 30 வருட அனுபவம் வாய்ந்த ஹக் எட்மீடஸ் \"கிறிஸ்டி\" என்ற கம்பெனியிலிருந்து இவ்வருடம் ஏலம் விடுவார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபதிவு செய்த 232 வெளிநாட்டு வீரர்களின் நாடுகள் வாரியாக எண்ணிக்கை.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/08/05015716/1758226/US-doing-very-well-against-Covid-India-has-a-tremendous.vpf", "date_download": "2020-09-24T20:45:06Z", "digest": "sha1:35R2AO77I6X3YQVQGU3DS65PH7PRI7S2", "length": 8012, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: US doing very well against Covid, India has a tremendous problem: Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது - டிரம்ப் சொல்கிறார்\nஇந்தியா கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்\nஉலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.\nஇந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியா இந்த வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். இந்தியா மற்றும் சீனாவைவிட நாங்கள் பெரியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மற்ற நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நாடும் இதை செய்யவில்லை” எனக் கூறினார்.\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை - ரஷியா அறிவிப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\nகொரோனா பரவலுக்கு சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் - ஐ.நா.வில் டிரம்ப் உரை\nஅமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் - ஜனாதிபதி டிரம்ப் காட்டம்\nஅதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார் - டிரம்ப் சொல்கிறார்\nஎனது குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிக்கிறது - டிரம்ப் சொல்கிறார்\nடிரம்ப் ஆதரவாளர்கள் - போராட்டக்காரர்கள் மோதல் : துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/254646?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-24T20:32:35Z", "digest": "sha1:LFXQWQJBNJVLHHKVVVUZUH7WQXNPVT4N", "length": 12351, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "கோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள் அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்\nஐ பி சி தமிழ்நாடு\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய ம���டிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nசமூக கருத்துகளை முன்வைத்து நடத்தப்படும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் ஏற்கனவே நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது இயக்குநர் பாரதி கணேஷ் 'இது எல்லாத்துக்கும் மேல' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகர் சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் கோபிநாத்தின் தந்தை இவருடைய தந்தை சந்திரன் நேற்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.\nஇதையடுத்து கோபிநாத்தின் சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள அருகன் குளக்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது தந்தையின் உடல் இன்று காலை இறுதி சடங்குகள் செய்ய��்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nகோபிநாத் குடும்பத்தினருக்கு சின்னதிரையினர் பலர் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://atptamilnadu.blogspot.com/2018/11/", "date_download": "2020-09-24T20:40:18Z", "digest": "sha1:PSOODPAWWZ4XYOKI43GJTZY7T6H4UQ3S", "length": 24451, "nlines": 111, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : November 2018", "raw_content": "\nமரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்\nஇன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 01:36 No comments:\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழ�� மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.\nவெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.\nஇறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 01:35 No comments:\nதனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு சங்ககிரியில் மிக சிறப்பாக நடைபெற்றது\nநவம்பர் 26'' 2018ல் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாலை 4 மணியளவில��� வீரமங்கை ராணி நினைவு நாளில் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்\n1-ஒ.என். முருகன்,சேலம் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரசு கட்சி\n2-ந.மகேந்திரவர்மன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மதிமுக\n3-பி.பி.ராமமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n4-ஏ.மோகன், சேலம் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n5-எஸ்.முகம்மது ரயீஸ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி\n6-கோவை ரவிக்குமார், பொது செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,\nஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.\n1 - தமிழகத்திலுள்ள தனித் தொகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் இரண்டு அல்லது மூன்று அருந்ததியர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 20-க்கும் குறையாமல் தேர்வு செய்யப்படுகின்றனர் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு அரசியலில் சமூக நீதி இல்லை எனவே அருந்ததியர்கள் பெரும்பான்மையாக உள்ள 15 தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் அருந்ததியர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது\n2 - தமிழகத்தில் தொடர்ந்து சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கிறோம் இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஓசூர் நந்தி சுவாதி ஆணவ படுகொலை மிகுந்த கண்டனத்துக்குரியது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்வதுடன் சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் இதுபோன்ற கொலைகளை விசாரிக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஓசூர் நந்தி சுவாதி கொலை வழக்கை தாமதமின்றி விசாரித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது\n3 - தாழ்த்தப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது தேனி ராகவி ஆத்தூர் ராஜலட்சுமி தர்மபுரி சௌமியா ஆகியோரின் படுகொலைக்கு இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது மேற்கண்ட கொலை வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்வதுடன் உடனடியாக விசாரணை செய்து கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\n4 - தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது இந்த உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n5- தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாத காரணத்தினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\n6 - கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் சென்றடையவில்லை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் சென்றடையவில்லை எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்\n7 - சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகம் வாழ்கின்ற பகுதிகளில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை எனவே சேலம் மாவட்டத்தில் வாழ்கின்ற அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் முறையாக வழங்கி அடிப்படை வசதிகளை உடனடியாக ���ெய்து தர வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்\n8 - தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை இல்லை எனவே தமிழக அரசு மேற்கு மாவட்டங்களான கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி ஆகிய இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது\n1 - அக்டோபர் 28 இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் தாயார் நாகம்மாள் (75)\n2 - நவம்பர் 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர், செல்வி, கோமதி (21)\n3 - நவம்பர் 2 மதுரை அலங்காநல்லூர் முருகன் (51)\n4 - நவம்பர் 6 தருமபுரி மாவட்டம், அரூர் சவுமியா (14)\n5 - நவம்பர் 19 மதுரை தனக்கன் குளம் (40) தூய்மைப் பணியாளர்\n6 - நவம்பர் 20 கோவை மாவட்டம் ஆட்டோ வெள்ளியங்கிரி யின் தந்தை ஆறுமுகம்.\n7 - நவம்பர் 21 விருதுநகர் மாவட்டம். திரு வில்லிபுத்தூர் கடற்கரை (50)\n8 - நவம்பர் 21 நாமக்கல் மல்லசமுத்திரம் முருகேசன் (TNEB)\n9 - நவம்பர் 22 திண்டுக்கல் மாட்டம். பேரவையின் வேடசந்தூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி (52)\n10 - நவம்பர் 23 விருதுநகர் மாவட்டத் தலைவர் மாயக்கண்ணன் அவர்களின் தாயார் லெட்சுமியம்மாள் (65)\n11 - நவம்பர் 24 தேனி மாவட்ட முன்னாள் கொ.ப.செ ரமேஷ் பெருமாள்\n12 - தூத்துக்குடி மாவட்ட நிதிச் செயலாளர் உதயசூரியன்\nஆகியோர்க்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.\nஎன்றும் சாதி ஒழிப்புப் பணியில்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:20 No comments:\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் ...\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாட...\nதனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-24T21:04:38Z", "digest": "sha1:DVU4BRXUFBFSFISH746PKASCWEQPUJW5", "length": 6560, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிரம்ப் முன் மேலாடை இன்றி வந்த இளம்ப���ண்கள்: அமெரிக்காவில் பரபரபு | Chennai Today News", "raw_content": "\nடிரம்ப் முன் மேலாடை இன்றி வந்த இளம்பெண்கள்: அமெரிக்காவில் பரபரபு\nடிரம்ப் முன் மேலாடை இன்றி வந்த இளம்பெண்கள்: அமெரிக்காவில் பரபரபு\nடிரம்ப் முன் மேலாடை இன்றி வந்த இளம்பெண்கள்: அமெரிக்காவில் பரபரபு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றிருந்தபோது அவர் முன் மேலாடை இன்றி ஓடி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் முதல் உலகப்போர் முடிந்த 100ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.\nஇந்த நிலையில் அதிபர் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரின் காரை திடீரென மறித்த ஒரு இளம்பெண் திடீரென மேலாடையை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அடுத்து அவருக்கு பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இருவரின் உடலிலும் ”வெல்கம் வார் கிரிமினல்ஸ் – போர் குற்றவாளிகளே வருக என்று எழுதப்பட்டு இருந்தது.\nஇருவரையும் உடனடியாக கைது செய்த பிரான்ஸ் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். ஃபீமென் அமைப்பை சேர்ந்த இவர்கள் அவ்வப்போது உலக தலைவர்கள் முன் மேலாடை இன்றி போராட்டம் செய்வது வழக்கமான ஒன்றே\nவர்தா புயல் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ‘கஜா புயல் தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன\nநாளை முதல் டிக்டாக் செயலிக்கு தடை: அமெரிக்கா அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார்: தேர்தல் நேரத்தில் திடீர் நெருக்கடி\nH1B விசாவில் புதிய தளர்வு:\n21 வயது சென்னை இளம்பெண் கொரோனாவால் மரணம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnarcdiocese.org/?cat=35", "date_download": "2020-09-24T21:55:36Z", "digest": "sha1:HFR5TBXNRISMQ4KUBAP5ZNBFBMX2W4UL", "length": 6776, "nlines": 110, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "Youth – Jaffna RC Diocese", "raw_content": "\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு\n25.ஜீன்.2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் இளையோர் ஆண்டை சிறப்பிக்கும் நிகழ்வாக ‘இறை திட்டம் தேட��ம் இளையோர் பயணம்’ என்ற தொனிப்பொருளில் ‘இளையோர் மாநாடு’ இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் கிளிநொச்சி D7 இல் அமைந்துள்ள ஆரோபணம் இளையோர் இல்லத்தில் மறை மாவட்ட இளையோர் ஆணைகுழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு\nகத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு\nநவ.28. இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு மன்னார் மடுமாதா திருத்தலத்தில் நவம்பர் 24,25,26 திகதிகளில் நடைபெற்றது. ஆரம்பநாளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து மாபெரும் செபமாலை அடையாளத்தைக் கையிலேந்தியபடி மடுமாதா திருத்தலத்தில் அமைநதுள்ள தியான இல்லத்தை நோக்கி திருச் செபமாலை செபித்துக் கொண்டு பவனியாக வந்தனர். Continue reading கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு\nதலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.\nநவ.20. யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மறைகல்வி நிலையத்தில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் தலைமையில் நடைபெற்றது. Continue reading தலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.\nபாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி\nமூவெரு கடவுள் பெருவிழா திருப்பலி\nதூய ஆவியானவர் பெருவிழா திருப்பலி – 2020\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%C2%AD%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-150-%E0%AE%95/", "date_download": "2020-09-24T21:15:51Z", "digest": "sha1:BFAN3L57CSW2HVX76K2WWMMZY2EL7YB7", "length": 5086, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு |", "raw_content": "\nசிவ��க்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ரெலோ அமைப்பின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி ரூபா செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளமை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.\nநேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன், நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.\nமான வழக்கு தொடுப்பது குறித்து எனது வசட்டத்தரணிகளோடு கலந்துரையாடி வருகின்றேன். அவரிடம் 150 கோடி ரூபா மானஇழப்புக் கோரத் தீர்மானித்துள்ளோம். அவரிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்கட்டும்.\nஉரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம். இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்சவிடமோ, ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது – என்றார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/opparipadal/3074-3074agananooru350", "date_download": "2020-09-24T19:51:30Z", "digest": "sha1:W5N5IWB7NJUQYUE5MZN2FEUULHXPBT6Y", "length": 2746, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "தோளும் தொல்கவின் தொலைய நாளும்", "raw_content": "\nதோளும் தொல்கவின் தொலைய நாளும்\nதோளும் தொல்கவின் தொலைய நாளும்நலங்கவர் பசலை நல்கின்று நலியச்\nசால்பெருந் தானைச் சேர லாதன்\nமால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய\nபண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன 5\nகவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி\nஅம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்\nசென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே\nவாய்க்கதில்- வாழி தோழி- வாயாது\nமழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து 10\nஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி\nவெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்\nகன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி\nகைதலை வைத்த மையல் விதுப்பொடு\nநெடுமர மருங்கின் மலைஇறந் தோரே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2017-10-18", "date_download": "2020-09-24T22:44:25Z", "digest": "sha1:IPDAC5HMS7TQHTTIIJKK66X5AT22H765", "length": 20901, "nlines": 294, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுடிதுடிக்க கணவரை கொன்ற பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nபள்ளியிலேயே இயற்கை விவசாயம்: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nமுக்கிய கூட்டத்தின்போது சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த புடின்\nபெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு\nவணிக பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ளோரின் தொகை அதிகரிப்பு\nவேலைவாய்ப்பு October 18, 2017\nஅமேசானுடன் போட்டி போடும் வால் மார்ட்\nவடகொரியாவுடன் போர் ஆபத்தில் முடியும்: ஹிலாரி கிளின்டன் எச்சரிக்கை\nதுப்பாக்கி முனையில் 4 பிரித்தானியர்கள் கடத்தல்\nசந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று\nபாவனைக்கும் வந்துவிட்டது அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்\nதொழில்நுட்பம் October 18, 2017\nஊசலாடிய ஜேர்மனி விமானம்: வைரலாகும் வீடியோ\nசாப்பிடுவதற்கான அதிர்ஷ்ட திசை: பின்பற்றினால் செல்வம் அதிகரிக்குமாம்\nநாடு கடத்தப்படவிருந்த அகதி குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்\nமாடியிலிருந்து குதித்து காதலன் தற்கொலை காதலி கண்முன் நடந்த விபரீதம்\nயுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு\nFood Poison: வீட்டிலேயே மருந்து இருக்கே\nதோல்வியிலும் சாதனை படைத்த இலங்கை வீரர்\nபகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்: நடிகர் கமல்ஹாசன்\n மாணவர்கள் அறையில் மாணவிகள் சில்மிஷம்\nஜிம்பாப்வே அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்\nஎந்நேரத்திலும் அணு ஆயுத போர்: மீண்டும் மிரட்டும் வடகொரியா\nஇறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவிமான பயணிகளுக்கு ஆச்சரியம் தந்த சுவிஸ் விமானி\nசுவிற்சர்லாந்து October 18, 2017\nஅது நான் இல்லைங்க: மன்னிப்பு கேட்ட ரம்யா\nபொழுதுபோக்கு October 18, 2017\nபிரான்சில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nதீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி\nஅம்மா திட்டுனாங்க: தூக்கில் தொங்கிய 12 வயது சிறுவன்\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nஉடலமைப்பு, முகம்.. உங்க ராசிக்கு எப்படி இருக்கும்\nவாழ்க்கை முறை October 18, 2017\nதீபாவளி வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய கனடிய பிரதமர்\nஇலங்கை அணியிலிருந்து குசால் பெரேரா அவுட்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் இல்லை: பிரித்தானியா அமைச்சர்\nபிரித்தானியாவில் சுமார் 80 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் பதிவு\nபிரித்தானியா October 18, 2017\nதினம் 100 கலோரி: 5 கிலோ எடையை ஈஸியா குறைக்கலாம்\nஅமெரிக்காவிற்கு இந்தியா உதவ வேண்டும்: அமெரிக்க தூதர் கோரிக்கை\nஹெலிகெப்டரில் வந்து இறங்கிய இராமனும், சீதையும்– இரு இலட்சம் தீபங்கள் ஒளிர்ந்தன\nசுவிற்சர்லாந்து October 18, 2017\nஅக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்\nபாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி\nகனடாவில் இணையம் மூலம் காதல் வலை: நம்பிச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nஉலகின் சிறந்த ஆசிரியை இவர் தான்\nஅமெரிக்கா இல்லாத யுனெஸ்கோ பிழைத்துக் கொள்ளுமா...\nநிலவேம்பு கசாயம் தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு டுவிட்\nலட்சக்கணக்கான கார்களை திரும்பப் பெறுகிறது பிரபல கார் நிறுவனம்: காரணம் இதுதான்\nபிரித்தானியாவின் மிகச்சிறந்த தந்தை இவர் தான்\nபிரித்தானியா October 18, 2017\nஅகதிகளை தாக்க சதித்திட்டம்: 10 பேர் கைது\nகமல் விரும்பும் வீரத்தமிழன் மருதநாயகத்தின் கதை\nஎந்த எண்ணெயில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம் இந்த 2 எண்ணெய்கள் மட்டும் வேண்டாம்\nபிரான்சில் வீடற்ற நபர்களுக்காக புதுத்திட்டம்\nஆஸ்திரியாவுடன் இணைந்து செயல்படுவோம்: ஏஞ்சலா மெர்க்கல்\nவிண்வெளியில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்தினால் என்ன நடக்கும்\nகனடாவில் பெண்ணுக்கு சிறந்த நகரம் இதுதான்\n60 அடி டிராக��் எலும்புக்கூடு: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்\nதிருமணத்தை தள்ளிப்போட்ட நடிகை பாவனா\nபொழுதுபோக்கு October 18, 2017\nபொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன்\nதமிழக முதல்வரின் தீபாவளி வாழ்த்து செய்தி\nஇலங்கையில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nபாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் சாதனை\nமெர்சல் கொண்டாட்டம்: விஜய் ரசிகர் பரிதாப மரணம்\nபொழுதுபோக்கு October 18, 2017\nவீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளா நீங்கள்\nபோக்குவரத்து October 18, 2017\nவெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா இதற்கான வழிமுறைகள் என்ன\nவேலைவாய்ப்பு October 18, 2017\nஇன்று தல தீபாவளி: செம குஷியில் யுவராஜ்\nஏனைய விளையாட்டுக்கள் October 18, 2017\nமர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்: காரணம் என்ன\nபிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டதாரியாகிய இலங்கை யுவதி\nபிரித்தானியா October 18, 2017\n300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி\nதமிழனின் வரலாற்றை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவில்\nலட்சக்கணக்கான சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞன் தனி நபராக படைத்த சாதனை\nஇந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்த வேண்டாம்: ஆபத்தானது\nவிரைவில் அறிமுகமாகின்றது Nokia 9 கைப்பேசி\nஇலங்கையில் தமிழ் மாணவனுக்கு கிடைத்த உயரிய அந்தஸ்து\nகனடாவில் பணியிடத்தில் உயர் குதிகால் அணிதல் தடை\n முதலில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nசுவிற்சர்லாந்து October 18, 2017\nதீபாவளியில் இதை செய்தால் அதிர்ஷ்டமாம்\nநிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம்\nபிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் இன்று கோடீஸ்வர தொழிலதிபர்: சாதனை தமிழரின் கதை\nமேளவாத்தியம் முழங்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி\nஅட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு\nசீனா பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்\nஅறிவோம் ஆங்கிலம்: Allow, Permit, Let எங்கு உபயோகிக்க வேண்டும்\nவெளிநாட்டில் வேலை வாய்ப்பினை தரும் உணவு தொழில்நுட்பம்\nவெகு சிறப்பாக இடம்பெற்ற கிழக்கு மாகாண விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://othisaivu.wordpress.com/2019/04/17/post-976/", "date_download": "2020-09-24T20:05:03Z", "digest": "sha1:MTVQOO37BCAYK5P3PINSBTO7KZUEQXGL", "length": 45627, "nlines": 252, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance...", "raw_content": "\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3)\nஇந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம்.\nசரி. நான் இக்காலங்களில் – வருடத்தில் சுமார் 40-50%நேரம் வசிப்பது – பெங்களூரின் ஒரு மூலை ஒதுக்குப்புற கிராமாந்திரப் பகுதியில். சுமார் 15 வருடங்களுக்கு முன்னால்வரை கூட, பெரிய மாந்தோப்பின் நடுவில் தன்னந்தனியாக இருந்த வீடு. நானுண்டு என் புத்தகங்களுண்டு படிப்புண்டு இஞ்ஜினீயரிங் வகை நோண்டல்களுண்டு என இருந்தேன். இப்போது எதுவும் அப்படியல்ல. எல்லாம் விதம்விதமாக மாறிக்கொண்டே இருக்கின்றன.\n…நானும் எங்கோ சென்றுகொண்டிருக்கிறேன், சுற்றுப்புறமும் அப்படியே. இதற்கு சுற்றுவட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம். ஆயிரக்கணக்கில் வேலையும் புகலிடமும் தேடிவந்திருக்கும் ரோஹிங்க்யா, பங்க்ளாதேஷ் இஸ்லாமியர்களும் ஒரு காரணம். இதைத்தவிர நேபாள், அஸ்ஸாம் பகுதி மக்களும்; ஏன், நானே பெங்களூருக்கு வேலை நிமித்தம் 1996-7 வாக்கில் குடிபெயர்ந்தவன்தான். (பின்னர் பல ஆண்டுகள் இங்கில்லாமல் வெளியில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தேன்/இருக்கிறேன் என்பது வேறு விஷயம்). வாக்குரிமை இந்தத் தடவை பெங்களூரில்தான்.\n…ஆகவே என்னுடைய வாக்குச்சேகரவேலை வெட்டியெல்லாம் என் சுற்றுப் புறத்தில்; அதுவும் விட்டுவிட்டுத்தான். ‘நாயகன்’ ஜனகராஜுக்கு நன்றியுடன் – Only locallu, not Internationallu.\nஎன் காரியங்களுக்கு விளைவுகள் இணைய ஒத்திசைவு வழியாக ஏகோபித்துப் பெருகும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஏனெனில் வாக்காளர்கள் தங்கள் செயல்பாடுகளையும் அரசியல்சாய்வுகளையும் என்னைப் போன்றவொருவன் சொல்லியவுடனே, கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாற்றிக் கொள்வார்கள் என நான் கருதவில்லை.\nஅதிகபட்சம் – நான் பிரச்சாரம் செய்வதினால், பிறருக்கும் ஒரு மாற்றுப்பார்வையைக் கோடிகாண்பிப்பதற்கு அப்பாற்பட்டு வேறொரு சுக்கையும் சாதிக்கக் கூடிவரப்போவதில்லை எனத் தெரிந்தாலும் ஏதோ ஒரு பித்துக்குளித்தனம் என வைத்துக்கொள்ளுங்கள். குற்றமனப்பான்மை கொஞ்சமாகக் குறைகிறது எனவும். மேலும், கலாச்சார/ பொருளாதார/ சமூக ரீதியாக அவ்வளவு விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் பாரதத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுக்கொண்டிருக்கும் நான், நம் நாட்டுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கூடவா செய்யமுடியாது எனும் சுயநலம் சார்ந்தும்.\nஒரு முன்குறிப்பு: ஒத்திசைவைத் தொடர்ந்து படிக்கும் சகஏழரைகளுக்கு நான் அரசியல்சரி ஆசாமி கிடையாது என்பது தெரியும். நான் ஒரு நடுநிலைக்கார நாடகப் பேடியல்லன் என்பதும். உண்மை என என்னால் அறியப்பட்டவற்றைப் பட்டவர்த்தனமாக போட்டுடைப்பதில் எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதும்.\nதப்பித்தவறி யாராவது புதிய ஏழரை இங்கே வந்து இதுவரை படித்திருந்தால் – குறித்துக்கொள்ளவும்: I HATE political correctness from the bottom of my heart.\nஇதற்குப் பிறகு படிப்பது உங்கள் இஷ்டம்.\nசரி. இப்போது எங்கள் பகுதியைக் குறித்த, கொஞ்சம் சோகவரலாறு:\nஇது பாரதக் குடிகளின் அங்கங்களாக இருக்கும் சிறுபான்மையினர் குறித்த சமகால, பிராந்திய வரலாறு. ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டுத்தான் இதனை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.\n‘ஸ்பான்ஸர்ட்’ மதமாற்றங்களும், வெளிநாட்டுப் பணத்துக்கும் பொருளுக்கும் அலைதலும், மதவெறிகளும், துவேஷங்களும், குண்டர்தனங்களும், பிரிவினைப் பித்தலாட்டங்களும், பொதுச்சொத்து நாசங்களும் அநியாயத்துக்கு ஒலிபெருக்கப்பட்ட ஓலங்களும் எனக்குப் பொதுவாகவே ஒத்துவர மாட்டா என்பதற்கு அப்பாற்பட்டு, நான் ஒரு தொழில்முறை சிறுபான்மை வெறுப்பாளன் அல்லன். மேலும் எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் என அதிகம்பேர் இல்லாவிட்டாலும் (இந்த உண்மை உங்களுக்கு ஆச்சரியம் தருகிறதா என்ன ;-)) அவற்றில் சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். அவர்கள் சாதா பாரதீய பொதுஜன க்றிஸ்தவர்களும் முஸ்லீம்களும் யூதர்களும். அவ்வளவுதான்.\nஎன்னுடைய தொகுதியில் (மத்திய பெங்களூர்) + பக்கத்திலுள்ள இருதொகுதிகளில் – கணிசமான ‘சிறுபான்மை’ மக்கள்திரட்கள் வசிக்கிறார்கள். இதற்கு, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு/ஆட்சியிலிருந்து நிர்வாகமுறை/போர்த் தந்திரோபாயரீதிக் காரணங்கள், + 1700களின் கடைசியில் இருந்து உந்துதல்கள் இருந்தன.\nதற்போதைய கப்பன்பார்க் அதற்குமேல் இருந்த இடங்கள் கன்டோன்மென்ட் பகுதி உட்பட வெள்ளைக்கார ‘வைட் டவுன்‘ (white town) எனவும், இப்போது எம்ஜி ரோட், சர்ச் ஸ்ட்ரீட், ப்ரிகேட் ரோட் என அறியப்படுபவைகளும் அதற்குத் தெற்கேயுள்ள பகுதிகளும் ப்ளாக்பள்ளி (blackpalle – கறுப்பர்கள், அதாவது நம் மூதாதையர்கள் வாழுமிடம்) எனவும் பகுக்கப்பட்டு – பிரித்தாள்வது நடந்தது. இதற்கும் மேலாக ஆங்கிலேயர்கள் – தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளுக்கும் கறுப்பர்களுக்கும் நடுவே ஒரு ‘பஃபர்’அல்லது இடைப்பட்ட தாங்கல் பகுதியை உருவாக்கினார்கள்; இதில் வெளிப் பிரதேசங்களிலிருந்து இஸ்லாமியர்களைக் கொணர்ந்து அவர்களைச் செயற்கையாகக் குடியமர்த்தினார்கள். பின்னவர்களும் இந்தக் காரணத்தால் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள்; தற்போது ஷிவாஜி நகர் என அறியப்படும் பகுதியும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகம் முஸ்லீம்கள் வசிக்கும் காரணம் இதுதான்.\nஅதே சமயம், நம் செல்ல ஆங்கிலேயர்கள் இந்த வெள்ளைக்கார டவுனிலும் அதற்கு வடக்கிலும் ஏகத்துக்கும் க்றிஸ்தவ மதமாற்ற சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்தனர். Bible in one hand, sword in the other. ஆக இந்தப் பகுதிகளில் நிறைய க்றிஸ்தவர்களும் ஏகப்பட்ட சர்ச்களும் வளர்ந்தன, தொடர்ந்து வளர்கின்றன.\nஇந்த ‘ஸோஷியல் இஞ்ஜினீயரிங்’ வரலாறுகளின் தற்போதைய நிலவரம் என்னவென்றால் – மத்திய பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிகாரபூர்வமாக சுமார் 5.5 லட்சம் பேர் ஹிந்துக்கள், 4.5 லட்சம் முஸ்லீம்கள், 2.5 லட்சம் க்றிஸ்தவர்கள்.- ஆனால் இந்தக் கணக்கு முஸ்லீம்கள்+க்றிஸ்தவர்கள் எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பிக்கிறது; ஏனெனில் மதம்மாற்றப்பட்ட ஹிந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம் – இவர்கள் க்ரிப்டொ-க்றிஸ்தவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள், சர்ச்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியும் – அவைகள் இவர்களைத் தட்டிக்கொடுக்கின்றனகூட; இந்தக் க்ரிப்டொ-க்றிஸ்தவர்கள், அரச சலுகைகளுக்காக தாங்கள் ஹிந்துக்கள் இன்னஜாதி என ஒப்புக்குச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை.\nஅதேசமயம் மதம்மாறியதற்குக் காரணம் ஹிந்துமதங்களில் உள்ள ஜாதிப்பிரிவினை என்பார்கள். எது எப்படியோ. இம்மாதிரி மோசடிகள், தொடரும் சோகக்கதைகள்.\nமுஸ்லீம்கள் விஷயமும் ஏறக்குறைய இதேபோலத்தான் – ஆனால் இவர்களில், எனக்குத் தெரிந்தவரை க்ரிப்டோ-இஸ்லாமியர்கள் இல்லை.. ஆனால் இவர்கள் எண்ணிக்கை, ஹிந்துக���கள் எனப் புளுகிக்கொள்ளும், ஆனால் பலவருடங்களாக இங்கிருக்கும் வேற்று நாட்டு மக்களால், அதிகரிக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்த/நடந்துகொண்டிருக்கும் விஷயம் — மதமாற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கும் அதிகமாக, அவற்றுக்கு வேண்டியதைக் கொடுத்து அவற்றின் மூலமாக க்றிஸ்தவ/இஸ்லாமிய வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொள்ளல். (இது பின்னர் வேதாளமாக வளர்ந்து, ‘எங்களைக் கண்டு கொள்ளவில்லையென்றால்… நடப்பதே… வேறு…’ வகை ‘ஃப்ரேன்கன்ஸ்டைனின் மான்ஸ்டர்’ அசுரர்களாக மாறியுள்ள விஷயங்கள் வேறு\nஇந்தக் கட்சிவளர்ப்புக் கொள்கையின் படி க்றிஸ்தவ வாக்கு வங்கியை உருவாக்கி போஷகம் செய்வற்காக – தேவராஜ் அர்ஸ், கர்நாடகாவின் முதலையமைச்சராக இருந்த காலத்தில் (1972~80) – மேலிட காங்கிரஸின் உத்தரவின்படி க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்களுக்கு – இந்தப் பகுதியில், ஏக்கரா கணக்கில் விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அரசு/மேய்ச்சல் நிலங்களுடன் தொகுக்கப்பட்டு நிலவுபயோக ஆர்டிஸி ரெஜிஸ்டர் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nபின்னர் இவற்றில் பெரும்பகுதிகள் க்றிஸ்தவ அமைப்புகளுக்கு மொய் எழுதப்பட்டன; ஒரு சிறிய பகுதி சுமார் ~7% நிலம், பட்டியல் திரளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. (க்ராண்ட் லேண்ட்); பின்னர் இந்த இரண்டாம்வகை நிலத்தையும் குறிப்பிடத்தக்க அளவு அபகரித்தனர் மதமாற்ற நிறுவனத்தினர்… (இவர்களைப் போய்த்தான் பட்டியல் திரளினர் நம்புகிறார்கள், பாவம்\nபல பகுதிகளில் இப்படி நடந்தன. பெங்களூர் வைட்ஃபீல்ட் பகுதி, பன்னேருகட்டா சாலைப்பகுதி, துமகூரு சாலைப்பகுதி, ஹெண்ணூரு-பாகலூரு சாலைப் பகுதி, தணிஸந்த்ரா சாலை பகுதி போன்றவைகள் இவற்றில் பிரதானம். இதில் கடைசிக்கு முந்தைய பிரிவில் என் வீடும் இருக்கிறது.\nஎன் வீட்டைச் சுற்றிய ஐந்து கிலோமீட்டர் ஆரவட்டத்தில், சுமார் 3400-3500 ஏக்கர்கணக்கில் காளான்கள் போல இருக்கின்றன க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்கள் – நன்னரி/’கன்னி’மாடங்கள், கான்வென்ட்கள், மதக்கல்லூரிகள்… …+ அவை பின்னின்று நடத்தும் தன்னார்வ, மனிதவுரிமைக் கடைகள். இவற்றுக்கு மசாலாவாக – எக்கச்சக்க வெள்ளைப்பாதிரிகள் – 100% சுற்றுலாப்பயணிகளுக்கான விசாவில் வந்து க்ரிமினல்தனமாக மதமாற்ற, சர்ச்மேலாண்மை விஷயங்களில் ஈடுபடுபவர்கள்; என் கணக்கில் சுமார் 200-300 பேராவது இவர்கள் இப்படி இருக்கவேண்டும் (அதுவும் இந்தப் பகுதியிலேயே\nஇந்தப் புளுகுணி மாங்கொட்டை வெள்ளைப் பாதிரிகளில் பெரும்பாலும் வடஅமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும். கேட்டால் ஸாஃப்ட்வேர் வைட்ஃபீல்ட் என்பார்கள். ஆனால் அவர்கள் தயக்கத்துடன் கொடுத்த முகவரிக்குச் சென்றால், அங்கு ஏதாவது சர்ச் இருக்கும் அல்லது முகவரியே பொய்யாக இருக்கும். (இவர்களில் சிலரைப் பற்றி நேரடியாகப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்தில் பேசியிருக்கிறேன் – ஆனால் சுற்றியதுதான் மிச்சம், எஃப்ஐஆர் கூடப் பதிவு ஆகவில்லை\nஇன்னொரு பக்கம் தோன்றுகிறது: அமெரிக்காவில் நம் ஐடி குமாஸ்தாக் குளுவான்களில் மிகப்பெரும்பான்மையோர் – ‘நானே உங்களுடைய ஐடி வழியும், கம்ப்யூட்டர் சத்தியமும், பிச்சைஜீவனுமாக இருக்கிறேன்’ எனப் பொய்பொய்யான ஜோடிப்புகளால் ஹெச்-ஒன்பி, க்ரீன்கார்ட், குடியுரிமை எல்லாம் வாங்கிக்கொண்டிருக்கும்போது – நம்மிடையே அமெரிக்கர்கள் செய்யும் மதமாற்றப் பேடித்தனங்கள், ஒருவிதமான கர்மா வகை ஊழ்வினையோ என்ன எழவோ\n…ஆக, சுற்றுவட்டாரத்தில் கடந்த 12-15 வருடங்களிலேயே சர்ச்களின் எண்ணிக்கை சுமார் 800% ஏறிவிட்டது. இவற்றில் பயிற்சி கொடுக்கப்பட்ட பாதிரிகளில் பலர் நேபாளத்துக்கும் சத்தீஸ்கட் ஒடிஷா பகுதிகளுக்கு ‘சர்ச் ப்ளேண்டிங்’ க்றிஸ்தவ ஊடுருவலுக்காக அனுப்பப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள். பிறர் தங்கள் மாமாவேலையை உள்ளூரிலேயே நடத்துகிறார்கள். க்வார்ட்டர் ஓவர் க்வார்ட்டர் வளர்ச்சி காண்பிக்க அல்லாடும் பாவப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். (இப்போது இந்த நில/நிதி ஒதுக்கீடு-ப்ரச்சினைகளைக் கவனித்துக் கொள்வது, ஒட்டுவங்கி ஆடுகளின் மேய்ப்பன் – கேஜே ஜார்ஜ் எனும் காங்கிரஸ் எம்எல்ஏ, பெரும் ஊழல் ஆசாமி. ஆயிரம் கோடிக்கணக்கில் ஊரெல்லாமும் அதற்கு வெளியேயும் சொத்து. வடபெங்களூரில் இருக்கும் ஹெப்பாள் பக்கத்துப் பிரம்மாண்ட ‘மான்யதா டெக்பார்க்’ இவருடைய பினாமிச் சொத்துதான் – ஊக்கபோனஸாக, இவர் தற்போது ஒரு மாநிலமந்திரி எனவும் நினைக்கிறேன். கைதேர்ந்த கலெக் ஷன் ஏஜென்ட்\nஇன்னொரு பக்கம், இஸ்லாமிய ட்ரஸ்ட்களுக்கும் அளவிலா நில/நிதி ஒதுக்கீடுகள். இதெல்லாம், பெரும் ஊழல் பெருச்சாளி ஜாஃபர் ஷெரிஃப் உபயம். (இவர் தேவராஜ்அர்ஸ் அவர்களின் கார் ஓட்டுநராக இருந்து, அவ்வேலை மூலமாக அவர் அறியவந்த சிலபல நிஜலிங்கப்பா குறித்த ரகசியங்களை (நிஜலிங்கப்பா போன்றவர்கள், இந்திராவுக்கு எதிராக, அப்போது காங்க்ரெஸ் கட்சி உடைப்பில் மும்முரமாக இருந்தார்கள்) இந்திராகாந்திக்கு 1969ல் போட்டுக்கொடுத்ததால் மெச்சப்பட்டு , இந்தத் தகுதியின் காரணமாகவே – பின்னர் ஆறேழுமுறை (8) இந்திராகாந்திக்கு 1969ல் போட்டுக்கொடுத்ததால் மெச்சப்பட்டு , இந்தத் தகுதியின் காரணமாகவே – பின்னர் ஆறேழுமுறை (8) லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் அவர் ரயில்துறை மந்திரியாகவும் இருந்தார் (திருப்தியாகச் சாப்பிட்டார் – அவர் குடும்பச் சொத்துகள்/வளைத்துப் போட்டவை இப்போது குறைந்தபட்சம் 11, 000 கோடி ரூபாய் மதிப்புகொண்டவை என்று ஒரு கணக்கு இருக்கிறது) என்பவை முக்கியம் – இப்போது, அவர் போய்ச் சேர்ந்ததும், இந்தவகைச் சிறுபான்மைஆடுகளின் மேய்ப்பர்கள் அவர் பேரர்கள்) லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் அவர் ரயில்துறை மந்திரியாகவும் இருந்தார் (திருப்தியாகச் சாப்பிட்டார் – அவர் குடும்பச் சொத்துகள்/வளைத்துப் போட்டவை இப்போது குறைந்தபட்சம் 11, 000 கோடி ரூபாய் மதிப்புகொண்டவை என்று ஒரு கணக்கு இருக்கிறது) என்பவை முக்கியம் – இப்போது, அவர் போய்ச் சேர்ந்ததும், இந்தவகைச் சிறுபான்மைஆடுகளின் மேய்ப்பர்கள் அவர் பேரர்கள்\n…இந்த ஜாஃபர் ஷெரிஃப் அயோக்கியருடன் என் தந்தையார் நேரடியாகப் பொருதிய காலமும், ஊழல்களுக்கெதிராகப் போராடியதும் நடந்தது என்பது வேறுவிஷயம்.\nசாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\nமதமாற்ற/சர்ச்/மசூதி நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த இலவசங்களில் பல தொழில்முறை நிறுவனங்கள், ஷாப்பிங் காம்ப்ளெக் ஸ்கள், கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், ஹாஸ்டல்கள், கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் இருக்கின்றன, லாபகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன; ஆனல் – இவைகள் இப்படி இருக்கக்கூடாது; ஏனெனில். இலவசமாகக் கொடுத்த கண்டிஷன்களுக்கு/நிபந்தனைகளுக்கு மாறானவை இச்செயல்பாடுகள்- ஆகவே விதிகளுக்கு 100% முரணானவை.\nஇருந்தாலும் அரசமைப்புகள், இவர்களை இந்த நிலப்பயன்பாட்டு அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய கேள்விகூட க���ட்கமாட்டா. எடியூரப்பா அரசின்போது வரியைச் சிறிதளவு அதிகரிக்க முயன்றபோது இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டன – காங்கிரஸும் அவர்களை, இந்தக் கூட்டுக் கொள்ளையை ஆதரித்தது.\nஎன்னவானாலும், மதச்சார்பின்மை முக்கியமில்லையா, சொல்லுங்கள்\nஅதைவிட வாக்கு வங்கி முக்கியமில்லையா ஏசுவின் அல்லாஹ்வின் பெயரால் – நம் பொதுமக்களின் வரிப்பணத்தையும், பாரதத்தின் வளங்களையும் கூறுபோட்டுக் கூவிக்கூவி இலவசப் பிச்சைகளாக விட்டெறிவதுதானே காங்க்ரெஸ் கலாச்சாரம்\nஅவர்களுடைய வழிமுறைகள், ஆங்கிலேயர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவைதானே\nபிச்சை பெற்றவர்கள் நன்றிக்கடனாக – ‘சகிப்பின்மைக் கூவல்களில்’ ஈடுபட்டால், ‘ஹிந்துத்துவா தாக்குதல்கள்’ என வுடான்ஸ் வுட்டால், அதாவது பெற்ற காசுக்கு விசுவாசமாக இருந்தால் ஞமலிபோல் குரைத்தால் – நமக்கென்ன போயிற்று, பாரதக் குடிகளுக்கு எங்கே எரிகிறது, சொல்லுங்கள்\n…இப்படிப்பட்ட கல்யாண குணங்களும், வரலாறுகளும் மிக்க தொகுதியில்தான் நானும் வாக்குச் சேகரம் செய்ய முயன்றேன்…\nஅடுத்த/மூன்றாம் பாகம் — இந்த வரிசையில் கடைசியாக இருக்கலாமோ\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், சமூகம், தத்துவம் மதம், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், சமூகம், தத்துவம் மதம், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, Twistorians\nOne Response to “நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3)”\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) | Says:\n[…] நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், ந… 17/04/2019 […]\n« நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3)\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nRavi on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nranga on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nyesgeeyem on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nவெ. ராமசாமி on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nK.Muthuramskrishnan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nRAMANATHAN NAVANEETH (@RAMMDUCAN) on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nGopinath Varadharajan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்” | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance... on அன்புள்ள ராமசாமீ பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nRamakrishnan on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும் 22/09/2020\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு 17/09/2020\n பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\n“உனக்குத் தமிழும் தெரியாது, போடீ\nஷவர் கவிதே பட்ச்சி ஷாவுங்கடே(அல்லது) என்ன மசுத்துக்குக் கழுதை எழுதுகிறார் இந்தக் கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரன்\nநம் வாழ்க்கைச் சூழலில், ‘அறியாமை’ குறித்த முப்பெரும் சோகங்கள் 27/08/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (6/n) 20/08/2020\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்) 14/08/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இ��ைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:14:16Z", "digest": "sha1:TFTZSRATHCSYW2A3ECSX26HD2N3HD2UA", "length": 8813, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலெழுத்துப் புதிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதலெழுத்துப் புதிர் (Acrostic) என்பது ஒரு உரை, வாசகம், பத்தி, சொற்றொடர் போன்ற ஏதாவது ஒரு எழுத்து வடிவத்தை, அல்லது சொற்களின் தொகுப்பை, அவற்றிலுள்ள முதலெழுத்துக்கள் அல்லது முதலில் வரும் அசைவுகள் (syllable) அல்லது முதல் சொற்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள், வாக்கியம் போன்ற ஒரு எழுத்து வடிவமாகும். இதனைக் குறிக்கும் Acrostic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரேக்க மொழியில், 'akros' என்பதற்கு 'முதல்' என்றும், 'stíchos' என்பதற்கு 'பாடல் வரி' அல்லது 'கவிதை வரி' என்றும் பொருள் வழங்கப்படுகின்றது. எனவே இந்த முதலெழுத்துப் புதிரை, முதல்வரிப் புதிர், முதலெழுத்து செய்யுள், முதல்வரி செய்யுள் என்றும் அழைக்கலாம்.\nஇவ்வாறான கவிதை அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண உரைநடை வடிவிலோ அமைத்துக் கொள்வ���ன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் இது முதலெழுத்து நினைவி எனவும் அழைக்கப்படலாம்.\nஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்களை ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:\nஇரண்டாம் கூட்ட தனிமங்களான Li, Be, B, C, N, O, F, Ne என்பவற்றில், Ne தவிர்ந்த ஏனையவற்றை நினைவில் கொள்வதற்கு:\nListen B B C Not On Friday - (பிபிசி யின் தமிழ் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை முன்னர் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பாவது இல்லை. இதனையும் மனதில் கொண்டு இந்த வாக்கியம் ஆக்கப்பட்டுள்ளது.)\nமூன்றாம் கூட்ட தனிமங்களான Na, Mg, Al, Si, P, S, Cl, Ar என்பதை நினைவில் கொள்வதற்கு:\nநான் மடையன் அல்ல, சிவா பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான்.\nநான் மடையன் அல்ல, சிவா பொய் சொல்லிக் குழப்பப் பா(ப்+ஆர்)க்கிறான். இங்கே சொற்களின் அசைவுகளைத் தமிழில் நினைவில் வைத்திருக்க பகடியாக ஒரு வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது.\nவானவில்லில் உள்ள நிறங்களை, அல்லது கட்புலனாகும் நிறமாலையின் நிறங்களை நினைவில்கொள்ள அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:\nஅலைநீளம் குறைவான நிறத்தில் இருந்து அலைநீளம் கூடிய நிறத்திற்கு, VIBGYOR - Violet (ஊதா), Indigo (கருநீலம்), Blue (நீலம்), Green (பச்சை), Yellow (மஞ்சள்), Orange (செம்மஞ்சள்), Red (சிவப்பு)\nஅலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Richard Of York Gave Battle In Vain\nஅலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Roy G. Biv - Roy G. Biv\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:34:39Z", "digest": "sha1:PB73IP7Y7FBNFOELEIGVK6ZLEDPJHJAY", "length": 13925, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்ண பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்ண பருவம் மகாபாரதத்தின் எட்டாவது பருவம் ஆகும். போரில் கர்ணன் கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கிய காலப்பகுதியின் நிகழ்வுகள் இப்பருவத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. கர்ணன் படைத் தலைவனாகப் பொறுப்பு ஏற்பது, மதுராவின் மன்னன் சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாவது, கர்ணனும் சல்லியனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பாண்டியனும், தண்டசேனன், தார்தா ஆகியோரும் போரில் மடிவது, கர்ணன் தருமனுடன் போர் புரிவது போன்ற நிகழ்வுகள் இப்பருவத்தில் நிகழ்வனவாகும்.\nதுரியோதனனின் தம்பியான துச்சாதனனின் மார்பைக் கிழித்து இரத்தத்தைக் குடிப்பதன் மூலம் பீமன் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதும் இப்பருவத்திலேயே ஆகும். இறுதியாக அருச்சுனன் கர்ணனுடன் போர் புரிவதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வதும் இப்பருவத்தின் இறுதிப்பகுதியில் வருகின்றன. 69 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ள இப்பருவத்தில் 4964 பாடல்கள் உள்ளன.[1]\n↑ அருட்செல்வப் பேரரசன், சோ. (மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 25\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T21:11:44Z", "digest": "sha1:YQEBBRAWH5WR2ZETGROTLJDLIP7QXCGM", "length": 6100, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்னாக் கற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்னாக் கற்கள் (Carnac stones) என்பது, பிரான்ஸ், பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, கல்திட்டைகள், குத்துக்கற்கள் போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் செல்ட்டிக்குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/258678?ref=ls_d_manithan", "date_download": "2020-09-24T20:56:49Z", "digest": "sha1:ZC7A6SAEFLEUYU56HB4HFBQUBIBMCU5R", "length": 13949, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "7 வயது சிறுமியை சீரழித்த உறவினர்கள்!... மயங்கி விழுந்ததில் திடீர் மரணம் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள் அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்\nஐ பி சி தமிழ்நாடு\nநாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த கொடுஞ்செயல்: அம்பலமான பகீர் சம்பவம்\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\n7 வயது சிறுமியை சீரழித்த உறவினர்கள்... மயங்கி விழுந்ததில் திடீர் மரணம்\nதமிழகத்தில் உறவினர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி வழக்கு நடந்து வரும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nதிண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ்- கல்பனா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர்.\nஎனவே இரண்டு பிள்ளைகளும் தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்தனர், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் இரண்டு சிறுமிகளில் ஒருவர் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.\nமருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் மருத்துவர்கள் விசாரித்ததில் உறவினர்கள் 16 பேர் சேர்ந்து அவரை சீரழித்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் விழுப்புரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ், மகேஷ், உறவினர்கள் ரவிக்குமார், அருண் குமார், அஜித்குமார், பிரபாகரன், தீனதயாளன், பிரசாந்த், சிறுமிகளின் தாத்தா துரை, உறவினர் மோகன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதன் பின்னர் அடுத்தடுத்து மீதமுள்ள ஆறு பேரும் கைதாகினர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் தீபாவளி சமயத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nஇதற்கிடையே கல்பனா தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.\nஇங்கே இருவரில் ஏழு வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கிவிழ ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/pondicherry-minister-chief-minister-mla", "date_download": "2020-09-24T22:33:06Z", "digest": "sha1:XFPDXHYQASE3PPUJYJS7RXJVOJUSAOK6", "length": 11801, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு! | pondicherry - minister - chief minister - mla - | nakkheeran", "raw_content": "\nஎம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு\nபுதுச்சேரியை அடுத்த பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, அவசர உதவிக்கு ஆம்புலன்சை இயக்க டீசல் கூட போட இயலாத நிலையில் பாகூர் தொகுதி மக்களின் உயிருடன் விளையாடும் புதுச்சேரி அரசை கண்டித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் கடந்த 09-ஆம் தேதி பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த தனவேலு, முதலமைச்சர் நாராயணசாமி பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக பேசியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடமும் தனவேலு புகார் மனு அளித்தார்.\nஅதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கி புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனாலும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ தனவேலு ஆயிரக்கணக்கான தொகுதி மக்களுடன் நீதி கேட்டு கண்டன பேரணி நடத்தி, ஆளுநரிடம் மீண்டும் புகார் அளித்தார்.\nஅதையடுத்து அரசு கொறடா அனந்தராமன் 'தனவேலுவை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம்' செய்யுமாறு சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் மனு அளித்தார். உடன் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅனிதா ராதாகிருஷ்ணன் போலீசில் பரபரப��பு புகார்... திமுகவில் பரபரப்பு...\nகரோனாவிற்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு\nகத்திமுனையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்... திருப்பூரில் பரபரப்பு\n -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.\nதமிழக காங்கிரஸ் MP, MLA-க்களுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\nஈரோட்டில் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம்.. -தி.மு.க கூட்டணிக் கட்சிகள் முடிவு\nமூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் துணைவியார் பேராசிரியர் பூரணம் காலமானார்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 செய்திகள் 18 hrs\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\n24X7 செய்திகள் 18 hrs\n“அந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்” -விஜயகாந்த் குறித்து ராதாரவி\n'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு\n24X7 செய்திகள் 15 hrs\n'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர் தனி விமானத்தில் டிடிவி\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\n“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..” “நான் என்ன ஏமாளியா” “நான் என்ன ஏமாளியா” ஜெயிப்பது யார்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=22808", "date_download": "2020-09-24T21:11:50Z", "digest": "sha1:ZFUECHVISWEYJM4DYMXUJYTOANA7J6KN", "length": 52615, "nlines": 342, "source_domain": "www.vallamai.com", "title": "செரியாத கல்வியின் சுமை-22 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉலக முன்னோடி இருப்பினும் பின்னாடி\nபள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்கு இருக்கிற உணவு எனும் பிரச்சனையின் தீவிரத்தைக் கண்டோம். கல்வி பெற வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டிய கடமை பள்ளிகளுக்கு உண்டு என்பதை உலக நாடுகள் என்றோ உணர்ந்தன எனலாம். 1800களின் பிற்பாதியிலேயே. பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவது பல கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளில் பழக்கத்தில் இருந்ததை நாமறிகிறோம். இப்பழக்கம், இன்றும் என்றும் என்றென்றும் தொடருமாறு அந்நாடுகள் கட்டாயச் சட்டமாக்கி ஒரு நிலைத்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன\nஇவ்வகையில் நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது. 1920லேயே சென்னை மாநகரத்தில், கார்ப்பரேஷன் பள்ளிகளில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வந்ததைப் பதிவுகள் காட்டுகின்றன. ஆக, அரசுத் தரப்பில் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சாப்பிடத் தகுதியான தரமான உணவு வழங்கப்பட்ட முதல் மாநிலம் எனும் தன்னேரில்லாப் பெருமை கொண்டது தமிழகம். அரசுப் பள்ளிகளில் மட்டுமா\nஅன்று இருந்த தனியார்ப் பள்ளிகளும் கூட பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதோடு – வசதியில்லாத குழந்தைகள் தங்கிப் படிக்குமாறு மூன்று வேளை உணவும், தங்குமிடம் மற்றும் இன்ன பிற அடிப்படை வசதிகள் செய்து தந்ததையும் நாமறிகிறோம். சொல்லப் போனால், 1923ல் மதுரை சௌராஷ்டிரா பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்ட பாங்கைக் கண்டு வியந்த அந்த நொடியில் தான் காமராசர் எம் மாநிலத்தில் இது போன்று எல்லாக் குழந்தைகளும் உணவு பெற வேண்டும் என்று உளமார எண்ணினார். இவ்வகையில் தொடர்ந்த அவரது சிந்தனை, 1960கள் வாக்கில் பள்ளி மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பான முறையில் பரவலாக்கப்பட்டது.\nதொடர்ந்த நாட்களில் மதிய உணவுத் திட்டம் அரசியலில் ஒரு முக்கியக் கவர்ச்சிப் பொருள் ஆனது. எம்ஜியார் இத்திட்டத்தை ஒரு அரசியல் மறு மலர்ச்சியாக வலுப்படுத்தினார் . தொடர்ந்து 1995ல் தேசிய மதிய உணவுத் திட்டம் அமுலானது. இதனை ஒட்டித் தொடர்ந்த கால கட்டத்தில், 1989ல் தமிழகத்தில் இன்னொரு அரசியல் கவர்ச்சியாக, ஆளுக்கொரு முட்டை நாளுக்கொரு முட்டை என்பதாகப் புரதப் புரட்சி – தொடர்ந்தது மதிய உணவு. நன்று. இன்று முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப்பழம் தரும் ஏற்பாடும் உள்ளது. இதுவும் நன்று.\nஇவ்வாறு, ��ாநில வானிலையில், பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையிலேயும், விடப்படாமல் தமிழகத்தில் தொடரப்படும் மதிய உணவுத் திட்டம், வெகுவாகப் பாராட்டப் படவேண்டிய திட்டமாகும். இத்திட்டத்தில், ஊழல், திருட்டு, தரத்தில் குறைபாடு, சுகாதாரக் குறைவான நடைமுறைகள், குடிநீர் வழங்காமை அல்லது குடிநீர் பாதுகாப்பின்மை ஆகிய பல புகார்கள் இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது இந்தத் திட்டம், சற்றேறக் குறையப் பரவாயில்லை எனும்படியாகத் தான் போகிறது எனலாம்.\nசொல்லப் போனால், அமெரிக்கப் பள்ளிகளில் உணவு வழங்கும் முறையில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது காமரராஜரின் மாடலைக் கண்ட பிறகுதான் என இங்குள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுவதைக் காண்கிறோம். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமான தரவுகளை நான் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் – பல கல்வித் துறை அதிகாரிகள் இங்கு காமராஜரை நினைவு கூரும் போது, இது உண்மை என நம்பலாம்.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை, 1800களிலேயே பள்ளிகளில் உணவு வழங்கும் முறை இருந்து வந்தது என்றாலும் அது சேவை அமைப்புக்களின் செயலாகவே இருந்து வந்தது. 1904 ல் ஹண்டர் எழுதிய “ஏழ்மை” எனும் புத்தகம் அமரிக்கக் கல்வி முறையில் ஒரு புதிய அத்தியாயம் எனலாம். உலகின் தலைமை எனும் மிதர்ப்பில் இருந்த ஒரு நாடு ஏழ்மை எனும் பிணியைப் பற்றிச் சிந்திக்குமாறு செய்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புத்தகம் அமரிக்க அதிபர்கள் மனதிலே நிலை பெற்றது. கருப்பினத் தலைவர்கள் தங்கள் இனக் குழந்தைகளின் முன்னேற்றம் கல்வியில் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இந்த இனம் மாட்டிக் கொண்டுள்ள ஏழ்மைச் சூழல் விடுபட அவர்களுக்குக் கல்வியும் உணவும் ஒருங்கே தேவை என்பதை உணர்கின்றனர். அவர்களது முயற்சியின் பயனாய் 1946ல் அமெரிக்காவில் தேசிய – பள்ளி உணவு சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் கட்டாயமாக்கப் படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து 1953 – 1961 காலகட்டத்தில் ஐசன்ஹோவர் அமரிக்காவின் 33ஆவது அதிபராகிறார். அப்போது அவர் அமெரிக்க தேசிய – பள்ளி உணவுச் சட்டத்தை வலுவாக்கிப் பரவலாக்க விழைகிறார். 1959 ஐசன்ஹோவர் இந்தியா வருகிறார். அவரது இந்திய விஜயத்தின் போது, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில தமிழ்ப் பெரியவர்களைத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். அப்போது, தமிழகப் பள்ளிகளில் வழங்கப்பட்ட ��திய உணவு முறையில் அவர் வெகு ஆர்வம் காட்டியதோடு – பல தகவல்களைத் திரட்டிச் சென்றதாகவும் அறிகிறோம்.\nஅமெரிக்கா திரும்பிய வேகத்தில், மடமடவென்று அமெரிக்க தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை வெகு ஸ்திரமாய் வேரூன்றிய பெருமை அவரையே சாரும் என்றால் அந்த உத்வேகம் தந்த பெருமை தமிழகத்தையே சாரும்.\nஅமெரிக்காவில் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமான அதே காலகட்டத்தில்தான் தமிழகத்திலும் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமானது – பரவலானது என்பது குறிப்பிடத்தக்கது.\n2001 ல் புகழ்பெற்ற வழக்கான சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஐக்கிய அமைப்பு இந்திய அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் (“People’s Union for Civil Liberties vs Union of India and Others, Writ Petition (Civil) No 196 of 2001”.) உச்ச நீதி மன்றம் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது:\n“மதிய உணவுத் திட்டத்தை அமுல் படுத்தி, ஆரம்பப் பள்ளிகளில், குறைந்த பட்சம் 3oo கலோரிகள் ஆற்றல் தருவதானதும் குறைந்த பட்சம் 8லிருந்து 12 கிராம் அளவு புரதம் இருப்பதுமான மதிய உணவை அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில், ஆண்டொன்றுக்குக் குறைந்த பட்சம் 200 நாட்கள் வழங்க வேண்டும்.” (“implement the Mid-Day Meal Scheme by providing every child in every government and government assisted primary school with a prepared mid-day meal with a minimum content of 300 calories and 8-12 grams of protein each day of school for a minimum of 200 days.”)\nஇங்கு நாம் காண வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் நாட்டின் சட்ட வாக்கு மற்றும் சட்ட அமுல் வலிமை. அமரிக்காவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கப் படும்போது இங்கு இந்திய தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் அரசுப் பள்ளிகள் அதுவும் ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே சேர்க்கப் படுகின்றன. தனியார்ப் பள்ளிகளும், உயர் நிலைப் பள்ளிகளும் இதில் லாவகமாகத் தப்பிக்க விடுகின்றன என்பதே.\nஅது மட்டுமல்ல; தேசியச் சட்டம் என்று வந்து விட்டால் அதனை மாநிலங்கள் மதித்து அமுல் படுத்த வேண்டும். தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை அமுல் படுத்தாத மாநிலம் எதுவும் அமெரிக்காவில் இல்லை. தன்னாட்சி என்ற பெயரில் எந்த ஒரு தனியார்ப் பள்ளியும் இந்தச் சட்டத்தைப் புறக்கணிக்க முடியாது.\nஆனால் நம் நிலையோ வேறானது. நாம் நமது சட்டத்தில் தனியார்ப் பள்ளிகளைக் கழற்றி விட்டு விட்டோம். கல்வியில் தனியாரை நுழைய விட்டு விட்டு, அவர்களை உணவு வழங்கும் பொறுப்பேற்காமல் தப்பிக்க விட்டிருக்கிறோம்.\nஅது மட்டுமல்ல. பல ம��நிலங்களில், அரசுப் பள்ளிகளில் கூட முழு வீச்சான அளவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் தழுவப்படவில்லை. கீழ்க்காணும் படத்தைப் பாருங்கள். எத்தனை மாநிலங்கள் நமது தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உண்மையில் ஆர்வம் காட்டுகின்றன என்று. (படத்திற்கு நன்றி: www.righttofoodindia.org).\nஒரு தேசத்தில் மாநிலங்களின் நிலைமை இவ்வாறு என்றால், நீங்களே பார்த்துக் கொள்ளலாம் நான் பொறுப்பில் எங்கு இருக்கிறோம் என்று.\n1995ன் தேசிய மதிய உணவுத் திட்டம் மற்றும் 2001ன் உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஆகியவற்றைச் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமலும், உதாசீனப் படுத்தியும் நடந்து கொள்ளுகிற மாநிலங்கள் உள்ள இந்தியாவில், ஒரு மாநிலம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவரினும் விடமாட்டேன் – எவர் வரினும் விடமாட்டேன் எனப் படிப்படியாய் வளர்ந்து வந்திருப்பது சிறப்பு.\nதேசியப் பள்ளி உணவுத் திட்டம் முழுமையான அமுலில் இருக்கும் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், குஜராத், இவற்றுள் கர்நாடகமும், குஜராத்தும். கர்நாடகமும் குஜராத்தும் தமிழகத்தை விடப் பல்லாற்றானும் சிறப்பாக, தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்தி வருகின்றன.\nஇஸ்கான் இயக்கமும், அட்சய பாத்திர திட்டமும் கர்நாடக வெற்றிக்குப் பின்னணி என்றால், குஜராத்தின் ஆலய தர்மங்கள் இம்மாநில தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் வெற்றி இரகசியம்.\nதேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உலகுக்கே முன்னோடியான தமிழகம் மற்ற இரு மாநிலங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையில் திறம்பட இயங்க முடியும்.\nகர்நாடகம் மற்றும் குஜராத்தில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் அரசியல் புகாத – அரசியல்வாதிகள் தன் சாதனை என்று புளுகாத ஒரு திட்டமாக இருக்கிற காரணத்தாலும் ஆன்மீக ஒழுங்கு நிறைந்த நல்லற நிறுவனங்கள் அங்கு கடைமை உணர்வோடு இயங்குவதாலும் வெற்றி விழுக்காடு உயர்வான நிலையில் உள்ளது.\nஇத்தகையதொரு ஒழுங்கு இப்போது தமிழக அரசுப் பள்ளிகளில் இயங்கி வருகிற தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் செயல்பாட்டில் வர வேண்டும் என்பது நம் அவா. அது மட்டுமல்ல, ஏகப்பட்ட எண்ணிக்கையில் வளர்ந்து நிற்கிற தனியார்ப் பள்ளிகளையும் தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் பங்கேற்று பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்பதும் அவசியம்.\nபேராசிரியர் லைப் பல்கலைக் ���ழகம்.,\nகூடங்குளம் அணு உலைகளை முற்றிலும் கைவிட வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பங்கேற்கும் மாபெரும் எழுச்சி மாநாடு.\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் 8 ஆவது குறுந்திரைப் பயணம் – புதுவை\n-விஜயகுமார் வேல்முருகன் படைப்புகள் பல படைத்துவிட்டே பார்க்க ஒன்றுமறியாதார் போல் பாத்திறம் படைத்தோர் நிறைகுடமாய் பண்பு தளும்பாதிருப்பர் படைப்புகள் சில படைத்ததற்கே பாக்களுக்கெல்லாம் அரசர்தானெ\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா …\n-- கவிஞர் காவிரிமைந்தன். குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மகாதேவி திரைப்படத்தில் மக்கள் திலகம் கதாநாயகனாக.. மாறுவேடத்தில் கண்தெரியாத\n இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்... ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கில\n” 1959 ஐசன்ஹோவர் இந்தியா வருகிறார். அவரது இந்திய விஜயத்தின் போது, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில தமிழ்ப் பெரியவர்களைத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். அப்போது, தமிழகப் பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிய உணவு முறையில் அவர் வெகு ஆர்வம் காட்டியதோடு – பல தகவல்களைத் திரட்டிச் சென்றதாகவும் அறிகிறோம்” இது குறித்து மேலும் அறிய விருப்பம். தர இயலுமா\nஇங்கு நான் தந்திருக்கும் தகவல், முற்றிலும் இங்கு, கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு கல்வியாளர்களின் வாய் மொழி. 1960களில் அவர்கள் அமெரிக்க தேசிய பள்ளி உணவு திட்டத்தில் நேரடியாய் ஈடுபட்டவர்கள் என்பதால் எனக்குக் கிடைத்த இவர்களது வாய்மொழியைப் பதிவு செய்திருக்கிறேன். சத்யாமூர்த்தி என்ற சொல்லை இப்போது தனது தொண்ணூறுகளில் இருக்கிற திருமதி லில்லி புயூஸ் கூறினார்.\nபொதுவாக, காமராஜ் எனும் பெயர் இங்கு இன்று வயதில் மூத்த அந்நாளைய அமெரிக்கப் பள்ளிக் கல்வியாளர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. லில்லி புயூஸ் கூறுவது எந்த சத்யமூர்த்தி என்று தெரியவில்லை.\nஆனால் ஐசன்ஹோவர் இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு, பள்ளிக் கல்வியில் – குறிப்பாக உணவு வழங்கும் முறையில் பல புது அணுகுமுறைகள் மேற்கொள்ளப் பட்டதாகவே பல அந்நாளைய கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.\nஐசன்ஹோவர் இந்தியாவிலிருந்து திரும்ப��ய பிறகு பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு – தலைமை ஆசிரியர்களுக்கு பம்பரச் சுழற்சி தானாம்\nஅப்போது மாநாடுகள், பயிலரங்குகள், சிறப்புக் கூட்டங்கள் எனப் பல வகைகளில் கல்வி அதிகாரிகளுக்கு நடந்த வலிமையான பயிற்சிகளில் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப் படவேண்டிய உணவு மட்டுமே முக்கியக் கருப்பொருளாக அமைந்தது என்கிறார்கள்.\n“பள்ளியில் உணவு” பற்றிய ஒரு மாநாட்டில் ஒரு கல்வி அமைச்சக அதிகாரியின் உரையில் (presentation) இந்தியாவில் – மதராசில் – நடக்கும் மதிய உணவு திட்டம் பற்றியும் – இதற்காக வித்திட்டவர்கள் – முயன்றவர்கள் – அங்கு வழங்கப்படும் சமைத்த உணவின், ஊட்டச்சத்தின் நிறைவு ஆகியன பற்றி படக் காட்சியாகக் காட்டப்பட்டது என முதியவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெல்சன் கூறினார். இதில், காமராஜ், காஞ்சி எஸ் எஸ் கேவி பள்ளி, தீனபந்து, சத்யாமூர்த்தி, காந்தி கிராமம், போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதும் அவர் நினைவில் இருப்பதாகக் கூறினார்.\nநெல்சன் அவர்களின் கூற்றுப் படி 1950 களில் அமெரிக்காவில், பள்ளியில் மாணவர்களுக்கு உணவு தருவதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தனவாம். என்ன உணவு தருவது எப்படித் தருவது எனபதில் தொடங்கி மேலமட்ட நிர்வாகக் குளறுபடிகள், புகார்கள் ஆகிய பல பிரச்சினைகள் எழுந்தனவாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் உணவு உண்ணவே இடமில்லையாம். கல்வி மாவட்டம் (school district) ஒன்றில் ஒரு இடத்திலிருந்து உணவு அனைத்துப் பள்ளிகளுக்கும் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டதாம்\n“லில்லி புயூஸ் கூறுகிறார்: “1950 களில் பள்ளிகளில் உணவகம் இல்லை. தேசிய மதிய உணவு சட்டத்தை மதிக்கவேண்டி –காலி இடங்களில் மடக்கு மேஜைகள் – மடக்கு நாற்காலிகள் போட்டு உணவு உண்ண வசதி ஏற்படுத்தினார்கள்\nஇதனைச் செய்யவும் இடம் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட மையத்திலிருந்து வரும் உணவை ஏற்க மறுத்ததோடு, மாணவர்களே தாம் உணவைக் கொண்டு வந்தாலும் அவர்கள் உணவு உண்ணக்கூடாது என்று கட்டளையிட்டனராம்.\n“அப்படியே மாவட்ட மையத்திலிருந்து, உணவு வந்து அவ்வுணவு அமெரிக்கப் பள்ளிகளில் வழங்கப்பட்டது என்றாலும் அவ்வாறு வழங்கப்பட உணவைக் குழந்தைகள உண்ணவே இல்லை அதன் தரம், பதம், சூடு ஆகியனவற்றின் நிலைமை அப்படி அதன் தரம், பதம், சூடு ஆகியனவற���றின் நிலைமை அப்படி சமைக்காத உணவுகளே அதிகம்\nஇந்நிலையில் தான் ஐசன்ஹோவரின் இந்திய விஜயம் தேதியானது என்றவாறு ஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடந்த பள்ளி உணவு மாநாட்டை மீண்டும் நினைவு கூறும் லில்லி வாயிலாக நான் அறிந்தது:\n என்று அந்தப் பேச்சாளர் வாயாரக் கூவினாராம் அரங்கத்தில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானதாம்\n“அவர் இந்தியாவில் – மதராஸ் மாநிலத்தில், சமைக்கப்பட்ட உணவு, சுடச் சுட, குழந்தைகளுக்குப் பரிமாறப் பட்டு –பரிமாறப் பட்ட உணவு முன்னே இருக்க – கண்மூடிப் பிரார்த்த்தனை செய்து விட்டு – பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தைகள் உணவை ஆர்வமாய் உண்ட அந்த முக மலர்ச்சியை அப்படக் காட்சியில் அந்த அதிகாரி காட்டினார். அந்த காட்சி இன்னமும் என் கண்ணில் நிற்கிறது\nஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, நடந்த பொதுக் கருத்து வோட்டுப் பதிவில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு “சமைத்த உணவுக்கே” மக்கள் அனைவரும் வாக்களித்தனராம்.\nஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஆணையை, பெரியவர் நெல்சன் காட்டினார்:\nஇதில் Type A lunch முதல் தர உணவு. ஒரு குழந்தைக்கான (சராசரியாக 10-12 வயது) ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களின் அளவில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து அரைபங்கு வரை குறைந்த பட்ச ஊட்டச்சத்து இருக்கவேண்டிய உணவு.\nஅமெரிக்க அரசு வெளியிட்ட இந்த ஆணையின் வாசகம் கூர்ந்து கவனிக்கத் தக்கது. “எளிமையான முறையிலும் – பொருளாதாரச் சிக்கனத்தோடும், தயாரிக்கக் கூடியதான உணவு”\n“இந்தியாவில் தான் நேரில் பார்த்த விஷயங்கள் – –மற்றும் திரட்டிய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலே ஐசன்ஹோவர், பள்ளி உணவு விஷயத்தில் நேரடியாகவே ஈடுபட்டு – பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார்” என லில்லி – நெல்சன் ஆகியோரின் வாய்மொழி கூறுகிறது\nஇந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1959 டிசம்பர் 9 லிருந்து 13 வரை இந்தியாவில் இருந்திருக்கிறார் என்பதும் அமரிக்க மக்களிடையே பிரபலமானவர் இவர் என்பதும் உண்மை என்பதால் – லில்லி மற்றும் நெல்சன் ஆகிய கல்வியாளர்கள் கூற்றுப் படி ஐசன்ஹோவர் கூட்டிச் சென்ற உயர்நிலைக் குழுவில் உயர்மட்டக் கல்வி அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பதால் – ஐசன்ஹோவ��், தனது இந்தியப் பயணத்தின் போது தன் நாட்டின் முக்கியப் பிரச்சனையாய்க் கொதித்துக் கொண்டிருந்த பள்ளி உணவுப் பிரச்சனைக்கு இங்கே- தமிழகத்தில் நல்லதொரு மாடலைக் கண்டிருக்கிறார் என்று கொள்ள முடிகிறது. அந்நாளில், பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி போஷித்த – போதித்த ஒரே மாநிலம் நமது மாநிலம் மட்டுமே\n“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்\nபயிற்றுப் பலகல்வி தனது இந்தப் பாரை உயர்த்திடவேண்டும்\nஎன்ற மாண்பு கொண்டவர்களாயிருந்தவர்கள் நாமே\nஐசன்ஹோவர் தமிழகத்துக்கு வரவில்லை எனினும் சர்வபள்ளி மற்றும் ஐயங்கார் – நேரு – ஆகியோரின் மூலம் தமிழகப் பெரியவர்களை நேரடியாகவோ, அல்லது உயர்நிலைக் குழு மூலமோ நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருக்கக் கூடும். அமெரிக்க அதிபரைக் காண நம் பெரியவர்கள் தில்லிக்கும் சென்றிருக்கலாம்.\nநான் கட்டுரையில் சொல்லியுள்ளது போல:\n“சொல்லப் போனால், அமெரிக்கப் பள்ளிகளில் உணவு வழங்கும் முறையில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது காமரராஜரின் மாடலைக் கண்ட பிறகுதான் என இங்குள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுவதைக் காண்கிறோம். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமான தரவுகளை நான் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் – பல கல்வித் துறை அதிகாரிகள் இங்கு காமராஜரை நினைவு கூறும் போது, இது உண்மை என நம்பலாம்.”\nஎது எப்படியாயினும்: “முதல் தரமான உணவை நம் குழந்தைகளுக்கு வழங்கிய பெருமை நமக்கு இருந்தது என்பதை மறவாதீர்கள்\nதகவல் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனேயே இந்த கேள்வியைக் கேட்டேன். என்னுடைய வினாவிற்கு, இவ்வளவு விரிவான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.\nமிக அற்புதமான, இதுவரை நான் அரியாத தகவல், பெருமையாயிருக்கிறது- மிக்க நன்றி அவ்வை மகள் அவர்களே… கேட்ட இளங்கோ அவர்களுக்கும் நன்றி…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/komalikalin-vazvum-illakkiyamim.html", "date_download": "2020-09-24T20:13:03Z", "digest": "sha1:6RBE7N32QZDSPPQAFE3VEYGOJOCSWQFX", "length": 7877, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும் – Dial for Books : Reviews", "raw_content": "\nகோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும், ஆர். தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக்.112, விலை 70ரூ.\nஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து தமிழர்களுக்குத் தந்திருக்கிறார் ஆர்.தங்கபாண்டியன்.\nகோமாளிப் பாத்திரம் நாடகத்திலும், தெருக்கூத்திலும் ஒரு முக்கியப் பாத்திரம்.\nசிவபெருமானைச் சனி பிடிக்கும்போது, ஒரு கபால ஓடு, சிவபெருமானின் கையைப் கவ்விக் கொண்டது. சிவனுக்காகப் படைக்கப்பட்ட எல்லா உணவையும் அந்தக் கபால ஓடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.\nசிவபெருமானின் உணவை கபால ஓடு சாப்பிட்டதால், அவரால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கிருஷ்ண பரமாத்மா கோமாளி வேடம் பூண்டு ஆடினார்.\nஅதைப் பார்த்து கபால ஓடு சிரிக்க, அது சிரித்ததால் கவ்வியிருந்த சிவபெருமானின் கையை விட்டுக் கீழே விழுந்தது. ஆகக் கூத்தின் முதல் கோமாளி கிருஷ்ண பரமாத்மா தான்\nகோமாளி வேடதாரிகள், அடித்தட்டு மக்களில் இருந்து வந்ததாலே மறக்கப்படுகின்றனர்; அங்கீகரிக்கப் படாதவர்களாய் அனாதையாக்கப்படுகின்றனர்.\nபொருளாதாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான முன்னேற்றத்தில் எந்தக் கோமாளியும் இல்லை போதைப் பழக்கமும், இதன் காரணமாகவே உடல் நிலை பாதிக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.\nஆய்வு\tஅகநி வெளியீடு, ஆர். தங்கப்பாண்டியன், கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும், தினமலர்\nபன்முக நோக்கில் புறநாநூறு »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2663/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:50:16Z", "digest": "sha1:SGDMV3VU36HNHCT7TDX6JD5PUCPIO334", "length": 4829, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "சகோதரர்கள் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.,வானவராயன் வல்லவராயன். முக்கிய வேடங்களில் ........\nசேர்த்த நாள் : 15-Sep-14\nவெளியீட்டு நாள் : 12-Sep-14\nநடிகர் : தம்பி ராமையா, கிருஷ்ணா குலசேகரன், மா கா பா\nநடிகை : மோனல் கஜ்ஜர், நிஹரிக்க கரீர், கோவை சரளா\nபிரிவுகள் : வானவராயன் வல்லவராயன், சகோதரர்கள், காதல், நகைச்சுவை, பாசம்\nசகோதரர்கள் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://othisaivu.wordpress.com/2019/06/02/post-991/", "date_download": "2020-09-24T21:02:40Z", "digest": "sha1:7RZ7AAGEPO7UBAYD4F3B4WYJWYUXIB4I", "length": 68500, "nlines": 389, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ஜைனர்கள், கடலூர்சீனு, ஜெயமோகன், அனீஷ்க்ருஷ்ணன் நாயர், பொய்கள், சால்ஜாப்புகள், வருத்தங்கள் – குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance...", "raw_content": "\nஜைனர்கள், கடலூர்சீனு, ஜெயமோகன், அனீஷ்க்ருஷ்ணன் நாயர், பொய்கள், சால்ஜாப்புகள், வருத்தங்கள் – குறிப்புகள்\nஇந்தக் கந்தறகோளக் கருத்துலகச் சகதியெழவில் நான் கால் வைத்திருக்கக்கூடாது. ஆனால் வைத்துவிட்டேன். என்ன செய்வது சொல்லுங்கள்\nஇதற்கு வெகுசொகுசாக இருவரின்பேரில் குறை சொல்லலாம் – முன்னறிமுகமுள்ள சேஷகிரி அவர்களையும், முன்பின் தெரியாத இளைஞர் ‘சோப்புடப்பா‘வையும்; ஆனால், அதுவும் சரியில்லை. நான் சுயநிந்தனையோடுதான் சுட்டிகளுக்குச் சென்றேன். என்னை நான் ஜோட்டால் அடித்துக்கொள்ளவேண்டும். இருந்தாலும் ஆரம்பித்த ஒன்றை முடிக்கவேண்டும் என…\nஇந்த ஜெயமோகச் சிடுக்கலில், நான்கு விதமான அபத்தங்கள் இருக்கின்றன:\n1. கடலூர்சீனு அவர்களின் ஜைனர்கள், சிலைகள், குறித்த ஆச்சரிய அபத்தங்கள், அபுரிதல்கள் – அவருடைய சகலதுறை அறிவுரையாளரான பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு அனுப்பப்படுவது.\n2. அதற்கு, மேலான எதிர்வினையாக, அடிப்படைப் புரிதல்களில்லாமல் அமோக அபத்தமாக உளறிக்கொட்டி ஜெயம���கன் எழுதியது.\n3. மேற்கண்ட இரண்டுக்கும் எதிர்வினையாக, எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிந்தவரை படிப்பாளியும் பன்மொழி வல்லுநருமான அனீஷ்க்ருஷ்ணன் நாயர் அவர்களின், மென்மையான – விவரங்களுடனும் வியாக்கியானங்களுடன் மெலிய நகைச்சுவையுடன் கூடிய கருத்து; அதில், நாயர் அவர்கள், சீனுவை மட்டும் செல்லமாக மட்டம்தட்டி, ஆனால் சீனுவை முற்றும் ஆமோதித்து அதற்குமேலும் பலகாத தூரம் போய் அமோகமாக எல்லாதிக்கிலும் உளறிக்கொட்டிய ஜெயமோகனின் அபத்தக் களஞ்சியப் பொழிப்புரையைக் கண்டுகொள்ளாமல், வெறும் பாராட்டை மட்டும் தெரிவித்தமை.\nஎன்னுடைய அனுமானம் என்னவென்றால் நாயர் அவர்களும் ஜெயமோகனும் நண்பர்களாக இருப்பதால் (அவர்கள் கடிதப் போக்குவரத்தில் இருந்து எனக்கு இப்படித் தோன்றுகிறது; என் எண்ணம் தவறு என்றால், என்னை நான் திருத்திக்கொள்கிறேன், நன்றி) ஒருவரையொருவர் சாமானியமாக விட்டுக்கொடுத்துக்கொள்ள மாட்டார்கள், மாறாக, சரியில்லை எனத் தெரிந்தாலும் பரஸ்பர உதவி செய்துகொள்வார்கள், பூசி மெழுகுவார்கள் எனவெல்லாம். சோகம்.\nஆனால், கருத்துலகம் அறிவுஜீவியம் இன்பலாகிரி மண்ணாங்கட்டி தெருப்புழுதி புழங்கும் மேலான இடங்களில் இதெல்லாமும் பரஸ்பர சொறிதல்களும் ஒத்தடங்களும், நெட்வர்க் எழவுகளைக் கவனமாக போஷகம் செய்வதும் சாதாரண நடைமுறைகள்தாம் இந்த சோகத்தைப் பலமுறை நான் பார்த்தாகிவிட்டது. அறிவியல்-பொறியியல்-தொழில்நுட்பம் போலல்லாமல் இந்த ஜிகினா இலக்கியம்-சமூகப்படிப்புத்துறைகள் போன்ற எழவுகளில் பேணிவளர்க்கப்படும் சராசரித்தனமும் பரஸ்பர அரிப்புகவனிப்புகளும் அளவுக்கதிகம்தான்\n…ஹ்ம்ம். எது எப்படியோ – என் கீழான கருத்து என்னவென்றால் – ஜெயமோகன் அவர்களின், அரைகுறைகளுக்குக் கொம்புசீவி வளர்த்தி, மிகை சராசரித்தனத்தை வளர்க்கும் பண்புதான், தன்னைப் போலவே அடிப்பொடிகளும் இருக்கவேண்டும் அவர்கள்மீது தாம் கோலோச்சவேண்டும் எனும் மாளா செயலூக்கம்தான் – கடலூர்சீனு போன்ற மற்றபடி நல்லபடியாக வந்திருக்கவேண்டியவர்கள், அதற்கு மாறாகக் கருத்துலகரீதியாகக் காயடிக்கப் படுவதன் காரணம். பெருஞ்சோகம் என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஜெயமோகானாதிகள் போன்ற அலக்கியக்காரர்கள் தங்களைப் போலவே ஆனால் அவர்களளவு ஆகிருதி அதிகமில்லாத பலப்பல க்ளோன்களை உரு��ாக்கிவருகின்றனர்; க்ளோன்களும் தங்கள் பேராசான்களிடமிருந்து கற்றுக்கொண்டு( என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஜெயமோகானாதிகள் போன்ற அலக்கியக்காரர்கள் தங்களைப் போலவே ஆனால் அவர்களளவு ஆகிருதி அதிகமில்லாத பலப்பல க்ளோன்களை உருவாக்கிவருகின்றனர்; க்ளோன்களும் தங்கள் பேராசான்களிடமிருந்து கற்றுக்கொண்டு() ஒரிஜினல்ஃபேக்-களைப்போலவே பல்துறை வல்லுந சிறுஃபேக்-களாக() ஒரிஜினல்ஃபேக்-களைப்போலவே பல்துறை வல்லுந சிறுஃபேக்-களாக() மாறி வருகிறார்கள்; இதில் இருசாரார்களுக்கும் பலப்பல பரஸ்பர ஆதாயங்கள் இருக்கவேண்டும்; நிலைமை இப்படி இருக்கையிலே – கடலூராரை மட்டும், நாயர் அவர்கள் கிண்டல் செய்வது ஓரளவுக்குத்தான் சரி.\nஜெயமோகன் ->> முதற்கருத்துக் கந்தறகோளம் ->> கடலூர்சீனு (indoctrination – first transmission)\nகடலூர்சீனு ->> கந்தறகோளத்தின் முதற்பெருக்கம் ->> ஜெயமோகன் (pre-amplification in echo-chamber)\nஜெயமோகன் ->> இரண்டாம் பெரும்பெருக்கம் ->> இணையவாசகர்கள் + கடலூர்சீனு (power amplification & broadcast)\nஜெயமோகன் ->> மூன்றாம் வெடிப்பு/பெரும்பெருக்கம் ->> இணையவாசகர்கள் + நாயர் (‘normalization of the unthinkable,’ as john pilger would say\nஅதாவது – ஜெயமோகனின் கருத்துகளை எதிரொலித்து ஒரு அடிப்பொடி கடிதம் எழுதுகிறார். எதிரொலிக்கு ஜெயமோக பதிலொலி பன்மடங்கு வீச்சுடனும் வீரியத்துடனும் வெளிப்படுகிறது.\nஅதற்கு ஒரு கல்விமான், ஏறத்தாழ காத்திரமாகவும் எதிராகவும் பதிலளிக்கிறார். ஆனால் ஜெயமோகன் பதிலைக் கண்டுகொள்ளாமல், அதனை எதிர்கொள்ளாமல் – என்னவோ தான் சொல்லிவந்துகொண்டிருப்பதைத்தான் அக்கல்விமானும் சுட்டுகிறார் என அபத்தமாகப் பெருமைப் பட்டு – மகாமகோ வெள்ளையடிப்பு ஒன்றைச் செய்து பரப்புரையை மேலும் பசப்பி மினுக்கிக் கொள்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாமும் விஷயங்கள் அணுகப்படலாம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாமும் விஷயங்கள் அணுகப்படலாம் என்பது\n…முதல் அபத்த அட்ச்சிவுடல், மூன்று பெருக்கங்களுக்குப் பிறகு ஜெயமோகமாக ஜாம்ஜாமென்று ஜாஜ்வல்யம் ஜொலிக்கிறது. ஆனால் விமர்சனம் எழுதுபவர் (அவர் படிப்பாளிதான், அவர் கருத்துகள்/திருத்தங்கள் 100% சரியே என்றாலும்), மிகக் கவனமாக எதிரொலிக்காரரை மட்டும் கலாய்க்கிறார். எய்தவன் இருக்க அம்பை நோகிறார். ஆச்சரியம், ஆச்சரியம். ‘நட்பின்’ வீரியம்தான் என்னே\n4. கடைசியில் – மேற்க��்ட நாயர் அவர்களின் கருத்துகளின் மீதான ஜெயமோக எதிர்வினை. இது அபத்தத்தின் உச்சம். நாயர் என்ன கோடி காட்டுகிறார், அடிப்படைப் பிரச்சினை எங்கே இருக்கிறது என்பதைக் காரியார்த்தமாகக் கண்டுகொள்ளாமல், பாடுபொருளுடன் ஒரு முடிக்கும் தொடர்பேயில்லாமல் வேறேங்கோ போய் சஞ்சாரம் செய்து, ஒரு சிறுதுளிக்கூட சுயபரிசீலனை செய்துகொள்ளாமல், தன் கருத்துகளைத் திருத்திக்கொள்ளாமல் தட்டாமாலை சுற்றி அப்படியொரு கபடி ஆட்டம்.\nகடைசியில் ஒரு நகைச்சுவை: “உங்கள் குறிப்பும் அதையே உறுதிசெய்கிறது. நன்றி”\nஜெயமோகனிடம் இருக்கும் அதீதமான நகைச்சுவை உணர்ச்சி என்பது, போற்றுதற்குரியது. வெட்கக்கேடு\nஏதோ காரணங்களினால் – கவிஞர் ஆடென், யேட்ஸ் அவர்களுக்கான கவிதை அஞ்சலியில் எழுதிய ஒரு வரி இப்போது நினைவுக்கு வருகிறது.\n(பின்புலமற்ற மேற்கோள் இது; ஆனால், வசதியாக இந்த வரியை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்)\nஜெயமோகனிடம் இனி சுயபரீசிலனையே (சுயவிமர்சனத்தையே விடுங்கள்) இல்லை. ஏனெனில் அவர் என்னதான் செய்தாலும், அவரே அவருடைய ஏகோபித்த முழுமுதல் விசிறியானதால், அவர்பாடு நம்பாடு பண்பாடு. இல்லை விட்டுவிட்டு ஓடு. அவ்ளோதான்\nகீழே, நாயர் அவர்கள், ஜெயமோகனின் சமண/விமலநாதக் கருத்துகள் குறித்து, குறிப்பிட்டுச் சொல்லாத திருத்தங்களும், வியாக்கியானங்களும் இருக்கின்றன. முடிந்தால் படிக்கவும். நம் அறிவுஜீவிகளின் அறிவுநிலையைக் குறித்தும் நம் இளைஞர்களுக்கு அவர்கள் சரியற்ற வழிகாட்டிகளாக இருப்பதற்கு அப்பாற்பட்டு ஊக்கபோனஸாக வழிகோட்டிகளாக மாறியுள்ளதைக் அறிந்தும் – வருத்தமும் படவும்.\n// சமணர்களின் 13 ஆவது தீர்த்தங்காரரான விமலநாதர் பன்றிவடிவிலும் வழிபடப்படுபவர். இவரை பொதுவாக திகம்பரர்கள் வழிபடுவதில்லை, ஸ்வேதாம்பரர் இவர்களைச் செல்வம் கொழிக்கச் செய்பவராக வழிபடுகிறார்கள்.\n13வது தீர்த்தங்கரர் என்பது மட்டும் சரி. விக்கீபீடியா பார்த்து டபக்கென்று எழுதிவிட்டார் என நினைக்கிறேன்.\nஒவ்வொரு தீர்த்தங்கரருடனும் ஒரு குறியீடு இருக்கும். அதற்கு லௌசன எனப் பெயர் – நம்மூர் ‘லச்சினை’யோடு தொடர்புடைய வார்த்தையது. சடங்குகளுக்கான ஒரு உருவகம். சிலைகளுக்குக் கீழே பதிக்கப்பட்டிருக்கும். அவர் பன்றி (சொல்லப்போனால் காட்டுப்பன்றி) வடிவில் எல்லாம் வழிபடப்படுவதில்லை; அவருக்கு விஸ்தாரமான சிலைகளும் கோவில்களும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.\nஅதேபோல அவருடைய மரம் (‘கேவல’) நாவல் மரம். ஏமாந்தால் நாவல்மர வடிவில் அவர் வழிபடப்பட்டார் என எழுதிவிடலாம்.\nஅவருடைய துணைத் தூத/ஸாஸனதேவதைகள் – ஷண்முகா + வைரதி; ஏமாந்தால், முருகன்/ஷண்முகன் எனும் கடவுள், விமலநாதரிடமிருந்து அவர் கதறக்கதற ஹிந்துக்களால் பிடுங்கப்பட்டார் எனவும் அட்ச்சிவுடலாம்.\nதிகம்பரர்களும் இவரை ஏகோபித்து வழிபடுகிறார்கள். சொல்லப்போனால் திகம்பரர்களும் ஷ்வேதாம்பரர்களும் தனித்தனியாக விமல நாதருக்குக் கோவில் கட்டி வழிபட்டு வந்திருக்கிறார்கள். [பலப்பல வருடங்கள் முன், நான் உத்தரப் ப்ரதேசத்தில் ஒரு திகம்பர விமல நாத கோவிலுக்குச் சென்றிருக்கிறேன், ஒரே கூட்டம் – ஆனால், ஊரின் பெயர் மறந்துவிட்டது :-( ]\nவிமலநாதரின் லௌசன – வராஹம்; அது தன் கூரியபற்களால் புத்திகூர்மையைச் சித்திரிக்கிறது. அவ்ளோதான். ஷ்வேதாம்பரர்களும் திகம்பரர்களும் இதற்காகத் தான் அவரை வழிபடுகிறார்கள். செல்வம் கொழிக்கச் செய்பவராக வழிபடுவதில்லை. இன்று என் ஜைன நண்பரிடம் மறுஉறுதி செய்துகொண்டேன். (அவர் இன்னொரு விஷயத்தையும் நினைவுறுத்தினார் – மரீசி எனும் புத்தமதக் கடவுளாயினியின் குறியீடும் அதே வராஹம்தான். அவள் காலைச் சூரியக் கதிர்களின் கடவுள். அதே புத்திகூர்மையின் உருவகம். ஆக, புத்தமதத்திலிருந்தும் ஹிந்துக்கள், அவர்கள் சாக்லேட்டைப் பிடுங்கிக்கொண்டு விட்டனரே ஐயகோ\n// சமண நம்பிக்கையின்படி பெண்களுக்கு வீடுபேறு இல்லை.\n அன்பர் இதனை – திகம்பர ஷ்வேதாம்பர நோக்கு விரிதல்களுடன், மறுபிறப்பு, லௌகீகப் பிரச்சினைகள் வழியாக விவரிக்க முடியுமா (என்னைப் பொறுத்தவரை, குறைந்த பட்சப் புரிதல்களுக்காக மிகமிக எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் – ஷ்வேதாம்பரர்கள் கொஞ்சம் ப்ரொட்டெஸ்டென்ட்கள் போல, திகம்பரர்கள் கத்தோலிக்கர்கள் போல (என்னைப் பொறுத்தவரை, குறைந்த பட்சப் புரிதல்களுக்காக மிகமிக எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் – ஷ்வேதாம்பரர்கள் கொஞ்சம் ப்ரொட்டெஸ்டென்ட்கள் போல, திகம்பரர்கள் கத்தோலிக்கர்கள் போல அதே போலத்தான், முறையே மஹாயானமும் ஹீனயானமும்)\n//… சமண மதம் பற்றி நமக்குத்தெரிந்ததே கொஞ்சம்தான்\nஇது உண்மை; ஆனால் தன்னை மரியாதையாக ‘நாம்’ — ‘ROYAL we’ எனக் குறிப்பிட்டுக்கொள்கிறார் என இதனை லூஸ்ல வுடுகிறேன்.\nநிலைமை இப்படி இருக்கையிலே, தன்னிலை விளக்கம் விரிக்கையிலே இப்படியெல்லாமா அட்ச்சிவுடுவார், ஒருவர்\n// விமலநாதர் பாஞ்சாலத்தை ஆண்ட இக்ஷுவாகு ஷத்ரிய குலத்தில். கிராதவர்மனுக்கும் சியாமளாதேவிக்கும் மகனாகப்பிறந்தார்.\nதவறு. வெண்முரசு எழுதுவது போலல்ல, இம்மாதிரி விஷயங்கள்\nதந்தை பெயர் க்ருதவர்மன். கிராதவர்மன் அல்ல. அர்த்தமே அனர்த்தமாகி விடுகிறது, இப்படியெல்லாம் புனைபுனை எனப் புனைந்தால்.\nதாய் பெயர் ஷ்யாமா அல்லது ஸ்யாமா அல்லது ஸுரம்யா. சியாமளாதேவி அல்ல. (பிரச்சினை என்னவென்றால், ஜெயமோகனும் என்னைப்போல சாண்டில்யன் வழியாகத்தான் வரலாற்றை அணுகுபவர், பாவம்\n// அவர்களின் குலக்குறி பன்றி. பின்னர் ராஜபுத்திரர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்ற பல அரசகுடியினரின் குலக்குறி பன்றிதான்.\nதவறான தொடர்புகள், கனெக் ஷன்ஸ்.\nகுலக்குறி சரிதான். ஆனால் அதற்கும் விமலநாதரின் லௌசனவுக்கும் தொடர்பில்லை.\nஎங்கிருந்துதான் கிரஹித்து, ராஷ்ட்ரகூடர்கள் ராஜபுத்திரர்கள் பன்றிகள் என்றெல்லாம் அட்ச்சிவுடுகிறார் இவர் பாடுபொருளுக்கும் இப்படி ராஜபுத்திரர்கள் அதுஇது எனத் தொடர்வதற்கும் ஏதாவது எழவு சம்பந்தமிருக்கிறதா\nஏன் விஜய நகர வராஹன், குழு, குறி என்றெல்லாம் அட்ச்சிவுடவில்லை\nஎங்கிருந்து இம்மாதிரி வெறும் வெட்டி அரைகுறைத் தகவல்களை வலைவீசிப் பிடிக்கிறார், நம் பேராசான்\n// சில சமணநூல்களில் கூறப்பட்டுள்ளவற்றின்படி விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது.\nஇதற்கு ஜெயமோகனிடம் ஏதாவது காத்திரமான ருசு/ஆவணம்/மேற்கோள் என ஒரு எழவாவது இருக்கிறதா யாராவது புகழ்பெற்ற அல்லது நேர்மையான துறை அறிஞர்களின் (கடலூர் சீனு தவிர்த்து யாராவது புகழ்பெற்ற அல்லது நேர்மையான துறை அறிஞர்களின் (கடலூர் சீனு தவிர்த்து\n// அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள்.\n எது ஒப்புக்கொள்ளப்பட்ட மஹாபாரதக் காலம் இன்னமும் இது குறித்து விவாதங்கள், சண்டப் பிரசண்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் சரி.\n மாறாக – ஜைனம் பௌத்த நம்பிக்கைகள் தங்களின் பெரும்பாலான விவ���ங்களுக்கும் தத்துப்பித்துவங்களுக்கும் வேதகால ஆக்கங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் தானே கடமைப் பட்டிருக்கின்றன\nஅப்படி ‘இழுத்துக்கொள்ளப் பட்டதற்கு’ ஏதாவது ஒரு காத்திரமான சாட்சியமாவது இருக்கிறதா\n// அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.\n இதற்கு ஒரு சான்று, ஒரேயொரு சான்று இந்த ஜெயமோகனால் தரமுடியுமா\nஅசிங்கம். இதனைப் பற்றியாவது குறிப்பாக, கூர்மையான ஓர்மையுடன், ஏதாவது ஒரு வார்த்தையை, ஒரு சிறு விளக்கத்தை நாயர் அவர்கள் ஜெயமோகனிடம் கேட்டாரா\nவராகம், கூர்மை, கூர்மதி, நல்லறிவு இவையெல்லாம் ரிக்வேதத்திலிருந்து (ஒருவேளை அதற்கும் முன்கூட) அநாதி காலம்தொட்டு இருந்து வருபவை.\nபலப்பல சான்றுகள் இதற்கு இருக்கின்றன.\nஆனால், எவன் சரிபார்க்கப் போகிறான் என்றுஅஷ்டதிக்கிலும் வார்த்தைச் சிலம்பைச் சுழற்றி கண்டமேனிக்கும் அட்ச்சுவுடுதல் மிகவும் லேசு.\nமுக்கியமாக, மௌடீக விடலை வாசகர்கள் இருக்கும்போது, அதிசராசரித்தனத்தையும் அட்டைவீரர்களையும் மண்டையில் தாங்கி ஆனந்தக்கூத்தாடும் அடிப்பொடிகள் இருக்கும்போது எம் பேராசான் ஜெயமோகனுக்கு என்ன கவலை, சொல்லுங்கள்\n// நீங்கள் கண்டது விமலநாதரின் விழாவாக இருக்கலாம்\n எனக்கென்னவோ, அது நரேந்த்ர மோதி அரசின் பதவியேற்பு விழா எனத் தோன்றுகிறது.\nஆதாரங்கள்: ஜைன மதத்திலும் பல கட்டுக்கதைகள், புராணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக நம் விமலநாதர் பல லட்சம் வருடங்கள் வாழ்ந்தாரென ஒரு கதை. ஆனால் – இம்மாதிரிக் கதையாடல்களைத் தவிர்த்து – ஜெயமோக அழிச்சாட்டியங்களைக் குறித்த தகவல்களை மட்டும் பார்க்கலாம். பொதுவாக எனக்கு இக்காட்டுரையில் உதவியவை: பட்டாச்சார்ஜீ அவர்கள் எழுதிய – ஜைன ஐகனொக்ரஃபி (1939) + ஹேமசந்த்ரா எழுதிய த்ரிஷக்தி ஷாலக புருஷ சரித்ர (பனிரெண்டாம் நூற்றாண்டு, பொதுசகாப்தம்) + ஞானஸாகரா எழுதிய விமலநாத சரித்ர (13-14ஆம் நூற்றாண்டு, பொதுசகாப்தம்)\nநாளைமுதல் ஜெயமோகன் பக்கமே போகமாட்டேன், சத்தியமடி தங்கம்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், ஊர்சுற்றிப் புராணம், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன�� இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், ஊர்சுற்றிப் புராணம், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், பாரதீயம்\n18 Responses to “ஜைனர்கள், கடலூர்சீனு, ஜெயமோகன், அனீஷ்க்ருஷ்ணன் நாயர், பொய்கள், சால்ஜாப்புகள், வருத்தங்கள் – குறிப்புகள்”\nஇப்படி சொல்லியிருக்கார், ராகுல்காந்தி, மோடி பற்றி, உங்க ஆசான்\n“அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும், மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள முடியும். அரசாங்கமே மாபெரும் விளம்பரநிறுவனமாக ஆகிவிடுகிறது இங்கே. சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று எண்ணிப்பாருங்கள். ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும் அந்தத் தொகை கிடைக்காது. ”\n“அரசியலில் இந்திரா காந்தி பெரும்பாலும் மு.கருணாநிதியின் வழிகளையே பின்தொடர்ந்தார். அவற்றிலொன்று இந்த விளம்பரம். பின்னர் வந்த எம்.ஜி.ஆர் பதினாறடி பாய்ந்தார். ஜெயலலிதா முப்பத்திரண்டு அடி. மோடி முப்பத்திரண்டாயிரம் அடி. ”\n“ராகுலிடம் இருக்கும் அடக்கம் போன்றவை தனிப்பட்ட முறையில் நற்பண்புகளே.\nஅவருக்கு மாற்று தரவு இருக்கிறதா\n), நீங்கள் அந்த சோப்புடப்பாவுக்கு அத்தை மகளா\n0. நீங்கள் நகைச்சுவைக்காகச் சொல்கிறீர்கள், நானும் நகைச்சுவைக்காக அப்படிச் சொல்கிறேன். ஆனால் எனக்கு ஆசானாக இருக்கும் தகுதி அவருக்கு இதுவரை இல்லை. நன்றி. (என் பாக்கியம் என்னவென்றால், பலப்பல மேலோர் / சான்றோர்களுடன் பழகும் நல்லூழ் எனக்கு எப்படியோ லபித்திருக்கிறது)\n1. பதிவுக்குத் தொடர்பில்லாமல் பின்னூட்டம் அளிப்பதைத் தவிர்க்கவும். இந்த அளவு கூட உங்களுக்கு அடிப்படை மரியாதை இல்லை. பெரிதாகப் பின்னூட்டமிட வந்துவிட்டீர்கள். அதுவும் எங்கிருந்து அந்தப் பத்திகளை எடுத்தீர்கள் என்றும் குறிப்பிடாமல் எதற்கும் தொழில்சுத்தம் வேண்டும். (எப்படியும் கண்டகழுதைகள் எழுப்பும் கோவேறுகழுதைகள் குறித்த கேள்விகளுக்கு நான் விலாவாரியாக பதில்சொல்லவேண்டிய அவசியம் இல்லை)\n2. நீங்கள் ஜெயமோகனுக்கே நேரடியாக எழுதியிருக்கவேண்டும். மேலும் அவரை ��னிமேலும் நான், பெரிய அளவில் பொருட்படுத்துவதாகவோ, அவர் கருத்துகளுக்குத் தரவுகள் கேட்பதாகவோ இல்லை. அவர் தரமற்றுத் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்ததை, நாக்கில் நரம்பில்லாமலும் கூச்சமேயில்லாமலும் கருத்துரிமைத் திலகமாகப் பேசுவார்; கண்டமேனிக்கும் அட்ச்சிவுட்டுத் திரிப்பார். ஆனால், நான் மட்டும் கறார் தரவுகளுடன் அவரை மறுதலிக்கவேண்டும், எப்படி இருக்கு கதை ஏன் நீங்களே உங்கள் ஹோம்வர்க் எழவைச் செய்துகொள்ளக் கூடாது ஏன் நீங்களே உங்கள் ஹோம்வர்க் எழவைச் செய்துகொள்ளக் கூடாது\n3. அவர் மகாமகோ இலக்கியக்காரர். சமூகத்தின் மனச்சாட்சியாகத் தன்னை வரித்துக்கொண்டவர். ஆக, நாக்கு எப்படிவேண்டுமானாலும் புரண்டும் பிறழ்ந்தும் பேசும். நான் வெறும் வாசகன் மட்டுமே. ஆகவே, நான் செய்யும் தொழில்களில் பெருமை கொண்டவன். முடிந்தவரை தொழில் தர்மம் சார்ந்து இயங்குபவன். என்னைச் சிறுமைப் படுத்திக்கொள்ளமாட்டேன்.\n4. நீங்கள் கொடுக்காவிட்டாலும் தொடர்புள்ள சுட்டிக்குச் சென்று படித்தேன். https://www.jeyamohan.in/122282 – அதில் நீங்கள் (நாம் அனைவரும்) படிக்கவேண்டிய பகுதி அவருடைய கூச்சமற்ற அறம்சார் தலைமைதாங்கி வழிநடத்தும் தற்பெருமைத் தன்னிலை அரசியல் விளக்கம்:\n“…அரசியலில் முன்னிற்கும் தன்மை, தயக்கமின்மை, ஒருவகையில் கூச்சமின்மை ஆகையவை தேவையாகின்றன. வெல்லும் முனைப்பே தலைவர்களை உருவாக்குகிறது. தன்னை வழிநடத்துவோனாக எண்ணிக்கொள்பவன் வழிநடத்த ஆரம்பிக்கிறான். உலக அளவிலேயே மாபெரும் தலைவர்கள் அனைவருமே தன்மைய நோக்கு கொண்டவர்கள். தன்னை முன்வைக்கவும் தற்பெருமை பேசவும் தயங்காதவர்கள். தருக்குதல் என்பது தலைமையின் இயல்பு. அது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குகிறது.அவர் சொற்களுக்கு மதிப்பை அளிக்கிறது. ”\nஷாம்பு, போய் ஒழுங்கான புனைபெயருடன் வரவும். திரும்பி வராமல் இருந்தாலும் சரியே. எனக்கு இப்போது இருக்கும் சக ஏழரைகள் போதும். நன்றி.\nஇப்படி பீஷ்ம சபதம் வேண்டுமா ஜெயமோகன் அலக்கியம் பற்றி நீங்கள் சொல்லாமல் எங்களுக்கு யார் சொல்லுவார்\nஎன் நேர்மையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி :)\nஐயா, எனக்கு உங்களுடன் அறிமுகமில்லை. நான் மதிக்கும் ஒரு நண்பர் மூலமாகத் தான் உங்களைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். உங்கள் கடிதங்கள்/எதிர்வினைகள�� ஒருசில ஜெயமோகன் தளத்தில் வந்துள்ளவரையில் உங்கள் கருத்துகளை ஆர்வத்துடன் கவனித்து வந்திருக்கிறேன். வேறெங்கேனும் எழுதினால்/எழுதியிருந்தால் அவசியம் படிப்பேன்கூட.\nஆனால் சமணம்/சீனு/ஜெயமோகன் குறித்த உங்களுடைய க்ளிப்தமான பதில் (ஜெயமோகன் பதித்தது) காத்திரமாக இருந்தாலும் – தாங்கள் ஜெயமோகனின் அப்பட்டமான தவறுகளை/வெள்ளையடித்தல்களைத் தவறு என்று நேரடியாகச் சொல்லாமல்… … சீனுவை மட்டும் கிண்டல் செய்திருக்கிறீர்கள். மற்றபடி மென்று முழுங்கியிருக்கிறீர்கள். இது கொஞ்சம்கூட நியாயமில்லை என்பது என் கருத்து.\nஅவரும் உங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழியென்று த்ரிலோக சஞ்சாரம் செய்து எங்கெங்கோ போய் யார்யாரையோ திட்டி – மங்களமும் பாடிவிட்டார். இதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள்.\nஉங்கள்கருத்துத்தான் அவர் கருத்தும் என்றும் சொல்லிவிட்டார் சுபம். நீங்களும் இதற்குச் சிரித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nநீங்கள் மற்றபடி நேர்மையாளராக இருக்கலாம் என அறிந்துகொள்ளவே ஆசை. மேலும், தாங்கள் நிறைய அனுபவித்து, படித்து க்ரஹித்து கருத்துகளைச் சமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. ஆகவே – தமிழ் அலக்கியக் கருமாந்திரங்களையும் கருமாந்திரர்களையும் அரைவேக்காடுகளையும் விட்டுவிட்டுத் தலைமுழுகி வரலாறு/மதம்/மார்க்கம்/பாரததத்வம் என கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுத ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.\nசரி. உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியும் இருக்கிறது, சர்வ நிச்சயமாக.\n“விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது. அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள். அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.”\nமகாபாரத காலகட்டம் , வராக அவதார மாற்றம் என மேலே சொல்லியிருக்கும் கருத்துக்கள் எல்லாம் சமண நூல்களில் கூறப்பட்டுதாக ஜெயமோகன் குறிப்பிடுவது ,அவரது கருத்துக்கள் அல்ல ,\nஒரு மேற்கோள் குறியை படிக்கும்போது போட்டுக்கொள்ள தெரியாமல் அற்பப் பார்ப்பன பதர்களால் பிரிக்கப்படும் அபானவாயுவின் ஒலி கிழிக்கிறது ,\nஉண்மை. நான் ஒரு நல்ல அடுமடையன்தான். ஒற்��ை ஆளாக ஒரு பெரும்கூட்டத்துக்கு என்னால் சமைத்துப் பரிமாறமுடியும். (சாகபட்சிணிகளுக்கு)\nநீங்கள் கடலூர்சீனுவின் வரலாற்று உதவியாளர் என அறிகிறேன். ஜமாயுங்கள். நன்றாகச் சப்பைக்கட்டுகிறீர்கள். போட்ட பொரைக்குப் பொறையுடைமையுடன் நன்றாகவே ஞமலிமுதல்வாதம் செய்கிறீர்கள்\nஜெயமோகன், பொதுவாகவே ‘அந்தக் கடவுளை இந்தக் கடவுள் இழுத்தது’ ‘அந்த தேவதையை இந்த தேவதை இஸ்த்து, #மீடூ என்றது’ வகை சிந்தனை()யாளர். சிறுதெய்வம் பெரும்தெய்வம் நடுவாந்திரம் மைக்ரொதெய்வம் நேனோ தெய்வம் மெகா தெய்வம் என்றெல்லாம் டகீல் அட்ச்சிவுடுபவர். அதுவும் ஆதாரமேயில்லாமல்.\nமற்றபடி மேற்கோள் துணைக்கோள் மூட்டல் ஸாடிலைட் கால்கோள் எல்லாம் நல்ல நகைச்சுவை, போங்கள்\nஎனக்கு தெரிந்தவரை நீங்கள் (மட்டும்) தான் ஜெயமோகனுக்கு இவ்வளவு காத்திரமாக எதிர்வினையாற்றுபவர். இப்போது நீங்களும் நிறுத்திக் கொண்டால் அவர் அசட்டுத்தனத்திற்கு அளவே இல்லாமல் போகும். அதனை பிகாக் நாயர் போன்றவர்கள் நட்பின் காரணமாக சகிக்கவே செய்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்னும் பலரும்.\n’ பிகாக் நாயர்’ என நீங்கள் எழுதுவது, அழகானதொரு மயில் தோகை விரித்தாடுவதைப் போன்ற சித்திரத்தை அளிக்கிறது.\nஆனால் இந்தச் செல்ல கானமயில் வான்கோழிக்கு முட்டுக் கொடுக்கிறதே, என்ன செய்ய\n சனி அநி, விடா போல.\nஉம்மை இத்துடன் தலைமுழுகுகிறேன். இதுவே, இந்தத் தளத்தில் உங்களுடைய கடைசி பின்னூட்டம்.\n1. ஜெயமோகன் மேக்கி டூ மினிட் நூட்ல்ஸ் வியாபாரம் செய்திருக்கிறார். ஒரே குழப்பம், தன்னிலை விளக்கம், கருத்து விலக்கம் எல்லாம் அமோகம். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் சப்பைக்கட்டல்கள். வேறென்ன சொல்ல.\n2. உங்களுக்கு வேறுவேலையில்லை போலும். எனக்கு இருக்கிறது. நன்றி.\nஜெமோ X அனீஷ் இடையே முன்னர் (இரண்டரை ஆண்டு பழையது) நடந்த உரையாடலை பின்னவர் குறிப்பிட்டதால் சுட்டிகளை இணைத்துள்ளேன்.\nமேலும் அனீஷின் ‘வாசிப்பு’ என்ற அவரின் தளத்திற்கும் செல்ல நேர்ந்தது.ஹிந்து மரபின் மீது தீவிர பிடிப்பு உள்ளவர் என்பதும் தற்போது ‘ஹிந்துத்வ செயல்பாடுகள்’ என்று பொது தளத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களில் விலக்கம் கொண்டிருப்பவர் என்றும் என் மேலோட்ட வாசிப்பில் புரிகிறது.எதிர்மறையாய் இல்லையெனினும்,அவர் பேசும் விஷயங்களில் உள்ளே செல்ல கடினம் தான் எனக்கு.\nஜெமோவின் ‘சண்டிகேஸ்வர்’ பதிவு –\nபின்னர் அனீஷ் கிருஷ்ணன் நாயரின் கடிதம் –\n ஜெயமோகன் இதில் எங்கெங்கோவெல்லாம் ப்ரபஞ்ச சஞ்சாரம் செய்திருக்கிறாரே காப்பாற்றுங்கள்இந்தச் சுட்டியை அளித்த உங்களை என்ன செய்யலாம்\nஆனால், இதற்கான எதிர்வினையிலும் அன்பர் நாயர்வாள் (Nair Sword) பண்புடனும், அமைதியுடனும் ‘இன்னொரு பார்வையை’ வைக்கிறார். அழகு.\nநாயர்வாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இதற்கு நன்றி.\nவிடாது கரப்பு: அனீஷ்க்ருஷ்ணன் நாயர், ஜெயமோகன், போக்கற்றவன் – குறிப்புகள் | ஒத்திசைவு... Says:\nமறுபடியும் இது பத்தி யாராவது பேஸ்புக் ல எழுதி என் கண்ணில் பட்டால் மறுபடியும் ஜெயமோகனை படிக்க வைப்பேன்\nஇப்படிக்கு உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய\nசமணர் கழுவேற்றப்பட்ட கதையாடல் – அரவிந்தன் கண்ணைய லீலா தரங்கிணி (1/n) | ஒத்திசைவு... ओ̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡ Says:\n[…] வாசிப்புண்டு, நண்பர் ஜெயமோகனுக்கு முட்டுக்கொடுத்தலுண்டு, ஜடாயுக்களுடன் ஜண்டையுண்டு எனப் […]\n« கும்பீரனின் கம்பீரம் (22ஆம் அத்தியாயம், 33ஆம் பாகம், 44ஆம் புத்தகம் – ‘நீள்குடல் பெருபேதி’ – பின்நவீனத்துவ மஜாபாரத நுண்முரசு தொகை நூல்)\nவிடாது கரப்பு: அனீஷ்க்ருஷ்ணன் நாயர், ஜெயமோகன், போக்கற்றவன் – குறிப்புகள் »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nRavi on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nranga on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nyesgeeyem on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nவெ. ராமசாமி on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nK.Muthuramskrishnan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nRAMANATHAN NAVANEETH (@RAMMDUCAN) on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nGopinath Varadharajan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்” | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance... on அன்புள்ள ராமசாமீ பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nRamakrishnan on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும் 22/09/2020\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு 17/09/2020\n பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\n“உனக்குத் தமிழும் தெரியாது, போடீ\nஷவர் கவிதே பட்ச்சி ஷாவுங்கடே(அல்லது) என்ன மசுத்துக்குக் கழுதை எழுதுகிறார் இந்தக் கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரன்\nநம் வாழ்க்கைச் சூழலில், ‘அறியாமை’ குறித்த முப்பெரும் சோகங்கள் 27/08/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (6/n) 20/08/2020\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்) 14/08/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/aakash-chopra-wants-to-see-dhoni-and-raina-will-play-in-overseas-t20-leagues-qffc7s", "date_download": "2020-09-24T21:20:17Z", "digest": "sha1:S25AJH5ON3PLCHS4ISVAH2LH75YPHK2G", "length": 12361, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடும் தோனி - ரெய்னா..? | aakash chopra wants to see dhoni and raina will play in overseas t20 leagues", "raw_content": "\nவெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடும் தோனி - ரெய்னா..\nதோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரரும் தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் அவரது ஆஸ்தான வீரருமான ரெய்னா ஆகிய இருவரும் கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும், இருவரும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆடுவார்கள். ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், அவர்கள் இருவரையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெறாத வீரர்கள்(இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் கூட) வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆகாஷ் சோப்ரா விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி தேர்விற்கு தங்களது பெயர்களை தோனியும் ரெய்னாவும் முன்வைக்காத நிலையில், அவர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. வீரர்கள் காயமடைந்துவிட்டால், இந்திய அணிக்காக ஆடமுடியாமல் போய்விடும் என்பதால், வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஆனால் பொருளாதார ரீதியாக வீரர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து பிசிசிஐ நன்றாக கவனித்துக்கொள்கிறது.\nதோனியும் ரெய்னாவும் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கலாம். தோனியும் ரெய்னாவும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் நினைத்து பாருங்கள். தோனி கூட இனிமேல் ஆட விரும்பமாட்டார். ஆனால் ரெய்னாவிற்கு 33 வயதுதான். அவர் இன்னும் சில ஆண்டுகள் ஆடலாம். அதனால் அவருக்கு கண்டிப்பாக பிசிசிஐ அனுமதியளிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், கடந்த கனடா பிரீமியர் லீக் தொடரில் ஆடியது குறிப்பிடத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு\nகம்மின்ஸின் பந்தில் தனது ஃபேவரட் ஷாட்டை பறக்கவிட்ட ரோஹித்; ஒரு ஓவரை டார்கெட் செய்து அடித்த சூர்யகுமார்\nஐபிஎல் 2020: ஆர்சிபி மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. ஆல்ரவுண்டரை ரூ.10 கோடிக்கு எடுத்து பரிதவிக்கும் ஆர்சிபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n80 தொகுதிகள் லட்சியம்... 60 தொகுதிகள் நிச்சயம்... திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்...\nஅதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க சிறப்பு யாகம்.\nதிமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2020/mar/10/58-indian-pilgrims-airlifted-from-iran-12695.html", "date_download": "2020-09-24T20:02:42Z", "digest": "sha1:EZO6QTOM2PI2INVAOMWQOPP3SZHAQPTK", "length": 8051, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் மீட்பு\nஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு, இந்திய விமானப்படையின் விமானம் மூலம் முதற்கட்டமாக இன்று காலை 58 இந்தியர்களுடன் தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. சவாலான சூழ்நிலையில் செயல்படும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/248102", "date_download": "2020-09-24T21:42:36Z", "digest": "sha1:X7EEPQRKG66YEW7R3C73MEDSXL72QIZK", "length": 12494, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "திருமணமான மறுநாளில் உயிரிழந்த மனைவி! இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை... - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள் அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்\nஐ பி சி தமிழ்நாடு\n பிரான்சில் பட்டப்பகலில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்\nநாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த கொடுஞ்செயல்: அம்பலமான பகீர் சம்பவம்\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதிருமணமான மறுநாளில் உயிரிழந்த மனைவி\nதிருமணம் முடிந்த மறுநாள் தனது புகுந்த வீட்டிற்கு செல்ல தயாரான நிலையில் புதுப்பெண் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகேயு���்ள கருடகாண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த, வரலட்சுமியின் மகள் தமயந்தி. இவருக்கும் கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது.\nதாய் வீட்டில் அன்றைய தினம் சில சடங்குகளை முடித்துவிட்டு தனது மாமனார் வீட்டிற்கு புறப்பட தயாரான போது, புதுப்பெண் தமயந்தி சுருண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.\nபதற்றமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பரிசோதித்ததில் அவர் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nஇதை கேட்டு அதிர்ந்த புது மாப்பிளை உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். பின்னர் தமயந்தியின் உடலுக்கு மாப்பிளை வீட்டார் இறுதி சடங்கு செய்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizharkalam.com/product-page/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE", "date_download": "2020-09-24T20:58:36Z", "digest": "sha1:Q4PPRAWB7IUXC4U3CATGGYC2T6XZIHMG", "length": 2017, "nlines": 20, "source_domain": "www.thamizharkalam.com", "title": "திராவிடத்தால் வீழ்ந்தோம் | thamizharkalam", "raw_content": "\n மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமு��் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது தமிழகம் இன்னொரு பாசுனியவாகக்க்கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2020-09-24T21:11:55Z", "digest": "sha1:6ZOCOE3RW72ZNV6F2PMQBYNUBXBF6ILI", "length": 3563, "nlines": 43, "source_domain": "www.epdpnews.com", "title": "சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன! - EPDP NEWS", "raw_content": "\nசபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன\nசீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது\nபுகையிரதத்தில் கதவைத் திறக்காத இளம் தம்பதிகள்\nவெற்றிலையை மென்றவாறு மீன் விற்றவருக்குத் தண்டம்\nகோர விபத்து: பெண்கள் உட்பட 5 பேர் பலி \nஅரசியலில் இருந்து ஒதுங்கிய பஷீர் சேகுதாவூத்\nஅதிவேக வீதிகளில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பேருந்துகள் மீதான அபராதத் தொகை அதிகரிப்பு\nசிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.shritharan.com/?author=1&paged=2", "date_download": "2020-09-24T20:48:59Z", "digest": "sha1:B6EUWLZB3JLLFD3Q3HBPZGLZMEIQ7RBR", "length": 3606, "nlines": 127, "source_domain": "www.shritharan.com", "title": "admin – Page 2 – Shritharan MP", "raw_content": "\nதமிழர்கள் இனவிடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது\nயாழ். கிளிநொச்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதிருகோணமலை வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nமட்டக்களப்பு வீட��டுச் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nவன்னி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nஅம்பாறை வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nஇலங்கை விவகாரத்தில் இறுக்கமான பிரேரணை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/734", "date_download": "2020-09-24T21:10:06Z", "digest": "sha1:5F7FA4TJAKGDY6T7LRPPTMXOPKFEI35N", "length": 14667, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கயல்- திரைப்பட விமர்சனம் – தமிழ் வலை", "raw_content": "\nகண் தெரியாத தந்தைக்கு மகனாகப் பிறந்த நாயகன் சந்திரன், தம்மால் முடிந்தவரை உலகைச் சுற்றிப்பார்த்துவிட நினைக்கிறார். அவருக்குத் தோதாக ஒரு நண்பரும் கிடைத்துவிட இருவரும் வருடத்தில் பாதி நாட்கள் ஊர்சுற்றுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.\nசுற்றுப்பயணத்துக்காக ஒரு இந்தியவரைபடத்தை வாங்கி அதில் இதுவரை பார்த்த பகுதிகள், இனிமேல் பார்க்கவேண்டிய பகுதிகள் ஆகியனவற்றை பச்சை மற்றும் சிவப்பு மையினால் வட்டமிட்டு வைத்திருப்பதையும் அசாம் பழங்குடியினர் பயன்படுத்தும் ஒருவகையான கத்தியை வைத்திருப்பதையும் பார்த்து அவர்களைத் தீவிரவாதிகள் என்று என்று காவல்துறை முடிவுசெய்வதும் அப்போது வாழ்க்கை குறித்த நீண்டவிளக்கத்தை கவுரவவேடத்தில் நடித்திருக்கும் பிரபு மற்றும் நாயகன் சந்திரன் ஆகியோர் சொல்லும்போது ஒரு புதியஅனுபவத்துக்கு நாமும் தயாராவது போல இருக்கிறது.\nஒவ்வொருவரும் பணம் பொருள் என்று சொத்துச் சேர்ப்பதை விட்டுவிட்டு நல்லநினைவுகளைச் சேமிக்கவேண்டும் அதுதான் ஓய்வுக்காலத்தில் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுமையும் அவர்கள் சுற்றிவந்தததைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பாடல் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாகவே அமைந்துவிட்டது. கிறிஸ்துமஸ் நாளில் கன்னியாகுமரியில் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அதற்காக வருகிற வழியில் ஊரைவிட்டு ஓடுகிற ஒரு காதல்இணையருக்கு சின்னஉதவி செய்கிறார்கள்.\nஅந்த இணைய���ும் அவர்களுடைய நண்பர்களும் தப்பிப்போய்விட இவர்கள் இருவரும் பெண்வீட்டாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டுநாட்களில் திருமணம் வைத்திருக்கும் ஜமீன்குடும்பத்தின் பெண் அவர் என்பதால் விசாரணை கடுமையாக இருக்கிறது. கடுமையான அடிஉதைகளுக்கு மத்தியிலும் சாப்பாடு கொடுங்க என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இது இன்னும் இரண்டுநாட்களுக்குத் தாங்கும் இப்ப அடிங்க என்று அவர்கள் தயாராவது சிரிக்கவைப்பதோடு வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது.\nநாயகன் சந்திரன் மற்றும் அவருடைய நண்பர் வின்சென்ட் ஆகிய இருவரும் புதுமுகநடிகர்கள் போல இல்லாமல் தேர்ந்த நடிகர்களாக இருக்கிறார்கள். வின்சென்ட் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அடித்து உதைத்தும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள் என்று நினைத்து அந்த வீட்டில் வேலை செய்யும் நாயகி ஆனந்தியை அனுப்பி உண்மையை வாங்க முயல்கிறார்கள். நாயகியைப் பார்த்தவுடன் நாயகனுக்குக் காதல் வருகிறது. அதை மொத்தக்குடும்பத்தினர் முன்னிலையிலும் வைத்து நாயகியிடம் சொல்கிறார் நாயகன்.\nவெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகிக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. அதைத்தாங்க முடியாமல் தவித்து அவருடைய அம்மாவின் புகைப்படத்தை எடுத்துவைத்துக்கொண்டு கதறியழும்போது கண்கலங்க வைத்துவிடுகிறார். அதன்பின் அவர் காதலனைத் தேடி வீட்டைவிட்டுப் போகிறார். கடும் போராட்டங்களுக்குப் பிறகு அவர் காதலனைச் சந்திக்கும் கணத்தில் ஆழிப்பேரலை வந்து அந்தப்பகுதியையே உருக்குலைக்கிறது.\nநாயகனின் பெயர் ஆரோன் என்றும் அவருடைய நண்பர் பெயரை சாக்ரடீஸ் என்றும் வைத்திருப்பதால் படத்தில் மண்மணம் குறைகிறது, காதலைச் சொல்ல இன்னும் அழுத்தமான ஓரிருகாட்சிகள் இருந்திருக்கலாம், தொடக்கத்தில் நிறைய அறிவுரைகள் ஆகிய படத்திலுள்ள சின்னக்குறைகளைத் தாண்டி ஒட்டுமொத்தப்படத்தையும் இந்த ஆழிப்பேரலைக்காட்சிகள் தூக்கி நிறுத்துகின்றன. ஆங்கிலப்படங்களைவிடச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதற்காக உழைத்த அவ்வளவு பேருக்கும் தமிழ்த்திரையுலகமே முன்னின்று பாராட்டுவிழா நடத்தலாம். படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக���கும் மகேந்திரன் மிகுந்த பாராட்டுக்குரியவர்.\nகாட்சிகள் முதன்மையாக இருப்பாதாலோ என்னவோ இமான் கொஞ்சம் குறைவாகத் தெரிகிறார். பாடல்களிலேயே கவித்துவத்தோடு கதையைச் சொல்கிறார் யுகபாரதி. நாயகியின் முதலாளிகளாக நடித்திருக்கும் பெரைரா, தேவராஜ், சின்னஜமீன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர் (இவர் அடிக்கும் கூத்து திரையரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது) என்று எல்லோரும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். குறிப்பாக தேவராஜ் கவனிக்க வைக்கிறார்.\nதிமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்\nகூட்டுறவுத்துறையை மிடுக்கோடு நிமிரவைப்பேன் – ஐங்கரநேசன் நம்பிக்கை\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nபுதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்\nகவிஞர் கபிலன் மகள் தூரிகை தொடங்கிய பெண்களுக்கான இதழ் – சேரன் பா.இரஞ்சித் வாழ்த்து\nஎன் பேச்சை கேட்காவிட்டால் ரஜினியோடு சேரமாட்டேன் – லாரன்ஸ் அறிவிப்பு\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nதிமுகவின் முன்னோடி மொழிப்போர்த் தியாகி கோ.ப.வெங்கிடு மறைந்தார் – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nரோகித்சர்மா அதிரடி – வெற்றியோடு இரண்டு புதிய சாதனைகள்\nஅதிமுக இந்த மண்ணின் மக்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டது – சீமான் சீற்றம்\nபுதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்\nவெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்\nசென்னை தோல்விக்கு தோனியின் முடிவுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2020-09-24T20:22:39Z", "digest": "sha1:XLKAPLGANKWSTAAKBS6S2U3Q33EGSHWQ", "length": 6298, "nlines": 101, "source_domain": "newneervely.com", "title": "ஸ்ரீ சுப்பிரமணிய நூல்நிலையத்திற்கு உதவி புரிந்தோர் | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஸ���ரீ சுப்பிரமணிய நூல்நிலையத்திற்கு உதவி புரிந்தோர்\nஸ்ரீ சுப்பிரமணிய நூல்நிலைய புனரமைப்பிற்காக நிதியுதவி வழங்கியோருக்கும் நிதியுதவி வழங்க இருப்பவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதற்கு உறுதியளித்தவர்களுக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்வதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மொத்தமாக 450 000 ரூபா நிதியுதவி கிடைத்துள்ளது. நிதியுதவி வழங்கியோரின் விபரம் வருமாறு\nதிரு.எஸ்.கனகசேகரம் டென்மார்க் – 50 000 ரூபா\nதிருமதி நா.செல்வராணி கனடா 10 000 ரூபா\nதிருமதி அருந்தவநாதன் லண்டன் 30 000 ரூபா\nதிருமதி மீனாகாந்தி கனடா -திருமதி பாலசௌந்தரி -திருமதி பாலேஸ்வரி இலண்டன் 50 000 ரூபா\nதிரு.காங்கேசன் டென்மார்க் 15 000 ரூபா\nதிரு.சண்முகம் குடும்பம் -நீர்வேலி 85 000 ரூபா\nதிருமதி பரமாநிற்குணராசா -கனடா 10 000 ரூபா\nதிருமதி திருநாவுக்கரசு குடும்பம் 5000 ரூபா\nதிரு.பொ.சிவசுப்பிரமணியம் கனடா 50 000 ரூபா\nதிருமதி பத்மாவதி சுவிஸ் 5000 ரூபா\nதிரு.மா.திருவாசகம் -திரு.செ.செல்வநாதன் -திரு.செ.சுரேஸ்குமார் இலண்டன் 100 000 ரூபா\nதிரு.நந்தகுமார் இலண்டன் 20 000 ரூபா\nதிரு.ஜெயக்குமார் இலண்டன் 20 000 ரூபா\nதிராவிட மரபுச் சிற்பச் சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா »\n« தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/world-news/human-head-transplant-successfully-performed", "date_download": "2020-09-24T20:41:01Z", "digest": "sha1:BUDUH53QTGYK4RMBXC6O52GUNTP3QJCF", "length": 4060, "nlines": 22, "source_domain": "tamil.stage3.in", "title": "புதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை", "raw_content": "\nபுதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை\nவளர்ந்து வரும் மருத்துவ அறுவை சிகிச்சையில் நாளுக்கு நாள் செயற்கை கால், கை, இதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. இதனை அடுத்து தற்போது மனிதர்களுக்கு தலை மாற்றும் அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ரசியாவை சேர்ந்த வெலேரி ஸ்ப்ரிதி நோவ் என்பவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடத்த���்போவதாக இத்தாலியை சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதற்கான முயற்சிகளில் கானோவேரா ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது ஒரு சடலத்திற்கு தலை மாற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர் செர்ஜியோ கனோவெரா தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சைக்கு புதுவிதமான தொழில்நுட்பத்துடன் சுமார் 18 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. நரம்புகள், ரத்தநாளங்கள் உள்ளிட்டவை நவீன தொழில் முறையில் தலையுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து உயிருள்ள மனிதர்களுக்கு தலைமாற்றும் அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை\nநூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளை விஷஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/25/49-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-24T21:19:57Z", "digest": "sha1:HCXBTDEQCQ6OFKWZR4EGUDH3XKM2HNUL", "length": 6422, "nlines": 65, "source_domain": "tubetamil.fm", "title": "49 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை..!! – TubeTamil", "raw_content": "\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..\nயாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..\n49 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை..\n49 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிதாக 48 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி இந்தியாவில் மொத்தமாக 13 இலட்சத்து 37 ஆயிரத்து 22 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஅத்துடன் புதிதாக 761 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இதுவரை 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள அதேவேளை 4 இலட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nபடைகளை விலக்கிக்கொள்ள இருநாடுகளும் ஒப்புதல்..\nஅமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு..\nவிஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க..\nநடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..\nதூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது : மத்திய அரசின் புதிய சட்டமூலம் குறித்து கங்கனா ருவிட்..\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..\nயாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..\nதியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை..\nவிஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க..\nஅவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்..\nகஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” பாடல்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614364", "date_download": "2020-09-24T21:20:17Z", "digest": "sha1:JOMEX37CRYE4MJKQTFS6U4V4XSCZ4274", "length": 18926, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்யாண சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கலசாபிஷேகம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியா, மோடிக்கு எதிராக விஷம் கக்கும் 'டைம்\nஇந்திய விமான சேவைக்கு சவுதி அரேபியா அனுமதி\nஜாகிர் நாயக் மீது பிடி இறுகுகிறது 1\nஎஸ்.பி.பி. குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப்: ராகுல் சதம்\nபெங்களூரு கலவரம்; 30 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு 2\nமூத்த அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா தொற்றால் ... 2\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; பஞ்சாபில் 3 நாள் ரயில் ...\nதமிழகத்தில் அகில இந்திய சித்தா மையம்: மோடிக்கு ... 4\nஇந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க கோரி 32 ... 3\nகல்யாண சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கலசாபிஷேகம்\nகரூர்: கரூர் அருகே, நரிக்கட்டியூர் ஆசிரியர் காலனி கல்யாண சுப்பிரமணி சுவாமி கோவிலில், நவக்கிரக சுவாமிகளுக்கு கலசாபிஷக விழா நடந்தது. பிரசித்தி பெற்ற கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பத்ர காளியம்மன் சுவாமி, வள்ளி தெய்வானை மற்றும் சுப்பிரமணிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷக விழா நடந்தது. பிரசித்தி பெற்ற கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பத்ர காளியம்மன் சுவாமி, வள்ளி தெய்வானை மற்றும் சுப்பிரமணிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷகம் நடந்தது. பிறகு, நவக்கிரக சுவாமிகளுக்கு, வாசனை திரவியங்கள், பால், தயிறு உள்ளிட்ட பொ ருட்கள் மூலம் அபிஷகம் நடந்தது. பிறகு, நவக்கிரக சுவாமிகளுக்கு, வாசனை திரவியங்கள், பால், தயிறு உள்ளிட்ட பொ ருட்கள் மூலம் அபிஷகம் செய்யப்பட்டு, கலசாபிஷகம் நடந்தது. தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: பாரதிதாசன் பல்கலை தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக���கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: பாரதிதாசன் பல்கலை தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-24T20:49:06Z", "digest": "sha1:ZZXWEB3LF6ZNVVE4JY2XHUN7KSKPXZKF", "length": 26866, "nlines": 486, "source_domain": "www.naamtamilar.org", "title": "உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி\nநாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – க���ருட்டிணகிரி தொகுதி\nகல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பதாகை ஏந்தி போராட்டம்\nஉயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 23, 2019 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஉயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில்தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்அவர்களின் தலைமையில். இன்று 23-01-2019 பிற்பகல் 03 மணியளவில்சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார்.\nமுன்னதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், ஹுமாயுன், களஞ்சியம் சிவக்குமார், கோட்டைக்குமார், ஆன்றோர் அவையம் மறத்தமிழ்வேந்தன், வெற்றிக்குமரன், மன்சூர் அலிகான், புதுகை ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்தரன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சாரதிராஜா மற்றும் மாரிமுத்து , கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று த��்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கண்டனவுரையாற்றியவர்கள் விவரம்:\nஅ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்\nகே.எம்.செரிப், தலைவர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nஆ.கி.சோசப் கென்னடி, தலைவர், தமிழர் தேசிய விடுதலைக் கழகம்\nமு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்\nசெ.முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்\nலயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம்\nகொடியேற்றும் நிகழ்வு-வேலூர் சட்டமன்ற தொகுதி\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2018/08/21/sms-in-pc/", "date_download": "2020-09-24T20:18:15Z", "digest": "sha1:PMAPVWQWFZS4NRJTI6MK2BJO3JYZHUHY", "length": 9155, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "SMS in PC | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவாட்ஸப்பை கணினியில் பார்ப்பது எவ்வளவு உதவிகரமானது என்று அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்குப் புரியும். இதேபோல் மெசேஜையும் (எஸ் எம் எஸ்) பார்க்க வழி உள்ளதா என்று பீராய்ந்திருக்கிறேன். டெக்ஸ்டாப் ஆப் ஒன்றில் அந்த வசதி இருந்தது. ஆனால் அது சில சமயம் வேலை செய்யும். சில சமயம் ஏழரையை இழுக்கும்.\nவாட்ஸப் மற்றும் மெசேஜ் – இரண்டும் கணினியிலேயே பார்க்க முடிந்துவிட்டால் வேலை செய்வது மிக எளிது. பதில் அளிக்க, பெரிதாக விரைவாக டைப் செய்ய, காப்பி பேஸ்ட் செய்ய எனப் பல வசதிகள் இதில்.\nநௌகாட் இந்த வசதியைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். மற்ற ஆண்ட்ராய்ட் வெர்சன்களில் இவ்வசதி உள்ளதா என்பது தெரியவில்லை. இப்போது மெசேஜையும் வாட்ஸப்பைப் போலவே கணினியில் பார்க்கமுடிகிறது. அட்டகாசமான முன்னேற்றம் இது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எஸ் எம் எஸ்–> செட்டிங்க்ஸ் —> வெப் –> ஸ்கேன் கோட். அவ்ளோதான். https://messages.android.com/என்ற இடத்தில் உங்கள் மெசேஜ் வரும்.\nபின்குறிப்பு: இது இப்பதான் தெரியுமா, எவ்ளோ வருஷமா தெரியும் என்பவர்கள், மறக்காமல் ஷேர் செய்யவும். 🙂\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.shritharan.com/?author=1&paged=3", "date_download": "2020-09-24T20:33:43Z", "digest": "sha1:HGBDSGABTLPT4DRT6DX5CR5W6TEGHN77", "length": 3383, "nlines": 127, "source_domain": "www.shritharan.com", "title": "admin – Page 3 – Shritharan MP", "raw_content": "\nகிருஷ்ணபுரம் சிவனாலய அர்த்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதேசிய அணியில் இடம்பிடித்த சாதனை மாணவிகள்\nபெண்களின் வீரத்தை உலகுக்கே உணர்த்திய உன்னத தலைவர் வே.பிரபாகரன்\nவட்டக்கச்சி ஆயுர் வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு\nகனகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nபரதநாட்டி�� போட்டிகளின் – இறுதி சுற்று\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/customs-officials-seize-3-2-kg-of-gold-worth-rs-1-26-crore-at-chennai-airport/", "date_download": "2020-09-24T21:40:05Z", "digest": "sha1:R2AYM67YELZLWWAVYWPANV7ES3JGQHFS", "length": 8194, "nlines": 110, "source_domain": "chennaivision.com", "title": "சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.1.26 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர் - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.1.26 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.1.26 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை அன்று ஜார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்சாத் அகமத் (வயது 26) என்பவரை வெளியேறும் வழியில் சோதனை செய்தபோது மலக்குடலில், ரப்பர் இழையால் 3 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11.51 லட்சம் மதிப்புள்ள 344 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\nகடந்த வியாழன் அன்று கொச்சியிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த இலங்கையை சேர்ந்த முகமது அப்துல் அசீஸ் (வயது75), முகமது முஸ்தக் (வயது 25) ஆகியோரிடம் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அளித்த தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களை சோதனை செய்தபோது முகமது அப்துல் அசீஸ் என்பவர் அந்தரங்கப் பகுதியில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள 2.08 கிலோ எடை கொண்ட தங்கத்தை டேப் சுற்றிய 5 பொட்டலங்களில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கடத்தல் செய்ததை ஒப்புக் கொண்டனர்.\nகடந்த வியாழன் அன்று மற்றொரு சோதனையின் போது கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது ரிம்ஷாட் (வயது 39), முகமது சஃபீர் (வயது 32) ஆகியோரிடமிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 6 ரப்பர் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை கைப்பைகளில் எடுத்து வந்தனர். விமான நிலைய மெட்���ோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் சோதனையில் இது தெரிய வந்தது. காவலர்கள் கடத்தல்காரர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இந்தப் பொட்டலங்களை மலக்குடலில் ஒளித்து வைத்திருந்ததாகவும் பின்னர் பொதுக் கழிப்பறையில் வெளியேற்றி பைகளில் மறைத்து எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.\nஇது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/8481/", "date_download": "2020-09-24T21:08:15Z", "digest": "sha1:2IBV6B7ZVCDJHLMNZVAZHMAWXKWJ4HQP", "length": 2177, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது | Inmathi", "raw_content": "\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nForums › Inmathi › News › இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். சில வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயா\n[See the full post at: இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/11/blog-post_97.html", "date_download": "2020-09-24T21:33:09Z", "digest": "sha1:GUO4P44Y4FIHHD725XSGC75U7LMO65VK", "length": 9717, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் புனிதமான கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் புனிதமான கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம்\nமண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் புனிதமான கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம்\nகார்த்திகையில் மரங்களை நடுதல் தேசத்தைக் குளி��ச் செய்யும் சூழலியற் செயல் மாத்திரம் அல்ல- அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்கின்ற ஒரு தேசியச் செயற்பாடு என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமான திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது.\nமண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபையும் கொண்டிருக்கின்றனர்.\nதேசியம் என்பது ஒர் வெற்று அரசியற் சொல்லாடல் அல்ல இது ஒரு இனத்தின் வாழ்புலம் மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது சூழலியல் நோக்கிலும் தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.\nவருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.\nகார்த்திகையில் மரங்களை நடுகை செய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். எனவே, இப் புனித கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமி���ன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1651", "date_download": "2020-09-24T22:32:59Z", "digest": "sha1:55JPES6R47USC3FTYXIN7F7I3VVP5QFA", "length": 11131, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "1651 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2404\nஇசுலாமிய நாட்காட்டி 1061 – 1062\nசப்பானிய நாட்காட்டி Keian 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1651 (MDCLI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 1 - இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்தின் பேரரசனாக முடிசூடினான்.\nபெப்ரவரி 22 - வடகடலில் ஏற்பட்ட புயல் செருமனியின் கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோரை மூழ்கச் செய்தது. யூயிஸ்டு தீவு இரண்டாகப் பிளந்தது. பூயிசு தீவின் மேற்குப் பகுதி அழிந்தது.\nமார்ச் 4-5 - வடகடலில் ஏற்பட்ட இரண்டாவது புயல் நெதர்லாந்தைத் தாக்கியது. ஆம்ஸ்டர்டம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.\nசூன் 28-30 - உக்ரைன், பெரெஸ்தெச்கோ நகரில் போலந்து-லித்துவேனிய படையினர் சப்போரோசியான் கொசாக்குகளைத் தோற்கடித்தனர். இப்போரில் இருதரப்பிலும் 205,000 படையினர் பங்குபற்றினர்.\nசெப்டம்பர் 3 - இங்கிலாந்த�� உள்நாட்டுப் போர்: வூஸ்டர் நகரில் இடம்பெற்ற சண்டையில் இங்கிலாந்தின் வருங்கால அரசன் இரண்டாம் சார்லசு தோற்கடிக்கப்பட்டார்.\nஅக்டோபர் 15 - இரண்டாம் சார்ல்சு பிரான்சுக்குத் தப்பி ஓடினான்.[1]\nஏப்ரல் 21 - புனிதர் யோசப் வாஸ், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)\nபெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே, போர்த்துக்கீசக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் குடிசார் அலுவலரும், நிலப்படவரைஞரும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2015, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/world-news/america-nasa-launched-new-insight-mars-lander-satellite-today", "date_download": "2020-09-24T22:39:15Z", "digest": "sha1:2BJQXBI7BUMDVP3MFRLOT5334C2KT66J", "length": 5255, "nlines": 19, "source_domain": "tamil.stage3.in", "title": "பூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்", "raw_content": "\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\nநாசா அனுப்பிய இன்சைட் மார்ஸ் லேண்டர் செயற்கைகோள்\nவான்வெளியில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து அறிய பல்வேறு அமைப்புகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானிகள் பல புது புது வடிவ கிரகங்களை கண்டுபிடித்து வருகின்றனர். சமீபத்தில் கருப்பு நிற கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி விண்வெளியில் ஆய்வு செய்வதன் மூலம் பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய வாழ்ந்து கொண்டிருக்கும் கிரகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.\nதற்போது திடப்பொருட்களால் ஆன பூமி போன்ற கிரகங்கள் எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா ’இன்சைட்’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியுள்ளது.சமீபத்தில் இஸ்ரோவால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு பல தகவல்களை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்தில் இருந்தபடி அதன் அடிப்பகுதி மற்றும் பூமி போன்ற கிரகங்கள் உருவானது எப்படி எ��்பதை ஆய்வு செய்ய ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள விமானப்படை தளத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சரியாக இன்று அதிகாலை 4.05 மணியளவில் 'அட்லஸ் V' என்ற ராக்கெட் மூலம் ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்ப்பட்டது. விண்னில் செலுத்திய நான்காவது நிமிடத்தில் ராக்கெட் என்ஜினின் பூஸ்டர் அணைக்கப்பட்டு, பின்னர் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/puratchi-1857", "date_download": "2020-09-24T20:43:55Z", "digest": "sha1:GB2NUWLEABG7TZDZS6KAW3FOYM63DWOC", "length": 6608, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "புரட்சி 1857 | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nEditor: பி. சி. ஜோஷி\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nSubject: இந்திய சுதந்திரப் போராட்டம்\nஇந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எனப் பரவலாக அறியப்பட்ட 1857 ஆம் ஆண்டுப் புரட்சி, நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். புரட்சியோடு தொடர்புடைய நேரிடை அனுபவக்கூற்றுகள் மற்றும் பல வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு பல்வேறு அறிஞர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.1857 புரட்சியின் இயல்பு, காரணங்கள், இந்திய இலக்கியத்தில் அதன் தாக்குறவு, வெளி நாடுகளில் ஏற்படுத்திய ஆர்வத் தூண்டல் ஆகியவற்றை இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.\nநேஷனல் புக் டிரஸ்ட்1857 புரட்சி கண்ணையன் தட்சிணாமூர்த்திபி. சி. ஜோஷி மொழிபெயர்ப்புவரலாறுஇந்திய சுதந்திரப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/05120131/Vijay-Antony-slashes-his-salary-by-25-percent-to-support.vpf", "date_download": "2020-09-24T22:04:53Z", "digest": "sha1:YQJDEIRJIG3UKD5NRTSAPRTUGZ5GE3XN", "length": 10689, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Antony slashes his salary by 25 percent to support his producers amidst COVID 19 crisis || சம்பளத்தை தானாக குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசம்பளத்தை தானாக குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி\nநடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை 25 சதவீதத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன��, எமன், அண்ணாதுரை, ‘காளி’ திமிரு பிடிச்சவன் உள்பட பல படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், தான் தற்போது நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.\nவிஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை \"அக்னி சிறகுகள்\" தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி கூறுகையில்,\nகொரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து விட்டார்.\nஇந்த சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார் என அவர் கூறியுள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11233033/At-the-Mettur-Dam-Water-that-has-turned-green-Because.vpf", "date_download": "2020-09-24T21:27:55Z", "digest": "sha1:YTC2SXFWTQOAW2XGUV7JRLJ73RCXEAI2", "length": 13138, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Mettur Dam Water that has turned green Because of the stench The general public is Avadi || மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் - துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் - துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி\nமேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகி்ன்றனர்.\nஇந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை 4 முறை நிரம்பி உள்ளது. கர்நாடக மாநில காவிரி ஆற்றில் இருந்து ஒகேனக்கல் வழியாக இந்த அணைக்கு வரும் தண்ணீரானது, கடந்த சில மாதங்களாக கழிவு நீர் கலந்து வருவதால் பச்சை நிறமாக மாறி உள்ளது.\nகுறிப்பாக கடந்த மாதம் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளான கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குளி ஆகிய பகுதிகளில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசியது. இதனால் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் ெதளிப்பான், துர்நாற்றம் வீசிய பகுதிகளில் தெளிக்கப்பட்டது. இதனிடையே பச்சை நிறமாக மாறிய இந்த தண்ணீர் படிப்படியாக மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதனால் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.\nமேலும் இங்குள்ள 16 கண் பாலம் பகுதிக்கு இந்த தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக 16 கண் பாலம் பகுதி���ில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பாலம் அருகே ெசல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிைல ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தங்கமாபுரி பட்டணம், ேசலம் கேம்ப் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை தடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் 16 கண்பாலத்தில் இருந்து உபரிநீர்வெளியேறும் பாதையில் ஆங்காங்கே பச்சை நிற தண்ணீர் குட்டை போல் தேங்கி உள்ளது.\nமேட்டூர் நகராட்சி சார்பில் நேற்று குட்டை போன்று தேங்கி உள்ள பச்சை நிற தண்ணீரில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் தெளிப்பான் தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n1. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 49,000 கனஅடியாக குறைவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைந்துள்ளது.\n2. மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\n3. மேட்டூர் அணையின் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\n4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,241கன அடியில் இருந்து 12,450 கன அடியாக அதிகரித்துள்ளது.\n5. மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்\nமேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n3. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் ��கைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n4. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/14023011/Farmers-markets-For-local-farmers-To-allocate-more.vpf", "date_download": "2020-09-24T20:35:35Z", "digest": "sha1:YJ4ZAYIWQY466ZCTFUMUFLX5WF5DBOWW", "length": 16435, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers markets For local farmers To allocate more shops - Request for Collector || உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை + \"||\" + Farmers markets For local farmers To allocate more shops - Request for Collector\nஉழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை\nஉழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக கடைகளை ஒதுக்க வேண்டும் என்று கோவையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nகோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்ற கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற வகையில் உழவர் சந்தை உள்ளது. கோவை மாவட்டத்தில் அதுபோன்று ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி போன்ற இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. இந்த உழவர் சந்தைகளில் பெரும்பாலும் நீலகிரி மாவட்ட விவசாய���களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்ளூர் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனை கண்டறிய உள்ளூர் விவசாயிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.\nதொண்டாமுத்தூர், சூலூர், பேரூர் உள்பட பல்வேறு இடங்களில் முட்டைகோஸ், காளிபிளவர் போன்ற காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்ய உழவர் சந்தைகளில் அதிக கடைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகோவை கண்காணிப்பு இயக்க தலைவர் மனோஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nகோவை மாவட்டத்தில் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று ஏராளமானவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒருசில அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை. அத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ்கள் வருவதில்லை. இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள், தனியார் டாக்சிகள், ஆட்டோ உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் மாதம்தோறும் கூட்டம் நடத்தி இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. சம்பத்நகர்-பெரியார் நகரில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது\nஈரோடு சம்பத்நகர்-பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தை மீண்டும் இயங்கத்தொடங்கியது. இங்கு விவசாயிகள் வந்து செல்ல பஸ்கள் இயக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\n2. உழவர் சந்தையை மீண்டும் இயக்க நடவடிக்கை; அதிகாரிகள் ஆலோசனை\nஈரோடு சம்பத்நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.\n3. ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் செயல்படும் உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது\nஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது.\n4. உழவர் சந்தையில் இருந்து 50 கடைகள் அம்மாபேட்டைக்கு மாற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு\nசேலம் பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்ட உழவர்சந்தையில் இருந்த 50 கடைகள் அம்மாபேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ராணிப்பேட்டை உழவர் சந்தையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காய்கறி வாங்க அனுமதி\nராணிப்பேட்டை உழவர் சந்தைக்கு வந்தவர்கள் பரிசோதனைக்கு பின்னரே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n3. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n4. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/568208-ram-mandir.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T21:22:45Z", "digest": "sha1:ERRUBEPSYCNN2XSEIAAIXWS5N4ZOZ35G", "length": 19020, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் | ram mandir - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்\nஅயோத்தி ராமர் கோயில், வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையின் அடிப்படையில் கட்டப்படவுள்ளது. இதன் 3டி மாதிரி படங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ட்விட்டரில் நேற்று வெளியிட்டது.படம்: பிடிஐ\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக இன்று காலை 9.35 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு லக்னோ வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11.30 மணிக்கு அயோத்தியை அடைகிறார். பின் னர், அயோத்தியில் உள்ள ஹனுமர் கோயிலில் வழிபாடு செய்கிறார். பகல் 12.30 மணிக்கு தொடங்கும் பூஜையில், அடிக்கல் நாட்டுகிறார். பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார்.\nராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக வரும் பிரதமருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்கின்றனர்.\nபிரதமரின் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் மத்திய, மாநிலப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறும் பகுதியில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nசிறப்பு அழைப்பாளர்களுக்கான அழைப்பிதழில் ’சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அடையாளம் காணப்பட்டு பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவர். செல்போன் உட்பட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுக்க விழா பந்தலில் சுமார் 6 அடி இடைவெளியில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nமுன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மு���்னாள் ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் காணொலி வாயிலாக பூஜையில் பங்கேற்கின்றனர். விருந்தினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 135 சாதுக்கள் இந்து மதத்தின் 36 வகை சம் பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள்.\nராமர் கோயிலின் 3டி படங்கள்\nகோயில் கட்டுமானப் பணிகளை கவனிக்கும் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா, அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, \"வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும். முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும். வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்படும்\" என்றனர்.\nகோயிலின் புதிய 3டி மாதிரி படங்கள் நேற்று ட்விட்டரில் வெளியிடப்பட்டன. ‘அயோத்தி ராமர் கோயில், இந்திய கட்டிடக் கலையின் தனித்துவமாக விளங்கும்' என்று அந்த பதிவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nராமர் கோயில் பூமி பூஜைஅயோத்திபிரதமர் நரேந்திர மோடிராமர் கோயில்ராமஜென்ம பூமிதீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\n'டைம்' இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர...\nகலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழக நிபுணர்கள் புறக்கணிப்பு; தமிழக அறிஞர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும்:...\nஅயோத்திக்கு கொண்டு செல்லப்படும் 600 கிலோ மணி காஞ்சிபுரம் வருகை\nகாவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கக் கூடாது; ஸ்டாலின் எழுதிய...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்:...\nகரோனா 500 முதல் 57 லட்சம் வரை; நாளையுடன் ஊரடங்கு போடப்பட்டு 6...\n'விவசாய��களின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்...\nகரோனா; 10 மாநிலங்களில் 75 சதவீத பாதிப்பு\nதேஜஸ்வி யாதவுக்கு கன்னையா குமார் போட்டியா- பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியில் இடதுசாரி...\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nமத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திருச்சி சிவாவின் ஆலோசனை ஏற்க வெங்கய்ய...\nஜனநாயகத்தின் ஆலயம் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றத்தின் மரபுகள் காக்கப்படவில்லை: திருச்சி சிவா பேட்டி\nஇ-பாஸ் முறையில் தளர்வு வருமா- அமைச்சர் உதயகுமார் பதில்\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4373", "date_download": "2020-09-24T20:27:38Z", "digest": "sha1:HZ56ROX2YTQ2BKWZWPXOXKCHCFYJRTFN", "length": 5198, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ravindra jadeja", "raw_content": "\nவைரலாகும் ஜடேஜாவின் தமிழ் ட்வீட்\nமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது 'சாதனை' யை தானே முறியடித்த ஜடேஜா\nஜடேஜாவுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு...\nகோலியை வைத்து ரோஹித் ஷர்மாவை கிண்டலடித்த ஜடேஜா... வேடிக்கை பார்த்த கோலி... வைரல் வீடியோ...\nஇந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அரைசதம்\nஇந்திய அணிக்கு ஆதரவு கொடுங்கள்- \"ஹர்பஜன் சிங்\" ட்வீட்\nஜடேஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி...\nபாஜகவில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி...\nபாண்டியா வெளியே, ஜடேஜா உள்ளே; இந்திய அணியில் புதிய மாற்றம்...\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/minister-harsh-vardhan-mothers-body-donated-for-scientific-research-after-her-demise", "date_download": "2020-09-24T22:05:22Z", "digest": "sha1:XXFLQMDW57ZS2PRWWJBVPK4FI6AP5JU4", "length": 11258, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தாயார் மறைவு... உடல் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு! - minister Harsh Vardhan mother's body donated for scientific research after her demise", "raw_content": "\nமத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தாயார் மறைவு... உடல் ���ராய்ச்சிக்காக ஒப்படைப்பு\nஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்\n89 வயதான என் தாயார் மாரடைப்பால் இன்று காலை இறந்துவிட்டார். உலகத்திலேயே எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அம்மா. அவர் சொர்க்கத்தை அடைந்துவிட்டார்.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஷர்ஷ் வர்தனின், 89 வயதான தாயார் சினேகலதா கோயல் ஞாயிற்றுக் கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nதிடீரென்று, சுய நினைவை இழந்து மயக்கமடைந்தவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போதிலும், காப்பாற்ற முடியவில்லை.\nஇதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உலகிலேயே எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அம்மா. அவர் சொர்க்கத்தை அடைந்துவிட்டார். 89 வயதான என் தாயார் மாரடைப்பால் இன்று காலை இறந்துவிட்டார். என்னுடைய வழிகாட்டியும் தத்துவவாதியுமான அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாகப் பதிவிட்டு, தன் தாயாருடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவில் இணைத்திருந்தார்.\nகாது, மூக்கு, தொண்டை நிபுணரான ஹர்ஷ் வர்தன், தன் தாயின் கண்களை எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள கண் வங்கி அமைப்புக்கு (ORBO) தானமாக அளித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் ஆர்த்தி விஜ், இதுகுறித்துக் கூறுகையில், ``சுகாதாரத் துறை அமைச்சரின் அம்மா இறந்தவுடன் அவருடைய கண்களை தானமளிக்க ஹர்ஷ் வர்தன் ஒப்புக்கொண்டு, ஒப்புதல் படிவத்தில் அவரே கையெழுத்திட்டார். இந்தச் செயல், பலருக்கும் தூண்டுகோலாக அமையும்” என்று கூறினார்.\nவயது மூப்பு காரணமாக அவரின் மற்ற உறுப்புகளைத் தானமளிக்க முடியாததால், மருத்துவர் ஹர்ஷ் வர்தன், தன் தாயின் உடல் முழுவதையுமே மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் உடற்கூறியல் படிப்புக்காக வழங்கியுள்ளார்.\nமருத்துவக் கல்லூரியுடன் இணைந்து லோக் நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் சேத் இதுபற்றிப் பேசியபோது, ``அவருடைய உடல் தானம் அளிக்கப்படுவதாக முன்னரே உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இறந்தவுடன் அவரது உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. வருங்கால மருத்துவர்களுக்கு உடற்கூறியல் பாடம் கற்பிக்க உதவுவதன் மூலம் அவர் இறந்தாலும், அனைவருடைய நினைவுகளிலும் அவர் வாழ்வார். உடல் தானம் அளிக்க பலர் தயங்கும் சூழலில், அமைச்சர் எடுத்துள்ளது தைரியமான முடிவு” என்று கூறியுள்ளார்.\nபிரதமர் அலுவலக மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மருத்துவம் மற்றும் பொது வாழ்க்கையில் என் நீண்டநாள் வழிகாட்டியான மருத்துவர் ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். தாயாரின் மறைவால், ஏற்படுகின்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங், இந்திய மருத்துவக் கழகம் எனப் பலரும் அமைச்சரின் தாயார் மறைவுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/doctor-explains-causes-of-lung-cancer-and-how-to-prevent-it", "date_download": "2020-09-24T20:49:21Z", "digest": "sha1:AD2KZNIGGKUXOZEWEMUCESYQF6LOAKTE", "length": 24071, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படப்போகும் இந்தியா... தற்காத்துக்கொள்வது எப்படி? | Doctor explains causes of lung cancer and how to prevent it", "raw_content": "\nநுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படப்போகும் இந்தியா... தற்காத்துக்கொள்வது எப்படி\nஉலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்றுநோய் (Lung cancer).\nகடந்த ஏழு மாத காலமாக நம் முழு கவனமும் கொரோனாவை சுற்றியே இருந்து வரும் நிலையில், ஆங்காங்கே நடந்து வரும் சில ஆராய்ச்சிகள் மற்ற உடல்நலப் பிரச்னைகள் குறித்தும் நினைவூட்டுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ICMR) மற்றும் பெங்களூரு தேசிய நோய் தகவல் ஆராய்ச்சி மையமும் (NCDIR) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n``கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2016-ல் 12.6 லட்சம் என்றிருந்த இந்த எண்ணிக்கை 2020-ல் 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் 2025-ம் ஆண்டில் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.7 லட்சத்தை எட்டக்கூடும்.\nஇந்த ஆண்டு கணக்கெடுப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 6.8 லட்சமாகவும், பெண்களின் எண்ணிக்கை 7.1 லட்சமாகவும் உள்ளது. 2025-ல் இந்த எண்ணிக்கை உயர்ந்து 7.6 லட்சம் ஆண்களும், 8.1 லட்சம் பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில் உள்ள புற்றுநோய்களில் அதிகபட்சமாக 27.1 சதவிகித புற்றுநோய் புகையிலையின் காரணமாக ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் 14.8 சதவிகிதமாகவும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 5.4 சதவிகிதமாகவும் உள்ளது. புகைப்பழக்கம் உள்ள பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்\" என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சதவிகித பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது `நுரையீரல் புற்றுநோய்'. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள `நுரையீரல் புற்றுநோய்' குறித்த இந்த எச்சரிக்கையும் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.\nநுரையீரல் புற்றுநோய் எவற்றின் காரணமாக ஏற்படலாம்... அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது... இதற்கான சிகிச்சை என்ன... நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டோம்.\nஒருவரின் உடலில் ஏற்படும் செல்களின் அபரிமித, கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் காரணமாகப் புற்றுநோய் ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் இதனால் பாதிக்கப்படலாம். இன்றைய காலகட்டத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட முக்கியக் காரணங்களுள் ஒன்றாகப் புற்றுநோய் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.\nவாழ்க்கைமுறை, உணவுமுறை, சுற்றுச்சூழல் எனப் பலவித காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய் ஏற்படக் காரணமாகும் வேதிப் பொருள்களை நாம் `கார்சினோஜென் (Carcinogen)' என்று அழைப்போம். நிக்கல், குரோமியம், அணு உலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள், கதிர்வீச்சுகள், புற ஊதா கதிர்கள் (ultraviolet rays), வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு (Carbon monoxide), புகையிலை போன்றவற்றை கார்சினோஜெனுக்கான எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்பு பிரச்னைகளால் ஏற்படுகின்றன.\n' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன\nஉலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்���க்கூடிய புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்றுநோய் (Lung cancer). இதற்கு முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நுரையீரல் புற்றுநோய் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் தாக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. முன்பெல்லாம் பெண்களைவிட அதிகமாக ஆண்கள்தாம் வேலைபோன்ற காரணங்களுக்காக வெளியில் அதிகம் செல்வார்கள். சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மாசு காரணமாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது பெண்கள், ஆண்கள் அனைவருமே படிப்பு, வேலை இன்னும் பிற காரணங்களுக்காக வெளியில் செல்வதால் ஆண், பெண் பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nநுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக மருத்துவ உலகம் சொல்வது புகைப்பழக்கம். 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவர் மணிக்கணக்கில் புகைத்துக்கொண்டிருந்தாலோ, புகைப்பவரின் அருகில் நின்றுகொண்டிருந்தாலோ சுவாசத்தின் வழியே நுரையீரலுக்குள் செல்லும் சிகரெட் புகை, நுரையீரல் செல்களைப் பாதித்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.\nஇந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்... காரணம் என்ன\nஆரம்பகட்டத்தில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளைச் சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதிக் கடந்துவிடுவோம். சில நேரங்களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது. புற்றுநோய் கட்டி வளர்ந்த பிறகோ, நோய் முற்றிய பிறகோதான் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்துவது சுலபம்.\nநுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மூன்று வகைகள் உள்ளன. முதல் வகையில் எந்தவித அறிகுறிகளும் தென்படாது. வேறு ஏதாவது உடல்நல பிரச்னைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது நுரையீரல் பகுதியில் வெள்ளையாக ஏதேனும் தென்படும். பிறகு நுரையீரலைச் சோதித்தால் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவரும். இந்த வகை��ினரைத்தான் ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினம்.\nஇரண்டாம் வகையில் தீராத இருமல், இருமலின்போது ரத்தம் வெளியேறுதல், மூச்சுத்திணறல், காய்ச்சல், நெஞ்சுவலி, உடல் எடை இழப்பு, பசியின்மை போன்ற நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியவரும்.\nமூன்றாம் வகையில் நுரையீரலில் பரவியிருக்கும் கட்டி மூளை, கல்லீரல் போன்ற மற்ற உடல் பாகங்களுக்குப் பரவி தலைச்சுற்றல், பக்கவாதம், மஞ்சள் காமாலை போன்றவற்றை ஏற்படுத்தும். என்ன பிரச்னை என்று உடலை ஸ்கேன் செய்து பார்க்கும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருப்பது தெரியவரும்.\nபுற்றுநோய் கண்டறியப்பட்ட பின் என்ன செய்ய வேண்டும்\nபுற்றுநோய் கண்டறியப்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். புற்றுநோயின் நிலையைப் பொறுத்து மூன்று வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முதலாவது சிகிச்சைமுறை `அறுவை சிகிச்சை.' இதில் நுரையீரலில் புற்றுக் கட்டி வளர்ந்திருக்கும் பாகம் மட்டும் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி நீக்கப்படுகிறது. இதற்கு அடுத்த சிகிச்சை முறை `கீமோதெரபி (chemotherapy)'. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரசாயனங்களை வால்வுகள் வழியே பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு கீமோதெரபி என்று பெயர்.\nகீமோதெரபிக்கு அடுத்த சிகிச்சை முறை கதிரியக்க சிகிச்சை முறை (Radiation therapy). இது பாதிக்கப்பட்டவரின் உடலில் மீது கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுசெல்களை அழிக்கும் முறை.\nபுகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை முழுவதுமாகக் கைவிட வேண்டும். வாகன நெரிசல், காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லலாம்.\nஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ரசாயனங்கள் அதிகமுள்ள உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\nபெற்றோர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கும் ஏற்படச் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். புற்றுநோய்க்கான லேசான அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. அணு உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு அருகில் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும்\" என்றார் நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/tag/natural/", "date_download": "2020-09-24T20:18:54Z", "digest": "sha1:ZYBFVHKQ3JDIMJSAZOO2P3SAMJBF43KR", "length": 5352, "nlines": 95, "source_domain": "be4books.com", "title": "natural – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nதமிழ்மொழி on அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்\nARASIYAL MAAVEERAN on ஏழு ராஜாக்களின் தேசம்\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/economy/03/134818?ref=category-feed", "date_download": "2020-09-24T22:25:31Z", "digest": "sha1:FDNC2QPJB37GMEVOMMP7ZF2TYUIPFAJV", "length": 7208, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "பொருளாதார வளர்ச்சிக்கா�� மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன்\nஇலங்கைக்கான மூன்றாம் கட்ட, ‘கடன் திட்டத்தின் கீழான’ நிதி உதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தள்ளது.\nகடன் நிதி உதவி திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்டமாக 168 மில்லியன் கடனை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக, நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழ், 168 மில்லியன் டொலர்களின் படி, இரண்டு தடவைகள் சர்வதேச நாணய நிதியம், கடன் வழங்கியுள்ளது.\nஅதையடுத்து, மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள், இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/670305", "date_download": "2020-09-24T22:32:37Z", "digest": "sha1:WLRBTVWCZNZIAUEPKY4BTIEZHHS74FFN", "length": 3445, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் (தொகு)\n08:27, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:20, 6 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:27, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Udaipur/cardealers", "date_download": "2020-09-24T21:39:58Z", "digest": "sha1:TVR2ORSOOQGSTPIP2NMRWB3LVJSL2FLR", "length": 6001, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "உதய்ப்பூர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா உதய்ப்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை உதய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து உதய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் உதய்ப்பூர் இங்கே கிளிக் செய்\nஒட்டகம் e-93, N.h.8, kamal automotivesmadri, மேவார் தொழில்துறை பகுதி, உதய்ப்பூர், 313003\nE-93, N.H.8, Kamal Automotivesmadri, மேவார் தொழில்துறை பகுதி, உதய்ப்பூர், ராஜஸ்தான் 313003\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/01/mp_22.html", "date_download": "2020-09-24T20:17:12Z", "digest": "sha1:GBOJBLCZCKCRXZVABUEDEKMOAT46UURK", "length": 4730, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி MP இராஜினாமா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சி MP இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சி MP இராஜினாமா\nதனது நாடாளுமன்ற உறுப்பினா பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சபாநாயகருக்கு இராஜினாமா கடிதம் மூலம் அறிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜயம்பதி விக்ரமரத்ன.\nபிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இத்தகவலை சபையில் வெளியிட்டுள்ளார்.\nஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜயம்பதி திடீரென இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-09-24T20:30:47Z", "digest": "sha1:CJHPAPSD7ZLHYY5NQEXLP4WRQEPDSCXQ", "length": 11468, "nlines": 248, "source_domain": "www.vallamai.com", "title": "நாகரத்தினம் கிருஷ்ணா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிரான்சில் ’சொல் புதிது’ இலக்கிய விழா\nசெய்தி: ஆல்பர்ட், அமெரிக்கா விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக 2010 செப்.19ஆம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கள விளக்கேற்றலைத் தொட\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப���பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasumusic.com/2015/10/", "date_download": "2020-09-24T21:13:52Z", "digest": "sha1:4SG2ABV7Z7ONR6VJX6GOYUKXKNKTIDVV", "length": 6680, "nlines": 158, "source_domain": "www.vasumusic.com", "title": "October 2015 - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nVasundharaஎன் “பர்ஸ்” வலிக்கிறது 10.29.2015\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. …\nVasundharaஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… 10.05.2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-tholaindhupona-siriya-alavilane-karuppu-nira-bible-sadhana", "date_download": "2020-09-24T20:29:35Z", "digest": "sha1:H6NMMMP2QMEZ3DL72TES4IPFYTSQN4II", "length": 8247, "nlines": 307, "source_domain": "www.zerodegreepublishing.com", "title": "தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholaindhupona Siriya A – Zero Degree Publishing 1", "raw_content": "\n“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதை���ை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம் இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.\nஇது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:53:18Z", "digest": "sha1:H26ZHJRB3KFDDJ6PV427NGV23UHLLNKD", "length": 6313, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'இன்று நேற்று நாளை 2' படத்தில் சூர்யா? | Chennai Today News", "raw_content": "\n‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா\n‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா\nசூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் ஹரி, வெற்றிமாறன், மற்றும் கௌதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது\nமுதல்கட்டமாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது\nஇந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன\nஏற்கனவே இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தை முடித்த பின்னர் அவர் சூர்யா படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது\nமேலும் இந்த படம் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்ப���ுகிறது\n2021ஆம் ஆண்டு அதிமுக, திமுக அல்லாத ஆட்சி அமையும்: தினகரன்\nஇந்த சாதனையை செய்த முதல் இந்தியர்: விராத் கோஹ்லிக்கு கிடைத்த பெருமை\nசமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்.\nமது பாட்டில்களை வாங்கி சென்றாரா ரகுல் ப்ரீத்திசிங்:\nசூர்யாவுக்கு சிறப்பான ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.shritharan.com/?author=1&paged=5", "date_download": "2020-09-24T20:03:47Z", "digest": "sha1:ET6ZJBKPQQWZA2BVF47RTIR4KD3623BQ", "length": 3342, "nlines": 119, "source_domain": "www.shritharan.com", "title": "admin – Page 5 – Shritharan MP", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டம்\nமலரும் புத்தாண்டு அனைவருக்கும் தளராத நம்பிக்கையை தரட்டும்\nஇந்திராபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்\nபண்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் கையளிப்பு\nஈழத்தமிழரின் காப்பரனான திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல்\nஒடுக்கப்படும் மக்களின் விடுதலை உணர்வுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ\nஎம்மை தலைவர்களாகவோ மேதைகளாகவோ காட்ட மாவீரர் தின நிகழ்வுகளை நாம் முன்னெடுக்கவில்லை\nவிடுதலைப்புலிகள் சிறப்பாக பராமரித்த ஆனையிரவு உப்பளத்தின் தற்போதைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/maha-lakshmi-thuthi-tamil/", "date_download": "2020-09-24T20:10:17Z", "digest": "sha1:MALXYKVL7RH3HIWTVXUHDK66MEA4MTBS", "length": 9414, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "மகாலட்சுமி துதி | Maha lakshmi thuthi in Tamil |", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு தடையற்ற பணவரவு, தங்க நகை சேகரம் உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு தடையற்ற பணவரவு, தங்க நகை சேகரம் உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்\nநமக்கு பொருள் வரவு எந்த அளவில் வந்தாலும், அதை விட அதிகம் தேவை என்று எதிர்பார்ப்போமே தவிர அதற்கு குறைவாக இருக்க கூடாது என்று தான் நாம் விரும்புவோம். தற்காலங்களில் அதிகரித்து வரும் விலைவாசி, சமசீரற்ற பொருளாதார நிலையால் தங்கு தடையில்லா பண வரவு இருக்க வேண்டும் ��ன்ற பலரும் விரும்புகின்றனர். மேலும் பணத்தை விட உயர்ந்த தங்க நகைகள் வாங்கவும் விரும்புகின்றனர். இவை இரண்டையும் தரும் “மகாலட்சுமி துதி” இதோ.\nஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி\nதிருமா மகள் நின் செவ்வி போற்றி\nஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி\nபிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி\nவருமாசு அகற்றுசெம் மணியே போற்றி\nதிருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி, இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பண வரவு அதிகரிக்கும். பொன் ஆபரணங்களின் சேகரம் ஏற்படும். வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும்.\nபத்மம் எனப்படும் தாமரையின் மீது வீற்றிருக்கும் லட்சுமி தேவி உலகங்கள் அனைத்திற்கும் ஜகன்மாதாவாக இருக்கிறாள். திருமாலின் இதயத்தில் வாசம் செய்பவளாகவும், அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் வறுமை நீக்கி வளமை பெருக செய்யும் லட்சுமி தேவியின் கருணை ஈடு இணையற்றது. மகாலட்சுமி தேவியை தினமும் வழிபடுவர்களுக்கு வாழ்வில் அனைத்து கஷ்டங்களும், குறிப்பாக பொருள் சார்ந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்க பெறுவார்கள்.\nகாரிய வெற்றி உண்டாக ஸ்லோகம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே நடக்கும்.\n அப்படின்னா இந்த அஷ்டகத்தை 18 முறை வாசியுங்கள் தன மழை பொழியும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:29:12Z", "digest": "sha1:EAZOXSKOEA3QMRSBX56DSN6B6U6WPKXS", "length": 6222, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மீயொலிவேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலியின் விரைவை விட வேகமா�� (அதாவது மாக் 1 விட வேகமாக) ஒரு பொருள் செல்லும் நிலையைக் குறிப்பதே மீயொலிவேகம் ஆகும். கடல் மட்டத்தில் உலர் வானிலையில் 20 °C (68 °F) வெப்பநிலையில் காற்றில் பயணிக்கும் ஒரு பொருளுக்கு மாக் 1 என்பது (ஒலியின் விரைவு) 343 மீ/வி, 1,125 அடி/வி, 768 மைல்/மணி, 667 நாட், அல்லது 1,235 கிமீ/மணி ஆகும். ஒலியின் விரைவை விட 5 மடங்குக்கும் அதிக வேகத்தில் (அதாவது மாக் 5) பயணித்தால் அது அதிமீயொலிவேகம் என்றழைக்கப்படுகிறது. பறத்தலின் போது சில பகுதிகளில் மட்டும் பாய்வு மீயொலிவேகத்திலும் மற்ற இடங்களில் குறையொலிவேகத்திலும் இருந்தால் அது ஒலியொத்தவேகம் என்றழைக்கப்படும். இது பொதுவாக மாக் 0.8 க்கும் 1.23க்குமிடையில் நிகழ்கிறது.\nமீட்சிமைபெறும் ஊடகங்களில் அழுத்த அலைகளாகப் பயணிக்கும் அதிர்வுகளே ஒலியாகும். வளிமங்களின் மூலக்கூறு எடை மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு திசைவேகங்களில் ஒலி பயணிக்கும், திசைவேக மாற்றத்தில் அழுத்தத்தின் விளைவு மிகச்சிறிய அளவிலானது. குத்துயரத்தைப் பொறுத்து காற்றின் பொதிவு மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தால் ஒரே திசைவேகத்தில் பயணிக்கும் வானூர்தியின் மாக் எண் குத்துயரத்தைப் பொறுத்து மாறுபடும். அறை வெப்பநிலையில் இருக்கும் நீரில் மீயொலிவேகம் என்பது 1,440 மீவி (4,274 அடிவி)-யை விட அதிகமான வேகமாகும்.\nநொறுங்கும் பொருட்களில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பரவும் விரிசல் இயக்கம் மீயொலிவேக முறிவு எனப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/shoaib-akhtar-advises-babar-azam-to-emulate-idol-virat-kohli.html", "date_download": "2020-09-24T22:15:06Z", "digest": "sha1:D3EKTYPZFHAUZKDMHXGQGM2DZ7HQIKJW", "length": 8801, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shoaib Akhtar advises Babar Azam to emulate Idol Virat Kohli | Sports News", "raw_content": "\n‘கோலி தான் ஹீரோன்னா அவர மாதிரி விளையாடக் கத்துக்கோங்க..’ பாகிஸ்தான் வீரருக்கு அறிவுரை சொன்ன முன்னாள் வீரர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 49 ���ன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.\nஇந்திய அணியுடனான தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரோல் மாடலாக வைத்து விளையாடி வருகிறார். இதை பாபர் ஆசம் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றி பற்றிப் பேசியுள்ள முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், “நான் பாபர் ஆசமிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் பிடிக்கும். அவரை ரோல் மாடலாக வைத்திருக்கிறீர்கள் என்றால் அவரைப் போல் விளையாடக் கற்றுக் கொள்ளுங்கள். அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ள போது விராட் கோலியைப் போல் அதிகமாக ஒரு ரன்கள், இரண்டு ரன்கள் ஓடுவதைக் கற்றுத் திறமையை மெருகேற்ற வேண்டும்.\nவிராட் கோலி, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களைப் பார்த்தால் 50 ரன்கள் அடித்த பின் அவர்கள் ஆட்டத்தில் ஆக்ரோஷம் இருக்கும். அதன்பின் ரன்களை வேகமாகச் சேர்ப்பார்கள். இதை பாபர் ஆசம் கற்க வேண்டும். என்னைக் கேட்டால் ஹாரிஸ் சோஹைல் பாபர் ஆசத்தை விட சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் வீரர். அதேசமயம் ஷோயிப் மாலிக்கை நீக்கியது சரியான முடிவு. இதேபோல பதற்றத்தை விடுத்து போட்டியை எளிதாக அணுகினால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.\n‘அவமானத்தின் விளிம்புக்கே வந்துட்டோம்..’ ரசிகர்களுக்கு விமர்சிக்க உரிமை இருக்கு.. வேதனையில் பேசிய கேப்டன்..\n'கொஞ்சம் ஜாஸ்தியா மரியாதை கொடுத்து ஆடிட்டாங்க... இந்திய பேட்டிங்கை கிண்டலடித்த முன்னாள் கேப்டன்\n'உலகக் கோப்பையில் இதுல பாகிஸ்தான் முதலிடம்'... 'கடைசி இடத்தில் இந்திய அணி'\n'நீங்க ரெண்டு பேரும்'...'கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுங்க' ... பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு \n'கடைசி ஷாட்டில் சிக்சர்னு நினைச்சா'... 'க்ரவுண்ட்லேயே கண்ணீர்விட்டு கதறிய வீரர்'\n'தோனி சொன்னதை அப்படியே செய்தேன்'... 'அதனாலதான் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது'\n'அத்துமீறிய கேப்டன் விராட் கோலி'... 'அதிரடி காட்டிய ஐசிசி'\n‘தோனியின் பேட்டிங்கில் அதிருப்தி'... 'வறுத்தெடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்'\n‘க��ைசி ஓவரில் நடந்த சிறப்பான, தரமான சம்பவம்’.. ‘தோனி கொடுத்த டிப்ஸ்’.. ‘ஷமி படைத்த உலகசாதனை’.. வைரல் வீடியோ\n‘இது சச்சினா இல்ல இம்ரான் கானா..’ பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.. மீம்ஸ்களைத் தெறிக்க விட்ட ரசிகர்கள்..\n‘கையெடுத்து கும்பிடுறேன் தயவு செஞ்சு ஒழுங்கா..’.. போட்டியின் நடுவே அம்பயரால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\n‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய அணி..’ ஆப்கன் பந்துவீச்சால் முடக்கம்..\n‘கடைசியில தோனிக்கே இப்டி நடந்திருச்சே’.. என்ன ‘தல’ இப்டி பண்ணிட்ட.. கடுப்பான ரசிகர்கள்..\n‘இங்க மட்டுமில்ல இங்கிலாந்துலையும் நம்ம விசில் சத்தம்தான்’.. மரண மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2020/06/06/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-24T21:41:47Z", "digest": "sha1:HXUCY2EQTOEBKXCOFKT45CCVTQGWGF22", "length": 15113, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "‘நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு (Post No.8116) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு (Post No.8116)\n‘நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு \nஉலக மஹா இலக்கண வித்தகன் , உலகத்தின் முதல் மொழியியல் அறிஞன் , கவிஞன் பாணினி ஒரு மக்கள் கவிஞன் . அவன் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சாமான்ய மனிதன் பேசிய பேச்சுக்களை அப்படியே உதாரணமாகத் தந்துள்ளான் . ஒரு வேளை கல்யாண மஹால் அல்லது பெரிய விருந்து நடந்த ‘டைனிங் ஹால்’ (Dining Hall) போயிருப்பார் போல; அதுமட்டுமல்ல சமையல் நடைபெறும் அடுப்பங்கரைக்கும் போயிருப்பார் என்றே தோன்றுகிறது. அவர் கேட்ட நான்கு வசனங்கள் இதோ :–\nகாதத – மோததா = சாப்பிடுங்க, சந்தோஷமா இருங்க;\nஅஸ்நீத – பிபதா = நல்லா சாப்பிடுங்க , குடிங்க;\nபசத – ப்ரிஜ்தா = (சிக்கிரம்) சமைங்க, வறுங்க ;\nபிந்த்தி – லவணா = (இதில்) உப்பு போடுங்க .\nசமையல் நடைபெறும் இடத்தில் தலைமை ‘குக்’ (Chef) மற்ற பரிசாரகர்களை விரட்டி வேலை வாங்கியதையும் அவர் கேட்டிருப்பார் போலும். இவைகளையும் இன்னும் 20 உதாரணங்களையும் பட்டியலிட்டுவிட்டு சம்ஸ்க்ருதம் அக்காலத்தில் பேச்சு மொழியாக இருந்தது என்கிறார் டாக்டர் வி.எஸ். அக்ரவாலா . அவர் 1950களில் லட்சுமணபுரி பல்கலைக் கழகத்தில் பாணினி இலக்க ணத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்..\nபாணினி இலக்கணத்தைக் கற்ற வெளிநாட்டினரான கோல்ட் ஸ்டக்கர், கீத் , லைஃபிச் ஆகியோரும் நகர மக்களின் பேச்சு மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்தது என்பதை உறுதிப் படுத்துகின்றனர்.\nபாணினி இலக்கண நூலான அஷ்டாத்யாயீதான் உலகின் முதல் இலக்கண நூல், முதல் மொழியியல் நூல் என்பதை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பாணினி தனது புஸ்தகத்தில் சம்ஸ்கிருதம் என்ற மொழி யின் பெயரையே எங்கும் சொல்லவில்லை. அவர் ‘பாஷா’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார். மொழி என்பது இதன் பொருள்; இந்தியா முழுதும் அறிஞர்களுக்குத் தெரிந்த மொழி என்பதாலும், உலகில் ஒரு இனத்தின் பெயரால் அமையாத ஒரே மொழி என்பதாலும் பாஷா என்றே சொல்லுவார். தமிழ், கிரேக்கம், சீனம் , லத்தின் , ஹீப்ரூ போன்ற ஏனைய பழங்கால மொழிகள் அனைத்தும் அந்தந்த இனங்களின் பெயரால் அமைந்தவை.\nபாணினி, அவருக்கு மிகவும் முன்காலத்தில் இருந்த வேதகால கவிதை இலக்கணத்தையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் ‘சந்தஸ்’ அதாவது ‘கவிதையில்’ என்று எழுதினார்.\nஅக்காலத்தில் உலகியல் வழக்கு என்பது சம்ஸ்கிருத மொழியாகவும், நாடக வழக்கு என்பது வேத கால கவிதை வழக்காகவும் அவர் கொண்டார் போலும்.\nஉமா துணி , அணு சாப்பாடு\nஇவர் சொல்லும் சில சொற்கள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கூட இல்லை. பாணினி ‘உமா’ என்னும் தாவரத்தையும் ‘அணு’ என்ற தானியத்தையும் குறிப்பிடுகிறார். சுமார் ஆறு வகை அரிசியையும் இலக்கண மொழி உதாரணங்களாகக் காட்டுகிறார். இதில் ‘அணு’ என்பது தினை வகை தானியம். ஏழைகளின் உணவு. ‘உமா’ என்பது துணி நெய்வதற்குப் பயன்பட்ட தாவரம். அதிலிருந்து வரும் ‘அவுர்ண’ என்ற துணியையும் குறிப்பிடுகிறார். இவரை எல்லாம் அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் என்பதைக் காட்டுகின்றன. இவர் பயன்படுத்தும் பணம், நாணயம் தொடர்பான சொற்களும் அர்த்தசாஸ்திர (கௌடில்யர்) காலத்துக்கு முந்தையவை. இவர் நந்தர் போன்ற மன்னர்களின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.\nஅதுமட்டுமல்ல . இவரால் குறிப்பிடப்படும் எந்த இலக்கண ஆசிரியரின் நூலும் நமக்குக் கிடைக்கவில்லை..ஆக இவர் காலம் 2700 ஆண்டுகள் அல்லது அதற்கும் முந்தையவர் என்பதை சம்ஸ்கிருத நிப��ணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.\nTags– நல்லா சாப்பிடுங்க, உமா, , அணு, பாணினி, 2700 ஆண்டு\nஹிந்தி படப் பாடல்கள் – 59 – இரு மணிகள் – முகுல் ராய்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/naanga-vera-maari-bro/", "date_download": "2020-09-24T21:49:01Z", "digest": "sha1:SQEBCD3EUKUVAMLGRTKBSFXGHIJSTL3G", "length": 3166, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Naanga vera maari bro Lyrics - Tamil & English John jebaraj", "raw_content": "\nஅட குத்தம் சொல்ல மாட்டேன்\nமத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO\nமத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை\nகீழ விழுந்தா தூக்குவோம் BRO\nஇயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO\nநாங்க வேற மாரி BRO\nநாங்க இயேசு மாரி BRO\nசத்துருவ கண்டு ஓடிட மாட்டேன்\nவசனத்த வச்சு அடிப்பேன் BRO\nகோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன்\nநெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO\nஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO\nஇயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/2307-gama-gama-intha-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T20:28:51Z", "digest": "sha1:DDSDZBKTMT743UZL6THDSVJ2LUPHPWZ7", "length": 6652, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Gama Gama intha songs lyrics from Enakku 20 Unakku 18 tamil movie", "raw_content": "\nப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்\nப்லிங்க் டிங்க லிங்க் எவெர்ய்பொட்ய் சிங்க்\nப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்\nப்லிங்க் டிங்க லிங்க் யெது வேண்டும் சொல்\nப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்\nப்லிங்க் டிங்க லிங்க் அதை வாங்கி செல்\nகம கம இந்த இளமையை தொட்டு\nகம கம இள மனதையும் இட்டு\nகம கம சில கனவுகள் யெற்று\nகம கம பல கற்பனை கற்று\nஃபல்ல் இன் லொவே - இள பருவதே பயிர் செய்\nடொன்ட் கெட் தெ வர் - நீ அறம் செய்ய விரும்பு\nஃபல்ல் இன் லொவே - சரி யேதொ ஒண்ணு புடி புடி\nடொன்ட் கெட் தெ வர் - அட விடமுக்குள் அடிதடி (\nகம கம இந்த இளமையை தொட்டு\nகம கம சில கனவுகள் யெற்று\nகம கம கம கம கம கம கம கம யீஹ்\nகம கம இன்ப காதலை போற்று (\nகம கம இந்த காதலும் ஊற்று (\nஅழகாய் ஒருவன் அருகே வந்தால்\nயெடுப்பாய் ஒருதி யெதிரே வந்தால்\nவிலகி ஓடும் ஆண் இல்லை\nகிச்ச்கு நொ நொ சொல்லும் லிப்ச்உம் இங்கில்ைஸ்\nஇடைகளை சீ சீ என்னும் இளைஜ்னன் இன்றில்லை\nஅவள் கண்ணும் அவன் கண்ணும் அசையாமல் பார்கட்டும்\nஒரே எண்ணம் ஒரே உள்ளம் இளம் காதல் பூக்கட்டும்\n(ப்லிங்க் டிங்க லிங்க்...) (கம கம...)\nஃபல்ல் இன் லொவே - வெ டொன்ட் கெட் செஃஸ்ய் (\nடொன்ட் கெட் தெ வர் - டொன்ட் வன்ன கெட் மெச்ஸ்ய்\nஃபல்ல் இன் லொவே - லீஃபே இச் அ மெலொட்ய்\nடொன்ட் கெட் தெ வர் - டொ அல்லௌ எவெர்ய்பொட்ய்\nஃபல்ல் இன் லொவே - ல ல ல ல ல\nடொன்ட் கெட் தெ வர் - ல ல ல ல ல....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Nanban Irundha (ஒரு நண்பன் இருந்தால்)\nSandhipoma (சந்திப்போமா இருவரும் சந்திப்போமா)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_40.html", "date_download": "2020-09-24T20:03:57Z", "digest": "sha1:BBVMK4WEGV2FNB6SGK4HGKSQDN6TMR4I", "length": 6814, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.\nஅவர் பதவி விலகும் வகையில் அவரது அலுவலகத்தில் சற்றுமுன்னர் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார் Reviewed by Unknown on July 05, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற���றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்ரியின் அதிர்ச்சிதரும் வாக்குமூலம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nமண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம் : உள்ளே கதறும் குழந்தைகள் : மீட்பு பணி ஆரம்பம். -இலங்கை\nகண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் மண்ணுக்குள் புதையுண்டதன் காரணமாக அதில் இருந்த மூவரில் ஒன்றரை மாத...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\n-முஹம்மத் ரியான் சஹ்வி- சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னரு...\nதீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/24927", "date_download": "2020-09-24T20:54:07Z", "digest": "sha1:Z4JGUFIKM277AY7AWX3KMRTGVMW4CF6D", "length": 11994, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒட்டு மொத்த தமிழக மக்களை அவமானப்படுத்திய பாஜக அரசு – ராகுல்காந்தி ஆவேசம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஒட்டு மொத்த தமிழக மக்களை அவமானப்படுத்திய பாஜக அரசு – ராகுல்காந்தி ஆவேசம்\nஒட்டு மொத்த தமிழக மக்களை அவமானப்படுத்திய பாஜக அரசு – ராகுல்காந்தி ஆவேசம்\nமக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக, காங்கிரசு உறுப்பினர்கள் மாநில மொழிகள் குறித்த துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.ஆனால், உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மட்டும் இந்தியில் பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரசு, என்சிபி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nஅதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,\nகொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டியது மட்டுமல்ல, அடுத்துவரும் பொருளாதாரப் பேரழிவையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்கள் நமது நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வேதனையை எதிர்கொள்ளப்போகிறார்கள்.\nஉலக நாடுகளின் பொருளாதார தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்களான மூடிஸ், எஸ் அன்ட் பி ஆகியவை என்ன மதிப்பீடு செய்யும், அதிபர் ட்ரம்ப் என்ன நினைப்பார், சொல்வார் என்றுதான் பிரதமர் மோடி கவலைப்படுகிறார்.\nஇதுபோன்ற போலியான கவலைகளில் இருந்து பிரதமர் மோடி முதலில் வெளிவர வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள், மதிப்பீடு செய்கிறார்கள் என்று கவலைப்படுவதை விடுத்து, பொருளாதார வளர்ச்சிக்காக ஏதாவது செய்யவேண்டும். ஆனால், பிரதமர் மோடி தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டால், பிரச்சினையை புரிந்து கொள்ளும் விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம்.\nபெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மத்திய அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும்.\nதமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் தமிழ் மொழியில் துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி வழங்காமல் சபாநாயகர் செயல்பட்டது தமிழக மக்களை அவமானப்படுத்தியது போன்றதாகும். இது தனிப்பட்ட மனிதரான எனக்கு மட்டும் நேர்ந்த பிரச்சினை அல்ல.தமிழக மக்களுக்கான பிரச்சினை, அவர்களின் மொழி சார்ந்த பிரச்சினை, அவர்களின் தாய்மொழியில் பேச அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகும்.\nதமிழக மக்கள் தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும், நம்பவும், பேசவும் உரிமை இருக்கிறது. எ��்னுடைய உரிமைகளை நீங்கள் பறிக்கலாம், ஆனால், தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது, தமிழக எம்.பி.க்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். ஆனால், தமிழக எம்.பி.க்களை தமிழ் மொழியில் துணைக் கேள்விகளை கேட்க அனுமதிக்காமல் அவர்களின் உரிமைகளை சபாநாயகர் ஓம்.பிர்லா பறித்துவிட்டார்.\nஇந்த சபை அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும், மாநிலங்களுக்கும் இடமளிக்கும் இடமாகும். இங்கு விவாதங்கள், ஆலோசனைகள் நடக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக விவாதங்கள் நடப்பதில்லை. கேள்வி கேட்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.\nஇவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.\nரஞ்சன் கோகாய் வழங்கிய நீதிகள் கேள்விக்குரியதாகின்றன – சீமான் கோபம்\nவேதாந்தா நிறுவனத்துக்குக் கொடுத்த அனுமதி என்னவாயிற்று – முதல்வருக்கு பெ.ம கேள்வி\nதிமுகவின் முன்னோடி மொழிப்போர்த் தியாகி கோ.ப.வெங்கிடு மறைந்தார் – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா\nகுரல் வாக்கெடுப்பு என்று சொல்லி சர்வாதிகாரம் – மோடி அரசைக் கண்டித்த எதிர்க்கட்சிகள்\nஅறிஞர் அண்ணா எனும் அதிசயம்\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nசெப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nதிமுகவின் முன்னோடி மொழிப்போர்த் தியாகி கோ.ப.வெங்கிடு மறைந்தார் – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nரோகித்சர்மா அதிரடி – வெற்றியோடு இரண்டு புதிய சாதனைகள்\nஅதிமுக இந்த மண்ணின் மக்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டது – சீமான் சீற்றம்\nபுதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்\nவெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்\nசென்னை தோல்விக்கு தோனியின் முடிவுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai-santro-xing/service-cost.htm", "date_download": "2020-09-24T22:28:20Z", "digest": "sha1:ED3GI32FV5EMSYLZXMEXWVX4RCM5QST2", "length": 15306, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ xing சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியல��டுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் சாண்ட்ரோ xing\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் சாண்ட்ரோ xingசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nஹூண்டாய் சாண்ட்ரோ xing பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹூண்டாய் சாண்ட்ரோ xing சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ஹூண்டாய் சாண்ட்ரோ xing ஆக 6 ஆண்டுகளுக்கு ரூபாய் 16,113. first சேவைக்கு பிறகு 1500 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nஹூண்டாய் சாண்ட்ரோ xing சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் ஹூண்டாய் சாண்ட்ரோ xing Rs. 16,113\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் ஹூண்டாய் சாண்ட்ரோ xing Rs. 15,718\nசாண்ட்ரோ xing நான் ஏசி இஆர்எல்எக்ஸ் யூரோ ஐஐ Currently Viewing\nசாண்ட்ரோ xing எக்ஸ்எல் Currently Viewing\nசாண்ட்ரோ xing ஜிஎல்எஸ் ஏடி Currently Viewing\nசாண்ட்ரோ xing ஜிஎல் பிளஸ் Currently Viewing\nசாண்ட்ரோ xing எக்ஸ்எஸ் Currently Viewing\nசாண்ட்ரோ xing செலிப்ரேஷன் பதிப்பு Currently Viewing\nசாண்ட்ரோ xing ஜிஎல்எஸ் Currently Viewing\nசாண்ட்ரோ xing எக்ஸ்ஜி ஏடி Currently Viewing\nசாண்ட்ரோ xing எக்ஸ்கே (நான்-ஏசி) சிஎன்ஜி Currently Viewing\n17.9 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் சிஎன்ஜி Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் பிளஸ் சிஎன்ஜி Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing எக்ஸ்கே சிஎன்ஜி Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing எக்ஸ்எல் சிஎன்ஜி Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing எக்ஸ்ஓ சிஎன்ஜி Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஜிஎல்எஸ் சிஎன்ஜிCurrently Viewing\n11.88 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் சிஎன்ஜி bsiv Currently Viewing\n17.0 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் எல்பிஜி Currently Viewing\n17.8 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல்எஸ் audio எல்பிஜி Currently Viewing\n17.8 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் பிளஸ் எல்பிஜி Currently Viewing\n13.45 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல் பிளஸ் எல்பிஜி சிறப்பு பதிப்பு Currently Viewing\n13.45 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ xing ஜிஎல்எஸ் எல்பிஜி Currently Viewing\n13.45 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ xing வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-lord-ayyappan-sitting-in-the-clouds/", "date_download": "2020-09-24T20:14:23Z", "digest": "sha1:AFV5NCNO2OSCVWLK3BLLYX7PD5Q44K2A", "length": 14231, "nlines": 107, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா\n‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஎன்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட புகைப்படம் உண்மையா என தகவல் தேடினோம். அப்போது, பிளாக்ஸ்பாட் ஒன்றில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, இது மாலைமலரில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறியதைக் காண முடிந்தது. இதனை மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதே புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதன் உண்மைப் படம் கிடைத்தது. கடந்த 2008ம் ஆண்டு Taking the time to look at clouds என்ற தலைப்பில் ஒருவர் அமெரிக்காவின் St.Louis நகருக்கு மேலே பறக்கும்போது புகைப்படம் பிடித்து, அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அதுதான் மேற்கண்ட புகைப்படம்.\nஎனவே, மேற்கண்ட புகைப்படத்தை எடுத்து, தங்களது வசதிக்கேற்ப சிலர் ஃபோட்டோஷாப் செய்து ஐயப்பன் உட்கார்ந்திருக்கிறார் என தகவல் பகிர, இதனை உண்மை பரிசோதனை எதுவும் செய்யாமல் மாலைமலர் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த புகைப்படம் தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா\nசீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா\nமேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை\nரோபோ வீரர்களை உருவாக்கியதா இஸ்ரேல் ராணுவம்\nநாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்\nFact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல் வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று... by Chendur Pandian\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா... by Chendur Pandian\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா ‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nமலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி ‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண்... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்\nFactcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி\nFact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது\nFact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகை���்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (928) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (266) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,249) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (229) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (70) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (57) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/07/24132957/1725913/Maruti-Suzuki-SCross-petrol-bookings-open.vpf", "date_download": "2020-09-24T20:39:24Z", "digest": "sha1:C7CVDIQBUDPUYJVKLZZOV3AHX6VKVJCA", "length": 7208, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki S-Cross petrol bookings open", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி எஸ் கிராஸ் முன்பதிவு துவக்கம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் கார் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமாருதி சுசுகி எஸ் கிராஸ்\nமாருதி சுசுகி நிறுவனம் தனது எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலின் முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள நெக்சா விற்பனையகம் அல்லது நெக்சா வலைதளத்தில் ரூ. 11 ஆயிரம் செலுத்தி புதிய மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பிஎஸ்6 அப்டேட் பெறாத மாடலாக எஸ் கிராஸ் இருக்கிறது. இதுவரை டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதன் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.\nவிட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nநிசான் மேக்னைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் அறிமுகம்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ\nஇந்தியாவில் ரெனால்ட் டிரைபர் விலையில் மீண்டும் மாற்றம்\nநெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு குறுகிய கால மாத சந்தா சலுகை அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன செலரியோ ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஆல்டோ ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நெக்சா மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி ஈக்கோ\nவிற்பனையில் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்த மாருதி சுசுகி\nஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2020/09/teachers-wanted_12.html", "date_download": "2020-09-24T19:58:35Z", "digest": "sha1:S6FRUBJX7HFKU3JKJEAFO5D2C57Q3BFX", "length": 6647, "nlines": 128, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "ஆசிரியர்கள் தேவை - Teachers Wanted", "raw_content": "\nஆசிரியர்கள் தேவை - Teachers Wanted\nஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வி தகுதி: வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை பட்டமும், ஆசிரியர் பயிற்சியில் B.Ed., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.\nஇனம்: O. C (பொதுப்பிரிவு)\nவிண்ணப்பங்கள் பள்ளிச் செயலருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயலர் அவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி - 620006\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T19:59:21Z", "digest": "sha1:KYRLTCRSWSZUKE7E5KXUCJC2TDU4VWI6", "length": 8033, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம் வெளியீடு, பக். 1279, விலை 800ரூ. உலகின் முதல் ஆண்மகன் யார் நூல் துவக்கத்திலேயே, ‘விராட் விஸ்வப் பிரம்மம்’ என்ற முழுமுதற்கடவுளைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். அது ஆணுமல்ல. பெண்ணுமல்ல. இரண்டிற்கும் பொதுவான அலித்தன்மையில் அமைந்தது. அந்தப் பிரம்மத்திலிருந்து, ஐந்துவித பருவகாலமும் ஒருங்கே சேர்ந்தபோது, உலகின் முதல் ஆண்மகன் என்று பிறந்தவர் விஸ்வகர்மா. அதேபோல், அந்தப் பிரம்மத்திலிருந்து ஜனித்த முதல் ஒரே பெண். விஸ்வகர்மிணி எனும் ஸ்ரீகாயத்ரி. இந்த இருவரும் இணைந்து, […]\nஆன்மிகம்\tதினமலர், வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம்\nஅறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ. பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் […]\nஆன்மிகம், கட்டுரை, தொகுப்பு\tஅறிந்தும் அறியாமலும், தினத்தந்தி, வானவில் வெளியீடு, வி.என். கஜேந்திரகுருஜி, ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-09-24T21:01:51Z", "digest": "sha1:5VLGWVP5NFULHUYDYPQV43XZYN2N2Q6B", "length": 12173, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் யாரும் எங்களுடைய மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம்: சபையில் கடும் எச்சரிக்கை\nயாரும் எங்களுடைய மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம்: சபையில் கடும் எச்சரிக்கை\nதமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஇது குறித்து இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன்,\nசி.வி.விக்னேஸ்வரன் ஐயா, சபை அமர்வில் தன்னுடைய உரையிலே தமிழ் மொழி முதன்மையானது என்று கூறியபோது இங்கு பல எதிர்ப்புக்கள் எதிர் கட்சியில் இருந்து உருவானது உண்மையிலே கவலை தருகின்றது. எங்களுடைய மக்கள் நம்பிக்கையோடு எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தார்கள்.\nஎன்னுடைய உரிமை தமிழ், என்னுடைய இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டினை யாருமே தடுக்க முடியாது. என்னுடைய தமிழ் செம்மொழியாக்கப்பட்டுள்ளது. முதன்மை மொழி என்று சொல்வதிலே எனக்கு பெருமை இருக்கிறது. அந்த வகையிலேதான் சி.வி.விக்னேஸ்வரனும் தன்னுடைய கருத்தை சொல்லியிருந்தார்.\nசிங்கள மொழி எப்படி உங்களுக்கு பெறுமதியாக இருக்கிறதோ, அதேபோல் எங்களுக்கும் தமிழ் மொழி முதல்மொழி என்று சொல்வதில் பெருமை கொள்வதோடு இறுமாப்பும் கொள்கிறோம்.\nஇந்த விடயங்களுக்கு நாங்கள் எத்தனையோ விலையைக் கொடுத்திருக்கிறோம். எத்தனையோ உடைமைகளை இழந்திருக்கிறோம். இந்த மண்ணுக்கும் இந்த மொழிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்ததன் அடிப்படையிலேதான் இந்த இனப்பிரச்சினை எழுந்தது.\nஅந்தவகையிலே யாரும் எங்களுடைய மொழியை கொச்சைப்படுத்த வே���்டாம். ஏனென்றால் அதற்காக பெரும் விலை கொடுத்துள்ளோம். அதற்காக இன்னும் விலை கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றேன்.\nஎனவே, எங்களுடைய மொழி சம்பந்தமாக யாருமே அதை இழிவுபடுத்திப் பேசுவதற்கு முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.\nஆளும் கட்சியில்கூட இதுபற்றி பேசப்படவில்லை. எதிர் கட்சியிலே எங்களுடைய மக்கள் வாக்களித்து அவருடைய கௌரவத்தை காப்பாற்றிய நிலையில் அங்கிருந்து இவ்வாறு கருத்துக்கள் வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு\nNext articleநாங்கள் அவதானமாகவே இருக்கிறோம்- சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு கஜேந்திரகுமார் பதில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்\nதியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்க உதவுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:31:39Z", "digest": "sha1:BUYGNXDHHBANKNRK6SZWT2Q57UE4DXTI", "length": 4641, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "துயிலெழுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2016, 06:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-3-series-2015-2019/what-is-onroad-price-of-bmw-3-series-in-india.html", "date_download": "2020-09-24T22:32:41Z", "digest": "sha1:OXQPCXBSRD235KJWQLS7TQ36NFQTMDVY", "length": 4352, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is onroad price of BMW 3 Series 2015-2019 in India? 3 சீரிஸ் 2015-2019 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 3 series 2015-2019\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019பிஎன்டபில்யூ 3 Series 2015-2019 faqs India இல் What ஐஎஸ் onroad விலை அதன் பிஎன்டபில்யூ 3 Series 2015-2019\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/passed-away/", "date_download": "2020-09-24T21:34:43Z", "digest": "sha1:A3KIWVMPWHUFU576EMTOWZKLQTSYBLAE", "length": 14999, "nlines": 196, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Passed Away | – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\nநச்சுத்தன்மை தண்ணீரால் மாண்ட 300 யானைகள்\nவீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர�� பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்\nபுதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஇந்தியா குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார் அவருக்கு தற்போது வயது 84. இந்திய அரசியலின் மூத்த தலைவராகத் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி அண்மையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக இராணுவ மருத்துவ மனைக்குச் சென்றபோது கொரோனா வைரஸ் ...\n‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்\nபத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99. கடந்த 1920ம் ஆண்டு பொள்ளாச்சி அருகே ஜமீன் காளியாபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நானம்மாள். தன் தாத்தா மன்னார்சாமியிடம் யோகாசன ...\nதன்னை தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்ட ராம் ஜெத்மலானி காலமானார்\nராம் ஜெத்மலானி செப்டம்பர் 14, 1923 பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்த வர், இந்தியாவின் ஒரு முன்னணி வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.இந்திய சட்ட அமைச் சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பணியாற்றியி இருக்கிறார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் ...\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு விபரம்\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் இன்று மதியம் 12 மணி வாக்கில் காலமாகி விட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி குறித்து தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nவெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை இரவு காலமானார். கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு இருந்த அவர் ...\nபுலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்\nஇன்றைய புலனாய்வு இதழின் டாப் பொசிசனில் இருப்போர் தொடங்கி, குற்றம் நடந்தது என்ன என்று காட்சி ஊடகங்கள் மூலமாக துப்பறிகிறோம் என்ற பெயரில் மைக் பிடித்து பேசும் சிலர் மட்டுமின்றி இன்றைய அரசியல்வாதிகள் சகலரின் மச்சங்களையும் அறிந்து வைத்திருப்பதாக சொல்லும் நிஜ ...\nஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ போராடினோம்\nஅப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) ...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தில், “ஜெயலலிதா அவர்களை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும், இலட்சக்கணக்கான தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம் பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், ...\nகாலமானார் – இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கோவிந்தம்மாள் (90) வெள்ளிக்கிழமை காலமானார். ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருக்கு ஒரு வயதானபோது அவரது தந்தை ...\nதற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன் – காலமான ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘பாரதவிலாஸ்,’ ‘அவன்தான் மனிதன்,’ சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’ மற்றும் ‘ராமு,’ ‘பத்ரகாளி,’ ‘வீரத்திருமகன்’ உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய ...\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/12/03-12-2019_3.html", "date_download": "2020-09-24T20:31:25Z", "digest": "sha1:S7PGKND3TT4KGU5Y2LKN7IXIWKGLLPU6", "length": 7890, "nlines": 165, "source_domain": "www.kalvinews.com", "title": "கனமழை காரணமாக இன்று (03-12-2019) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்", "raw_content": "\nமுகப்புRAIN HOLIDAYகனமழை காரணமாக இன்று (03-12-2019) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nகனமழை காரணமாக இன்று (03-12-2019) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nசெவ்வாய், டிசம்பர் 03, 2019\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nபெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/06/04224509/1575934/RPF-cop-runs-behind-moving-train-to-give-milk-packet.vpf", "date_download": "2020-09-24T20:11:28Z", "digest": "sha1:7MYH3OFITNU3XBLE4SJUTZMT32ID6KSN", "length": 12548, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RPF cop runs behind moving train to give milk packet to infant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4 மாத குழந்தைக்காக ரெயில் பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய போலீஸ்காரர்: மந்திரி பாராட்டு\nரெயில் புறப்பட்ட நிலையிலும் 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரெயில் பின்னாடி மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கிய போலீஸ்காரரை மத்திய மந்திரி பாராட்டியுள்ளார்.\nபால் பாக்கெட் வழங்கிய போலீஸ்காரர்\nபொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான வகையில் உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் மத்திய மாநில அரசுகள் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆனால் 4 மாத குழந்தைக்கு பெற்றோர் பால் இல்லாமல் தவித்த நிலையில், ஆர்.பி.எஃப். போலீஸ்காரர் ரெயில் புறப்பட்ட நிலையிலும், ரெயிலுக்குப் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடி குழந்தையின் பெற்றோரிடம் பால் பாக்கெட்டை வழங்கியுள்ளார்.\nசிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. போலீஸ்காரர் செயலை பாராட்டிய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், அவருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nகர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் ஒன்று சென்றுள்ளது. அந்த ரெயிலில் ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார். அவர்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது.\nரெயில் கடந்த 31-ந்தேதி போபால் ரெயில்வே நிலையம் வந்துள்ளது. இதற்கு முன் நின்ற சில ரெயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்துள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் பால் கிடைக்கவில்லை. இதனால் பசியால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.\nரெயில் போபால் ரெயில் நிலையத்தில் நின்றதும் பாதுகாப்பு பணியில் இருந்து ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவிடம் நிலைமையை கூறியுள்ளார். ரெயில் நிலையத்தில் ரெயில் 10 நிமிடம் மட்டுமே நிற்கும் என்றாலும், அவர் பரிதாபப்பட்டு குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.\nரெயில் நிலையத்திற்குள் பால் இல்லாததால் வெளியில��� உள்ள கடையில் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்தார். அவர் ரெயில் நிலையத்திற்குள் நுழையவும் ரெயில் புறப்பட்டது. ஆனால், தன்னுடைய ஓட்டத்திறமையை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஓடி அந்த பெண்ணிடம் பால் பாக்கெட்டை ஒப்படைத்தார். குழந்தையின் பெற்றோர் இந்தர் சிங் யாதவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.\nஇந்த காட்சி ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த செய்தியை அறிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து இந்தர் சிங் யாதவ் கூறுகையில் ‘‘நான் 1-ம் நம்பர் பிளாட்பாரத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பெண் என்னிடம் அவரது பிரச்சனையை கூறினார். நான் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல், கடையில் பால் பாக்கெட் வாங்க பிளாட்பாரத்தில் இருந்து வெளியே ஓடினேன்.\nரெயில் 10 நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் பிரச்சனை உருவாகியது. என்றாலும் என்னுடைய ஓட்டத்திறன், அந்த பெண்ணிடம் பால் பாக்கெட்டை கொண்டு சேர்க்க உதவியாக இருந்தது. ஆனால், நான் பால் வாங்கிய பின் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும், ரெயில் புறப்பட தொடங்கியது.\nமேலும் வேகமாக செல்லத் தொடங்கியது. இருப்பினும், என்னுடைய வலிமையால் ரெயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்’’ என்றார்.\nMigrant Workers | புலம்பெயர் தொழிலாளர்கள்\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை - ரஷியா அறிவிப்பு\nஎஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் - பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்த மத்திய அரசின் பதிலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nமீண்டும் வேலைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_158.html", "date_download": "2020-09-24T21:15:14Z", "digest": "sha1:TP77TSRKG4F5Y7VGOQ6ARXTIBBMPUFPC", "length": 4840, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "அநுராதபுர தேவாலயம் மீதான தாக்குதலை எதிர்த்து அமைதிப் பேரணி - sonakar.com", "raw_content": "\nHome NEWS அநுராதபுர தேவாலயம் மீதான தாக்குதலை எதிர்த்து அமைதிப் பேரணி\nஅநுராதபுர தேவாலயம் மீதான தாக்குதலை எதிர்த்து அமைதிப் பேரணி\nஅநுராதபுரம் மெதடிஸ்த தேவாலயம் மீது அண்மையில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து நேற்று கொழும்பில் அமைதிப் பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.\nஇதில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/kalaveli-kathaignarkal.html", "date_download": "2020-09-24T21:28:00Z", "digest": "sha1:7U22GTFTVQQ5CSHHPAV5YNHAXOHHTNFJ", "length": 11302, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "காலவெளிக் கதைஞர்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nகாலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொ��ுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி, பக்.356, விலை ரூ.300.\nதமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் சித்திரிக்கும் உலகம், சித்திரிக்கும் முறை, படைப்புகளின் அழகியல்தன்மை என இதிலுள்ள கட்டுரைகள் படைப்புகள் குறித்து பலவற்றைப் பேசினாலும், ஒரு படைப்பாளியின் சாரமாக விளங்குகின்ற மையப்புள்ளியைத் தொட்டுச் செல்ல மறக்கவில்லை.\n‘சாதி மற்றும் நிலவுடமைப் பண்புசார்ந்த சமூகம், பெண் ஒடுக்குதலை அதன் பண்பாட்டு அலகாகவே கட்டமைத்திருக்கும் கொடுமைகளைத் தனது (புதுமைப்பித்தன்) எள்ளல் மொழியால் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புனைவுகளில் பொருளாதார முரண்களைப் பல கோணங்களில் பதிவு செய்யும் முயற்சிகள் தொடங்கின.\nஇதில் புதுமைப்பித்தன் பதிவுகள் தனித்தவை’ என்று புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிய விமர்சனம், ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எழுதிய கு.ப.ரா., மீறல்களைக் காட்சிப்படுத்துபவர் அல்லர். மீறல்களுக்கான சூழல்களைக் காட்சிப்படுத்துபவர். எந்தக் கதையின் முடிவும் மீறலில் நிலை கொள்வதில்லை. கலாசாரத் திரையைக் கிழித்துக் கொண்டு அவை ஒருபோதும் வெளியேறுவதில்லை என்ற கு.ப.ரா.படைப்புகளைப் பற்றிய பார்வை, ‘அவர் பிறவிக் கலைஞன் என்று சொல்லுமளவுக்கு மொழியைத் தன்மனம் நினைத்தபடி யெல்லாம் வார்க்கும் வல்லமை பெற்ற ஒரு மகா கலைஞர் என்பதால், அவரையும் மீறிச் சமூகப் பிரச்னைகளை அவர் கதைகள் தொட்டுப் பேசியதும் உண்டு’ என்ற லா.ச.ரா. படைப்புகளைப் பற்றிய பதிவ, ‘பிறரால் எழுத முடியாத தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியை செல்லப்பா எழுதியிருக்கிறார் என்று சி.சு செல்லப்பாவின் ���டைப்புகளை பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக சொல்லலாம். மௌனி,நகுலன்,சுந்தர ராமசாமி,ஆதவன்,கோபிகிருஷ்ணன்,அசோகமித்திரன்,ஆகியோரின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.\nநவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் பற்றிய வெளிச்சத்தை ஏற்படுத்தும் நூல்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tகாலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), சாகித்திய அகாதெமி, தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்\nபெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2016/11/blog-post_15.html", "date_download": "2020-09-24T20:14:23Z", "digest": "sha1:355JBIB65PQ3JQSUUQ3RBTHSEGEUGILC", "length": 23636, "nlines": 220, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே! – சுப்பராஜன்", "raw_content": "\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nமைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள்.\nமறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.\nஇன்றைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசைப் பதவிக்குக் கொண்டு வருவதில் வழக்கத்திற்கு மாறாக அவர்களுடன் இணைந்து செயல்பட்ட சில தமிழ் – சிங்களப் புத்திஜீவிகள், வெளிநாட்டுப் பணத்தில் மனித உரிமை பேசுவோர், அடிப்படைக் கொள்கைகளுக்குத் துரோகமிழைத்துவிட்டு வலதுசாரிகளுடன் கைகோர்த்த சில இடதுசாரிச் சந்தர்ப்பவாதிகள் போன்ற வகையறாக்களும், இன்றைய அரசு இனப் பிரச்சினை விடயத்தில் ஏதோ பெரிதாகப் ‘புடுங்கி அடுக்கப்’ போவதாக சோதிடம் கூறி வருக��ன்றனர்.\nஉள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவுக் குழுக்களும் முன்னைய மகிந்த அரசுக்கு எதிராக விடாப்பிடியாக ‘சன்னதம்’ ஆடியது போல, மைத்திரி அரசுக்கு எதிராக ஆடாமல் அடக்கி வாசித்து வருகின்றனர்.\nதமிழ் நாட்டில் எடுத்ததிற்கெல்லாம் ‘சிங்கள கொடுங்கோலர்களுக்கு’ எதிராகக் கூச்சல் போட்டு, ‘தமிழீழ தொப்புள் கொடி உறவுகளுக்காக’ கண்ணீர் சிந்தி, வாள் சுழற்றிய சீமான், வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன் போன்ற ‘தன்மானத் தமிழர்களும்’ இலங்கையைப் பார்ப்பதை விடுத்து, கண்மூடி மௌன விரதம் அனுட்டிக்கின்றனர்.\nஇவர்கள் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்த, அந்தச் சர்வ வல்லமை பொருந்திய சர்வதேச சக்தி எது என்பதை ஆராய்வது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஆனால் இன்றைய அரசின் தலைவர்கள் மட்டும் ஐ.தே.க. வழமையாகப் பின்பற்றும் தந்திரப் போக்கில் இருந்து மாறியதாகத் தெரியவில்லை. அவர்கள் மட்டுமின்றி, ‘பன்றியோடு சேர்ந்த பசுக்கன்றும்….’ எதையோ சாப்பிட்டது என்று சொல்வது போல, இன்றைய வலதுசாரி அரசுடன் பதவி மோகத்துக்காகக் கூட்டுச் சேர்ந்துள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் ஐ.தே.கவின் கீழ்த்தரமான தந்திரத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.\nமுன்னைய மகிந்த அரசு செய்தது போல, உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் ஒரே கொள்கையைப் பேசாது, வடக்குக் கிழக்கில் ஒரு பேச்சும், சிங்கள மக்கள் மத்தியில் செல்லும் போது இன்னொரு பேச்சும், சர்வதேச சமூகத்திற்கு வேறொரு பேச்சுமாக இன்றைய அரச தலைவர்கள் நாக்கைப் புரட்டி புரட்டிக் கபடத்தனமாகப் பேசி வருகின்றனர்.\nபுதிய அரசியல் அமைப்பின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போவதாகச் சொல்லி வருபவர்கள், தீர்வு என்ன அடிப்படையில் – அதாவது சமஸ்டி முறையிலா, பிராந்திய சுயாட்சி முறையிலா, மாகாணசபை முறையிலா அல்லது ஒற்றையாட்சிக்கு உள்ளேயா – எப்படி இருக்கப்போகின்றது என்பதைக் கூறாமல் இரகசியம் பேணுகின்றனர். இதனால் ‘சமஸ்டி அரசியல் அமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு நாடு பிளவுபடப் போகின்றது’ என்ற அச்சத்தை சில சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளனர். இதனால், வழமைபோல சிங்கள மக்களின் எதிர்ப்பைக் கிளப்பிவிட்டு, இனப் பிரச்சினைக்கு ஒரு சாதாரண தீர்வுகூட வர முடியாத நிலையை இன்றைய அரசு திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டிருக்கிறது.\nஇந்த உண்மையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னை அண்மையில் சந்தித்த அரச சார்பற்ற பிரதிநிதிகளிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டார். (உண்மையைக் கக்கியதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்) ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் கிளை போல, ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடாத்தி வருபவரும், இன்றைய அரசில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் (அதிகாரம் எதுவுமற்ற) அமைச்சராகப் பதவி வகிப்பவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் அண்மையில் பிரதமர் ரணிலை அலரி மாளிகையில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே, பிரதமர் தென்னிலங்கை மக்கள் மத்தியில் உள்ள நிலைமையை (உண்மையில் அவரது அரசின் விருப்பத்தை) புட்டு வைத்திருக்கிறார்.\nஅந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ரணில், “நல்லிணக்கம், நிலைமாறு நீதிப் பொறிமுறை மற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்தாக” தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இன்றைய அரசு இனப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு எதனையும் காணப் போவதில்லை என்ற பட்டவர்த்தனமான உண்மையை ரணில் சூசகமாக வெளியிட்டிருக்கிறார். ரணிலின் இந்தக் கருத்து புதிதானதோ அல்லது ஆச்சரியத்துக்குரியதோ அல்ல.\nஏனெனில், ஐ.தே.க. கடந்த காலங்களில் தான் செய்த ஒவ்வொரு இனவாதச் செயலுக்கும் மக்கள் மேல்தான் பழியைப் போட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, 1958, 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இன வன்செயல்களுக்கு பின்னணியில் நின்று செயல்பட்ட சூத்திரதாரி ஐ.தே.கவே. அதேபோல, இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்பட்ட பண்டா – செல்வா உடன்படிக்கை, 1987இல் செய்யப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை, 2000ஆம் ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத் திட்டம், என்பனவற்றை நடைமுறைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்திய கைங்கரியத்தைச் செய்ததும் ஐ.தே.கவே.\nஆனால், இவற்றைச் செய்த நேரங்களில் எல்லாம், இவற்றில் தனது பின்னணியை மறைத்து, சிங்கள மக்களே அவற்றைத் தன்னெழுச்சியாகச் செய்தார��கள் என ஐ.தே.க. பொய்யுரைப்பது வழமை. அந்தத் தந்திரத்தையே ‘அரசியல் குள்ளநரி’ என வர்ணிக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகனான ரணிலும் இப்பொழுது செய்யப் பார்க்கிறார். அதாவது, தாம் இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இருப்பது போலவும், ஆனால் சிங்கள மக்கள் தொடர்ந்தும் அதற்கு எதிராகவே இருக்கிறார்கள் எனவும், மனோ கணேசன் கூட்டிச் சென்ற அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ரணில் கூறியதின் அர்த்தம் இதுதான்.\nமைத்திரி – ரணில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அரசியலில் அனுபவப்பட்டவர்களால் முன்னரே எதிர்பார்த்த விடயம்தான். ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சமஸ்டித் தீர்வே தமது எதிர்பார்ப்பு என்று கூறிய சந்தர்ப்பங்களில் எல்லாம், தனது அரசு சமஸ்டித் தீர்வுக்கு ஒருபோதும் சம்மதிக்காது என ரணில் உடனுக்கு உடனேயே பதில் அளித்து வந்திருக்கிறார். அதேபோல, ஜனாதிபதி மைத்திரியும் தனது அரசு ஒற்றையாட்சி கொண்ட அரசாகவே இருக்கும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறியிருக்கிறார். இந்த அரசின் ஜனாதிபதியும், பிரதமரும் அப்படிக் கூறிய பின்னர், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு இன்றைய அரசு தீர்வு காணும் என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களைப் பார்த்துக் கூறுவது சுத்த மோசடித்தனம் தவிர வேறல்ல.\nதமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை, அவர்களது தலைவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதே வரலாறாக இருக்கிறது. அவர்களது தலைவர்கள் இனப் பிரச்சினைத் தீர்வுக்குக் கிடைத்த சந்தாப்பங்களை எல்லாம் தமது அரசியல் இருப்புக்காக திட்டமிட்டு நழுவ விட்டவர்கள் என்பதை முதலில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் புதிய தலைமையையும், புதிய கொள்கையையும் உருவாக்குவதை நோக்கி அவர்கள் செல்வது அவசியம். அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், தொடர்ந்தும் துன்பத்தில் உழல்வதைத் தவிர வேறு வழி இல்லை.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எ...\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/opparipadal/2939-2939agananooru215", "date_download": "2020-09-24T21:12:40Z", "digest": "sha1:JOQL6WI7EFQK2L4R3UIXY7I5ZJD6CUQX", "length": 2641, "nlines": 45, "source_domain": "ilakkiyam.com", "title": "அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்", "raw_content": "\nஅகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்\nஅகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்பகலுடன் கரந்த, பல்கதிர் வானம்\nஇருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்,\nபெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,\nவேந்தனும் வெம்பகை முரணி, ஏந்திலை, 5\nவிடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,\nஅடுபுகழ் மேவலொடு கண்படை இலனே;\nஅமரும் நம்வயி னதுவே; நமர்என\nநம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி\nயாங்குஆ குவள்கொள் தானே -- ஓங்குவிடைப் 10\nபடுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி\nஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளஇப்,\nபையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,\nமாரி மாலையும் தமியள் கேட்டே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/indian-players-retaliation-to-afridi-controversial-twee", "date_download": "2020-09-24T22:11:16Z", "digest": "sha1:ZC6SESZWBXOZ5SA6POAL5I2N2GKLMBIS", "length": 15442, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஃப்ரிடியின் சர்ச்சை டுவீட்.. கொதித்தெழுந்த இந்திய புலிகள்!! கபில் தேவ், கோலி, ரெய்னா, கம்பீர் பதிலடி", "raw_content": "\nஅஃப்ரிடியின் சர்ச்சை டுவீட்.. கொதித்தெழுந்த இந்திய புலிகள் கபில் தேவ், கோலி, ரெய்னா, கம்பீர் பதிலடி\nஇந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கோலி, கம்பீர், ரெய்னா ஆகிய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.\nஷாகித் அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்து வருகின்ற��. சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.\nஷாகித் அஃப்ரிடியின் டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு இந்தியர்கள் பலரும் பதிலடி கொடுத்துவருகின்றனர். அஃப்ரிடியின் டுவீட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தற்போதைய கேப்டன் விராட் கோலி, கம்பீர், ரெய்னா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.\nஅஃப்ரிடியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கபில் தேவ், அஃப்ரிடிக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் யார் அவர் இது போன்ற நபர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடாது என காட்டமாக பதிலளித்தார்.\nஇதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ஒரு இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்ததோ அது குறித்துச் சொல்லலாம். என்னுடைய நலன்கள் எப்போதும் நாட்டின் நலனை மையப்படுத்தியே இருக்கும். நாட்டின் நலன்களுக்கு விரோதமான எதையும் நான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துக் கூறக்கூடாது. சிலர் கூறுகிறார்கள் என கோலி தெரிவித்துள்ளார்.\nஅஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்து கம்பீர் டுவீட் செய்துள்ளார். அதில், காஷ்மீர் தொடர்பான அஃப்ரிடியின் டுவிட்டுக்கு ஊடகங்கள் என்னிடம் பதில் கேட்கிறார்கள். இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது அஃப்ரிடியின் அதிகாரத்தில் யு.என் என்றால் ”அன்டர் நைண்டீன்” என்று அர்த்தம் புரிந்துள்ளார். இதை ஊடகங்கள் பெரிதாக்க வேண்டாம். அஃப்ரிடியின் பேச்சு நோபாலில் விக்கெட் விழுந்து மகிழ்வதைப் போன்றது என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த பகுதி, பிறந்த இடம்.\nஅதனால், காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத செயல்களை தூண்டிவிடாமல், அத்துமீறி தாக்குதல் நடத்தாமல் இருக்க அஃப்ரிடி தங்கள் நாட்டு ராணுவத்தை கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு தேவை அமைதி. ரத்தம் சிந்துவதும், வன்முறையும் அல்ல என கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.\nகாஷ���மீர் தொடர்பான சர்ச்சை டுவீட்\nகபில் தேவ் கோலி பதிலடி\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\nமு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது ராகுலின் கனவு.. திமுகவை மகிழ்ச்சி கடலில் தள்ளிய காங்கிரஸ் பொறுப்பாளர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-stalin-slam-edappadi-palanisamy-government-on-ariyars-student-issue-qgcgyy", "date_download": "2020-09-24T21:45:56Z", "digest": "sha1:F6R6UFQ55QOD6IQO7OBZEPJBC5YCAMZS", "length": 17715, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரியர்ஸ் மாணவர்கள் வாழ்க்கையில் கபட நாடகம் ஆடுவதா..? எடப்பாடி அரசு மீது மு.க. ஸ்டாலின் சீற்றம்..! | M.K.Stalin slam Edappadi palanisamy government on ariyars student issue", "raw_content": "\nஅரியர்ஸ் மாணவர்கள் வாழ்க்கையில் கபட நாடகம் ஆடுவதா.. எடப்பாடி அரசு மீது மு.க. ஸ்டாலின் சீற்றம்..\nஎதைச் செய்தாலும் அவசர அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிவரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஊரடங்கினால் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ‘அரியர்ஸ்’ தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தேர்வுக் கட்டணம்தான் அளவுகோல் என்றால், ஊரடங்கால் தேர்வுக் கட்டணத் தேதிக்கான காலக்கெடுவைத் தவறவிட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதை எடுத்துரைத்து, கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன்.\nஎதைச் செய்தாலும் அவசர அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிவரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. ‘அரியர்ஸ்' தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது எனக் கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் இதை ஏற்கவில்லை எனத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.\nஅந்தச் செய்தியை மறுத்த அத்துறைக்குச் சம்பந்தமேயில்லாத அமைச்சர் டி.ஜெயக்குமார், அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைப்படிதான் தேர்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். அதிமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலிடமிருந்து எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் வந்திருந்தால், கவுன்சிலுக்கு அவர் என்ன பதில் கடிதம் எழுதுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதிமுக அமைச்சர்களின் இத்தகைய முரண்பாடான - குழப்பங்கள் நிறைந்த அறிக்கைகள் வெளியாகி, மாணவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் முந்தையப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்குத் தேர்வின்றித் தேர்ச்சி என்கிற அறிவிப்பு ஆச்சரியமளிக்கிறது; தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க இயலாதது; அத்தகைய மாணவர்கள், உயர் படிப்பில் மற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்கப்படமாட்டார்கள். தொழில்நிறுவனங்களும் அவர்களின் தகுதியை ஏற்காது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் இந்தக் கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் குறித்து கல்வியாளர்களிடம் உரிய ஆலோசனைகள் பெற்று, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பழனிசாமி அரசு செயல்படுகிறதா, அல்லது சுயநலமான காரணங்களுக்காக கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க கபடநாடகம் ஆடுகிறதா என்ற பொருத்தமான கேள்வி, பெற்றோர் - மாணவர் - கல்வியாளர் ஆகியோர் மனதில் எழுந்துள்ளது.\nஊரடங்கால் வழக்கமான பள்ளி - கல்லூரி படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு - ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கி, அவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்கின்றன. இவற்றைக் கண்டித்து - மாணவ சமுதாயத்தின் நலன் காத்திட திமுக இளைஞரணியும் மாணவரணியும் இணைந்து இன்றைய தினம் போராட்டக் களம் கண்டு முழக்கங்கள் எழுப்பி ஆள்வோரின் செவிப்பறைகளைத் தட்டியுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான, தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.\nகொரோனா பாரத்தை கடவுள் மேல் தூக்கி போட்ட எடப்பாடிக்கு பாராட்டா பிரதமரின் புகழாரத்தை விமர்சித்த ஸ்டாலின்...\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\n80 தொகுதிகள் லட்சியம்... 60 தொகுதிகள் நிச்சயம்... திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்...\nசுரணை இல்லாத அரசு.. உணர்ச்சியில்லாத அரசு.. துப்பில்லாத அரசு.. எடப்பாடி அரசு மீது ஸ்டாலின் மும்முனை அட்டாக்..\nஆந்திராவில் இருந்து ஆட்டையை போட்ட திமுக... தமிழகத்தில் ஒரு அழகிகூட சிக்கவில்லையா..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெ��ிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை... விலகிய நீதிபதிகள்...\n பக்காவாக ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. அசுர பலத்துடன் அதிமுகவை கைப்பற்றுகிறார்..\nபிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார் இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/atul-wassan-said-that-he-is-the-one-picked-kohli-for-delhi-team-pfi28o", "date_download": "2020-09-24T21:14:20Z", "digest": "sha1:J6JRR2BEFTV7NFOVG4M4DUUAPFBXTQXJ", "length": 11726, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்!! மார்தட்டும் முன்னாள் வீரர்", "raw_content": "\nகோலிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்\nவிராட் கோலியை டெல்லி கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளாத சமயத்தில், அவரை ஆட வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து கோலிக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தது நான் தான் என்று முன்னாள் வீரர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலியை டெல்லி கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளாத சமயத்தில், அவரை ஆட வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து கோலிக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தது நான் தான் என்று முன்னாள் வீரர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டில் இன்று சிறந்து விளங்கும் ஒவ்வொரு வீரரும் ஆரம்ப காலத்தில் வாய்ப்பிற்காக கஷ்டப்பட்டிருப்பார்கள். தோனி, கோலி, ரோஹித் என்று யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. வாய்ப்பிற்காக கஷ்டப்பட்டு, பல கடினமான பாதைகளை கடந்துதான் இன்று வெற்றி வீரர்களாக தங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.\nஅந்த வகையில், இன்று உலகின் தலைசிறந்த வீரராக வலம்வரும் இந்திய அணியின் கேப்டன் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தொடர்ந்து சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.\nஇன்று தலைசிறந்து விளங்கும் கோலிக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தது நான் தான் என முன்னாள் வீரர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார். கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், விராட் கோலி என்னுடைய அகாடமியிலிருந்து வந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் அகாடமி தொடங்கினோம். 11 வ��தாக இருக்கும்போது கோலி எங்களிடம் வந்தார். எனவே ஜூனியர் கிரிக்கெட் நாட்களிலிருந்து நான் அவரைப் பார்த்து வருகிறேன், அவரையும் இஷாந்த் சர்மாவையும் டெல்லி அணிக்காக தேர்வு செய்ய வைத்தது நான்.\n19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் அவர்கள் ஆடிக்கொண்டிருந்ததால், டெல்லி ரஞ்சி அணிக்கு அவர்களை எடுக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் தயக்கம் காட்டியது. நான் தான், விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மாவுக்காக வாதாடி அவர்களை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வைத்தேன். இருவரும் ஒரே போட்டியில் களமிறங்கினர். அதன்பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு என்று தெரிவித்தார்.\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nஆடவும் முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கும் போகமுடியாமல் தவிக்கும் மிட்செல் மார்ஷ்..\nதம்பிங்களா நீங்க 2 பேரும் ஓரமா உட்காருங்க; பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றங்கள்.. கோலியின் அதிரடி முடிவு\nஐபிஎல் 2020: கம்முனு இருக்கும் ஹர்திக் பாண்டியா.. கடைசியில் காரணத்தை சொன்ன ஜெயவர்தனே\nஐபிஎல் 2020: ஆர்சிபியில் உருப்படியான ஒரே ஆளு அவருதான்.. ஒரு மாற்றத்தை செய்தே தீரணும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய��தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-q7/what-is-the-mileage-of-audi-q7.html", "date_download": "2020-09-24T22:31:21Z", "digest": "sha1:SBPMYNHGR2CD4WSBOIZYFID3GRSZQTVJ", "length": 3933, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Audi Q7? க்யூ7 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ7\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ7ஆடி க்யூ7 faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஆடி Q7\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/08/05052429/1758241/Dhoni-had-a-lot-of-confidence-in-me-till-2011-World.vpf", "date_download": "2020-09-24T21:38:51Z", "digest": "sha1:H7CYUCC36E2UQPDNIJ2FRWDH7FQLKF37", "length": 18187, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங் பேட்டி || Dhoni had a lot of confidence in me till 2011 World Cup: Yuvraj Singh", "raw_content": "\nசென்னை 25-09-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங் பேட்டி\n‘2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார்’ என்று முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.\n‘2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார்’ என்று முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.\n2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் தொடர்நாயகன் விருதையும் பெற்ற அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், அந���த போட்டி முடிந்ததும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை. இதனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 38 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பிய போது விராட்கோலி எனக்கு ஆதரவு அளித்தார். அவருடைய ஆதரவு இல்லாமல் இருந்து இருந்தால் என்னால் இந்திய அணியில் மறுபடியும் இடம் பிடித்து இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி குறித்து உண்மையான நிலைமையை டோனி எனக்கு உணர்த்தினார். அந்த உலக போட்டிக்கு தேர்வாளர்கள் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பதை எனக்கு புரிய வைத்தார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார்.\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. ஒரு கேப்டனாக சில நேரங்களில் உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இறுதியில் ஒரு அணியாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கேப்டனும் ஒரு சில வீரர்களுக்கு ஆதரவு அளிக்கலாம். ஆதரவு கொடுக்காமலும் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.\nசுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தடுமாறிய போது டோனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதே போல் லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவாக இருந்து இருக்கிறார். புற்றுநோயில் இருந்து மீண்டு களம் திரும்பிய போது என் மீது நம்பிக்கை வைக்காததற்காக நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் எனது ஆட்டத்தின் மீது முன்பு இருந்த நம்பிக்கை வருவதற்கு எனக்கே சில காலம் பிடித்தது.\nபஞ்சாப் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். பஞ்சாப் அணி வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nகேஎல் ராகுல் 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nமருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nடெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்குள் சுருண்டு பெங்களூர் அணி படுதோல்வி\nஐபிஎல் தொடரில் அதிவேகமக 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர் ஆனார் கேஎல் ராகுல்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தினர்- பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nநெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2019/07/blog-post_18.html", "date_download": "2020-09-24T20:25:10Z", "digest": "sha1:KT5CGRNNWT3VFSBFSZYNMVA54JEA6RWN", "length": 24615, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன் - நமது மலையகம���", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , பட்டறிவு » முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித்தல்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த போக்கின் விளைவாக வரிசையாக பல குற்றச்செயல்களை அச்சமூகத்தின் திட்டமிட்ட செயலாக புனைந்து பரப்பி வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மும்முரமாக வளர்ந்துவிட்டிருப்பதை நாமறிவோம்.\nஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னான முஸ்லிம் சமூகத்தின் வாழ்நிலை என்பது சிங்கள பௌத்த சக்திகளால் தீர்மானிக்கின்ற ஒன்றாக பரிமாணம் பெற்றிருக்கின்றது.\nபுர்கா தடை, ஹலால் எதிர்ப்பு, முஸ்லிம் கடைகள் புறக்கணிப்பு, மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யும் நிர்ப்பந்தம், மாட்டிறைச்சி தடை என்கிற வரிசையில் முக்கிய ஒன்றாக பரிணமித்திருப்பது \"சுய இனப்பெருக்க சதி\", ஏனைய இனங்களை \"மலட்டுத்தனத்துக்கு உள்ளாக்கும் சதி\" போன்ற ஐதீகங்களே.\nடொக்டர் ஷாபி மீது கருத்தடை ஒப்பரேசன் குற்றச்சாட்டுகள் ஆயிரக்கணக்காக சுமத்தப்பட்டபோதும் பொலிஸ் விசாரணையில் அத்தனையும் போலிக் குற்றச்சாட்டுக்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு கடையொன்றில் கொத்துரொட்டியில் மலட்டு மருந்து கலந்திருப்பதாகக் கூறி ஏற்படுத்தப்பட்ட சண்டை வேகமாக பரவி அது பெரும் கலவரமாக உருமாறியது. இதன் நீட்சியாக தற்போது முஸ்லிம்களின் வியாபராத்தைக் குறிப்பாக இலக்கு வைத்து அவர்களின் பொருட்கள் அனைத்திலும் இப்படி கருவுறுவதை தடுக்கும் வழிகள் உள்ளன என்றும் அனைத்தையும் புறக்கணியுங்கள் என்றும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வியாபாரத்தை அழிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபெண்கள் அணியும் பிராக்களிலும், மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகளிலும் கூட ஜெல்கள் மூலம் இந்த கருத்தடை சதிகள் நடப்பதாக வீடியோக்களும் பரவவிடப்பட்டிருந்ததை நாம் கவனித்தோம்.\nஇதன் விளைவாக சிங்கள பௌத்தர்களால் சந்தேகத்துக்குள்ளாகும் அத்தனை வியாபார நடவடிக்கைகளும் பொலிஸ் முறைப்பாட்டுக்கு உள்ளாகின. அவற்றில் பல நீதிமன்ற வழக்கு விசாரணை வரை கொண்டு செல்லப்படுகின்றன.\nஇலங்கையில் கருக்கலைப்பு தடை. செய்யப்பட்டிருக்கிறது. எனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக நடத்தும் பல நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால் அப்படியான நிலையங்களை பல சிங்களவர்கள் நடத்திவருகிறபோதும் ஒரு முஸ்லிம் அகப்பட்டுவிட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் திட்டமிட்ட சதியாக புனையப்பட்டு பெரும் பிரச்சாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோலத் தான் போலி மருந்து விற்பனை நிலையங்களும்.\nஇந்த விளம்பரங்களைப் பாருங்கள். ஒரே நாளில் (13.07.2019) வெளிவந்த அறிவித்தல்கள் இவை. இப்போதெல்லாம் நீதிமன்றங்களே தீர்ப்பின் அங்கமாக குற்றமிழைத்தவர்களை “பொதுமன்னிப்பு அறிவித்தலை” பகிரங்க ஊடகங்களின் வழியாக செய்யும்படி கட்டளையிடுகின்றன. இப்படியான அறிவித்தல்களை சிங்கள சமூகத்தவர் செய்ததாக பார்த்ததில்லை. சில வேளை சிங்கள சமூகத்தவரும் எங்காவது மன்னிப்பு கோரியிருக்கலாம். ஆனால் இப்போது நிகழ்பவை விரிவாக ஆராயப்படவேண்டியவை. குறிப்பாக சமகால நெருக்கடி சூழலில் சிங்கள பௌத்த மனோநிலையை திருப்திபடுத்துவதற்காக; \"நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு\" எடுத்துவரும் நடவடிக்கைகளே இவை.\nதமிழில் நேற்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்த அறிவித்தல் இது.\n2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்தின் 131ஆம் பிரிவின் கீழாக மற்றும் கெளரவ நீதிமன்றத்தின் கட்டளை பிரகாரம், இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பு கோரல் மாத்தறை, சம்போதி மாவத்தை , இலக்கம் 29இல் வதியும் ஏ.எஸ். எம் நிஸார் ஆகிய நான், மாத்தறை, புதிய தங்காலை வீதி, இலக்கம் 238பீ என்ற முகவரியில் அமைந்துள்ள சென்ட்ரல் பாமசி எனப்படும் மருந்து விற்பனை நிலையத்தின் உரிமையாளராவேன். மேற்படி மருந்து விற்பனை நிலையத்தில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாது, நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) மற்றும் பாலியல் தூண்டிகளை (Sex Stimylants) களஞ்சியப்படுத்திய தவறுக்கு, வழக்கு இலக்கம் 86225 கீழாக தொடரப்பட்ட வழக்கில் நான் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் மூலம் ரூ.100,000.00 அபராதம் விதிக்கப்பட்டு, ���தைச் செலுத்தத் தவறினால் 06 மாதகால சிறைத்தண்டனையொன்று விதிக்கப்பட்டுள்ளதாக இத்தால் பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன். இந்த தவறை நான் மீண்டும் இழைக்க மாட்டேன் என உறுதியளிப்பதோடு, குற்றம் புரிந்தமை தொடர்பில் இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பும் கோருகின்றேன்.\nஇதே அறிவித்தல் நேற்றைய தினம் வெளியான சிங்கள தினமின பத்திரிகையிலும், ஆங்கில டெயிலி நியூஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. அதே சிங்களப் பத்திரிகையில் மேலும் சிங்களத்தில் மொஹமத் சாலி மொஹமத் என்கிற ஒருவர் “கருத்தடை” மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததற்காக ஐம்பதினாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மன்னிப்பு கோரும் ஒரு அறிவித்தலும் வெளியாகியிருக்கிறது.\nசிங்கள செய்திகளை காணும் போது இதுபோன்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாக அறிய முடிகிறது. எனவே இனி வரும் நாட்களில் இப்படி பொது மன்னிப்பு அறிவித்தல்கள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாக வாய்ப்புகள் உண்டு.\nஇப்படியான அறிவித்தல்கள் இன்னொருபுறம் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்கள் பற்றிய புனைவுகளை உறுதிபடுத்தும் ஒன்றாகவே அமையப்போகின்றன என்பது உறுதி. குற்றம் செயம் அனைத்துக் குற்றவாளிகளும் நீதிமன்றங்களால் இப்படித்தான் ஊடகங்களில் பொதுமன்னிப்பு அறிவிப்பை செய்யும்படி கட்டளையிடப்படுகின்றனவா ஏன் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஏன் குறிப்பிட்ட குற்றசெயல்கள் மட்டும் இந்த இலக்குக்கு ஆளாகின்றன.\nஇன்னொன்றையும் கவனியுங்கள் சிங்களத்தில் மாத்திரம் ஏனையவற்றைப் போல ஒரு சாதாரண அறிவித்தலாக இல்லாமல் வடிவைக்கப்பட்டு பெயரையும், குற்றத்தையும் தனியாக பெரிய எழுத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். தினமின பத்திரிகையில் வெளியான ஏனைய பொது அறிவித்தல்களுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பக்கலாம்.\nமுஸ்லிம்கள் திட்டமிட்டு தம்மினத்தை பெருக்குவதும் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் திட்டமிட்ட சதியில் இறங்கியிருக்கிறது என்கிற பிரச்சாரம் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கணிசமான அளவுவெற்றி பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்தப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதில் ஊடகங்கள், சிவில் அமைப்புகள், பௌத்த நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பரந்துபட்ட சக்திகள் கருமமாற்றி வருகின்றன. இன்று இந்த கருத்தாக்கம் நிருவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் வேடிக்கையான நீட்சி என்னவென்றால் இப்போது சிங்களவர்கள் தமது இனப்பெருக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்கிற ஒரு பிரச்சாரமும், அதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. “சிங்கள தறுவன் வவமு” (சிங்கள குழந்தைகளை உருவாக்குவோம்) என்கிற ஒரு இயக்கமே இதற்காக இப்போது தொடக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கென இணையத்தளம் (http://sinhaldaruwan.com), முகநூல் பக்கம் (https://www.facebook.com/SinhalaDaruwan/ ) எல்லாம் இருக்கிறது.\nசிங்கள குடும்பமொன்றில் பிறக்கும் நான்காவது குழந்தைக்கு 50,000 ரூபாயும், ஐந்தாவது குழைந்தைக்கு 100,000 ரூபா பணமும் வெகுமதியாக வழங்கப்படுகிறது. இப்படி சிங்கள இனத்தைப் பெருக்கும் குடும்பங்களுக்கு இந்த வெகுமதியை வழங்க சிங்கள பௌத்த தனவந்தர்களை முன்வரும்படியும் தாம் ஒரு எற்பாட்டாளர்களே என்றும் அவ்வமைப்பு தமது பிரச்சாரங்களில் வெளியிட்டு வருகிறது. உதவி கோருவோர் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகளை செய்திருக்கிறார்கள்.\nஇந்த அமைப்பு குறித்து கடந்த யூலை 14 ஞாயிறு அன்று திவயின பத்திரிகையில் வெளியான கட்டுரையில்\n“சிங்கள இனத்தை காக்க சிங்களவர்கள் கைகொடுக்காமல் உலகில் வேறெவர் கைகொடுக்கப் போகிறார்கள். ஒரு இனம் என்கிற வகையில் ஏற்கெனவே நாம் அதிகம் தாமதித்திருக்கிறோம். இப்போதாவது சரியான நடவடிக்கையில் இறங்காவிட்டால் இந்த நிலைமையை சரி செய்ய முடியாமல் போய்விடும். இல்லையென்றால் நாம் பிறந்த நாட்டில் எமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய பெரிய இனம்; சிறுபான்மை இனமாகிவிடும். ஜிஹாத் எனப்படுவது வெறுமனே குண்டு வைப்பது மட்டுமல்ல.... முன்னரெல்லாம் ஒரு சிங்கள குடும்பத்தில் குறைந்தது ஐவர் இருந்தனர். அளவான குடும்பமே பொன்னான குடும்பம் என்கிற கருத்தாக்கத்தை விதைத்து நமது குடும்ப அலகை சிதைத்து விட்டார்கள். நாட்டின் பெரும்பான்மை இனம் “அளவான” குடும்பத்தை அமைக்கும்போது ஏனைய இனங்கள் ஐந்தாறு பேரைக்கொண்ட குடும்ப கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள். அதிவேகமாக அவர்களின் இனத்தை பெருக்கித் தள்ளினார்கள். இதைத் தான் நவீன ஆக்கிரமிப்பு என்கிறோம்.... இப்போதிருந்தே அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால் தான் எதிர்காலத்தில் இன வி���ிதாசாரத்தின் சமநிலையை நாங்கள் பேண முடியும்.\"\nநிறுவனமயப்பட்ட பேரினவாதம் இனப்பெருக்கம் குறித்த பீதியில் தமக்கான சவக்குழியை தாமே தோண்டிக்கொண்டிருக்கிறது. இனப்பெருக்கத்தை செயற்கையாக திட்டமிட்டு பெருக்குமுன் உலக ஜனப்பெருக்க வேகத்துக்கு ஈடுகொக்கமுடியாமல் உலகின் வளப்பற்றாகுறையை அதற்கேற்ப சரி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் உலகப் போக்கைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் வெறும் “இனத்துவ” போபியா (phobia) மனநிலையிலிருந்து முடிவுகளை எடுக்கிறது பேரினவாதம்.\nLabels: அரங்கம், இனவாதம், என்.சரவணன், கட்டுரை, பட்டறிவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\nஅறிந்த கதைகளும் அறியாத தகவல்களும்: “உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல் நூல்” - என்.சரவணன்\nஎரிக் சுல்ஹைம் கடந்த 2 ஆம் திகதியன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway's Peace Engagement with Sri Lanka” (உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/email-templates/", "date_download": "2020-09-24T21:55:25Z", "digest": "sha1:KY7PY4MRHTRTNPFC4R27NHWI4NPZAJFT", "length": 3892, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "email templates – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் முன் கூட்டியே பேக் செய்யப்பட்ட பதில்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 8, 2015\nகூகுள் தற்போது பேக் செய்யப்பட்ட பதில்களை இன்று வெளியிட்டுள்ளது .இதன் மூலமாக உங்களுக்கு பதிலளிக்க நேரம் இல்லாதபோது இந்த முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதில்கள் உங்களுக்கு உதவும்.இந்த வார்ப்புருக்களை (டெம்ப்ளேட்ஸ் ) இனிமேல் ios &அன்றாய்டு…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் ���ோக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/article/tam/2020/05/27/12354/", "date_download": "2020-09-24T20:19:11Z", "digest": "sha1:ZZVQFOUWRXPSDM7YLKEO3U2EHH73XABS", "length": 14041, "nlines": 139, "source_domain": "aruvi.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பாவனா! ;", "raw_content": "\nதமிழ்த் திரைப்பட நடிகை பாவனா கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்.\nகேரளாவை பூர்வீகமாக கொண்ட பாவனா மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழ் திரைத்துறைக்கும் அறிமுகமாகியிருந்தார். சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பாவனா தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக திகழ்ந்திருந்தார்.\nகன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பெங்களுருவில் தனது கணவருடன் வசித்து வந்த பாவனா, கொரோனா ஊரடங்கால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.\nஇந்நிலையில், பாவனா அரசிடம் முறையாக அனுமதி பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து அவரை வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nTags: கொரோனா (COVID-19), இந்தியா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-09-23 03:01:32\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்��ிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nஎஸ்.பி.பிக்கு சுய நினைவு திரும்பியது; பாடல் கேட்பதாக மகன் சரண் தகவல்\nதந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nபொருளாதாரம், அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய கல்வி மறுசீரமைப்பை வலியுறுத்தும் ஜனாதிபதி\nவிளக்குவைத்த குளத்தில் செல் மீட்பு\nகிளிநொச்சியில் ஆபத்து மிகுந்த விபத்து\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாத் எம்.பி முறைப்பாடு\nமன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஐ.பி.எல்-2020 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை\n“தியாகி திலீபன் தொடர்பிலான கஜேந்திரகுமார் உரை விவகாரம்” - சபையில் கடும் அமளி\nநாடாளுமன்றில் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\n“சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணி திரள்க” - சம்பந்தன் அழைப்பு\nபொருளாதாரம், அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய கல்வி மறுசீரமைப��பை வலியுறுத்தும் ஜனாதிபதி\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nவெடித்துச் சிதறியது மின் தகனசாலை: 7 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி\nA/L மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்த தடை\nஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலங்கள் பற்றி மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டாம் - மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலிக்க மறுப்பது கொடுமையிலும் கொடுமை: நாடாளுமன்றில் சி.வி.வி. பேச்சு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/category/42-vaches/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-09-24T22:27:10Z", "digest": "sha1:NEO66EXYVCMCDUDIJKG6G2J44QWM4CS6", "length": 7525, "nlines": 193, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Animaux / Animaux Domestiques / Vaches | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Trinidad-and-Tobago/For-Sale", "date_download": "2020-09-24T22:43:54Z", "digest": "sha1:FIDIXJHXDXIOG6KQZNQZDXHRB3XXIUSM", "length": 13596, "nlines": 137, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: விற்பனைக்கு இன திரினிடாட் மற்றும் தொபாக்கோ", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: அலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் மனைவண்டி நித்துமிடங்கள்வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்த���ஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவிற்பனைக்கு அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\n Go to Kudiyiruppu அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/asia/03/206079?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:44:45Z", "digest": "sha1:SSHSE3CQDLRXDXGREYR3ODZSFQCHQHVB", "length": 7646, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கும் அபாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கும் அபாயம்\nஆசியா நாடான ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜப்பானின் வடமேற்கு பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.\nநிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 3 அடி உயரம் வரை அலைகள் கடற்கரையை தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி எந்த தகவலும் வெளியாகிவில்லை. மேலும், நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களில் எந்த அசாதாரணமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/australia/03/218966?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:45:49Z", "digest": "sha1:K6UAANGT3A47YNYEYL4464P3NB4B4VRV", "length": 10133, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியா தீ: உலகம் முழுவதும் சுற்றும்; நாசாவின் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியா தீ: உலகம் முழுவதும் சுற்றும்; நாசாவின் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவில் உருவாகியுள்ள காட்டுத் தீயின் புகை உலகம் முழுவதும் பரவும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ சில இடங்களில், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீயால் உருவான புகை, அவுஸ்திரேலியா நீயூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், இரத்த நிறத்தில் வானத்தை மாற்ற செய்தது.\nஇந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று இந்த புகையானது தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரவியது என்றும், அதேபோல் ஜனவரி 8ஆம் திகதி உலகின் பல பகுதிகளில் இந்த புகை பரவி விட்டது என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nமேலும், இந்த புகை குறைந்தது ஒரு முறையாவது உலகம் முழுவதும் சுற்றும் என்று அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.\nஇது குறித்து நிபுணர்கள் கூறுகையில், “நிச்சையம் காலநிலை மாற்றத்தை கொண்டு வரும்“ என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபுகையானது குறைந்தது 17கிலோ மீற்றர் பயணிக்கும் என்றும், அது தான் அதிகமான தூரம் என்றும் இது வரை கணக்கிடப்பட்டுள்ளது.\nஆனால், நாசா தெரிவித்திருப்பதாவது ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு அதிகமாக புகைகள் பயணிக்க முடியும் என்ற குறிப்பிட்டுள்ளது.\nஇந்த புகையின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம், இதனால் காலநிலை அதிக வெப்பம் அல்லது அதிக குளிருக்கு தள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.\nதற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா மற்றும் அடிலெய்ட் ஆகிய பகுதிகளில் ஆபத்தான காற்று சூழ்ந்துள்ளது.\nமெல்போர்ன் நகரில் இன்று பரவி உள்ள மோசமான காற்று பயத்தை உருவாக்கியுள்ளதாகவும், மக்கள் உடல்நிலையை பாதிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nஅவுஸ்திரேலியாவில் தற்போதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிந்து கொண்டுள்ள நிலையில், காலநிலை உகந்ததாக உள்ளதால் தீயணைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு ச���ய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:45:58Z", "digest": "sha1:2O6UKDMO3LTGVCVF7KDRD6Q4BUJ3ANMJ", "length": 9142, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிகெல் தே செர்வாந்தேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசேர்வாண்டிசின் உருவப்படம்,[a] ஜுவான் மார்ட்டினெஸ் தே Jáuregui y Aguilar ஆல் வரையப்பட்டது (c. 1600)\nமிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா (செப்தெம்பர் 29, 1547 – ஏப்ரில் 22, 1616) ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இவரது ஆக்கம் உலக இலக்கியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது சிலரது கருத்து. எசுப்பானிய மொழியில் இவரது செல்வாக்கு மிகப் பெரிதாக இருப்பதால், ஸ்பானிய மொழி சேர்வாண்டிசின் மொழி என்றும் அழைக்கப்படுவது உண்டு.\nChivalric romance, இத்தாலிய மறுமலர்ச்சி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 21:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/aug/02/shortage-insurance-plan-request-for-extension-of-term-3444713.html", "date_download": "2020-09-24T22:12:04Z", "digest": "sha1:K27UMOK2A2WA3AVGCM72DF4ZFTD6Y4ID", "length": 10160, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குறுவை காப்பீடு திட்டம்: கால அவக���சத்தை நீட்டிக்கக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகுறுவை காப்பீடு திட்டம்: கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை\nதிருந்துறைப்பூண்டி: நிகழாண்டு குறுவைப் பயிருக்கான் பிரதமரின் காப்பீடு திட்டக் காலவரையறையை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வேண்டுமென மாநில தி.மு.க. விவசாய அணி செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:\nநிகழாண்டு மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வருவாய் கிராமங்களில் குறுவை சாகுபடி செய்த விவரங்கள் இணையதளத்தில் சரிவர பதிவேற்றம் செய்யப்படவில்லை.\nமேலும் கூட்டுறவு சங்கங்கள் ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுமென்ற அறிவிப்பினால் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் மற்றும் தனியாா் இணையதள மையங்களில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாதது போன்ற காரணங்களால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதனியாா் இணையதள மையங்களில் காப்பீடு செய்தவா்களுக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. ஆகையால், அனைத்து குறுவை விவசாயிகளும் காப்பீடு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், குறுவைக் காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளாா்.\nகுறுவை சாகுபடி கூட்டுறவு வங்கி\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்ப��ங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569315-tn-government-doctors-association-request-police-protection-for-doctor-s-on-corona-duty.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T20:24:42Z", "digest": "sha1:OLLYJJECWVIP76IZBXUQD75TQSOBJYN5", "length": 19437, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை | TN Government doctors association request police protection for doctor's on corona duty - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nகரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nகரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை, மக்கள் நெருக்கம் மற்றும் நோய்த்தொற்று அறிகுறிகளின் அடிப்படையில் அல்லாமல் பொதுவாக ஒவ்வொரு வட்டார அளவில் தினமும் சுமார் 400 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அளவில் குறியீடு நிர்ணயம் செய்வதும் அக்குறியீட்டை அடைய முடியாத மருத்துவர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற முறையில் பயமுறுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.\nமருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் கிராமங்கள் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும் செல்லும் மருத்துவர்களுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஅவ்வாறு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் சில சமயங்களில் மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் அவலம் ஏற்படுகின்றது.\nகரோனா வார்டுகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்க���ுக்கும் தனிமைப்படுத்துதலுக்கான தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகள் மாவட்டம் முழுவதும் ஒன்றுபோல் தங்குதடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.\nதற்போது சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள் ஏற்பாட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.\nகடந்த வாரம் விருதுநகர் அருகே மல்லாங்கினர், நரிக்குடி அருகே மினாக்குளம் கிராமத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவத்துறை ஊழியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிக் கடுமையான தாக்குதல் நடத்திய கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.\nஎனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.\nமேலும், வரும் காலங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு செல்லும் மருத்துவக் குழுக்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.\nபெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் விரக்தி\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கரோனா தொற்று: மனைவிக்கும் பாதிப்பு\nஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்; உடல்களைத் தமிழகம் கொண்டு வர வேண்டுகோள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு நேரில் வலியுறுத்தல்\nகரோனா தடுப்புப் பணிகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்றுதமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்தமிழக அரசுக்கு கோரிக்கைCorona tnVirudhunagar newsவிருதுநகர் செய்திமல்லாங்கினர்நரிக்குடிமினாக்குளம் கிராமம்\nபெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை;...\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கரோனா தொற்று: மனைவிக்கும் பாதிப்பு\nஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் ��டன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர்...\nசெப்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரோனா 500 முதல் 57 லட்சம் வரை; நாளையுடன் ஊரடங்கு போடப்பட்டு 6...\nவேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர்...\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nசிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nசதுரகிரி மலை காட்டாறுகளில் நீர்வரத்து: ஆனந்த குளியலில் ஈடுபட்ட பக்தர்கள்\nகரோனா பரவல் தடுப்பு: 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/sneha-welcomed-girl-baby-today-35360", "date_download": "2020-09-24T20:05:56Z", "digest": "sha1:FQAJWL2CWHZ4KWTBZ3QJ6IP4LQDPKXPK", "length": 10251, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சினேகாவுக்கு என்ன குழந்தை பிறந்துருக்கு தெரியுமா ?", "raw_content": "\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின��� திடீர் அறிவிப்பு…\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…\nசினேகாவுக்கு என்ன குழந்தை பிறந்துருக்கு தெரியுமா \nதமிழ் சினிமாவின் சிரிப்பழகி என அழைக்கப்பட்டவர் சினேகா. 2000 ஆம் ஆண்டில் “என்னவளே”படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்பு பல ஹிட் படங்களை கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார்.\nஇதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு விஹான் எனும் மகன் பிறந்தார்.இவர்கள் மூவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் அடிக்கடி வைரலாகும். சமீபத்தில் மீண்டும் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என பிரசன்னா தெரிவித்தார்.\nஇந்நிலையில் சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களுக்கு திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n« இரட்டை வேடம் போடும் திமுகவை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை சேதம் »\n- புது தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்\nசூர்யாவின் 'சூரைப்போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\n‘மாஸ்டர்’ ஆகும் விஜய் : தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகுஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் - விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…\nவிஜயகாந்துக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்…\nபெங்களூரு அணிக்கு 207 ரன்கள் இலக்கு - அதிரடி சதம் விளாசிய ராகுல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=90358&replytocom=18905", "date_download": "2020-09-24T22:04:34Z", "digest": "sha1:E7BAXN6IUVLROUZQ35XN2SK5YJSCX3YJ", "length": 27566, "nlines": 289, "source_domain": "www.vallamai.com", "title": "படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி\nபடித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி\nமைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விட��ம். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.\nஇம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.\nகோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர் இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.\nஇன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.\nமேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.\nகோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.\nஇவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.\nஇங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு ��ேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஅமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.\nRelated tags : அமெரிக்கா ட்ரம்ப் நாகேஸ்வரி அண்ணாமலை யூதர்கள்\nதி. சுபாஷிணி பிரியமான மகளுக்கு மணியின் மொழி அதன் நாதம் மணியின் மொழி அதன் நாதம் \"ஓம் \" எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே \"ஓம் \" எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான் மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான் அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார்\nவணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன்\n அருந்தமிழ் விருந்துவைத்தால் அது ஆண்டவனுக்கே அமுதம் அளித்ததாய் கருதப்படும். அதுவும் முத்தமிழில் விருந்தல்லவா - அழகன் முருகனுக்கே படைக்கின்றார் பாடலாசிரியர\nகாதல் நாற்பது – 42\nஎன் எதிர்காலத்தை எழுது மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா \"சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது என் எதிர்காலம்,\" என்றோர் சமயம் எழுதினேன் \nகுற்றங்கள் சூழ்நிலலைகளின்பாற்பட்டவை, சில குற்றங்கள் தமது அறிவின் வலிமையை ,ஆழத்தை சோதிப்பதற்காகவே நடைபெறுகின்றது.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/finance/gold-imports-of-india-fallen-81-in-apr-jul", "date_download": "2020-09-24T21:22:12Z", "digest": "sha1:MUKQUPNSZITIP6CWCKIVYWGILX7A3ITE", "length": 9352, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "`தங்கம் 81% ; வெள்ளி 56%’ - கொரோனாவால் இந்தியாவில் சரிந்த இறக்குமதி | Gold imports of india fallen 81% in Apr-Jul", "raw_content": "\n`தங்கம் 81% ; வெள்ளி 56%’ - கொரோனாவால் இந்தியாவில் சரிந்த இறக்குமதி\nஇந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 81% அளவுக்கு சரிந்துள்ளது.\nஇந்தியாதான் உலகிலேயே அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. ஒவ்வொரு வருடமும் 800 முதல் 900 டன்கள் வரை இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவானது அதிக அளவில் குறைந்துள்ளது. கொரோனா, அமெரிக்க - சீனா இடையிலான வர்த்தகப் போர் போன்ற சர்வதேச நிகழ்வுகளால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதால், நம் நாட்டில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.\nஇதனால் கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டங்களில் மட்டும் 81.22% அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது என வர்த்தகத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு $2.47 பில்லியனாக ( ₹ 18,590 கோடி) உள்ளது. அதே சமயம், 2019 - 2020 காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவானது $13.6 பில்லியனாக (₹ 91,440 கோடி) இருந்துள்ளது.\nGold Rate: `வரலாறு காணாத புதிய உச்சம்’ - ஊரடங்கில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை\nதங்கத்தை போலவே, வெள்ளி இறக்குமதியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் அளவானது 56.5% குறைந்து, $ 685.32 மில்லியனாக ( ₹ 5,185 கோடி) உள்ளது. இதே போல், ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியும் ஏப்ரல் - ஜூலை காலக��்டத்தில் 66.36% அளவுக்குச் சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி சற்று உயர்ந்து, $1.78 பில்லியனாக உள்ளது. இது சென்ற மாதத்தில் $1.71 பில்லியனாக இருந்தது கவனிக்கத்தக்கது.\nஇந்த மாதம் முதல் பண்டிகைக் காலம் ஆரம்பமாகிறது. இனி அடுத்தடுத்து பல பண்டிகைகள் வருவதால், பலரும் தங்கம் வாங்க வாய்ப்பிருப்பதாகத் தங்க நகைகளை விற்கும் நிறுவனங்கள் நினைக்கின்றன. மேலும், ஊரடங்கு நடவடிக்கைகளில் இன்னும் சில வாரங்களில் அனைத்துப் பகுதியிலும் நீக்கப்படும் என்பதால், மக்கள் சுதந்திரமாகக் கடைகளுக்கு வரத் தொடங்குவார்கள். அதன் காரணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.\n`90% தங்க நகைக் கடன்; மாற்றமில்லா ரெப்போ வட்டி விகிதம்’ - ரிசர்வ் வங்கி ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-09-24T20:45:48Z", "digest": "sha1:IH2FKYH2T2NXMR2LRZR4DVQOAIY6XM36", "length": 6896, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைப்பு! - EPDP NEWS", "raw_content": "\nமின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைப்பு\nகடல் தொழில்லில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கிவைத்தார்.\nஇன்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அமைச்சரின் தலைமையில் பிரதேசத்தின் கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் கடல் சார் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான ஆராய்வு கூட்டம் நடைபெற்றது.\nஇதன்போது குறித்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டது.\nகடந்த ஜீன் மாதம் 29 ஆம் திகதியன்று கடும் மழைக்கும் மத்தியில் கடற்றொழிலுக்கு சென்றி��ுந்தபோது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி முருகானந்தம் ஆனந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தை பலியானார்.\nஇந்நிலையில் குறித்த குடும்பத்தின் எதிர்காலம் கருதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறித்த இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.\nஇதன்போது 10 இலட்சம் ரூபா வுக்கான இழப்பீட்டு காசோலையை இறந்தவரின் மனைவியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நினைவேந்தி நெடுங்கனவு வெல்ல உறுதி கொள்வோம்\nவறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு\nமுல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...\nசேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nஅரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?current_active_page=25&search=naan%20centralnga", "date_download": "2020-09-24T21:22:16Z", "digest": "sha1:MVI6CUHGOWVQQOUONAB4F57RTRCNJFJJ", "length": 10232, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naan centralnga Comedy Images with Dialogue | Images for naan centralnga comedy dialogues | List of naan centralnga Funny Reactions | List of naan centralnga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்படி நீ சும்மா இருந்திட்டின்னா வாழ்நாள் பூரா நான் உனக்கு சும்மா வேலை பாக்குறேன்\nடேய் நாயே நாங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கோம் உன் காதுல விழுகலயா\nபாத்தியா நாய் கூட இவன்கிட்ட விளையாடாது நான் விளையாடுறேனாம்\nசுப்ரீம்கோர்ட்க்கு போனாலும் பரவால்ல கேஸை நான் பாத்துக்குறேன் போடா\nஎல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நான் பாத்துக்குறேன்னு நீ சொன்ன போது எனக்கு இப்படி ஒரு தம்பி இருக்குறானேன்னு பூரிச்சு போனேன் டா\nநான் சாப்பிடலன்னாலும��� நாயே உனக்கு நான் ஆக்கி போடல\nநான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன்\nஅண்ணே வேண்டாம்ண்ணே. டேய் நான் குடிப்பேன் டா\nமொடாகள்ளையே ஒரு மொடக்குல குடிச்சி ஏப்பம் விட்டவன்டா நான்\nநான்தான் பின்னாடி பின்னாடின்னு சொன்னனே கேட்டிங்களா\nஆமா இவரு லண்டன்ல பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிச்சிருக்காரு எஜிகேசன்ல இவரு காஸ்ட்லி எஜிகேசன்ல நான் கம்மி இந்த நாயே ஆறாம் கிளாஸ்ல அஞ்சி தடவை பெயில் ஆகியிருக்கு வாத்தியாரை அடிச்சி நான்தான் பாஸ் பண்ண வெச்சேன்\nஇதைவிட முக்கியமான விசயம் என்னான்னா 35 வயசாகியும் பார்ட்டிக்கு இன்னும் கல்யாணம் யாரும் சந்தோசமா இருக்குறது புடிக்காது\nஇப்ப நான் அந்தாளை வெட்டுனேன்னு வை அண்ணன் தம்பி உறவு உன்னால பிரிஞ்சிடிச்சின்னு ஊருக்குள்ள பேசிப்பாங்க\nஅவ ஏரியா பக்கமே உன்னை நான் பாக்க கூடாது\nஅதென்ன எஜிகேசன்ல நீங்க ஜாஸ்தி நாங்க கம்மி\nஎன்னாங்கடா அண்ணனும் தம்பியும் கண்ணீர்ல மெதக்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2366813", "date_download": "2020-09-24T19:52:00Z", "digest": "sha1:3AJTRS274HDJSP7G2D76BXOEVCNENBSX", "length": 3864, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:43, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n1,027 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n07:44, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→தமிழ்நாட்டுக் செஞ்சிக் கோட்டை கோபுரம்)\n10:43, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\nகல்யாண மண்டபத்தில் உள்ள 8 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் உலகப் புகழ் பெற்றதாகும்.\n== உலகப் புகழ்ப்பெற்ற கோபுரங்கள் ==\n=== பாரிஸ் ஈபெல் கோபுரம் ===\n[[ஈபெல் கோபுரம்]] பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ளது. இந்தக் கோபுரம் பாரிஸின் ஒரு அடையாளமாக திகழ்கிறது. மேலும் இதன் பொறியியல் வடிவமைப்புக்கு புகழ் பெற்றது. முற்றிலும் இரும்பு எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் பெயர் இதை வடிவமைத்த பொறியாளர் [[அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்]] பெயரால் அழைக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Force/Vijayawada/cardealers", "date_download": "2020-09-24T21:53:47Z", "digest": "sha1:72JVNVAIWMF2SNXHTWRLPP63XDVO7762", "length": 4468, "nlines": 96, "source_domain": "tamil.cardekho.com", "title": "விஜயவாடா உள்ள ஃபோர்ஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் விஜயவாடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஃபோர்ஸ் ஷோரூம்களை விஜயவாடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஃபோர்ஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து விஜயவாடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை மையங்களில் விஜயவாடா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Volvo/Volvo_S90/pictures", "date_download": "2020-09-24T22:24:42Z", "digest": "sha1:22LUJCO7KNEMTUGO5KJYITOOC44INU4G", "length": 10812, "nlines": 254, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எஸ்90 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்வோ எஸ்90\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்90 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்90 வெளி அமைப்பு படங்கள்\nQ. Does வோல்வோ எஸ்90 have பெட்ரோல் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எஸ்90 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nவோல்வோ எஸ்90 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்90 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்90 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎஸ்90 இன் படங்களை ஆராயுங்கள்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் படங்கள்\nநியூ சூப்பர்ப் போட்டியாக எஸ்90\nபிஎன்டபில்யூ 5 series படங்கள்\n5 சீரிஸ் போட்டியாக எஸ்90\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு ச��ுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nவோல்வோ எஸ்90 | முதல் drive விமர்சனம் | zigwheels\nஎல்லா வோல்வோ எஸ்90 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ எஸ்90 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jeep-offers-benefits-up-to-rs-15-lakh-on-compass-this-diwali-24438.htm", "date_download": "2020-09-24T22:34:02Z", "digest": "sha1:UBQQ544VIDIINN7SPSPFJL3GFF2HBDMU", "length": 13216, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "Festive Season Offers On Jeep Compass | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜீப் காம்பஸ்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்இந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் தனது மிகவும் மலிவு விலையுள்ள தயாரிப்பான காம்பஸை 2017 ஆம் ஆண்டில்அறிமுகப்படுத்தியது மற்றும் அதன்விலை ரூ .14.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது மற்றும் அதன் டாப்-ஸ்பெக் காம்பஸ் டிரெயில்ஹாக் மாறுபாடு டீசல்-தானியங்கி 4 எக்ஸ் 4 பவர்டிரைனைப் பெறுகிறது.\nநடந்து கொண்டிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஜீப் காம்பஸில் சில நன்மைகளை வெளியிட்டுள்ளது, மேலும் எஸ்யூவி வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ .1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். மேலும், கூடுதல் ஜீப் டீலர்ஷிப்களால் கூடுதல் சலுகைகள் மற்றும் ரொக்க சலுகைகளும் வழங்கப்படலாம்.\nசமீபத்திய கார் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் இங்கே பாருங்கள் .\nஹூட்டின் கீழ், திசைகாட்டி 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. பிஎஸ் 4 மோட்டார் 173 பிபிஎஸ் சக்தியையும் 350 என்எம் டார்க்கையும் உருவாக்கும் அதே வேளையில், பிஎஸ் 6 எஞ்சினுடன் கூடிய டிரெயில்ஹாக் மாறுபாடு முறையே 170 பிபிஎஸ் மற்றும் 350 என்எம் உற்பத்தி செய்கிறது. 163PS மற��றும் 250Nm உடன் பிஎஸ் 4 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளது.\nதிசைகாட்டி விலை ரூ .14.99 லட்சம் முதல் ரூ .23.11 லட்சம் வரையிலும், காம்பஸ் டிரெயில்ஹாக் விலை ரூ .26.80 லட்சம் முதல் ரூ .7.60 லட்சம் வரையிலும் உள்ளது (எக்ஸ்ஷோரூம் டெல்லி). இருப்பினும், ஜீப் இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ் 6-இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்டை முன்-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விலைகள் அதிகரிக்கும். இதுவரை வெளியிடப்படாத ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது டாடா ஹாரியர் , எம்ஜி ஹெக்டர் , ஹூண்டாய் டியூசன், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா ஹெக்ஸா போன்றவற்றைப் பெறுகிறது .\nமேலும் படிக்க: திசைகாட்டி தானியங்கி\nWrite your Comment மீது ஜீப் காம்பஸ்\n283 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஎம்ஜி ஹெக்டர் sharp டீசல் dualtone\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/greet-the-indian-navy-with-the-american-flag-the-half-heartedness-of-the-bjp-mp", "date_download": "2020-09-24T20:52:17Z", "digest": "sha1:RCKZNKKGF7AXA7X2MY57KQB4SOYEZRWB", "length": 6642, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க கொடியை போட்டு இந்திய கடற்படைக்கு வாழ்த்து\nபாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடியுள்ள கப்பல் படத்தைப் போட்டு, இந்திய கடற்படைத் தினத்திற்கு வாழ்த்து கூறியது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.இந்திய கடற்படை தினம்டிசம்பர் 4-ஆம் தேதி கொண் டாடப்பட்டது. இதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நானும் வாழ்த்து தெரிவிக்கிறேன் பேர்வழி என்று கிளம் பிய தில்லி வடகிழக்கு தொகுதியின் பாஜக எம்.பி. மனோஜ்திவாரி, டுவிட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போர்க்கப்பல் களின் படத்தைப் போட்டு, அதனுடன் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் படங்களையும் இணைத்து வாழ்த்துகூறியுள்ளார்.ஆனால், இந்திய போர்க்கப்பல் என்று திவாரி பதிவேற்றியிருக்கும் கப்பல் படத்தில் அமெரிக்கக் கொடி பறப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியக் கொடிக்கும் அமெரிக்கக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர் எம்.பி.யானால் இப்படித் தான் நடக்கும் என்று சமூகவலைத்தளவாசிகள் ஒருபுறம் கிண்டலடிக்க, நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த விஷயத்தில், மனோஜ் திவாரி பாஜக-வின் தேர்தல் சின்னமான ‘தாமரை’யை திணிப்பதா என்றும் பலர் கண்டனங்களைத் தெரிவித் துள்ளனர்.\nTags அமெரிக்க கொடி இந்திய கடற்படை இந்திய கடற்படைக்கு அமெரிக்க கொடியை போட்டு Greet Indian Navy American flag பாஜக எம்.பி.யின் அரை வேக்காட்டுத்தனம் half-heartedness BJP MP\nபாஜக எம்.பி.யைத் தகுதிநீக்க வேண்டும்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத் துரோகிகளாம்... பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே வாய்க்கொழுப்பு\nபாஜக பெண் எம்.பிக்கு கொரோனா தொற்று\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-does-business-with-crows-Sells-it-to-eat-forefathers-food-9874", "date_download": "2020-09-24T20:18:08Z", "digest": "sha1:PVPMRLCKJWCBFSCPKVATRUXYWLLCIH5K", "length": 7897, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கலி காலம் என்பது இது தான்! காகம் வாடகைக்கு! எதுக்குனு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க! - Times Tamil News", "raw_content": "\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வைக்கும் விடுதலை சிறுத்தைகள்.\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு எடப்பாடி பழனிசாமி தீவிரம்\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வ...\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு எதுக்குனு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க\nகாக்கைகளை வாடகைக்கு எடுத்து முன்னோருக்கு படைத்த உணவை படைக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்து வழக்கத்தின் படி அம்மாவாசை மற்றும் நம் முன்னோர்களின் திதி நாட்கள் அன்று காக்கைக்கு உணவு வைப்பர். இதற்கான காரணம் இன்று வழக்கத்தில் காக்கைகளை முன்னோருக்கு ஈடாக வைத்திருப்பதேயாகும்.\nநாம் அனைவரும் கலியுகத்தில் வாழ்ந்து வருகின்றோம். கலியுகத்தில் நாம் வாழும் மிகவும் சபிக்கப்பட்ட வாழ்க்கையை உணர்த்துமாறு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nகுளம் போன்ற இடத்தில் வெளியே ஒருவர் காக்கையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தோலுடன் இருக்கும் நிறைய பேர் கைகளில் இலைகளை வைத்துக் கொண்டு மன்றாடுகின்றனர்.\nஎன்னவென்று விசாரித்து பார்த்தால், தங்களுடைய முன்னோர்களுக்காக படைத்த படையலை காக்கையை உன்னை வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக படையல்களை அந்த நபரிடம் அளிக்கின்றனர். அந்த நபரும் ஒரு காக்கையை வைத்து கொண்டு காசு வாங்கி இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nகாக்கைகளுக்கு கூட நாம் மனிதநேயமற்ற உலகிலும், பாவப்பட்ட உலகிலும் வாழ்ந்து வருவது தெரிந்துவிட்டது போல\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nதமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் நிதி ஒதுக்கீடு உடனே தேவ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி.\nபுதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம். எடப்பாடி பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.08", "date_download": "2020-09-24T21:26:48Z", "digest": "sha1:IEGDTHZRN5PYJM2TQQXDBJWC3MWKRZSO", "length": 4420, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "தமிழீழம் 2000.08 - நூலகம்", "raw_content": "\nதமிழீழம் 2000.08 (17) (483 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅரசியல் யாப்பு ஒரு பாரிய சதி: ஒன்றுபட்டு அதை முறியடிப்போம்\n'சிகள உறுமய' யினுள் கொலையாளிகள்\nதிட்டமிட்டே சட்டங்களை மீறும் சந்திரிகா\nபோராட்டத்தில் நமது மக்களின் பொருளாதார பங்களிப்பு - தருமு\nநம் அரசியல் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது\nமானுடத்துவத்திற் கெதிரான குற்றவாளி சந்திரிகா\nயுத்தகால பாலியல் வன்முறைகள்: குற்றவாளிகள் ஆணாதிக்க அரசுகளே\nமுஸ்லிம் தேசத்திற்கு விடுதலைப் புலிகளின் அழைப்பு...\nதனித்துவங்களின் சமத்துவம் - வரதன்\nபுதிய அரசியல் யாப்பையும் நிராகரிப்போம்\nநம் தேச வளங்களை நாசம் செய்யும் சிங்களப்படைகள்\nநூல்கள் [10,480] இதழ்கள் [12,258] பத்திரிகைகள் [48,857] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 03:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/beauty/03/175775?ref=archive-feed", "date_download": "2020-09-24T20:52:30Z", "digest": "sha1:ZJF7C7YM7CYBFRMTKPROHHMWPO4BHP6H", "length": 9358, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "முகப்பருவை எளிதில் நீக்கும் இயற்கை ரகசியங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ல���்காசிறி\nமுகப்பருவை எளிதில் நீக்கும் இயற்கை ரகசியங்கள்\nஇளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து முகப்பருவை உண்டாக்கி விடுகின்றது.\nஇதற்காக நாம் பல முயற்சிகளை இன்று வரையிலும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் பண்டைய காலத்து பெண்கள் தங்களது முக அழகினை தக்க வைத்துக் கொள்ள இயற்கை முறையினை கையாண்டு முகத்தை ஜொலிக்க வைத்து உள்ளனர்.\nநாமும் இயற்கை முறையில் முகப்பருவை நீக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.\nஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.\nவேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.\nஇரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.\nசோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.\nஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.\nசந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/sports/harbajan-singh-out-from-chennai-super-kings-in-ipl-2020/24475/", "date_download": "2020-09-24T22:09:08Z", "digest": "sha1:FYFOVUKE2U3746VRKWJLTQ5OT35XR2DG", "length": 39305, "nlines": 345, "source_domain": "seithichurul.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் பரபரப்பு… ஹர்பஜன் சிங் விலகல்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் பரபரப்பு… ஹர்பஜன் சிங் விலகல்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வ���ட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸா��து எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் பரபரப்பு… ஹர்பஜன் சிங் விலகல்\nஐபிஎல் 2020 போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஆகஸ்ட் 29-ம் தேதி தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். அவரை தொடர்ந்து இன்று சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் விலகுகிறார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலில் சுரேஷ் ரெய்னா விலகலுக்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று கூறப்பட்டது. பின்னர் அவரது மாமா இறப்பு காரணமாக என்று கூறப்பட்டது. அதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கிய அறை வசதிகள் குறித்த விளக்கத்தில் திருப்த்தி இல்லாமல் சுரேஷ் ரெய்னா விலகினார் என்று கூறப்பட்டது.\nஇப்போது அதே போன்று ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசென்ற வாரம் இரண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. எனவே அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கொரோனா தொற்று சோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து இன்று முதல் வலை பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.\nIND vs WI: மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இந்திய கிரிக்கெட் அணி வெற்றி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஐபிஎல் 2020-ல் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியதற்கான அதிர்ச்சி காரணம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nஐபிஎல் போட்டியில் இருந்து திடீர் என விலகிய ரெய்னா.. என்ன காரணம்\nஐபில் தொடங்குவதில் சிக்கல் – கங்குலி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஅபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.\nடாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூ��ினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.\nமுதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.\nஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.\n163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.\nபின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nமுதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணி வீரரி பாபர் ஆசாம் (829), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ராஸ் டெய்லர் (818), 5வது இடத்தில் தென் ஆபிரிக்காவின் டூப்ளீசிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சு பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தை ஆஸ்திரேலியாவின் டிரெண்ட் போல்ட் பிடித்துள்ளார்.\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் பட்டியலை இங்கு பார்க்கலாம்.\nமுதலிடத்தில் 1,135 சிக்சர்களுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.\nஇரண்டாம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 1,095 சிக்சர்களை அடித்துள்ளது.\nபஞ்சாப் அணி 975 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 975 சிக்சர்களை அடித்து 4வது இடத்தில் உள்ளது.\nகொல்கத்தா அணி 929 சிக்சர்களுடம் 5வது இடத்திலும், டெல்லி அணி 887 சிக்சர்களுடன் 6வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 679 சிக்சர்களிடன் 7வது இடத்திலும், ஐதரபாத் அணி 531 சிக்சர்களுடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஐபிஎல் 2020-ல் எந்த் அணி அதிக சிக்சர்கள் அடிக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்4 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/09/2020)\nவேலை வாய்ப்பு14 hours ago\nசென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய ���லன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்20 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு2 days ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nவேலை வாய்ப்பு2 days ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/18/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T19:53:11Z", "digest": "sha1:PGDH54HUNMHYN7K4F2ZIK423UFUZEDSI", "length": 12061, "nlines": 295, "source_domain": "singappennea.com", "title": "சுவரில் குழந்தைகள் வரைந்த கிறுக்கல்களை அகற்ற என்ன செய்யலாம் | Singappennea.com", "raw_content": "\nஒரு நிமிஷம் இத படிங்க\nசுவரில் குழந்தைகள் வரைந்த கிறுக்கல்களை அகற்ற என்ன செய்யலாம்\nவீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா… கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.\nபேக்கிங் சோடா வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.\nஒரு மூடி வினிகரை ஒரு பவுல் வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த தண்ணீரை பஞ்சு தொட்டு கறை படிந்துள்ள பகுதிகளில் துடைத்தால் கறைகள் நீங்கும். தெளிவாக கறைகள் நீங்கவில்லை எனில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வினிகரை நேரடியாகத் தொட்டு தேய்த்தால் நீங்கும். காற்று புகும் வசதி இருப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தால் வெயில் பட்டு கறை நீங்கும்.\nபோரக்ஸ் பவுடர் ஆற்றல் அதிகம் என்பதால் கவனமாகக் கையாளவும். போரக்ஸ் பவுடரை தண்ணீர்ல் கெட்டியான பேஸ்டாக கலந்துகொள்ளவும். பின் கறை படிந்துள்ள இடத்தில் தேய்த்து கழுவவும்.\nசுற்றி உள்ள க்ரயான்ஸ், பென்சில் கறைகளுக்கு டூத்பேஸ்ட் பெஸ்ட் தீர்வு. பேஸ்டை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து பிரெஷ் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கும்.\nபேக்கிங் சோடாவைக் காட்டிலும் வாஷிங் சோடா கூடுதல் ஆற்றல் நிறைந்தது. இதையும் கெட்டிப் பதத்தில் தண்ணீரில் கரைத்து அழுக்கு படிந்துள்ள இடங்களில் தேயுங்கள். பின் 10 நிமிடங்கள் ஊற வைத்து பிரெஷ் கொண்டு தேய்த்தால் கறை முற்றிலும் போய்விடும்.\nChildren-Drawing-On-Wallசுவ���ில் குழந்தைகள் வரைந்த கிறுக்கல்களை அகற்ற என்ன செய்யலாம்\nசிகிச்சை எடுத்தாலும் கொரோனா வைரஸ் நுரையீரலில் ஏற்படுத்தும் தழும்புகள்\nமனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்டீர்களா இப்படி சொல்லி சரண்டர் ஆகிடுங்க\nநிலையில்லாத உலகில் – நிலைக்கும் என்ற கனவில்\nசிந்தனை கதை-முயற்சியின் சரியான இலக்கு\nநீதி கதை – நன் நடத்தை / நன்றி உணர்வு\nகோபப்படும் குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T21:35:36Z", "digest": "sha1:QDK6DMMAXQS63RE3HFQVN7KV6JYL3ZRA", "length": 10628, "nlines": 167, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅண்மைய மாற்றங்கள் வரையறைகள் தர மதிப்பீடுகள் பங்குபெறுபவர்கள்\nவிக்கித் திட்டம் தனிமங்கள் உங்களை வரவேற்கிறது\nஅண்டத்தில் உள்ள அத்தனைப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்களால் ஆன மூலக்கூறுகளினாலும் ஆனவையே. இந்த விக்கித் திட்டம் தனிமங்கள் அத்தனையும் பற்றி குறுங்கட்டுரைகள���கவாவது இருக்க வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இயற்கையில் கிட்டும் தனிமங்கள் 92 உள்ளன, ஆனால் செயற்கையாக செய்யப்பட்டவையும் சேர்த்தால் 117 வரை இன்றுள்ளன. இத்தொகை வரும் ஆண்டுகளில் கூட வாய்ப்புள்ளது.\nதமிழ் விக்கியில் உள்ள தனிமங்கள் பற்றிய கட்டுரைகள் = 118/118 = 100 % இக்கான கட்டுரைகள் உள்ளன. அக்டோபர் 25, 2013\n2 விக்கித்திட்டம் கட்டுரை எண்ணிக்கை\nஎல்லாத் தனிமங்களுக்கும் அடிப்படையான செய்திகளுடன் சிறு அறிமுக கட்டுரைகள் ஆக்குதல்.\nஎல்லா அடிப்படைத் தகவல்களும் தகவற்சட்டம் வழி தருதல் (தற்பொழுது 3 வகையான தகவற்சட்டங்கள் உள்ளன. அவற்றை சீர்தரம் செய்தலின் நன்மைகள் இருப்பினும் செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும்)\nதனிமங்கள் கட்டுரையில் உள்ள தரவுகளின் படி அணுவெண் வாரியாக பட்டியல், அணுக் குறியீடு வாரியாக பட்டியல், அணுநிறை அல்லது அணுத்திணிவு வாரியாக வரிசைப்படுத்திய பட்டியல் செய்தல், மற்றும், உருகுநிலை, கொதிநிலை முதலான அடிப்படையிலும் கட்டுரைகள் இருத்தல்.\nஇத்திட்டத்தின் இரண்டாம் நிலையாக, தகவற்சட்டத்தில் உள்ள எல்லாப் தனிமங்களின் பண்புகளுக்கும் விளக்கக்கட்டுரைகள் செய்தல்.\nஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் உள்ளவற்றை சீராக தேர்ந்து தமிழாக்கம் செய்தல்.\nகட்டுரைகள்: 206 (புதுப்பி) (பட்டியல்களைச் சேர்த்து)\nஅனைத்துக் குறுங்கட்டுரைகளையும் தரவேற்றம் செய்தல்\nமுக்கிய தனிம கட்டுரைகளை சிறப்பன கட்டுரையாக்கல்\n► தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள்\n► தனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/karthick-suburaj-wish-the-viswasam-movie-team-pl3xda", "date_download": "2020-09-24T21:33:44Z", "digest": "sha1:CJTTFTR2ZLVGCBO6CJQOI7NJQCYPAIUJ", "length": 12141, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோதிக்கொள்ளும் அஜித் - ரஜினி ரசிகர்கள்! சைலண்டாக விஸ்வாசத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட' இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்!", "raw_content": "\nமோதிக்கொள்ளும் அஜித் - ரஜினி ரசிகர்கள் சைலண்டாக விஸ்வாசத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட' இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்\nஇன்றைய தினம், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்கள் நடுவிலும் மிகப்பெரிய பனிப்போரே நடந்து வருகிறது.\nமோதிக்கொள்ளும் அஜித் - ரஜினி ரசிகர்கள் சைலண்டாக விஸ்வாசத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட' இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்\nஇன்றைய தினம், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்கள் நடுவிலும் மிகப்பெரிய பனிப்போரே நடந்து வருகிறது.\nஒரு தரப்பு ரசிகர்கள் இருவர்களுடைய படங்களை வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் இருவரில் யார் பெரியவர்கள் என மோதி பார்க்கும் அளவிற்கு பிரச்சனை செய்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தும், ரஜினி ரசிகர்கள் அஜித்தின் பேனர்களை கிழிக்கும் சம்பவங்களும் அரங்கேறியது.\nஇவர்கள் இப்படி மோதிக்கொண்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று வெளியாகியிருக்கும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படம் வெற்றியடைய சைலண்டாக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nயார் பெரியவர் என மோதிக்கொள்ளும் ரசிகர்கள் மத்தியில், தன்னுடைய படைப்போடு இணைந்து இன்று வெளியாகும் படத்திற்கு எவ்வித வேறுபாடும் பார்க்காமல் கார்த்தி சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.\nமேலும் 'விஸ்வாசம்' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களும் சம அளவில் ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பொங்கல் தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் இரண்டு படங்களுக்கும், நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.\n“அப்பா ஆவலுடன் காத்திருக்கிறார்”... எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து சரண் வெளியிட்ட நல்ல செய்தி...\nஎம்.ஜி.���ர் உடன் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா... வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல தொகுப்பாளினி... தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்...\nசிக்கலில் சிக்கிய விஷால்... உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்...\nஷிவானிக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல.. விஜய் டிவி புதுவரவு ரவீனா தஹாவின் செம்ம ஹாட் போட்டோ ஷூட் \nகொலுசுக்கு பதில் பாம்பு... ஓவியாவின் மெர்சலான டாட்டூவை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்... வைரல் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/bumrah-reminding-ambrose-with-pat-cummins-dismissal-video-pjvibe", "date_download": "2020-09-24T20:38:41Z", "digest": "sha1:CRMSQOXR5GHSQNCXZTTLIS6TZXGD27QT", "length": 12517, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆம்புரூஸை நினைவுபடுத்திய பும்ராவின் பந்து!! அதிர்ச்சி��ில் உறைந்த ஆஸ்திரேலிய வீரர்.. வீடியோ", "raw_content": "\nஆம்புரூஸை நினைவுபடுத்திய பும்ராவின் பந்து அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலிய வீரர்.. வீடியோ\nஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸை பும்ரா வீழ்த்திய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆம்புரூஸின் பவுலிங்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.\nஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸை பும்ரா வீழ்த்திய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆம்புரூஸின் பவுலிங்கை நினைவுபடுத்தியது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியது. பந்துகள் தாறுமாறாக எகிறின. ஷமி மற்றும் பும்ராவின் பவுன்ஸர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை பதம்பார்த்தன. ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். பும்ராவின் பந்தில் கிளீன் போல்டானார் கம்மின்ஸ். அவர் அவுட்டான பந்தை வேறு எந்த பேட்ஸ்மேன் ஆடியிருந்தாலும் அவுட்தான் ஆகியிருப்பார் அப்படியான பந்து அது. ஷார்ட் பிட்சில் பிட்ச் ஆன பந்து, நார்மலான உயரத்தில் எழாமல், மிகவும் அடியில் வேகமாக சென்றது. அந்த பந்து அந்தளவிற்கு கீழே வரும் என்பதை அறியாத கம்மின்ஸ், அதிர்ச்சியடைந்தார். பின்னர் போல்டானதும் அதிர்ச்சியுடனேயே வெளியேறினார்.\nஇதே பெர்த்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர�� குர்ட்லி ஆம்புரூஸின் பந்து ஒன்று இதே மாதிரி தணிவாக சென்று விக்கெட்டை வீழ்த்தும். பும்ராவின் இந்த பந்து, ஆம்புரூஸின் அந்த பந்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nஆடவும் முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கும் போகமுடியாமல் தவிக்கும் மிட்செல் மார்ஷ்..\nதம்பிங்களா நீங்க 2 பேரும் ஓரமா உட்காருங்க; பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றங்கள்.. கோலியின் அதிரடி முடிவு\nஐபிஎல் 2020: கம்முனு இருக்கும் ஹர்திக் பாண்டியா.. கடைசியில் காரணத்தை சொன்ன ஜெயவர்தனே\nஐபிஎல் 2020: ஆர்சிபியில் உருப்படியான ஒரே ஆளு அவருதான்.. ஒரு மாற்றத்தை செய்தே தீரணும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598276", "date_download": "2020-09-24T21:46:31Z", "digest": "sha1:JZGGTBNJV4PW4FYRMQOBCNRDAEVYEFJM", "length": 6688, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும்\nசென்னை: வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருப்பதால் 5ம் தேதி வரை மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nவங்கக் கடல் காற்று சுழற்சி தமிழகம் இன்று மழை\nசென்னைக்கு அருகில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவிஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து\nநள்ளிரவில் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பதிவு எண்கள் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது: மறுதேர்வு நடத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/07/22115611/1725462/Breakup-without-problem.vpf", "date_download": "2020-09-24T20:19:47Z", "digest": "sha1:25PHMTTMKWP5YX3K77R7CG3MZMNCJK4M", "length": 18078, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி? || Breakup without problem", "raw_content": "\nசென்னை 25-09-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி\nகாதலிக்கும் போது சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அவர்களுடன் இணக்கமான முறையில் காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.\nஒத்துவராத காதலிலிருந்து பிரச்சனை இல்லாமல் விலகுவது எப்படி\nகாதலிக்கும் போது சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அவர்களுடன் இணக்கமான முறையில் காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.\nஎன்னதான் நன்கு அறிந்து, புரிந்து காதலித்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்லதான் அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டக் கூடும். அப்படி சில விஷயங்கள் அவர்களுடன் நமக்கு ஒத்துவரவில்லை எனில் அதிலிருந்து விலகுவதே நல்லது. அப்படி உங்களுக்கும் இந்த அனுபவம் எனில் அவர்களுடன் இணக்கமான முறையில் காதலை முறித்துக்கொண்டு எப்படி விலகுவது என்று பார்க்கலாம்.\nஉங்களுக்கு அவர்கள் மீது சில பிடிக்காத விஷயங்கள் இருக்கிறதெனில் இதற்கு நீ தான் காரணம் என மொத்த பழிகளையும் அவர்கள் மேல் திணித்து குற்ற உணச்சிக்கு உள்ளாக்காதீர்கள். நீங்களும் அந்த உறவில் சில தவறுகளை செய்திருக்கலாம். எனவே அவர்கள் மேல் குறைகளை அடுக்காமல் மன்னிப்பு கேட்டு நட்புடன் விலகுவதே நல்லது.\nஇதுவரை பார்த்து, சுற்றித்திரிந்த, பேசத் துடித்த நபரை காதல் வேண்டாம் என்று நினைக்கும்போது அந்த துணையிடம் பிரேக்அப் என ஃபோன் கால், மெசேஜ் அல்லது நண்பர்கள் மூலம் சொல்வது என தவறான விஷயங்களை செய்யாத��ர்கள். நேரில் சந்தித்து அமைதியான சூழலில் பக்குவமாக பேசி விலகுவதே நல்ல செயல்.\nநீங்கள் கூறும் காரணம் அவருக்கும் ஏற்புடையதாக இருக்கனும். அதேபோல் உங்கள் காரணம் உறுதியானதாக இருக்க வேண்டும். அதேபோல் ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசிவிட்டு விலகுங்கள். அப்போதுதான் உங்கள் துணைக்கும் அதை புரிந்துகொள்ள முடியும். ஒருவேளை அவருக்கும் அது சரியான முடிவு எனத் தோன்றினால் நல்ல விஷயம்தானே..\nஅவர் என்ன பேசினாலும் அதை பொறுமையாக கேளுங்கள். அவர் சொல்ல வரும் விஷயத்தை புரிந்துகொள்ள முயலுங்கள். கோபப்படாமல் உரையாடலின் பாதியிலேயே எழுந்து செல்வதை தவிருங்கள். ஏனெனில் அவர் பக்கம் இருக்கும் நியாயம், கருத்துக்களை கேட்பதும் அவசியம்.\nபிரேக் அப் என்பது யார் முடிவு செய்தாலும் அது இருவருக்குமே கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். மீள முடியாத துயரம்தான். எனினும் அதுதான் சரி என நினைத்துவிட்டால் மனதை மாற்றுவதும் கடினம்தான். எனவே பிரிவை வலி நிறைந்ததாக அல்லாமல் நட்புடன் பிரிந்து செல்வதே சிறந்த செயல்.\nLove | Women Safety | காதல் | பெண்கள் பாதுகாப்பு\nகேஎல் ராகுல் 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nமருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nடெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்களே மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி\nபெண்களே வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையா அப்ப இந்த விஷயங்களை செய்யாதீங்க...\nவெறுப்பை நீக்கி பொறுப்புடன் வாழ..\nகாதலித்து திருமணம் செய்த மனைவியை உறவினர்கள் பிரித்து சென்றதால் மணமகன் போராட்டம்\nபெண்களே இந்த விஷயங்களை உங்கள் காதலரிடம் சொல்லாதீங்க...\nகாதல் கற்பனையில் இனிக்கிறது.. நிஜத்தில் கசக்கிறது..\nதேனி அருகே காதலனுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை\nகிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nநெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/13605", "date_download": "2020-09-24T22:03:27Z", "digest": "sha1:JRCC2AEZKT5WLEZFGSG5GTDDZGQXUTHJ", "length": 5653, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "பொதுமேடையில் பேசியவற்றை மறுத்துப் பொய்கூறி ஆதாரத்துடன் சிக்கிய மக்கள் முன்னணி..!! (வைரலாகும் காணொளி) | Newlanka", "raw_content": "\nHome Sticker பொதுமேடையில் பேசியவற்றை மறுத்துப் பொய்கூறி ஆதாரத்துடன் சிக்கிய மக்கள் முன்னணி..\nபொதுமேடையில் பேசியவற்றை மறுத்துப் பொய்கூறி ஆதாரத்துடன் சிக்கிய மக்கள் முன்னணி..\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஸின் கூற்று இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இருப்பினும் அவர் அதை மறுதலிக்கும் நிலையில், ஏற்கனவே ஒரு பிரசார மேடையில் இக்கூற்று தொடர்பில் பேசும் காணொளி ஆதாரமாக வெளியாகியுள்ளது. இவ்வாறான சூழலில் ஐ.பி.ஸி தமிழ் ஊடகத்தின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் இதுகுறித்து இடம்பெற்ற சூடுபிடிக்கும் வாதத்தின் காணொளியே இது;\nPrevious articleசுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் கரவெட்டி திருமண மண்டபத்திற்கு சீல்.. 14 நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை\nNext articleஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 79 பேர் குணமடைவு..\nஉலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.\nஇலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள்\nஅரிசி வியாபாரிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஉலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.\nஇலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள்\nஅரிசி வியாபாரிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\n புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரை.\nவீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி.படுகொலை எனப் பரிசோதனையில் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM9kZIy", "date_download": "2020-09-24T22:15:31Z", "digest": "sha1:JJFBA3WTQWTZS2LIJDM7GJK4NKIYQIPO", "length": 5089, "nlines": 76, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 0 0 |a செந்தமிழ் :|b1 திங்கள் இதழ் |c ஆசிரியர் இரா. அழகுமலை, பதிப்பாசிரியர் இரா. சதாசிவம்\n310 |a மாத இதழ்\n700 0 0 |a சதாசிவம், இரா.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-09-24T21:59:09Z", "digest": "sha1:YCVB3X5CPZV6ZCXBW2UYLQTNMATQFCBG", "length": 7880, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "சிந்திக்க தூண்டும் அல்குர்ஆனும் சிந்திக்க மறந்த முஸ்லிம்களும்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nசிந்திக்க தூண்டும் அல்குர்ஆனும் சிந்திக்க மறந்த முஸ்லிம்களும்\nCategory ஜூம்மா நிஷாத் தவ்ஹீதி\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇஸ்லாம் கற்றுத் தரும் சமாதானம் – Jummah 03-04-2015\nவெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015\nஇஸ்லாத்தை மெய்ப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் – Jummah (08-05-2015)\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/03/Party-leaders-meeting-chaired-by-Hon-Prime-Minister-has-been-started-short-while-ago-in-Temple-trees.html", "date_download": "2020-09-24T20:31:54Z", "digest": "sha1:2IF53ZHVEZAY4LUFFFUXG7O5T3IMOLJH", "length": 3986, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "அலரிமாளிகையில் கூட்டம் ஆரம்பம் - மைத்திரி, ரணில், சஜித் ஆகியோர் சோதனையின் பின்னர் அனுமதி", "raw_content": "\nHomeeditors-pickஅலரிமாளிகையில் கூட்டம் ஆரம்பம் - மைத்திரி, ரணில், சஜித் ஆகியோர் சோதனையின் பின்னர் அனுமதி\nஅலரிமாளிகையில் கூட்டம் ஆரம்பம் - மைத்திரி, ரணில், சஜித் ஆகியோர் சோதனையின் பின்னர் அனுமதி\nநாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தலைக் கையாள்வது தொடர்பாக பிரதமர் ம��ிந்த ராஜபக்ஷ அனைத்து கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.\nசற்றுமுன்னர் அலரிமாளிகையில் ஆரம்பமான இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சுமந்திரன் உள்ளிட்ட சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.\nகுறித்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெப்பநிலை சோதனை, முகமூடிகள், கை சுத்தப்படுத்துதல், இடைவெளியுடன் கூடிய இருக்கை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/371", "date_download": "2020-09-24T22:03:14Z", "digest": "sha1:6NDEFRALYCVOMTPKVCRYWT6LGEX5BDFJ", "length": 4816, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "தீபாவளித் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Deepavali Thirunaal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> தீபாவளித் திருநாள்\nதீபாவளித் திருநாள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஅனைவர்க்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/31368-2016-08-30-04-24-57", "date_download": "2020-09-24T20:56:30Z", "digest": "sha1:NLCXI7VR3ZBX2VOYN6K7PMU7K375JH7B", "length": 37982, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விடுதலைக்���ான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018)\nராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது எதற்காக\nஒவ்வொரு துளிக்குள்ளும் ஓர் உலகம்\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nசுதந்திரப் போரின் 'முதல் பெண்மணி' ருக்மிணி லட்சுபதி\nஅரசாங்கத்தின் கேடுகளுக்கு நாமே பொறுப்பு\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2016\n'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ்\n“அம்மா உன் வயிற்றில் மீண்டும்\nஅப்போது என் கழுத்தை தடவிப்பார்\nபதினான்கு வயதிலேயே ஆங்கிலேய அரசின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும், ஆதிக்கத்தையும் விவரிக்கும் துண்டு பிரசுரங்களை மக்கள் கூடும் இடங்களில் துணிச்சலுடன் வினியோகம் செய்தவன். தமது பத்தொன்பது வயதில் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடி, இந்தியத் தாய் திருநாட்டின் சுதத்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவன் இளம் தியாகி குதிராம் போஸ்\nவங்காளத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் ஹபிப்பூர் கிராமத்தில் 03.12.1889ஆம் நாள், திரிலோகநாத் பாசு, லக்குமிபிரியா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் குதிராம் போஸ். தமது ஏழு வயதிலேயே தாய், தந்தை இருவரையும் இழந்தார். பின்னர் தமது சகோதரி அபரூபா தேவியின் வீட்டில் வளர்ந்தார்.\nமிட்னாபூர் நகரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றார். 1902-03-ஆம் ஆண்டுகளில் அரவிந்த் கோஷ், சகோதரி நிவேதிதா ஆகியோரின் உணர்ச்சி மிக்க உரைகளைக் கேட்டு, தாய் நாட்டு விடுதலையில் ஆர்வம் கொண்டார்.\nமிட்னாபூர் பள்ளியில் படிக்கும் போது, அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஞானந்திர நாத் போஸ், ஹேமச்சந்திர கனுங்கோ ஆகியோர் குதிராம் போஸ் உள்ளத்தில் தேச பக்தியையும், தாய் நாட்டுப் பற்றையும் ஊட்டினார்கள்.\nவங்காளத்தைப் பிரிப்பதற்கான ஒப்புதலை கர்சன் பிரபு 1905 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெற்று, அக்டோபர் மாதம் 16-ம் நாள் முதல் அமல்படுத்தினார். அதன்படி முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த கிழக்கு வங்காளம், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டது.\nவங்கப் பிரிவினை தேச பக்தர்களின் நெஞ்சில் பாய்ச்சிய வேல் ஆயிற்று வேதனையால் துடித்த வங்க மக்கள் கொதித்தெழுந்தனர். புரட்சி இயக்கங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கின. மாணவர்கள் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். பிரிட்டிஷ் படையினரின் தடியடிகளையும், துப்பாக்கிச் சூடுகளையும் கண்டு மக்கள் அஞ்சாமல் போராடினார்கள்.\nதேசவிடுதலைப் போராட்டத் தலைவர்களான கிருஷ்ணகுமார் மித்ரா, சுதேந்திரநாத் பானர்ஜி, விபின் சந்திர பால் முதலியவர்கள் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பாரிஸால் மாவட்டத் தலைநகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வங்கப் பிரிவினையை எதிர்த்தும், கண்டித்தும் தேசத்தலைவர்கள் சிங்கம் போல் முழங்கினார்கள்.\nசுதந்திரப் போரை ஆதிரித்த இதழ் ஆசிரியர்களான பாண்டோபாத்யாயா, அரவிந்த் கோஷ், விபின் சந்திரபால் ஆகியோரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு. வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாண்டோபாத்யாயா சிறையிலேயே மரணமடைந்தார்.\nவிபின் சந்திரபால் ஆறுமாத சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்றார். அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வர பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் தடையை மீறி சிறைவாசலில் திரண்டனர். கட்டுமீறிய இளைஞர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸ் படை தடியடித் தாக்கதல் நடத்தியது. சிலரை மடக்கிப் பிடித்தது. பிடிபட்ட இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்தி பதினைந்து கசையடிகள் கொடுக்குமாறு உத்திரவிட்டான் முதன்மை மாஜிஸ்திரேட் `கிங்ஸ்போர்டு’.\nஇதனால், முதன்மை மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு மீது புரட்சி இயக்கத்தினர் கடும் ஆத்திரமும், கோபமும் கொண்டனர். அவனை ஒழித்துக் கட்டுவதன் மூலம், பிரிட்டிஷ் அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nவங்கப் பிரிவினையின் போது குதிராம் போசுக்கு 15 வயது. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய `யுகாந்தர்’ என்னும் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.\nவங்கப் பிரிவினைக்கு எதிராக 1905 ஆம் ஆண்டு, சத்யன் போஸ் என்பவர் எழுதிய `தங்கவங்கம்’ ���ன்னும் துண்டுப் பிரசுரத்தை வினியோகம் செய்ததற்காக குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். சிறுவனாக இருந்ததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.\n“ஒன்றுபட்ட வங்காளம் ஒரு மகத்தான சக்தி, பிளவுபட்ட வங்காளம் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒவ்வொரு பிரிவும் மூலைக் கொன்றாய் இழுத்துச் செல்ல முனையும், ஒன்றுபட்டு ஒரே சக்தியாக விளங்கும் வங்க மக்கள் நமக்குப் பலமான எதிரிகாளக விளங்குகின்றனர். அவர்களைப் பிரித்து பலவீனப்படுத்துவதே வங்கப் பிரிவினையின் முக்கியமான நோக்கம்” என்று `வங்கப் பிரிவினை ஏன்’ என்ற தலைப்பில் ரைஸ்லி (சுளைநடல) என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளார். அந்த அளவிற்கு வங்கம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றது என்பது வரலாறு.\nகுதிராம் போஸ், ஹட்கச்சா என்ற ஊரில் 1907-ஆம் ஆண்டு நடந்த பால் பை கொள்ளையிலும், 06.12.1907 ஆம் நாள் நாராயண கார்க் இரயில்வே நிலையத்திற்கு அருகில் வங்காள கவர்னர் சர் ஆண்ட்ரூ பிரேசர் பயணம் செய்த இரயிலை வெடிகுண்டு வைத்துக் கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும், 1908 ஆம் ஆண்டு இரண்டு கொலை முயற்சிகளிலும் குதிராம் போஸ் பங்கெடுத்துக் கொண்டார். பிரிட்டிஷ் கவர்னர் ஆண்ட்ரூ பிரேசரும், சர் பேம்பிள்டேயும் மயிரிழையில் உயிர் தப்பிவிட்டனர்.\nதேசபக்தர்களுக்க கடுமையான தண்டனைகள் அளித்து, அவர்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கத்தில் வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் கிங்ஸ் போர்டு செயல்பட்டு வந்தான்.\nஅரவிந்த் கோஷ் தம்பி பிரிந்திரகுமார் கோஷ் புரட்சியாளர்களை ஒருங்கிணைந்து `அனுசீலன் சமிதி’ என்னும் புரட்சிகர விடுதலை அமைப்பை ஏற்படுத்தினார்.\nபிரீந்திரகுமார் கோஷ் தோட்ட வீட்டில் 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த இரகசியக் கூட்டத்தில் `அனுசீலன் சமிதி’ அமைப்பு உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர். “பிரிட்டிஷ் ஏகாபத்தியக் கொடுமைகளின் மொத்த உருவமாகத் திகழும் கிங்ஸ்போர்டை ஒழிப்பது நமது முதல் கட்டப் பணியாக இருக்க வேண்டும். புனிதமான அந்தப் பணியைச் செய்வதற்கு துணிவுமிக்க இளைஞர்கள் தேவை. அந்த வாய்ப்பு யாருக்கு கிட்டப் போகிறது” என்று ஆவேசத்தோடு பேசினார் பரீந்திர குமார் கோஷ்.\nபத்தொன்பது வயதே நிரம்பிய குதிராம் போஸ் `கிங்ஸ்போர்டை ஒழித்துக் கட்டும் பணியை நான் செய்து முடிக்கிறேன்’ என வீரத்தோடு அறிவித்தான்.\nகுதிராம் போசும், பிரபுல்ல சக்கியும், 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முஸாபர்பூருக்குச் சென்று, அங்கே உள்ள ஒரு தர்ம சத்திரத்தில் தங்கினார்கள். இருவரும் ஒரு வார காலம் வெள்ளைக்கார மாஜிஸ்திரேடின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு அடிக்கடி வெளியே செல்லாமல், காலையில் நீதிமன்றத்திற்கும், மாலையில் கிளப்புக்கு மட்டுமே சென்று வருகிறான் என்பதைக் கண்டறிந்தனர்.\n1908-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியன்று இரவு 9.00 மணிக்கு குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தங்கியிருந்த பங்காளவுக்குள் சுவரேறிக் குதித்து, அங்கிருந்த மரங்களின் நிழலில் பதுங்கிக் கொண்டனர்.\nமாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தமது மனைவியுடன் பக்கத்திருந்த கிளப்புக்குச் சென்று, `பிரிட்ஜ்’ விளையாடினார். அவர்களோடு `பிரிட்ஜ்’ விளையாடிய திருமதி கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகள் குமாரி கென்னடியும், வீட்டிற்குப் புறப்பட்டனர். கிங்ஸ்போர்டு தம்பதியினர் தங்களது வீட்டுக்கு வந்து தேநீர் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் சம்மதித்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தம்பதியினர் ஒரு விக்டோரியா கோச் வண்டியிலும், திருமதி கென்னடியும் அவரது மகளும் மற்றொரு கோச் வண்டியிலும் புறப்பட்டனர். இரண்டு கோச் வண்டிகளும் ஒரே மாதிரியாக இருந்தன.\nகிங்ஸ் போர்டு வீட்டுக்குள் திருமதி கென்னடியும் அவரது மகளும் ஏறி வந்த கோச் வண்டி தான் முதலில் நுழைந்தது. முதலில் வந்த கோச் வண்டிதான் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தம்பதியினர் ஏறி வந்த கோச் வண்டி என்று கருதி மரங்களின் நிழலில் பதுங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறிய குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் பாய்ந்து சென்று, கோச் வண்டியை மறித்து தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வண்டியின் மீது வீசினார்கள்.\nவெடிகுண்டு வெடித்த சப்தம் முஸாபர்யூர் நகரையே குலுக்கியது. கோச் வண்டி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. குமாரி கென்னடி அந்த இடத்திலேயே மரணமடைந்தார். திருமதி கென்னடி மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் மரணமடைந்தார். பாவம் அந்தப் பெண்கள், மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டுக்கு வைத்த வெடிகுண்டு அவர்களை பலி கொண்��ுவிட்டது. மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தப்பித்துவிட்டான். குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் உடனடியாக அங்கியிருந்து தப்பித்துவிட்டனர்.\nபிரபுல்ல சக்கி சமஸ்திபூனரை நோக்கி ஓடினார். அங்கிருந்து மொகாமேகட் என்னும் ஊருக்கு செல்லும் இரயிலில் ஏறி அமர்ந்தார். அந்த இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நந்தலால் பானர்ஜி என்ற காவல் ஆய்வாளருக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விட்டார்.\nபிரபுல்ல சக்கி மொகாமேகட்டில் இறங்கியதும் அவரைக் கைது செய்திட காவல் ஆய்வாளர், நந்தலால் பானர்ஜி முயற்சித்தார். அவரது கையை இறுக்கிப் பிடித்தார். அவரை உதறித்தள்ளிவிட்டு, தமது பையில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு வீர மரணமடைந்தார்.\nகுதிராம் போஸ் முஸாபர்பூரிலிருந்து அருகில் உள்ள `வாய்னி’ இரயில் நிலையத்தை அடைந்து, அருகிலுள்ள உணவு விடுதியில் சாப்பிடுவதற்கு ரொட்டி வாங்கும் போது, அங்கிருந்த காவல் துறையினரால் 1908 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.\nகுதிராம் போஸ் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. குதிராம் போஸ் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.\nமாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு இந்திய தேச பக்தர்களுக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதில் தீவிரம் காட்டியதால், அவரைக் கொலை செய்ய தான் மனப்பூர்வமாக விரும்பியதாகவும், ஆனால் ஒரு பாவமும் அறியாத திருமதி கென்னடி மற்றும் அவரது மகள் குமாரி கென்னடி ஆகிய இரண்டு அப்பாவிப் பெண்களின் மரணத்திற்காகத் தாம் மிகவும் வருந்தவதாகவும் தெரிவித்தார்.\nகுதிராம் போஸ் மீது கொலைக் குற்றமும், பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாகவும், வெடி குண்டுகளை வீசியதாகவும் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nமுஸாபர்பூர் நீதிமன்றம் குதிராம் போசுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு, அச்சமோ, கவலையோ, கலக்கமோ கொள்ளாத வீர இளைஞன் குதிராம் போஸ், “வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று நீதிமன்றமே அதிரும்படி முழங்கினார். அவரது துணிவைக் கண்ட நீதிபதி, `உனக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன என்பதை நீ உணர்ந்து கொண்டாய் அல்லவா’ எனக் கேட்டார். `���ன்றாக உணர்ந்து கொண்டேன். ஆனால் எனது வருத்தம் என்னவெனில் நான் எறிந்த வெடிகுண்டுகள், கொடுமைகளின் வடிவமான மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டைக் கொல்லாமல் வேறு அப்பாவி நபர்களை பலிவாங்கிவிட்டதே என்பது தான். தாய் நாட்டின் விடுதலைக்காக உயர்த்தியாகம் செய்வதை விட எனக்கு மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்’ எனக் கேட்டார். `நன்றாக உணர்ந்து கொண்டேன். ஆனால் எனது வருத்தம் என்னவெனில் நான் எறிந்த வெடிகுண்டுகள், கொடுமைகளின் வடிவமான மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டைக் கொல்லாமல் வேறு அப்பாவி நபர்களை பலிவாங்கிவிட்டதே என்பது தான். தாய் நாட்டின் விடுதலைக்காக உயர்த்தியாகம் செய்வதை விட எனக்கு மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்” எனப் பெருக்கோடு கூறினார் குதிராம் போஸ்.\nஇந்தச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் மீதான வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதனால், இது அலிப்பூர் சதிவழக்கு என அழைக்கப்பட்டது. புரட்சியாளர்களுக்காக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நீதிமன்றத்தில் வாதாடினார். நீதிமன்றம் பதினைந்து பேருக்கு தண்டனை அளித்தது. பரீந்தர குமார் கோசுக்கும் மற்றும் சிலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.\nகுதிராம் போசுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.\nகுதிராம் போஸ் முஸாபர்பூர் சிறையில் 11.08.1908 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். அப்போது அந்த வீர இளைஞனுக்கு வயது பத்தொன்பது.\n“குதிராம் போஸ் மகிழ்ச்சியோடும், புன்னகையோடும் அவன் மரணமடைந்தான். காலை 6.00 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக வீரத்துடன் நடந்து சென்றான். முகத்தில் கருப்புத்துணி மூடும் வரை மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என ‘அமிர்த பஜார்’ என்னும் இதழ் 12.08.1908 ஆம் நாள் குதிராமின் முடிவு என்ற தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.\n“குதிராம் போஸ் இன்று காலையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மிகவும் விரைப்பாக மகிழ்ச்சியோடு சிரித்த முகத்தோடு தூக்கு மேடையேறினான்” என்று ‘எம்பயர்’ என்ற பிரிட்டிஷாரின் ஆங்கில ஏடு செய்தி வெளியிடப்பட்டது.\nகீற்று தளத்��ில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2020/09/09/index-23-for-london-swaminathans-english-tamil-articles-post-no-8655/", "date_download": "2020-09-24T20:47:39Z", "digest": "sha1:JQFK4EFVZ6R6K5IVU5D2MKV5WP66NVGT", "length": 12602, "nlines": 254, "source_domain": "tamilandvedas.com", "title": "INDEX 23 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8655) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1320.அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடி மக்கள் வழிபடுவது ஏன்\n1321.குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை 1-10-14\n1324. பீதாம்பரதாரியும் நீலாம்பரதாரியும், மது ப்ரியனும் மாது ப்ரியனும்3-10-14\n1326. அசோகன் மனைவி செய்த அக்கிரமம் 4-10-14\n1327.என் அம்மாவிடம் கற்றது 4-10-14\n1329. மல்யுத்தம் தோன்றியது எங்கே\n1331.ரிக் வேதத்தில் ஒரு புதிர் \n1332. என்ன பரிசு கொடுக்கலாம்\n1334. ஒரே தமிழ்ப் புலவருக்கு 40 லட்சம் தங்கக் காசுகள் (8/10)\n1336. கடவுள் பெயர் என்ன எல்/அல் , ஈலா- இடா , அல்லா எல்/அல் , ஈலா- இடா , அல்லா\n1338. சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்\n1342. சிறிய, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி (12/10)\n1346. அன்புள்ள மாணவர்களே: விவேகானந்தர் வேண்டுகோள் (14/10)\n1348. இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும் (15/10)\n1350. புற நானுற்று அதிசயங்கள்-1 (16/10)\n1352. புற நானுற்று அதிசயங்கள்-2 (17/10)\n1354. அக்கினி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள் (18/10)\n1358. பதி-வதி-மதி :சிந்து சமவெளியில் உண்டா \n1359. தினமணியில் ‘லவ் லெட்டர்’ நோட்டுப் புத்தகம் (20-10)\n1361. நற்றிணை அதிசயங்கள் (21/10)\n1365. அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (23-10)\n1367. கடவுளை வீட்டுக்கு அழைப்பது எப்படி\n1369. தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (25/10)\n1371. தென்புலத்தாருக்கு 96 கும்பிடு (26/10)\n1373. தினமணியும் முரசொலியும் (27-10)\n1375. சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா ஹுஹு (28-10)\n1376. தமிழ் ஒரு அதிசய மொழி (29/10)\n1378. கல்வி பற்றிய 30 தமிழ்ப் பாடல் மேற்கோள்கள் (30-10-14)\n1380.இலங்கைத் தீவு உண்டானது எப்படி\nபற்றிய அதிசயச் செய்திகள் 31/10/2014\nசுக்கு பற்றிய 6 பழமொழிகளைக் கட்டத்தில் காண்க (Post 8654)\nநுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/5470", "date_download": "2020-09-24T21:05:44Z", "digest": "sha1:PILMWEGBORHJ2PQUQ7TNVH7ILGUDJENP", "length": 12220, "nlines": 103, "source_domain": "thesam.lk", "title": "முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - Thesam", "raw_content": "\nமுல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை\nமுல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை\nகடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅத்துடன் குறித்த நடவடிகையை மேற்கொள்வதற்கு பொலிஸார், கடலோர காவற் படையினர், கடற்படையினர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வகையிலான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறும் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று (02.06.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகள், ச���்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளினால் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்படுவதாகவும் குறிப்பாக கொக்குளாய் போன்ற பிரதேசங்களில் இருந்து வந்து முல்லைத்தீவு கடற் பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றவர்களினாலேயே குறித்த சட்ட விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கடலிலும் தரையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறை ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொதுத் தேர்தலுக்காக திகதியை தீர்மானிக்க இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nமனித உரிமைகளை பாதுகாத்து, உ��கின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் - செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவும் தீர்மானம்\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் - அரசியல் அமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ள பாராளுமன்றத்தில் சகலரும் ஒத்துழைப்பதே சிறந்தது என்கின்றார் சபாநாயகர்\nஇந்தியாவில் கோவிட் - 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/05/ram.html", "date_download": "2020-09-24T21:11:35Z", "digest": "sha1:25ZKFHRIEHPJ2AO6QAYDRC5OQVROVNKN", "length": 3473, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "கம்ப்யூட்டர் (RAM)ரேம்-ஐ பாதுகாக்கும் மென்பொருள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் (RAM)ரேம்-ஐ பாதுகாக்கும் மென்பொருள்\nகணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.\nவிண்டோஸ் இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது. இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது.\nஇம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/12/blog-post_14.html", "date_download": "2020-09-24T20:05:10Z", "digest": "sha1:6EUUYS3FT3BTWLCN3L3UVOJ5A263LLFH", "length": 3762, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...!! அரசின் அதிரட���...!! | தாய்Tv மீடியா", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.\nராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.\nவெட் மற்றும் ஏனைய வரி குறைப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த விலை குறைப்பு நளை 16 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/anjiraithumbi-45-suguna-diwakar-s-short-story", "date_download": "2020-09-24T22:07:59Z", "digest": "sha1:HXVOCGTNVXINDZ47F2AMY5CR7VAVELQE", "length": 7684, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 August 2020 - அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்|Anjiraithumbi- 45 - Suguna Diwakar s short story", "raw_content": "\nஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்\nஇந்தியா என்பதற்காகத்தான் கொண்டாட வேண்டுமா\n“ராஜமெளலிக்கு சித்த மருந்துகள் அனுப்பினேன்\nசின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது\nஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி\nஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு\n\"உதவ நினைக்கிற ஒவ்வொருத்தரும் ஹீரோதான்\nஏழு கடல்... ஏழு மலை... - 4\nவாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா\nஅச்சம் இல்லை, லஞ்சம் இல்லை\nஓடவும் முடியாது, நெருங்கவும் முடியாது\nஇம்சை அதிபர் 23ஆம் சிரிகேசி\nகொரோனா அச்சம் - தவிர்\nஸ்டார்ட் த பேமிலி சாங்\nசாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்\nலாக் - டெளன் கதைகள்\nஅஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்\nஅஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்\nசுகுணா திவாகர்HASSIFKHAN K P M\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-ambulance-workers-gets-applause-for-their-timely-help", "date_download": "2020-09-24T21:42:41Z", "digest": "sha1:WKXJOAHPCCKR3JX3EY6VX2JTPKOEI62L", "length": 10012, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "புதுக்கோட்டை: திடீர் வலி; ஆம்புலன்ஸிலேயே பிரசவம்! - பணியாளர்களுக்குக் குவியும் பாராட்டு | Pudukottai ambulance workers gets applause for their timely help", "raw_content": "\nபுதுக்கோட்டை: திடீர் வலி; ஆம்புலன்ஸிலேயே பிரசவம் - பணியாளர்களுக்குக் குவியும் பாராட்டு\nசுதாராணி, பிரசவ வலியால் துடிதுடித்ததால், உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவபாஸ்கரன், மருத்துவ உதவியாளர் பூபதிராஜா இருவரும் ஆம்புலன்ஸிலேயே வைத்து பிரசவம் பார்த்தனர். அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தனவேல். இவர் மனைவி சுதாராணி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாராணி பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். சுதாராணியை இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.\nஅன்னவாசல் - புதுக்கோட்டை பிரதான சாலையில் கட்டியாவயல் என்னும் இடத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது சுதாராணி பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் தேவபாஸ்கரன் இருவரும் ஆம்புலன்ஸிலேயே வைத்து சுதாராணிக்குப் பிரசவம் பார்த்தனர். பின்னர், சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.\nபுதுக்கோட்டை: 108 ஆம்புலன்ஸில் பிரசவம் - ஓட்டுநர், உதவியாளருக்குக் குவியும் பாராட்டு\nமருத்துவ கண்காணிப்புக்காக, தாய் சுதாராணியையும் குழந்தையையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த இருவாரங்களுக்கு முன்பு இருவரும் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே வைத்து பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்திருந்தது. தொடர்ந்து, இருவரும் ஏராளமான சுகப்பிரசவங்களை ஆம்புலன்ஸிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.\nஇதுகுறித்து ஓட்டுநர் தேவபாஸ்கரன் கூறுகையில், ``பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு வேறுவழியின்றி ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. தாயும் சேயும் தற்போது நலமுடன் உள்ளனர்\" என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்ட��, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/technology/samsung-galaxy-a21s-with-hole-punch-camera-with-5000mah-battery-launched-in-india-336907", "date_download": "2020-09-24T22:33:25Z", "digest": "sha1:WUOIX4ER4F2ZBPSRQCB43JQBZDYY3I2D", "length": 17177, "nlines": 83, "source_domain": "zeenews.india.com", "title": "இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A21... | Technology News in Tamil", "raw_content": "\nஇறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A21...\nபிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய இடைப்பட்ட வரம்பை(Samsung Galaxy A21s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய இடைப்பட்ட வரம்பை(Samsung Galaxy A21s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டுடன் முடிவிலி-ஓ காட்சியைப் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், போக்கோ எக்ஸ் 2 மற்றும் ரியல்மே 6 ப்ரோ ஆகியவற்றுடன் போட்டியிடும் என நிறுவனம் கருதுகிறது.\nஉலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர் இந்தியா: ரவிசங்கர் பிரசாத்...\nஇந்தியாவில் Samsung Galaxy A21s விலை\nஇந்தியாவில் Samsung Galaxy A21s விலையை பொறுத்தவரையில் 4GB+ 64GB வேரியண்டிற்கு ரூ.16,499-ஆகவும், 6GB + 64GB மாடலுக்கு ரூ.18,499 -ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், சாம்சங்.காம், பிற முக்கிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக இன்று முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSamsung Galaxy A21s அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nSamsung Galaxy A21s ஆனது 6.5\" HD+ Infinity-O டிஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி எக்ஸினோஸ் 850 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது AI- இயங்கும் கேம் பூஸ்டர் 2.0 உடன் வருவதாகக் கூறுகிறது, மேலும் இது பிரேம��� வீதத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகிறது மற்றும் அதிகபட்ச அமைப்புகளில் கூட கேமிங்கின் போது மின் நுகர்வு குறைக்கிறது. ஸ்மார்ட்போன் 6GB ROM மற்றும் 64GB உள்ளடிக்கிய சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா காலத்தில் SBI கிரெடிட் கார்டில் சிறந்த தள்ளுபடி சலுகை மற்றும் கேஷ்பேக் ஆப்பர்...\nf/2.0 துளை கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை கேமிராவக செயல்படும், f/ 2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவாகவும், 2 மெகாபிக்சல் f/ 2.4 ஆழ சென்சாராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் f/ 2.4 துளை கொண்ட மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமிராக்களை இச்சாதனம் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கும், இது துளை-பஞ்ச் கட் அவுட்டுக்குள் f/ 2.2 துளை கொண்ட 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.\nதொலைபேசி 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.\nதெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nTikTok இல்லாமல் இனி டேவிட் வார்னர் என்ன செய்வார்\nஅதிர்ச்சி தகவல்... அடி வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..\n30 ஆம் தேதி வரை கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து: EPS\nமுன்னணி ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்கிட வந்துவிட்டது Flipkart offer Sale\nஇன்று முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா\n கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு\nவீரமரணமடைந்த இராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி அளித்த முதல்வர் சந்திரசேகர் ராவ்\nImmunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்\nகொரோனா சிக்கிசைக்கான மருந்தின் விலையை நிர்ணயித்தது சிப்லா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Government%20Transport%20Workshop", "date_download": "2020-09-24T20:51:15Z", "digest": "sha1:7TNL7KUMJES43LZBZVRSK23VHJFROFKE", "length": 5499, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Government Transport Workshop | Dinakaran\"", "raw_content": "\nவால்பாறையில் தொடர் கனமழை.: அரசு போக்குவரத்து பணிமனைக்குள் ஆற்று நீர் புகுந்தது\nபோக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: விஜயகாந்த் ���லியுறுத்தல்\nபோக்குவரத்துக் கழகத்தை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.: விஜயகாந்த்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வு அரசு பஸ்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்\nநகர பேருந்துகளிலும் வசூல் அதிகரிப்பு புறநகர் பஸ்களை இயக்க ஆயத்தமாகும் அரசு போக்குவரத்து கழகம்\nசென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் விசாரணை\nகோவையில் தங்க நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் என்ஐஏ சோதனை\nஅரசு போக்குவரத்து சேவையை முடக்கி தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்க சட்ட திருத்தமா\nபொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் : கமல்ஹாசன் வேண்டுகோள்\nமாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டையை எங்கே பெறலாம் : விவரத்தை வெளியிட்டது மாநகர் போக்குவரத்துக் கழகம்\nமின்சார வாகனம் குறித்த திட்ட அறிக்கையை போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்\nசென்னை-மாநகரப் பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு 29 இடங்களில் வழங்கப்படுகிறது: போக்குவரத்துத்துறை\nமாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்\nபொது போக்குவரத்தை அனுமதித்தால் நோய் தொற்றை கண்காணிக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி: மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்துக்கு அனுமதி\n50% பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை : போக்குவரத்து கழகம்\nசென்னையில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T19:55:03Z", "digest": "sha1:EPJD7C3ZUQOEZIRYWS3J5V7NBXUYNJWB", "length": 5097, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பம்! - EPDP NEWS", "raw_content": "\nஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பம்\nஇலங்கை அரசாங்கம் மற்றும் சீனா மேசர்ண்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கும் இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையின் அனுமதிப்படி இலங்கை அரச தரப்பு சார்பாக, நிதி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு போன்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் இவ் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளனர்.\nஇதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகிறது. தம்மை துறைமுக அதிகாரசபையில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுவரொட்டிகளை காட்சிப்படுத்தல் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவிப்பு\nஅரச சேவை ஓய்வூதிய நிதியத்தில் 3000 பேர் அங்கத்துவம்\n300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-09-24T20:20:48Z", "digest": "sha1:NCR2YXMZGUMP2W4EFF45NG245Z5XTH5L", "length": 3206, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "சர்வதேச விசாரணை – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nTag Archives: சர்வதேச விசாரணை\nமே 18:முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளம்\nShareஎங்கள் உடன���பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித் தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது. சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்;. ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:11:46Z", "digest": "sha1:MFAOXCYE67HL5XT6CFHAQWU2ARTR6X53", "length": 3058, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "விசாரணை நடத்தத் தேவையில்லை – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / Tag Archives: விசாரணை நடத்தத் தேவையில்லை\nTag Archives: விசாரணை நடத்தத் தேவையில்லை\nமுதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…\nShareதமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார். சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/372", "date_download": "2020-09-24T21:00:07Z", "digest": "sha1:4S4JDYPK7RMS5K3FIHR5W5DDUJPEDIJB", "length": 4553, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "தித்திக்கும் தீபாவளி தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Thiththikkum Deepavali Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> தித்திக்கும் தீபாவளி\nதித்திக்கும் தீபாவளி தமிழ் வாழ்த்து அனுப்பு\nஅனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2661/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:14:49Z", "digest": "sha1:4DANJVSY7KVHPXIAQKLC7EUFO53KERPA", "length": 5140, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "வானவராயன் வல்லவராயன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவானவராயன் வல்லவராயன் படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.,வானவராயன் வல்லவராயன். முக்கிய வேடங்களில் ........\nசேர்த்த நாள் : 15-Sep-14\nவெளியீட்டு நாள் : 12-Sep-14\nநடிகர் : தம்பி ராமையா, கிருஷ்ணா குலசேகரன், மா கா பா\nநடிகை : மோனல் கஜ்ஜர், நிஹரிக்க கரீர், கோவை சரளா\nபிரிவுகள் : வானவராயன் வல்லவராயன், சகோதரர்கள், காதல், நகைச்சுவை, பாசம்\nவானவராயன் வல்லவராயன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/opparipadal/2933-2933agananooru209", "date_download": "2020-09-24T21:47:24Z", "digest": "sha1:OXAHVKHGL3SZZWNG5ZFAFAWCFMNSMCSG", "length": 2909, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்", "raw_content": "\nஅணங்குடை முந்நீர் பரந்த செறுவின்\nஅணங்குடை முந்நீர் பரந்த செறுவின்உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்\nகுடபுல மருங்கின் உய்ம்மார், புள்ளோர்த்துப்\nபடைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்\nநிரைப்பரம் பொறைய நரைப்புற கழுதைக் 5\nகுறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின்,\nவெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை,\nமிஞிறுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள,\nவெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல்\nபிணரழி பெருங்கை புரண்ட கூவல் 10\nதெண்கண் உவ��ிக் குறைக்குட முகவை,\nஅறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்துப்,\nபிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ-\nதேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக்\nகூழை உளர்ந்து மொழிமை கூறவும், 15\nவெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/3649-2010-02-17-04-39-49", "date_download": "2020-09-24T21:52:06Z", "digest": "sha1:C2HS3ZOZQOCZW7T4OCOCN3XAUTBIZAST", "length": 11892, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "மாறுகண் கோளாறை சரிப்படுத்த முடியுமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபேட் மேன் - விங் மேன்\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nமுதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா\nசிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி\nவயதான பெண்/ ஆண்களை வதைக்கும் எலும்புப்புரை நோய்\nஇதயமும், மிகு இரத்த அழுத்தமும்\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2010\nமாறுகண் கோளாறை சரிப்படுத்த முடியுமா\nபொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியம��ன மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமாறுகண் என்பது முன்னோர்களான நெருங்கிய உறவுகள் வழியே வருவதா பெற்றோர் வழி வர வாய்ப்புள்ளதா பெற்றோர் வழி வர வாய்ப்புள்ளதா தாய்வழி, தந்தை வழி வர வாய்ப்புள்ளதா\nமாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா\nஎனக்கு வயது 19 எனக்கு மாறுகண் இருக்கு நான் அறுவைச் சிகிச்சை செய்யாலாமா பாதிப்பு வருமா\nஎனக்கு வயது 36 எனக்கு மாறுகண் இருக்கு நான் அறுவைச் சிகிச்சை செய்யாலாமா பாதிப்பு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-toyota+cars+in+pune", "date_download": "2020-09-24T22:21:52Z", "digest": "sha1:A56F6N2ELB4EZV2NATIINYK74D5FXZHC", "length": 11898, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota Cars in Pune - 91 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா இனோவாடொயோட்டா கரோலா அல்டிஸ்டொயோட்டா இனோவா கிரிஸ்டாடொயோட்டா ஃபார்ச்சூனர்டொயோட்டா இடியோஸ்\n2013 டொயோட்டா இனோவா 2.5 G4 டீசல் 8-seater\n2014 டொயோட்டா இடியோஸ் வி\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2014 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 Seater BS IV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT 8 STR\n2010 டொயோட்டா இனோவா 2.5 G4 டீசல் 8-seater\n2007 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 8-seater\n2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD MT BSIV\n2018 டொயோட்டா யாரீஸ் ஜி CVT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8s BSIV\n2010 டொயோட்டா கரோலா Altis 1.8 ஜி\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2015 டொயோட்டா கரோலா Altis VL AT\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா கரோலா Altis 1.8 ஜி CVT\n2009 டொயோட்டா கரோலா Altis 1.8 ஜி\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT BSIV\n2012 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 7-seater\n2013 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 Seater BS IV\nஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் வேணுமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோரெனால்ட் க்விட்ஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\n2009 டொயோட்டா கரோலா Altis 1.8 ஜி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=2787", "date_download": "2020-09-24T20:32:15Z", "digest": "sha1:B73HTQOXHV7TXERMDCH7ESCQOFON7HD6", "length": 23099, "nlines": 124, "source_domain": "writerpara.com", "title": "தேவநேசன்களின் வம்ச சரித்திரம் » Pa Raghavan", "raw_content": "\nசில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினோம். அக்வாகார்டு என்னும் நிறுவனத்துடையது. அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த ‘ரோபோட்’ என்னும் மாடல். வாங்கும்போது பதினைந்தாயிரமோ என்னமோ விலை.\nநான் வாங்கிய நேரம்தான் காரணமாயிருக்கவேண்டும். அக்வாகார்டு நிறுவனத்தின் அந்த மாடல் மிகப்பெரிய ஃபெய்லியர் மாடலானது. என்னைப் போல் வாங்கிய அத்தனை பேரும் ஏதாவது குறை சொல்லி அதை தூஷித்துக்கொண்டிருந்தார்கள் என்பது மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்தது.\nஆனாலும் வாங்கிவிட்ட பிறகு என்ன செய்ய இயலும் சர்வீஸ் செண்டருக்கு மாதம் மும்மாரி போன் செய்து அழைத்துக்கொண்டே இருப்பது என் மனைவியின் பொழுதுபோக்குகளுள் ஒன்றானது. தண்ணீர் ஏறவில்லை. அடியில் உப்பு படிகிறது. சர்வீஸ் லைட் எரிந்துகொண்டே இருக்கிறது. கொடகொடவென்று சத்தம் கேட்கிறது. சுத்திகரிக்கப்பட்டுவிட்டதாக சிக்னல் கொடுக்கப்பட்ட பிறகும் தண்ணீரில் தூசு தெரிகிறது.\nஇன்னபிற குறைபாடுகள் முதலில் மிகுந்த அதிர்ச்சியளித்தாலும் காலப்போக்கில் பழகிவிட்டது. அக்வாகார்டு விளையாட்டு என்பது வீட்டுக்குப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது.\nஒவ்வொரு முறையும் சுமார் 108 அழைப்புகளுக்குப் பிறகு எப்படியும் சர்வீஸ் செண்டரில் புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பின் சம்மந்தப்பட்ட ஏரியா சர்வீஸ் மேனேஜருக்கு போன் செய்யத் தொடங்கினால் பத்திருபது முறைகளுக்குப் பிறகு அவர் லைனுக்கு வருவார். வந்து பார்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஏழெட்டு தினங்கள் காத்திருக்கச் செய்வார். அதற்குள் மேலிடப் புகார்கள், கண்டன அறிக்கைகள், சாபங்களால் நிறுவனத்தாரைக் குளிப்பாட்டி முடித்திருப்போம்.\nசற்றும் எதிர்பாராத ஒரு தேவ கணத்தில் அக்வாகார்டு சர்வீஸ் மேன் வாசலில் வந்து நிற்பார். மேடம், புகார் வந்திருக்கிறது.\n* மோட்டார் ரிப்பேர் ஆகாதிருந்தால்\n* வந்த சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ மாடல் குறித்துத் தெரிந்திருந்தால்\n* அவரது தோள்பையில் உரிய பழுதுபார்க்கும் கருவிகள் மறக்காமல் எடுத்து வைக்கப்பட்டிருக்குமானால்\n* வாரண்டி கார்டு, ஏஎம்சி கார்டு ஒளிந்துகொண்டு பூச்சாண்டி காட்டாதிருந்தா���்\nபழுது சரிபார்க்கப்பட்டுவிடும். அடுத்த ஓரிரு மாதங்களுக்குப் பிரச்னை இராது.\nஆனால் பெரும்பாலும் வருகிற சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ என்னும் மாடல் குறித்துத் தெரிந்திருக்காது. அக்வாகார்டு கம்பெனியில் வாரமொருமுறை புதிய சர்வீஸ் இஞ்சினியர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இந்த ரோபோட் மாடலை மட்டும் அறிமுகப்படுத்திய முதல் மாதத்திலேயே ஊத்திமூடி ஏறக்கட்டி, அவர்களும் மறந்துவிட்டார்கள்.\nஇதுவரை சுமார் ஐம்பது சர்வீஸ்மேன்களையும் பத்துப் பன்னிரண்டு சர்வீஸ் மேனேஜர்களையும் பார்த்துவிட்டோம். என் மனைவி தொலைபேசியில் அழைத்தால் கதறிக்கொண்டு காணாமல் போய்விடுகிறவர்கள். ஒவ்வொருவரும் பதவிக்கு வந்ததுமே நிறுவனத்தார் முதற்கண் என் மனைவியின் தொலைபேசி எண்ணைத்தான் தருவார்கள். இந்த நம்பரில் இருந்து ஒரு நாரீமணி அழைப்பார். அழைத்தால் எடுக்காதே என்று சொல்லிவிட்டுத்தான் அப்பாயின்மெண்ட் ஆர்டர் தருவார்கள் என்று கேள்வி.\nதேவநேசன் என்னும் சர்வீஸ் மேலாளராகப்பட்டவர் (இது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல. குருதிப்புனலில் வரும் சின்னசுவாமிஜி மாதிரி பொறுப்பாளியின் பெயராகிவிட்டது.) சலிக்காமல் எத்தனை முறை அழைத்தாலும் எடுக்காதிருப்பதில் விற்பன்னர். அலுவலக நேரத்தில் அழைத்தால்கூட பக்கத்து சீட் பெண்மணியிடம் மொபைலைக் கொடுத்து, ‘சார் வீட்ல இல்லிங்க’ என்று சொல்லச் சொல்லுமளவு மன உளைச்சலுக்கு ஆளான பரிதாபகரர்.\nவேறு வழியில்லை. அவர்களை நாங்களும் எங்களை அவர்களும் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும் என்பது என்னப்பன் இட்டமுடன் எந்தலையில் எழுதிவைத்த விதி.\nசென்ற வாரமும் அக்வாகார்டு படுத்துவிட்டது. ஒருவாரமாக வீட்டில் கேன் தண்ணீர்தான். இரு தினங்களாக கேனுக்கும் தட்டுப்பாடு. டீசல் பற்றாக்குறையால் தண்ணீர் கேன் வண்டிகள் வரவில்லை. அப்படியே வரும் தண்ணீர் கேன்களைக் கடைக்காரர்கள் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும்தான் தருவேனென்று அடம்பிடிப்பதால் அசோகமித்திரன் நாவல் சித்திரிக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்திருந்தேன்.\nஇந்நாள்களில் இடைவிடாமல் தேவநேசனுக்கும் சர்வீஸ் செண்டருக்கும் மாற்றி மாற்றி போன் செய்து வெயிலின் கொடுமையை மேலும் அவர்களுக்கு உக்கிரமாக்கிய பாவத்தைத் தேடிக்கொண்டேன்.\nசனியனைத் தூக்கிப் ப��ட்டுவிட்டு வேறு கம்பெனியின் நீர் சுத்திகரிப்பானை வாங்கித் தொலைத்தால்தான் என்ன\nமுடியவே முடியாதாம். கூப்பிடும்போதெல்லாம் பழுது நீக்கித் தரவேண்டியது தேவநேசனின் கடமை. ஏஎம்சி போடும்போது மட்டும் எத்தனை குழைந்தார்கள்\nமல்லுக்கட்டுதல் என்பது முதலில்தான் சிரமம் தரும். பழகப்பழக அது ஒரு வீர விளையாட்டாகிவிடும் போலிருக்கிறது.\n13 comments on “தேவநேசன்களின் வம்ச சரித்திரம்”\nசர்வீஸ் எஞ்சினியர் என்றால் யார் தெரியுமா அவர்கள் படும் கஷ்டம் அறிவீரா அவர்கள் படும் கஷ்டம் அறிவீரா தோற்றுப்போன மாடல்களை அவர்கள் தோள்மேல் தாங்கும் சொல்லொணாத் துயரத்தின் ஊற்றுக்காலாவது உணர்வீரா தோற்றுப்போன மாடல்களை அவர்கள் தோள்மேல் தாங்கும் சொல்லொணாத் துயரத்தின் ஊற்றுக்காலாவது உணர்வீரா பெரும்பாலான நேரங்களில் நீங்கள் சொல்வதை வைத்தே டெக்னிகல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தாங்கள் சொல்வதுபோல் சொல்லும் அவர்களின் தனித்திறத்தைத் தரம்பிரித்துக் கண்டீரா\nமேட்டிமைத் தனத்துடன் குறை சொல்வது எளிது. வாழ்ந்து பார்த்தால்தான் அந்த வாழ்க்கையின் வலி தெரியும்.\nஉங்களுக்கு நீர் சுத்திகரிப்பான், எங்களுக்கு ட்ரெட்மில், மற்றவர்களுக்கும் இதேபோல் ஏதோ ஒன்று, ப்ராடக்ட் மாறும், பிரச்னைகள் மாறும், சர்வீஸ்மேன்கள் மாறுவார்கள், ஆனால் சேவைத்தரமும் அதை எதிர்கொள்ளும் மனைவியர் மனப்பாங்கும் மாறவே மாறாது, அதான் ஒலகம் :>\nசுரேசரே, நீர் எஞ்சினியர் என்று தெரியும், எப்போது சர்வீஸைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டீர்\nஎன் தொழில்வாழ்வு சர்வீஸ் எஞ்சினியர் என்ற அவலத்துடன்தான் தொடங்கியது. கடந்துவந்த பாதையை பாரா போல் மறப்பவன் அல்ல யான்.\nஎனக்கு மட்டும் என்னவோ எந்த பொருட்கள் வாங்கினாலும் பிரச்னை வருவதேயில்லை.\nநேசன்கள் தேவுவது சஹஜம். ஜோசியர்கள் போலவே அவர்களும் நாம் சொல்வதையே அப்படியே விளக்குவது வாஸ்தவம் தான்.\n1. நீங்கள் இன்னும் ப்யூரிட்டுக்கு மாறவில்லையா\n2. மூன்றே பின்னூட்டங்கள் மட்டும் இருக்கும்போதே, 4 comments என்று காட்டுவது எதனால்\n3. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின்… என்பது போல ஏதேனும் நுகபிநியா\nஎங்க வீட்டில் அக்வாகார்ட் அக்கடா னு மூலையில் தூங்குகிறது . சர்வீஸ் செண்டர் போனை எடுப்பதேயில்லை\nபொன்.முத்துக்குமார் May 29, 2012 at 8:57 PM\nஇதனால் சர்வ மகாஜனங்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால் …..\nஇனிமே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு இதுமாதிரி ஏதேனும் பொருள் வாங்கி அது வாரண்டி காலத்துக்குள் ரிப்பேரும் ஆனால் “மேட்டிமைத் தனத்துடன்” குறை சொல்லாமல் “சர்வீஸ் எஞ்சினியர் என்றால் யார் என்று தெரிந்து, அவர்கள் படும் கஷ்டம் அறிந்து தோற்றுப்போன மாடல்களை அவர்கள் தோள்மேல் தாங்கும் சொல்லொணாத் துயரத்தின் ஊற்றுக்காலாவது உணர்ந்து பெரும்பாலான நேரங்களில் நாம் சொல்வதை வைத்தே டெக்னிகல் விவரங்களைத் தெரிந்துகொள்ளும் அவர்களின் தனித்திறத்தைத் தரம்பிரித்துக் கண்டு” வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்.\nஹ்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல போங்க \nதினமும் அடையும் ஒரு பெரும் இம்சையை கூட காமெடியாக்க உங்களால் எப்படி முடிகிறது வீட்டில் மனைவி கோபத்துடன் கொண்டு வரும் பிரச்சனயை இப்படி தான் காமெடி பண்ணி சமாளிப்பீர்களா வீட்டில் மனைவி கோபத்துடன் கொண்டு வரும் பிரச்சனயை இப்படி தான் காமெடி பண்ணி சமாளிப்பீர்களா என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே என்று இல்லத்தரசி தினமும் உங்களை கேட்பதை போன் தோன்றுகிறது.\nபாரா, தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்னும் இந்தியாவில் முழுமை பெறவில்லை. எந்த இயந்திரம் வாங்கினாலும் இதே பிரச்சினை உண்டு. வெளி நாட்டில் இத்தகைய இயந்திரங்கள் இல்லை. அவர்களுக்கு தெரியும் இது ஒரு நிரூபிக்க படாத ஒரு முயற்சி என்று. தண்ணீரின் “PH ” குறைக்க எவ்வளவோ சிறந்த வழிகள் உண்டு. உதாரணம் பானை. படிக்க முடியாத எத்தனையோ கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். ஏன் இதை மட்டும் எழுதுவதற்கு முன்னால் வாங்கினீர்\nஇதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகள் எந்த ஒரு பிராண்டட் ஐடெம் என்றாலும் அதிலும் எதாவது ஒன்று பெய்லியர் மாடல் வரவே செய்யும் . எனவே பிராண்டட் ஐடெம் என்று கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல், டெக்னிகல் உதவி தேவைப்படும் எந்த ஒரு பொருளையும் சம்பந்தப்பட்ட துறையின் சர்வீஸ் நபரிடம் சென்று அதிகம் ப்ராப்ளம் ப்ரீ ஆக உள்ள மாடல் மற்றும் பிரான்ட் பற்றி ஆலோசனை கேட்டு வாங்கவும். புதிதாக வந்த எதையும் உடனே வாங்குவதை தவிர்க்கவும் ஒரு ஆறுமாதம் கழித்து அதை வாங்கியவர்களின் கருத்தை கேட்டு வாங்கினால் பண நஷ்டத்தையும் , மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nபுதிய புத்தகங்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்\nசென்னை தினம் – சிறுகதைப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/254720?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-24T20:29:53Z", "digest": "sha1:BYCQWHZVSV5ONLNAFPW6QETAVOPOTF2R", "length": 13191, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "மீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம்! ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள் அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்\nஐ பி சி தமிழ்நாடு\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முட��� வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nசின்னத்திரையில் ஈஸ்வர்- மகாலட்சுமி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் ஜெயஸ்ரீ.\nதற்போது அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கான பின்னணி காரணம் குறித்து தெரியவந்துள்ளது.\nஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் கைதான ஈஸ்வர் சில நாட்களில் வெளியே வர, ஜெயில்ல இருந்து வந்துட்டேன், இனிமேல உன்னால எதுவும் செய்ய முடியாது என கேலி செய்திருக்கிறார்.\nஅத்துடன் இவர்களுக்கு ஆதரவாக பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மீடியாவிடம் எதையும் பேசக்கூடாது என ஜெயஸ்ரீயை மிரட்டியுள்ளார்.\nஇதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ-யை ஈஸ்வருக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து பணத்தை தரும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.\nஇதில் நிலையை மேலும் மோசமாக தேவதையைக் கண்டேன் தொடரின் ஷீட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வந்துள்ளது.\nஇதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார், சிறிது நேரம் தாமதமாக சென்றிருந்தாலும் அவரை காப்பாற்றியிருக்க முடியாது என ஜெயஸ்ரீயின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/relationship/04/258669?ref=ls_d_manithan", "date_download": "2020-09-24T20:27:11Z", "digest": "sha1:DBSL4CSREDUF35L7DNQDCBY2EFSBUYVL", "length": 13083, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "8 வருஷம் காதல் பிரிவு!... பொறுக்கின்னு சொல்லிட்டாங்க- பிரபல நடிகர் உருக்கம் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிக்கும் போதைப் பழக்கம் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர���த்து தடவுங்க\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\n8 வருஷம் காதல் பிரிவு... பொறுக்கின்னு சொல்லிட்டாங்க- பிரபல நடிகர் உருக்கம்\nஎட்டு வருட காதல் பிரிவுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தது குறித்து பேசியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்- கீர்த்தி.\nதமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், இவரது மகனான சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.\nதொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் ஜொலிக்கவில்லை.\nஇந்நிலையில் இவரும், நடன இயக்குனரின் மகளுமான கீகீ என்ற கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇதுபற்றி இவர்கள் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.\nபள்ளியில் காதல், கல்லூரியில் காதல் என கடைசியில் திருமணத்தில் முடிந்தது.\nஇருமுறை பிரேக் அப் செய்து கொண்டோம், அதிகபட்சமாக எட்டு வருடங்கள் பேசாமல் இருந்தோம்.\nவிஜய் அண்ணாவிடம் என்னை பொறுக்கி என்றே இவள் சொல்லி இருக்கிறாள்.\nஆனால் திருமணத்திற்கு பின்னர் எனக்காக அவளுக்காக பிடிக்காத விடயங்களை கூட செய்கிறாள், நிறைய மாற்றங்கள் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.\nகீகி பேசுகையில், இவரும் எனக்காக நிறைய செய்திருக்கிறார், வீட்டு வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம், கணவன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிக��்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/character-kalaiganam-91/character-kalaiganam-91", "date_download": "2020-09-24T22:02:55Z", "digest": "sha1:DU4BPLRBZPADZUT5KMKIKY7AVGMG4S42", "length": 10445, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரக்டர்! கலைஞானம் (91) | Character! Kalaiganam (91) | nakkheeran", "raw_content": "\n(91) வரட்டுமா... கிளம்பட்டுமா... போகவா... \"கோகிலவாணி'’கன்னடப் பதிப்பில் நடித்த சரோஜாதேவிக்கு 1001 ரூபாய் சம்பளம் பேசி 101 ரூபாய் மட்டும் கொடுத்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ‘\"மந்திரிகுமாரி'’ படப்புகழ் எஸ்.ஏ.நடராஜன். படம் தோல்வி. நடராஜனுக்கு நஷ்டம். இருப்பினும் தங... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n ஹீரோக்களை அதிரவைத்த ஆன்லைன் ஆப்பு\n ஆளுங்கட்சியினருக்கு அடிக்கும் \"லக்கி' ப்ரைஸ்\n -தி.மு.க.வில் சேர்ந்ததும் உயிர் பறிப்பு\nராங் கால் : பா.ஜ.க.வை அதிர வைத்த வைகோ\n -இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 செய்திகள் 18 hrs\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\n24X7 செய்திகள் 18 hrs\n“அந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்” -விஜயகாந்த் குறித்து ராதாரவி\n'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு\n24X7 செய்திகள் 15 hrs\n'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர் தனி விமானத்தில் டிடிவி\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\n“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..” “நான் என்ன ஏமாளியா” “நான் என்ன ஏமாளியா” ஜெயிப்பது யார்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/10/blog-post_45.html", "date_download": "2020-09-24T22:02:54Z", "digest": "sha1:VEZJZCQWAN77522QZVSPSATNPJWTRMPK", "length": 16136, "nlines": 261, "source_domain": "www.tamilnaatham.org", "title": "நரைத்த மயிரும் நாலுமுழ வேட்டியும்! வாழிய முதல்வர் ஐயா!! - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் நரைத்த மயிரும் நாலுமுழ வேட்டியும்\nநரைத்த மயிரும் நாலுமுழ வேட்டியும்\nAdmin 5:35 PM சமூகவலைபதிவுகள்,\nநரைத்த மயிரும் நாலுமுழ வேட்டியும்\nநாலு வரியில் நாம் எடுத்த பட்டங்களும் - அடுக்கிப்\nபோட்டால்தான் கேட்பார்கள் எம் கதையை\nஇப்பிடி சொல்லுகின்ற எங்கள் சனம் மத்தியில\nஉங்களைப் போலொருவர் எழும்பி நிண்டு சொன்னாத்தான்\nகேக்குங்கள் எங்கள் சனம் - இல்லாட்டா\nநாலுவித கேள்விகள் நச்சரிச்சு நிக்குங்கள்\nஉங்களுக்கும் பேச்சோ கலைச்சுவிட போயினமோ\nகொழும்பு ஏசியில கூலா இருந்திட்டா\nகுசும்புகளை காட்டலாம் எண்டு கனவுகண்டா\nநீங்கள் என்ன சனத்தின்ர கதை கேக்கபோறியளோ\nஐயா விக்கிஐயா அரசியலை பாக்காம\nஅடிப்படை விசயத்தை பாத்த நீங்கள்\nசனத்தின்ர பக்கம் நிண்டு கதைக்கிறீங்கள்\nஆண்டாண்டு காலமாய் அரசியல்ல இருந்தவையள்\nஐம்பது வீதம் கொடுக்கட்டாம் பெண்களுக்கு\nஇங்கிலீசு பேப்பரில சட்டத்தரணி சொல்லுகிறார்\nஆனந்தி அக்காக்கு இடம் இல்லை ஆனா\nஅம்பது வீதம் அனல்பறக்க சொல்லுகிறார்\nதமிழினி அக்காவின் இறுதி வணக்கத்தில்\nபோயிருந்தால் கூட ஒரு பாவம் குறைந்திருக்கும்\nஉங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா\nதலையை குனிந்து எங்கள் குறை கேட்பதற்கும்\nஎழுபத்தாறு அகவை வாழ்த்துகள் ஐயா\nபதிவர் - கீதன் இளையதம்பி\nகுறிப்பு : 2015 இல் எழுதியது\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஇன்று முஸ்லிம் நாளை மீண்டும் தமிழர் - மனோ கணேசன்\nகௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nதமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள் முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள். ...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்���ிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nகுருந்தூர் மலை: தமிழரின் தொன்மை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ...\nஅரசியல் கைதிகள் என்ன செய்யப் போகிறோம்\n03 - 10 - 2018 அனுராதபுரம் சிறைச்சாலை மாலை 3:30 மணி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக காத்திருக்கிறோம். பெயர்கள் க...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=World%20Wrestling%20Tournament", "date_download": "2020-09-24T21:06:09Z", "digest": "sha1:4L5BYI3FU6IYBH5YE6I45ALFPPSFLLCZ", "length": 5073, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"World Wrestling Tournament | Dinakaran\"", "raw_content": "\nஉலகின் அதிக வயதான யூடியூப் கேமர் என்ற பட்டத்தைத் தட்டி கின்னஸ் சாதனை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்\nமுதன்முறையாக ஆன்லைன் முறையில் நடந்த செஸ் போட��டியில் இந்தியா-ரஷ்யா கூட்டாக வெற்றி\nஉலகப் போர்களுக்கு பின் மிகப்பெரிய சோகம்; முழு உலகமும் இந்தியாவை நோக்கி உள்ளது: தடுப்பூசி தயாரிப்பு குறித்து பில்கேட்ஸ் நம்பிக்கை\nஐபிஎல்2020 டி20 போட்டி; பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nஐபிஎல்2020 டி20 போட்டி; சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nகொரோனாவை போல புதிய கொள்ளை நோய்கள் உலகை தாக்கக்கூடும்.. எதிர்கொள்ள தயாராக இருங்கள் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉலக தேங்காய் தினம் கேரளாவில் சுருங்கும் தென்னை விவசாயம்\nகடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறியுள்ளது: பிரதமர் மோடி விளக்கம்\nகட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇந்தியாவின் கருத்துக்களை உலகமே இப்போது உன்னிப்பாக கவனிக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது: சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சி தகவல்\nகொரோனா பாதிப்பு உலகளவில் இந்தியா 2வது இடம்\nஉலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா; 2 வருடத்திற்குள் தொற்று காலம் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவனம் கணிப்பு...\nபிரதமர் மோடி, 82 வயதான டெல்லி மூதாட்டி.. உலகின் செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்\nஉலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்\n75 ஆண்டு சேவையில் ஐ.நா..நமது உலகம் இன்று சிறப்பான நிலையில் இருப்பதற்கு ஐக்கிய நாடுகள் அவையே காரணம் என பிரதமர் மோடி பாராட்டு\nஓடிடியை நோக்கி உலக சினிமா\nதரவுகளில் முரண்பாடுகள் பதிவாகியதை அடுத்து உலக நாடுகளில் வணிகம் செய்வது குறித்த தனது அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக உலக வங்கி அறிவிப்பு\nஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை இரு கைகளால் எழுதி மாணவி உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T20:01:54Z", "digest": "sha1:KATPUHSHYOTZCKTUZTC6JAV6XFDLUVRL", "length": 11591, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடிப்பு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு – ஒருவா் பலி\nகட்டானையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nலெபனானில் இடம்பெற்றவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nலெபனான் தலைநகா் பெய்ரூட்டில் துறைமுகத்தை அண்மித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி சம்பவம் ஒருவர் கைது\nவடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெமட்டகொடவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயம்\nதெமட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு – 23 பேர் பலி – பலர் காயம்\nபஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅத்துருகிரிய இரும்பு உருக்கு நிறுவனத்தில் வெடிப்பு\nஅத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயம்\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸின் மத்திய பகுதியில் இன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு\nஇத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியத்தலாவ விமானப்படையினரின் பயிற்சி முகாமில் வெடிப்பு – மூவர் காயம்\nதியத்தலாவயில் உள்ள விமானப்படையினரின் பயிற்சி முகாமில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் எரிமலை வெடிப்பு – மக்கள் வெளியேற்றம்\nஹவாய் தீவுகளின் ஹோனோலுலு (Honolulu,)பகுதியில் உள்ள கிலுயுயே (Kilauea)...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 – 5 பேர் உயிரிழந்த பிரித்தானியவின் லெஸ்டர் குண்டு வெடிப்பு – மூவர் கைது…..\nபிரித்தானியாவின லெஸ்டர் பகுதியில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மரில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடிப்பு\nமியன்மரின் ரக்கைன் மாகாணத்தின் தலைநகரான சிட்வேயில் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியதலாவ சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல – இராணுவம்\nதியதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து வெடிப்புச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்கிலாயிலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிப்பு – 8 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகொக்கிலாயிலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகரிபீயன் தீவுகளில் விமான என்ஜினில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் நியூசிலாந்து பெண் பலி\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/12/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-24T21:49:48Z", "digest": "sha1:HSTXONQQ5AISH2WIW2W2HV2DRLKM7JBD", "length": 23841, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "மேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\nநேற்று திசம்பர் 2 அதிகாலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் கிராமத்தில் கடும்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்துப்போயினர். நான்கு வீடுகள் மீது இச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இ��ந்தவர்களில் 2 குழந்தைகள், 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவர். இரண்டு குடும்பத்தை சேர்ந்த அனைவருமே இறந்துவிட்டனர். இறந்துபோனவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 ஆண்டுகாலமாக அங்கு இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 230 வீடுகள் அங்கு உள்ளன.\nசுமார் 80 அடி நீளத்திற்கு 20 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ள இச்சுவர் ஆறு மாதத்திற்கு முன்பு இந்தளவுக்கு உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. துணி வியாபாரி சிவசுப்பிரமணியன் என்பவரின் வீட்டைச் சுற்றி அவரால் இச்சுவர் உயர்த்தி எழுப்பப்பட்டுள்ளது. இச்சுவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்கள் கோ-ஆப்ரேட்டிவ் காலனிக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மேலும் இக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் இச்சுவர் தீண்டாமை நோக்கம் கொண்டது என்று ஏற்கெனவெ புகார் எழுப்பியுள்ளனர். இச்சுவர் மிகவும் பலவீனமாக இருக்கிறது, எந்நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்பதையும் நகராட்சியில் புகாராக தெரிவித்துள்ளனர். நகராட்சியின் அலட்சியத்திற்கும் இத்தகைய சுவர் எழுப்பப்பட்டதற்கும் பின்னால் பட்டியல் சாதியைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள் என்ற சமூகப் பொருளாதார யதார்த்தம் இருப்பதை மறுக்கவியலாது.\nதமிழக அரசு சிவசுப்பிரமணியன் மீது குற்றப்பிரிவு 304 ( அஜாத்திரதையாக இருந்து விபத்து ஏற்படுத்துவது) கீழ் வழக்குப் பதிந்துள்ளது. மேலும் இறந்தவர்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சொந்த உறவுகளை இழந்து பெரும் அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாகியிருந்த இப்பகுதிவாழ் மக்கள் இச்சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். தமிழக அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல, தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியனைக் கைது செய்தால்தான் மருத்துவமனையில் இருக்கும் உடல்களைத் பெறுவோம் என்று கோரி மக்கள் போராடினர். இப்போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சியின் நிறுவனர் வெண்மணி, தோழர் கார்���ி உள்ளிட்ட தலைவர்கள் பங்குபெற்றிருந்தனர். மக்கள் உடல்களை வாங்க மறுத்த நிலையில் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தலைவர்களைத் தாக்கி, மக்கள் மீது தடியடியும் நடத்தியது. இழப்புகளை சந்தித்து நீதி கோரியவர்கள் மீதே காவல்துறை தாக்குதல் நடத்தியதில் சாதிரீதியான வன்மம் மிக அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. தமிழக அரசு குற்றஞ்சாட்டப்பட்ட மேல்சாதியினரைப் பாதுகாத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக் கிள்ளிக் கீரையாக நினைத்து நடத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nஒருபுறம் போராடியவர்களைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இறந்துபோனவர்களின் உடல்களை எரியூட்டியிருக்கிறது தமிழக அரசு. அரசு மருத்துவமனையில் பிணவறையில் இடமில்லை என்று சொல்லி மழையில் உடல்களை நனையவிட்டு அவமரியாதை செய்த தமிழக அரசு இறந்தோரின் உறவினர்களைக் கைது செய்துவிட்டு உடல்களை எரியூட்டி விலங்குத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஒரு மனிதனின் உரிமை என்பது அவன் வாழ்வில் மட்டுமல்ல, அவன் சாவிலும் மதிக்கப்பட வேண்டும். ஒரு மனிதன் இறந்த பின்பும் அந்த உடல்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமையின் பகுதியாகும்.. உயிரற்ற உடலிலும் கூட மனித உரிமையைக் கடைபிடிக்கும் நாகரிகத்தை மனிதன் எட்டியுள்ளான். உண்மையில் மனிதன் இறப்பின் வழியாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்வதன் வழியாகவும் அவர்களது நினைவுகளைப் பாதுகாப்பதன் வழியாகவும் கண்ணீர் விட்டு அழுது மனிதத் தன்மைப் பெற்று நாகரிகம் அடைந்து வந்துள்ளான். ஆனால், சமுதாயத்தில் நிலவும் சாதியாதிக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரசு வெட்கித்தலைக் குனியும் வகையில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக இருக்கும் இம்மக்களை, கூலித் தொழிலாளர்களை வாழ்விலும் சாவிலும் இயன்றவரை இழிவுப்படுத்தியுள்ளது.\nதமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களின் முதல்வராக நடந்துகொள்ள வேண்டுமே ஒழிய கொங்குநாட்டு மேல் சாதியினரின் பிரதிநிதியாக நடந்துக் கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வார்ப்பாட்டத்தின் வழியாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட���டோர் எளிய மக்களென்று ஏளனம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறோம்.\nபீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்\nஇடம்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலை முன்பு\nநாள்: திசம்பர் 3, 2019 , மாலை 3:30\nஒருங்கிணைப்பு: திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஇடிந்துவிழுந்த சுவரின் உரிமையாளரைப் பாதுகாக்காதே உடனடியாக எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்\nஎஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உயிரிழந்தோரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை, அரசுப் பணி, புதிய வீடுகள் ஆகியவற்றை வழங்கிடு\nநீதிகோரி போராடிய தலைவர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி உள்ளிட்டோர் மீது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மற்றும் ஆணையிட்ட உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பணியிடை நீக்கம் செய்\nசிறைப்படுத்தப்பட்டுள்ள 26 தோழர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்\nதமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதற்கான ஆணையத்தை அமைத்திடு\nஇவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், SDPI, மே17, OPDR, எஸ்.டி.பி.ஐ., தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், சாதி ஒழிப்பு முன்னணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசலிச மையம் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் கலந்து கொண்டனர்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி : செந்தில் 9941931499\nதிராவிடர் விடுதலைக் கழகம்: இரா. உமாபதி 7299230363\nநவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா\nகொரானாவைவிட கொடூரமான வைரஸ் ஆர்எஸ்எஸ்- பிஜேபி, மோடி -ஷா சதி கும்பல்\nசமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்…\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக��கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/pm-condoles-with-bihar-train-driver/c77058-w2931-cid325954-su6229.htm", "date_download": "2020-09-24T22:10:34Z", "digest": "sha1:XZP3XPPVZBWQRDBYBO3VXYBQWI5UKLU3", "length": 6329, "nlines": 60, "source_domain": "newstm.in", "title": "பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!", "raw_content": "\nபீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபீகார் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் , வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.\nபீகார் மாநிலம் வைஷாலியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nபீகாரில் இருந்து டெல்லி சென்ற ரயிலான சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ், ஜோக்பானி - ஆனந்த் விஹார் டெர்மினலில் சஹாதை புசர்க் (Sahadai Buzurg) என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. முதலில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அடுத்தடுத்து 8 பெட்டிகள் தடம் புரண்டன.\nஇன்று அதிகாலை 3. 58 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. முதற்கட்டமாக 6 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிப்படுத்தப்பட்டுள்ளன.\nதண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் தண்டவாளத்தின் அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர்பக்கத்தில், \"ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வரவேண்டும். என்டிஆர்எப், ரயில்வே, உள்ளூர் அதிகாரிகள் மீட்புப்பணிக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவ வேண்டும்\" என பதிவிட்டுள்ளார்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/175757?ref=archive-feed", "date_download": "2020-09-24T21:21:17Z", "digest": "sha1:CNCX24DJPVLK57BHI4AV3GHGIRUATFLX", "length": 7230, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஐபிஎல் திருவிழா: காயத்தால் வெளியேறும் முக்கிய வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் திருவிழா: காயத்தால் வெளியேறும் முக்கிய வீரர்கள்\nமுதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா விலகியுள்ளார்.\n2018-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 7-ஆம் திகதி தொடங்குகிறது.\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் தலைவர்களாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் தலைவராக உள்ளார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்கயிருந்த தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா, பின்புற முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக திடீரென விலகியுள்ளார்.\nஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் போன்ற சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது .\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/65-years-old-man-married-21-years-girl-pgbr5l", "date_download": "2020-09-24T21:53:01Z", "digest": "sha1:Q2E6TKCR6SU4VME356KAUSQZVWHG3FB6", "length": 10189, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணத்தன்று எஸ்கேப் மணமகன்! மருமகளுக்கு தாலி கட்டிய மாமனார்!", "raw_content": "\n மருமகளுக்கு தாலி கட்டிய மாமனார்\nதிருமண மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், அவர் தான் காதலித்த பெண்ணோடு திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.\nதிருமண மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், அவர் தான் காதலித்த பெண்ணோடு திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.\nபீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால், 65 வயதாகும் இவர் தன்னுடைய மனகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்படு செய்தார். இவருடைய மகன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததால், ஆரம்பத்தில் இருந்து இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.\nஎனினும் ரோஷன் லால் தன்னுடைய மகனை வற்புறுத்தி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். திருமண மேடை வரை சென்ற இந்த திருமணத்தில் இருந்து திடீர் என ரோஷனின் மகன் மாயமாகினார்.\nஇதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சுற்றும் முற்றும் மணமகனை தேடியும் அவர் கிடைக்காததால், அதிரடி முடிவு எடுத்தார் ரோஷன் லால்.\n தன்னுடைய மகனால் ஒரு பெண் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக, தன்னுடைய மகனுக்கு நிச்சயம் செய்திருந்த பெண் சுவப்ணா 21 என்ற பெண்ணை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.\nஇதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சுவப்ணாவின் தந்தையும் இவருடைய முடிவை ஏற்றுக்கொண்டார். அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளின் திருமண புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா..\nதிருமணம் ஆகி இரண்டு வாரம் கூட ஆகல... கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்த பூனம் பாண்டே\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி... திருவண்ணாமலையில் பரபரப்பு..\nஉச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய பிக்பாஸ் சக்தியின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை..\nமுதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் சீரியல் நடிகர் சாய் சக்திக்கு நடந்த இரண்டாவது திருமணம்..\n10 வருட காதலரை கரம் பிடித்த பூவே பூச்சூடவா சீரியல் நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/delta-districts-farmers-fasting-in-chennai-chepauk", "date_download": "2020-09-24T20:58:57Z", "digest": "sha1:UXLH5PIOVKY5HN4NBMBFCI6PBLA64DDP", "length": 8829, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!!", "raw_content": "\nஊருக்கே சோறு போடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம், உண்ணாவிரதம், காவிரி உரிமை மீட்பு பயணம் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.\nஇந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்\nடெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்\nசென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\nமு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது ராகுலின் கனவு.. திமுகவை மகிழ்ச்சி கடலில் தள்ளிய காங்கிரஸ் பொறுப்பாளர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/did-we-buy-a-medical-seat-on-jayalalithaas-recommendation-shyam-krishnasamy-releases-mark-sheet-qg0no4", "date_download": "2020-09-24T20:41:59Z", "digest": "sha1:ZIA2QNTXIMZSBTNMHTKH23JBVIFYULDJ", "length": 12000, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதாவின் சிபாரிசால் மெடிக்கல் சீட் வாங்கினோமா..? மார்க் சீட்டை வெளியிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி..! | Did we buy a medical seat on Jayalalithaas recommendation? Shyam Krishnasamy releases mark sheet", "raw_content": "\nஜெயலலிதாவின் சிபாரிசால் மெடிக்கல் சீட் வாங்கினோமா.. மார்க் சீட்டை வெளியிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி..\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசில் கிருஷ்ணசாமி மகள் சங்கீதாவுக்கு மருத்துவ படிப்புக்கான இடத்தை வாங்கியதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது சகோதரியில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசில் கிருஷ்ணசாமி மகள் சங்கீதாவுக்கு மருத்துவ படிப்புக்கான இடத்தை வாங்கியதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது சகோதரியில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அடிவருடிகள் கேட்பதற்காக எல்லாம் மார்க் சீட்டை காட்ட வேண்டுமா என்று நினைத்தேன்... சரி இதை காட்டினாலாவது முரசொலி வாசகர்கள் ‘அறிவோடு’ஏதாவது counter செய்வார்களா என்று பார்ப்போம் பிகு- 2006 ஆண்டு வரை தமிழக அரசே மருத்துவ நுழைவு தேர்வு நடத்தியது’’ எனக் கூறி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். 2002ம் ஆண்டு சங்கீதா பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய பதிப்பென் பட்டியலில் 1200 மதிப்பெண்ணுக்கு 1063 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத சமூகவலைதளவாசிகள், ’’88% நல்ல மதிப்பெண். வாழ்த்துகள். மெரிட் மூலம் கிடைக்குமளவிற்கு இது நல்ல மதிப்பெண்ணா கண்டிப்பாக இட ஒதுக்கீடு மூலமே கிடைத்திருக்கும். நீங்க இட ஒதுக்கீடு மூலம் படிச்சி முன்னேறுவீங்க, ஆனா உங்க சாதிசனம் முன்னேறக்கூடாது கண்டிப்பாக இட ஒதுக்கீடு மூலமே கிடைத்திருக்கும். நீங்க இட ஒதுக்கீடு மூலம் படிச்சி முன்னேறுவீங்க, ஆனா உங்க சாதிசனம் முன்னேறக்கூடாது முன்னேறினா அவங்கள வாக்குவங்கியா உபயோகிக்கமுடியாது. அவ்ளோதானே\nதிமுக அடிவருடிகள் கேட்பதற்காக எல்லாம் மார்க் சீட்டை காட்ட வேண்டுமா என்று நினைத்தேன்...\nசரி இத காட்டினாலாவது முரசொலி வாசகர்கள் ‘அறிவோடு’ எதாவது counter செய்வார்களா என்று பார்ப்போம்\nபிகு- 2006 ஆண்டு வரை தமிழக அரசே மருத்துவ நுழைவு தேர்வு நடத்தியது. https://t.co/urTHQjHdtK pic.twitter.com/2e11v3LCMB\n2002ல் நான் phy- 193,che-195,bio-195 total-1131. ஆனபோதும் எனக்கு மெடிக்கல் கிடைக்கல. ஏன்னா அப்போ இருந்த entrance exam. வீட்ல இரூந்த கண்ணுக்குட்டிய வித்து தான் entrance fees கட்டினோம். இருந்தும் நுழைவுத்தேர்வில் குறைவால் எனக்கு சீட் கிடைக்கவில்லை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nதமிழகத்துக்கு ஒரு தலைநகரமல்ல... மூன்று தலைநகரங்கள் வேண்டும்.. கிருஷ்ணசாமியின் அதிரிபுதிரி கோரிக்கை..\nஎல்லாத்தையும் ஒதுக்கிவைங்க..காய்ச்சல் முகாம் மட்டும் நடத்துங்க..கொரோனாவை ஒழிக்க கிருஷ்ணசாமியின் அதிரடி ஐடியா\nநிதியை விட நீதிதான் முக்கியம்... 7 வயது சிறுமியின் பாலியல் சித்ரவதை படுகொலையால் கிருஷ்ணசாமி ஆவேசம்\nசாத்தான்குளம் மரண விவகாரம்.. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்... டாக்டர் கிருஷ்ணசாமி கறார் கோரிக்கை\nதிமுக எம்பிக்கள் பேச்சுக்கு மன்னிப்புகேட்டாரா ஸ்டாலின். திராவிடத்தால் வீழ்ந்தோம்.. பொங்கிய கிருஷ்ணசாமி\nவேண்டாம் என்று தீர்மானம் போட்டவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் அரிசி.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இ��்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/people-can-return-to-normal-if-they-follow-the-advice-of-the-government-edappadi-palanisamy-qemnj5", "date_download": "2020-09-24T20:44:36Z", "digest": "sha1:ENGNQ6HUT5QTH77FYHGRG3JJH7G3IG77", "length": 11472, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி..! | People can return to normal if they follow the advice of the government...edappadi palanisamy", "raw_content": "\nஅரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார். ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். பின்னர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஇதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியடிளித்த முதல்வர்;- திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சிறப்பாக பணியை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இதுவரை 43,578 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அரசின் அறிவுரையை கடைபிடித்தால் விரைவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், கொரோனா தொற்று காரணமாக சுமார் 210 நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் பொருளாதார இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதல்வர் விளக்கமளித்துள்ளார்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nமூன்று வேளாண் சட்டங்களையும் புகழந்து தள்ளிய எடப்பாடியார்... இதிலும் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்வதாக கோபம்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியாரே இதனை செய்வீர்களா.. இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை..\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அம்மா அரசு... பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்..\nஜாதிக்கு ஒரு துணை முதலமைச்சர்.. ஓபிஎஸ்சை சமாளிக்க எடப்பாடியாரின் புதிய வியூகம்..\nமருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் ��ந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..\nஅடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-updates-on-stalin-durai-murugan-issue-and-recent-political-happenings-and-controversies", "date_download": "2020-09-24T21:18:43Z", "digest": "sha1:M7C57XQADCIGKI4OOIU6FHRTBPE7TO6U", "length": 29605, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "துரைமுருகனிடம் பாய்ந்த ஸ்டாலின் முதல் `யாரிந்த சுந்தரி?’ வரை... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்!| mr kazhugu updates on stalin, durai murugan issue and recent political happenings and controversies", "raw_content": "\nதுரைமுருகனிடம் பாய்ந்த ஸ்டாலின் முதல் `யாரிந்த சுந்தரி’ வரை... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\n``மெயிலில் தகவல்களை அனுப்பியிருக்கிறேன்’’ - கழுகாரிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. மெயில் இன்பாக்ஸைத் திறந்தோம்.\nமுதல்வர் ஆய்வுக் கூட்டம்... துரைமுருகனிடம் பாய்ந்த ஸ்டாலின்\nகொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் ஆகஸ்ட் 20-ம் தேதி, வேலூர் மற்றும் தருமபுரியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தன்னை அனுமதிக்காததைக் கண்டித்து தருமபுரி தி.மு.க எம்.பி-யான செந்தில்குமார் பெரிய போராட்டமே நடத்தினார். கேயாஸ் தியரியாக இந்த விவகாரம் துரைமுருகன் பக்கம் திரும்பியதுதான் ஹைலைட். ``இதுபோல வேலூரில் ஏன் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லை... முதல்வர் வந்து செல்லும் வரை என்ன செய்துகொண்டிருந்தீர்கள்’�� என்று துரைமுருகனிடம் அம்பைப் பாய்ச்சினாராம் ஸ்டாலின்.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல வெகுண்டெழுந்த துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து, ``முதல்வர் நடத்தியது ஆய்வுக் கூட்டமா அல்லது அ.தி.மு.க செயற்குழுக் கூட்டமா’’ என்று பொரிந்து தள்ளினார். ஆனாலும் அந்தப் பேட்டியும் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால், ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறார் துரைமுருகன்\nநான் தருமபுரியில தட்டினா வேலூர்ல எகிறும்ப்பா\n’’... புலம்பிய கட்சித் தலைவர்\nதமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் அவர். சில நாள்களுக்கு முன்னர் அவரிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து, ``கட்சியில நீங்க ஒரு ஸ்டாண்ட் எடுக்குறீங்க... மாப்பிளை சார் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாரு... தம்பி சார் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாரு... கடைசியில மேடம் மொத்த ஸ்டாண்டையும் மாத்திட்டு, புதுசா ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க... எதை ஃபாலோ பண்றதுனு தெரியலைங்க தலைவரே... ஒரே குழப்பமா இருக்குது’’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள். அதற்கு அந்தத் தலைவர், ``யோவ் எனக்கே குழப்பமாதான் இருக்குது. என் பேச்சை வீட்டுல யாரும் கேட்குறது இல்லை. அழுத்திக் கேட்டா ரெண்டு மாத்திரையை எக்ஸ்ட்ராவா கொடுத்துடுறாங்க. ஒண்ணும் புரியலை... கே...ரா இருக்குது’’ என்று அவர்களைவிட அதிகம் புலம்பியிருக்கிறார். அந்த இல்லத்தில் நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் சிலரோ, ``என்னன்னு சொல்றது... முன்னே தலைவருக்கு நடந்தது. இப்போ இவருக்கு நடக்குது’’ என்கிறார்கள் உண்மையான வருத்ததுடன்.\nநான்கு அடி சமூக இடைவெளி... புதிய சட்டசபை ரெடி\nஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட வேண்டும் என்பது விதி. அதன்படி செப்டம்பர் 25-ம் தேதிக்குள் சட்டசபை கூட வேண்டும். கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாகச் சட்டமன்றத்தை திருவல்லிக்கேணியிலுள்ள கலைவாணர் அரங்கில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதையொட்டி ஆகஸ்டு 25-ம் தேதி காலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்தார்.\nமூன்றாவது மாடியில் சட்டமன்றத்தை நடத்தும் வகையில் சீட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. நான்கு அடி சமூக இடைவெளிவிட்டு அமரக்கூடிய வகையில் சீட் வரிசை அமைக்கப்படுகிறது.\nசட்டை கிழியாம இருக்கிறதுக்கு இந்தச் சமூக இடைவெளி நல்லதுதான்\nதி.மு.க மு���்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமியின் மருமகள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரின் மனைவி என்கிற அடையாளங்களுடன் வலம்வரும் மெர்சியைக் கண்டால் உடன்பிறப்புகள் கதிகலங்குகிறார்களாம். `இவருக்கு ‘ஐஸ்’வைத்து ஆதாயம் அடைய ஒரு கூட்டம் பின்னாலேயே சுற்றுகிறது’ என்கிறார்கள். காரணம், `கட்சித் தலைமையின் கிச்சன் கேபினெட்’ என்கிறார்கள்.\n’ - கே.எஸ்.ஆர் புதுகுண்டு\n’ என்கிற தலைப்பில் தி.மு.க-வின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், `2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய நபர் வீட்டில் பணிப்பெண்ணாக சுந்தரி என்பவர் சேர்ந்திருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த பல்வேறு தகவல்களை இந்திய உளவுத்துறையான ‘ரா’ அமைப்புக்கும், அன்றைய ஐ.நா சபையின் நிர்வாகியான விஜய் நம்பியாருக்கும் அவர் தகவல் அளித்துள்ளார்’ என்கிறது அந்தப் பதிவு. இது தொடர்பாக விரையில் ஆதாரங்களை வெளியிடவிருக்கிறாராம் கே.எஸ்.ஆர்.\nசந்திக்கு வருமா சுந்தரி விவகாரம்\n’... மணியன் புது பாலிஸி\n`சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்து சொன்னால் ஆட்சி மேலிடம் கடுகடுக்கிறது. எதிர்ப்பாகப் பேசினால் சசிகலா வகையறாக்கள் காதில் புகைவிடுகிறார்கள். இதனால், காமெடி நடிகர் வடிவேல் பாணியில், `நாம யாரு வம்புதும்புக்கும் போறதில்லை... நமக்கேன் வம்பு...’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அதனால், ``எடக்கு மடக்கா கேட்கக் கூடாது’’ என்கிற நிபந்தனையுடன்தான் பிரஸ் மீட்டுக்கே சம்மதிக்கிறாராம் மணியன்.\n`கொரோனா வேண்டுதல்’... கோயிலைச் சுற்றும் கரூர் கரைவேட்டிகள்\nகரூர் மாவட்டத்தில் இரண்டு வி.ஐ.பி-களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மற்றொருவர், தி.மு.க-வின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி. இதையடுத்து இருவரின் ஆதரவாளர்களும் கோயில் கோயிலாக ஏறி, இறங்கி வருகிறார்கள். அ.தி.மு.க-வின் கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளரான கமலக்கண்ணன், அமைச்சர் குணமாக வேண்டி கோயில்களில் அன்னதானம் செய்துவருகிறார்.\n`செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டும்’ என்று அவரின் உதவியாளர��ன சுப்பிரமணி உள்ளிட்ட ஆதரவாளர்கள் கரூர் மினி பேருந்து நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு யாகத்தை நடத்தியுள்ளார்கள்.\nதினகரன் வீட்டுத் திருமணம் - சசி ஆசிக்கு வெயிட்டிங்\nடி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், பூண்டி காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்புக்குச் சொந்தமான 40 ஏக்கர் இடத்தில் பிரமாண்டமான பந்தல் அமைத்து திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதேசமயம் சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகே தனது திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் ஜெயஹரிணி.\nகாலில் விழுந்த தோப்பு... ஆறுதலாய் சிரித்த எடப்பாடி\nபெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். திடீரென `யூ டர்ன்’ அடித்து, அவரது தொகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு `எடப்பாடியார் நகர்’ எனப் பெயரிட்டு கட்சிக்காரர்களையே கலவரமடையச் செய்தார். இதன் பின்னணியில் நடந்தது இதுதான்... ஆகஸ்ட் 28-ம் தேதி தோப்பு வெங்கடாசலத்தின் மகனுக்கு ஈரோட்டில் திருமணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாது என்பதால், ஆகஸ்ட் 21-ம் தேதியே தோப்பு வெங்கடாசலம் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅப்போது மணமக்களைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலமும் எடப்பாடியின் காலில் விழுந்து வணங்கினார். இதை வழக்கமான ஒன்றாக எடப்பாடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் முதல்வரை வழியனுப்ப வந்தபோது வாசலில் வைத்தும் எடப்பாடி காலில் மடேரென விழுந்திருக்கிறார் தோப்பு. இதை முதல்வரே எதிர்பார்க்கவில்லையாம். பதறிப்போனவர், `என்னப்பா சும்மா சும்மா கால்ல விழுறே... பார்த்துக்கலாம்’ என்று ஆறுதலாகப் புன்னகைத்தாராம். சற்றுத் தெம்பாக இருக்கிறார் தோப்பு\nவிட்டா 'தோப்பு' கரணமே போட்டிருப்பார்போல\nமுத்துப்பேட்டை விழா... பாராட்டிய எடப்பாடி\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சம பலத்துடன் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இங்கு விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏ��்பாடுகளைச் செய்து முடிப்பதற்குள் திண்டாடிப்போவார்கள் காக்கிகள். இந்த முறை ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளுக்கும் ஊர்வலங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. `தடையை மீறுவோம்’ என்று இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன. இதனால், முத்துப்பேட்டையில் நிலைமை சூடாகவே இருந்தது. இந்த நிலையில்தான், அங்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி ஜெயராம், தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் எஸ்.பி ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறு ‘கரைச்சல்’கூட இல்லாமல் அமைதியாக ஆற்றில் கரைக்கப்பட்டன பிள்ளையார் சிலைகள். முதல்வர், பாராட்டித் தள்ளிவிட்டாராம்\nஅமைச்சரிடம் சிபாரிசு... அழைப்புவிடுக்கும் காக்கி\nதேனிக்காரர் ஒருவர், வடக்கு காவல் மண்டலத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக ஆணி அடித்ததுபோல அமர்ந்திருக்கும் அவரை அசைக்க முடியவில்லையாம். போதாக்குறைக்கு அவர், ``அமைச்சர்கள், ஆளுங்கட்சி வி.ஐ.பி-களிடம் ஏதாவது சிபாரிசு வேண்டுமென்றால், முதலில் என்னிடம் வாருங்கள்” என்று காக்கிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். ‘ஆட்சி முடிகிற நேரத்தில், இதெல்லாம் சகஜமப்பா’ என்று கமென்ட் அடிக்கிறார்கள் காக்கிகள்.\n``அம்மாபோல வருமா...’’ பூங்குன்றன் காட்டம்\nபிராமணர் சமுதாயத்தினரும், பட்டியலின சமுதாயத்தினரும் அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். `திராவிடக் கொள்கையான சமூகநீதிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் அம்மா பிரதிநிதித்துவம் அளித்தார். ஆனால், பிராமணர் மற்றும் பட்டியலின சமூகத்தினரை அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை ஓரங்கட்டுகிறது. மைத்ரேயன், கும்பகோணம் ராமநாதன், தஞ்சாவூர் கோபால் போன்ற முக்கிய நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்’ என்று பூங்குன்றன் அந்தப் பதிவில் கூறியுள்ளார். `வரும் தேர்தலில் இதன் தாக்கம் தென்படும்’ என்கிறது அரசியல் வட்டாரம்.\nசீட் கேட்கும் பத்திரிகையாளர்... சீறும் கட்சி நிர்வாகிகள்\nஎல்.முருகனை ஆட்டிவிக்கும் இருவர்; பன���னீருக்கு எதிராக எடப்பாடி வியூகம்..\nசிவகங்கை சட்டமன்றத் தொகுதி அல்லது அதே மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி இரண்டில் ஒரு தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று காய்நகர்த்துகிறாராம் `நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ். இதனால், கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி அவர் முகம் தென்படுகிறது. ஆனால், இவரின் எதிர் கோஷ்டியினரோ, ``ஏசியில உட்கார்ந்து வேலை பார்க்குற பத்திரிகைக்காரங்களுக்கு சீட் கொடுத்தா களத்துல உழைக்குற எங்களுக்கு என்ன மரியாதை” என்று எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஅழகுக்கு அழகு சேர்க்க விட மாட்டார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-24T21:09:13Z", "digest": "sha1:PSI252LINJGPWCPVYYJ74HHPQP76CSRA", "length": 5937, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ராஜன் வெளியீடு – Dial for Books : Reviews", "raw_content": "\nதலித் இலக்கியம் ஒரு பார்வை\nதலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு, பக்.224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் கிடக்கும் […]\nஆய்வு, இலக்கியம்\tதலித் இலக்கியம் ஒரு பார்வை, தினமலர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2020/02/1454-1.html", "date_download": "2020-09-24T20:50:53Z", "digest": "sha1:7PVRSMH2MV77JYY4DR2LJXCW4U2NX6WO", "length": 50166, "nlines": 844, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1454. வீரமாமுனிவர் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 5 பிப்ரவரி, 2020\n1454. வீரமாமுனிவர் - 1\nதமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர்\nபிப்ரவரி 4, வீரமாமுனிவரின் நினை��ு தினம்.\nதிருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர்.\nஇவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.\nபிறப்பு: இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் பிறந்தார்.\nஇயற்பெயர்: கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.\n1709 - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இயேசுசபை குருவானார்.\n1710 - தமிழகம் வந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர். தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.\nஇவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.\nஇலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nதமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.\nதமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.\nதிருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் \"திருக்காவலூர் கலம்பகம்\" பாடியுள்ளார்.\nபல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்கு��தைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர் 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.\nஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், \"தமிழ் அகராதியின் தந்தை\" எனப் போற்றப்பட்டார்.\nசதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.\nஅக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.\nதமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.\nதிருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.\n* தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .\n* கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.\n* திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.\nஉரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.\n* திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.\n* 1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.\n* காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.\n* தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.\n* முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.\n* தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.\n* 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.\n* 'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்\nஅவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.\n[ நன்றி : தினமணி ]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1479. ராஜேந்திர பிரசாத் - 2\n1478. கதம்பம் - 8\n1476. எம்.வி.வெங்கட்ராம் - 2\n1475. கதம்பம் - 7\n1474. கதம்பம் - 6\n1473. கதம்பம் - 5\n1472. பாடலும் படமும் - 89\n1471. கதம்பம் - 4\n1470. எஸ். வையாபுரிப்பிள்ளை - 5\n1469.ரசிகமணி டி.கே. சி. - 8\n1467.சங்கு சுப்பிரமணியம் - 3\n1467. சத்தியமூர்த்தி - 13\n1465. பி.ஜி. உட்ஹவுஸ் -1\n1463. செய்குத்தம்பி பாவலர் - 3\n1460. சரோஜினி நாயுடு -2\n1459. கொத்தமங்கலம் சுப்பு - 28\n1458. சங்கீத சங்கதிகள் - 215\n1456. கதம்பம் - 3\n1455. சங்கீத சங்கதிகள் - 214\n1454. வீரமாமுனிவர் - 1\n1453. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 2\n1451. சங்கீத சங்கதிகள் - 213\n1450. வள்ளலார் - 2\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150 -...\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17. இன்று லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 -ஆவது பிறந்த தினம். 'கல்கி'யில் அவர் எ...\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\nகே.பி.எஸ் செப்டம்பர் 19 . கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 1980 -இல் அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி. பின்னர் 2008 -இல் ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\n840. சங்கீத சங்கதிகள் - 132\nமகா வைத்தியநாதய்யர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் [ சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ] ‘கல்கி’ 31, மே, 1942 இதழில் வந்த ஒரு க...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-09-24T20:52:41Z", "digest": "sha1:HO7HAZJLXC7MNKSVK42ATOSF6LBEMQ2B", "length": 6814, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "வலிமேற்கில் இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பில் ஆராய்வு! - EPDP NEWS", "raw_content": "\nவலிமேற்கில் இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பில் ஆராய்வு\nவலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கரச்சி மயானத்திற்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பிலான ஆராய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nவலி மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமான நிலத்தில் ஐந்து வருடங்களிற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கொல்களத்தில் மாடுகள் உரிய பரிசோதனகை்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறைச்சி அடிக்கும் இடமாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் முறையான நிர்வாகம் இன்மையால் அந்த கொல்களம் இயங்காது போனது.\nஎனினும் குறித்த கொல்களத்தால் வலிமேற்கு பிரதேச சபைக்கு ஒருதொகை நிதியும் வருடாவருடம் கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதால் அந்த கொல்களத்தை மீளவும் இயங்கச் செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை மக்களது அபிவிருத்திக்கு பயன்படுத்துடன் இறைச்சிகளை சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையிலும் இதை செயற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த கொல்களத்தை சுற்றி உயரமான மதில், சீ.சீ.ரீ கமரா, நவீன மு���ையிலான கழிவகற்றல் செயற்பாடுகள் பாதுகாப்பு உத்தியோகத்தர், சூரிய கலன் போன்ற பல வசதிகளும் வழங்கப்படவுள்ளன.\nஇதன்போது குறித்த பிரதேச சபையின் தவிசாளர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் துவாரகாதேவி ஜெயகாந்தன், உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்\nஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு\nதெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை\nமண்டைதீவு கடற்பகுதியில் 6 மாணவர் உயிரிழப்பு: 5 மாணவர்கள் கைது\nமின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு\nசுமார் 66 ஆயிரம் பொலிசார் தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamiyadawa.com/category/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/page/3/", "date_download": "2020-09-24T22:07:17Z", "digest": "sha1:2JVF4JU6SCFSKWNUOMGCHCC3DY67P4RI", "length": 6963, "nlines": 130, "source_domain": "islamiyadawa.com", "title": "இப்னுமாஜா – Page 3 – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\nஇப்னுமாஜா பக்கம் – 40\nஇப்னுமாஜா பக்கம் – 40\nஇப்னுமாஜா பக்கம் – 39\nஇப்னுமாஜா பக்கம் – 39\nஇப்னுமாஜா பக்கம் – 38\nஇப்னுமாஜா பக்கம் – 38\nஇப்னுமாஜா பக்கம் – 37\nஇப்னுமாஜா பக்கம் – 37\nஇப்னுமாஜா பக்கம் – 36\nஇப்னுமாஜா பக்கம் – 36\nஇப்னுமாஜா பக்கம் – 35\nஇப்னுமாஜா பக்கம் – 35\nஇப்னுமாஜா பக்கம் – 34\nஇப்னுமாஜா பக்கம் – 34\nஇப்னுமாஜா பக்கம் – 33\nஇப்னுமாஜா பக்கம் – 33\nஇப்னுமாஜா பக்கம் – 32\nஇப்னுமாஜா பக்கம் – 32\nஇப்னுமாஜா பக்கம் – 31\nஇப்னுமாஜா பக்கம் – 31\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் ��றிமுகம் & கேள்வி பதில்\nஉருண்டோடும் வருடங்கள் நமது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறதா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/mahima-nambiar-describe-her-transformation-in-vikram-prabhus-asuraguru.html", "date_download": "2020-09-24T21:17:40Z", "digest": "sha1:K6ME3FRPEBRXL4HTFTV2QR7P4JT6E5LZ", "length": 6937, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mahima Nambiar Describe her transformation in Vikram Prabhu's AsuraGuru", "raw_content": "\n''மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது''\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரகுரு. இந்த படத்தை ஏ.ராஜ்தீப் இயக்குகிறார். இந்த படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார்.\nஇந்த படத்தில் யோகிபாபு , ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை JSB சதீஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் மஹிமா நம்பியார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பைக் ஓட்டுகிறார். வில் பயிற்சி மேற்கொள்கிறார். சிகரெட் புகைக்கிறார். மேலும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கிறார். இதுகுறித்து அந்த பதிவில் மஹிமா தெரிவித்துள்ளதாவது, இந்த படத்தில் எனது கதாப்பாத்திரத்தை கேட்கும் மிக சாதாரணமாக இருந்தது.\nஆனால் சாதாரணப் பெண் போன்று தோற்றம் கொண்ட கேரக்டரை செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. பயிற்சி மேற்கொண்ட வீடியோவை உங்களுடன் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=1942", "date_download": "2020-09-24T20:29:26Z", "digest": "sha1:MNWLW5ULXCHM6OD3ZQ5D55ILJGJLBYBV", "length": 30253, "nlines": 130, "source_domain": "writerpara.com", "title": "ஆடுகளமும் ஆய்வுக்களமும் » Pa Raghavan", "raw_content": "\nகட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டு���். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று கண்காட்சி நேரத்தை ஒன்பது மணிவரை என்று அறிவித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.\nகண்காட்சியில் இன்று அதிகம் பேசப்பட்ட விஷயம்: ஆடுகளம் ஹிட். ஐகாரஸ் பிரகாஷ் மட்டும் காவலன் ஹிட் என்று சொன்னார். என் கவலையெல்லாம் இளைஞன் ஹிட்டா இல்லையா என்பதுதான். இன்று முதல் காட்சிக்கே சென்றுவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். காலை சாப்பிட்ட பொங்கல் ஆளை அடித்துவிட, கண்காட்சிக்கே மதியம்தான் போனேன். மனமெல்லாம் சக படைப்பாளி கலைஞரின் வசனங்கள் எப்படி இருக்குமோ என்பதிலேயே இருந்தது. ஒரு ஜெயமோகனோ, ராமகிருஷ்ணனோ, பாஸ்கர் சக்தியோ ஒருநாளும் என்னை இப்படிப் பதற்றம் கொள்ளச் செய்ததில்லை. என்னைப் போலவே அவர்களும் இன்று நிம்மதி இழந்து தவித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nநிற்க. இன்று முழுதும் நான் கிழக்கின் நான்கு கவுண்ட்டர்களில் ஒன்றின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். இடையில் ஒருமுறை காப்பி சாப்பிடச் சென்றது, நண்பர்கள் வந்தபோது நாலைந்து சொற்கள் பேசுவதற்கு எழுந்தது தவிர இடத்தைவிட்டு அசையவில்லை. என்ன மாதிரியான வாசகர்களை நாங்கள் அதிகம் பெற்றிருக்கிறோம் என்று ஒரு சுமாரான ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இன்றைய தினத்தைப் பயன்படுத்துவது என்பது முடிவு.\nநான் உட்கார்ந்திருந்த கவுண்ட்டர், கிழக்கு புத்தகங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இருந்தது. ஆயினும் இன்று ப்ராடிஜி மற்றும் மினிமேக்ஸ் புத்தகங்களின் விற்பனையே அதிகம் நடைபெற்றதாக எனக்குத் தோன்றியது. 10,20,30 என்று கொத்துக் கொத்தாக எடுத்துச் செல்லும் மக்கள் அதிகபட்சம் 200 ரூபாய்க்குள் இந்தக் கடை பர்ச்சேஸை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களாக இருந்ததுபோல் பட்டது. தாங்கள் தீர்மானித்து வரும் தொகைக்குள் அதிகபட்சப் புத்தகங்களை எடுப்பதிலேயே அவர்களுடைய ஆர்வம் இருந்தது.\nஇந்தப் புத்தகங்கள் பெரும்பாலும் சமையல் மற்றும் வாழ்க்கை வரலாறு பிரிவுக்குள் வரக்கூடியவை. பள்ளி வயதுப் பையனோ பெண்ணோ உள்ள பெற்றோர் அதிகம். அபூர்வமாக ஓர் இளம் பெண் திருமணத் திருத்தலங்கள் அல்லது அந்த மாதிரி ஏதோ ஒரு புத்தகத்தை எடு���்து வந்தார். பக்கத்தில் இருந்த பத்ரி மெதுவாக விவாஹப்ராப்தி ரஸ்து என்று [என் காதில்] சொன்னார். என் மனைவி காதுக்கு இது சென்றால் பத்ரி பஜ்ஜியாவது நிச்சயம்.\nஇந்தக் கணம் வரை பிரசன்னாவிடமிருந்து டாப் 10 பட்டியல் வரவில்லை. கிழக்கைப் பொறுத்தவரை இன்று அந்தக் கணக்கை முடிப்பது கொஞ்சம் நேரமெடுக்கும் என்று நினைக்கிறேன். பரவலாக எல்லா புத்தகங்களுமே இன்று மாறி மாறி விற்பனையானதைப் பார்த்தேன். எப்போதும் நம்பர் 1ல் இருக்கும் ராஜராஜ சோழன் இன்று கொஞ்சம் பொங்கல் மப்பில் இருந்தார் என்று எனக்குத் தோன்றியது.\nஎன் புத்தகங்களைப் பொறுத்தவரை டாலர் தேசத்தைவிட இந்த ஆண்டு நிலமெல்லாம் ரத்தம் நிறைய விற்பதை கவனித்தேன். எப்போதும் பிய்த்துக்கொண்டு போகும் தாலிபன், அல் காயிதா இந்த ஆண்டு அதிகம் போனதாகத் தெரியவில்லை. மாறாக, மொத்தத் தொகுப்பான மாயவலை மிகச் சிறப்பான விற்பனையைப் பெற்றிருக்கிறது. [இதற்குச் சற்றேறக்குறைய சம அளவில் முகிலின் அகம் புறம் அந்தப்புரமும் விற்றிருக்கிறது. விலையாவது மண்ணாங்கட்டியாவது] ஹிட்லரைவிட உணவின் வரலாறு அதிகம் விற்றதைக் கண்டேன்.\nபெரிய ஆச்சர்யம், இந்த ஆண்டு ஈழம், புலிகள் தொடர்பான புத்தகங்கள் சென்ற ஆண்டின் அளவுக்கு மக்களைக் கவரவில்லை. இது கிழக்கில் மட்டுமல்ல. பொதுவாகவே பல இடங்களில் விசாரித்தபோது இதையேதான் சொன்னார்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள் விஷயத்திலும் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது. கிழக்கு கொண்டுவந்திருக்கும் ஒரு சில மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் நகர்ந்தன. சுய முன்னேற்றப் புத்தகங்களைக் கட்டுரை வடிவில் அல்லாமல் புல்லட் பாயிண்ட் வடிவில் எழுதினால் படிக்க மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்று ஒரு சில மாதங்கள் முன்னரே எனக்குத் தோன்றியது. இன்று அதைக் கண்கூடாகப் பார்த்தேன். புல்லட் பாயிண்ட் புத்தகங்கள் புல்லட் மாதிரியே பறந்தன.\nஇன்னொன்றையும் கவனித்தேன். சுய முன்னேற்றப் புத்தகங்களை வாங்குவோர் தவறியும் அரசியல், வரலாறு போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தொடுவதில்லை. அந்த ரகத்திலேயே குறைந்தது மூன்று புத்தகங்களாவது வாங்காமல் செல்வதுமில்லை. ஒரே ஒரு வாழ்க்கை வரலாறு வாங்குவோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு சுயமுன்னேற்றம் வாங்குவோர் என் கண்ணில் இன்று படவில்லை. அந்தத் துறைக்கு நூறு சத விசுவாசம் காட்டுகிறார்கள்.\nராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு இரு பாகங்களும் வாங்குவோர் பெரும்பாலும் வேறு வரலாற்று நூல்களைத் தொடமாட்டேனென்கிறார்கள். இதுவே பல்லவி ஐயரின் சீனாவை எடுப்பவர்கள் செங்கிஸ்கானையும் அலெக்சாண்டரையும் சேர்த்து வாங்காமல் போவதில்லை. இது என்ன லாஜிக் என்று புரியவில்லை. இன்று ஒரு வாசகர் சே குவேரா புத்தகத்தின் முப்பது பிரதிகள் [என்று நினைக்கிறேன்] மொத்தமாக வாங்கினார். நண்பர்களுக்குப் பரிசளிக்கவாம்.\nகிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கண்காட்சியில் பிரசன்னாவின் டீம் ஒரு சர்வே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த சர்வேயில் கலந்துகொண்ட ஒரு வாசகர், இரண்டு புத்தகங்களை அடுத்த ஆண்டு கிழக்கு கொண்டு வந்தே தீரவேண்டும் என்று தையாதக்காவென்று அடம் பிடித்தார். ஒன்று: இந்தியா ஒரு நாடா [இதுதான் டைட்டிலாக இருக்கவேண்டுமாம்.] இரண்டாவது: இந்தியாவின் இறையாண்மை என்றால் என்ன [இதுதான் டைட்டிலாக இருக்கவேண்டுமாம்.] இரண்டாவது: இந்தியாவின் இறையாண்மை என்றால் என்ன இந்த மாதிரி அந்த சர்வேயில் இன்னும் என்னென்ன ஐடியாக்கள் வந்திருக்கிறதோ தெரியவில்லை. போஸ்ட் புக்ஃபேர் மீட்டிங்குகள் டெரராகத்தான் இருக்கப்போகிறது.\nநண்பர்கள் நரேன், ஐகாரஸ் பிரகாஷ் இருவரையும் இன்று சந்தித்துச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சென்ற நூற்றாண்டில் கடைசியாகப் பார்த்த கிருபா ஷங்கரை இன்று திரும்பவும் பார்த்தேன். மாளவிகாக்னிமித்திரம் என்ற புத்தகத்தை எங்கேயோ பீறாய்ந்து வந்திருந்தான். நாளை குடும்பத்துடன் வந்து நிறைய வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். அநேகமாக மனைவியிடமாகத்தான் இருக்கவேண்டும்.\n[முடித்த கணத்தில் டாப் 5 பட்டியல் கிடைத்தது. 1. ஸ்பெக்ட்ரம் 2. ராஜராஜ சோழன் 3. உலோகம் 4. குமரிக் கண்டம் 5. காஷ்மீர் & ஆர்.எஸ்.எஸ்]\n17 comments on “ஆடுகளமும் ஆய்வுக்களமும்”\n//புல்லட் பாயிண்ட் வடிவில் எழுதினால் படிக்க மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்று ஒரு சில மாதங்கள் முன்னரே எனக்குத் தோன்றியது. இன்று அதைக் கண்கூடாகப் பார்த்தேன். புல்லட் பாயிண்ட் புத்தகங்கள் புல்லட் மாதிரியே பறந்தன.//\nஆக்சுவலி புல்லட் பாயிண்ட் டைப்புன்னா ரொம்ப எளிதாக, – பயன்படுத்துறோமோ இல்லையோ – ���ைமிங்க்ல ரைமிங்கா வர்றதா ஒரு வாட்டி படிச்சுட்டு போய்க்கிட்டே இருக்கலாம்ல அதை விட்டுட்டு பக்கம் பக்கமா எழுதின புத்தகத்தில எந்த பக்கத்துல கேட்சிங்கான வரி இருக்குன்னு கண்டுபுடிச்சு அதை படிச்சு போங்க சார் \n//பத்ரி மெதுவாக விவாஹப்ராப்தி ரஸ்து என்று [என் காதில்] சொன்னார்//\nகூட இருக்கிறவரும் இன்னொரு வாட்டி விவாஹப்ராப்தி ரஸ்து சொன்னா எஃபெக்டிவா இருக்கும்ன்னு நினைச்சு சொல்லியிருப்பாங்க அப்படிச்செய்யாம நீங்க இப்படி நினைச்சதுக்கே முதல்ல உங்களை பஜ்ஜியாக்கணும் \nஉங்கள பார்க்கணும். கடந்த விடுமுறையில் தவரவிட்டுடேன். குறைந்தது உங்களிடம் பேச ஆசை இப்போ. போன் நம்பர் கிடைக்குமா\n//பெரிய ஆச்சர்யம், இந்த ஆண்டு ஈழம், புலிகள் தொடர்பான புத்தகங்கள் சென்ற ஆண்டின் அளவுக்கு மக்களைக் கவரவில்லை. இது கிழக்கில் மட்டுமல்ல. பொதுவாகவே பல இடங்களில் விசாரித்தபோது இதையேதான் சொன்னார்கள்.//\n நீங்க ரொம்ப லேட். சீமான் புத்திசாலி. சேர்வார் போய் சேர்ந்த இடம் சரிதானே\nஅய்யகோ சிறுத்தையையும் தலைவி தமண்ணாவையும் விட்டு விட்டீர்களே\nசூரியக்கதிரில் நீங்கள் எழுதிய, புத்தக சந்தைக்கு வெளியே நடக்கும் கவியரங்கம், பட்டிமன்ற கூத்துகளை பற்றிய கட்டுரை படித்தேன். கரெக்ட்ததான். நேற்று நான் அதை மூச்சு முட்ட “அனுபவித்தேன்” இங்கிருந்து ரத்தம் சிந்துவதை விட வெளியே நிற்கிற வேனுக்கு சென்று ரத்தம் கொடுத்தால் தேவலாம் போலிருந்தது\nஆடுகளம் ஹிட் என்று தனுஷே சொல்லியிருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்று பாரா நம்புவது நியாயமாகத்தான் இருக்கவேண்டும்.\n//கிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள்//\nதங்களின் நேரலை கருத்துகள் நன்று.\nஇஸ்லாமியர்கள் வருகை கண்காட்சியில் உள்ளதா\nஇஸ்லாமியர்கள் புக் ஸ்டால் கண்காட்சியில் உள்ளதா\nஇத்தகவல் ஆய்வுக்காக தேவைபடுகிறது . உதவுக .\nகுடந்தை பேராசிரியர் முனைவர் மு .அ. முகமது உசேன்\nPingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்\nSir, அமெரிக்க உளவாளி எப்படி\nஹுஸைன்: கண்காட்சிக்கு வருகிறவர்களை வாசகர்கள் – பதிப்பாளர்கள் என்று மட்டுமே இதுவரை பார்த்தேன். நீங்கள் சொல்��ித்தான் இஸ்லாமியர்கள் என்று தனித்து யோசிக்கவே தோன்றியது. நிறையவே வருகிறார்கள். நிறைய வாங்கவும் செய்கிறார்கள். இஸ்லாமிய பதிப்பு நிறுவனங்கள் நாலைந்து இருக்கின்றன.\n//கிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள்//\nநம்ப கூடாத கடவுள் எத்தனை வித்துதுங்க … உங்க RSS நூல் பற்றிய சரியான புள்ளிவிவரம் தேவை . அந்த புத்தகத்தில் மாப்ப்ளா கலவரத்தை பற்றி நீங்கள் ஒன்றுமே ஒன்றுமே சர்வ நிச்சயாமாக ஒன்றுமே கூரவிரும்பாததன் காரணம் தெரிய வேண்டுகிறேன் . ( ரயில் பெட்டி எரிப்பு கம்யுனிஸ்ட் காரர்கள் முஸ்லீம் அடியாள்கள் எல்லாம் எப்படி அப்போது நடந்து கொண்டார்கள் என்று நீங்கள் கூறவே இல்லை உங்கள் புத்தகம் RSS காரர்களை ரவுடிகளை உருவாக்கும் அமைப்பு என்பது போல் உள்ளதாக புலனாகிறது . யார் ஆரம்பித்தார்கள் என்பது முக்கியம் இல்லை என்றால் எதுவுமே நிகழாது என்பது நீங்கள் நிச்சியம் அறிந்து இருப்பிர்கள் . திருட மதம் பரப்ப வந்த கஜினி முகமதுவில் இருந்து ஆரம்பித்து உங்கள் எளிய நடையில் நீங்கள் ஒரு திறந்த புத்தகத்தை எழுத வேண்டும் என்பது ஆசை\nஉங்கள் ஞானத்ருஷ்டியே த்ருஷ்டி. வர முடியாவிட்டாலும், வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறான்\nஎன்ற உங்கள் ஆரூடம் அப்படியே பலித்துவிட்டது. அதே நாளில் சுரங்கங்கள் குடைந்தெடுத்து கேடிஎம் முத்திரையிட்ட உலோகத்தாலான ஒரு பொருளுக்கு நிதியைப்பயன்படுத்தும்படி ஆகிவிட்டது.\nஆனாலும் உங்கள் கேமரா மொபைல் ரொம்ப நல்ல கேமரா மொபைல். என்னை ஒல்லியாகக்காண்பிக்கிறது.\n//ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு இரு பாகங்களும் வாங்குவோர் பெரும்பாலும் வேறு வரலாற்று நூல்களைத் தொடமாட்டேனென்கிறார்கள்.//\nபின்ன. இதுவே 700ரூ. எனக்கு 2 பாகம் என்று தெரியாமல் முதல் பாகம் மட்டும் எடுத்துக் கொண்டு போனேன். கிழக்கு பில் கவுன்ட்டரில் இருந்த (குண்டான நபர்) செகன்ட் பார்ட் வேண்டாமா என்றார். சரி இரண்டும் சேர்த்து தான் 350 என்று நினைத்து “கொடுங்கள்” என்றேன். அப்புறம் தான் தெரிந்தது இரண்டும் சேர்த்து 700ரூ என்று. சரியென்று “முதல் உலகப் போர்”ஐ தியாகம் செய்யவேண்டியிருந்தது…மருதன் மன்னிக்க.\nஉங்கள் எண்ணங்கள் மொழிந்த உங்கள் எழுத்தால் என்னை கவர்ந்த பாரா , உங்கள் பெயரை போலவே உங்கள் அத்தனை எழுத்து பாராக்களும் அருமை . நீங்கள் சொ���்வது போல் நான் கூட குறைந்த பணத்தில் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆசை படும் வாசகன் , இனி அந்த எண்ணத்திலிருந்து என்னை திருத்தி கொள்கிறேன் .நன்றி\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nபதிப்பு – திருச்சி – கருத்தரங்கம்\nஇனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/china-reports-89-new-coronavirus-cases-on-april-13-86-imported.html", "date_download": "2020-09-24T20:14:42Z", "digest": "sha1:PPPTL4OF2UIEZCLQTSZKJ736LGMX55RV", "length": 3844, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "சீனாவில் கொரோனா வைரஸ் - மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்!", "raw_content": "\nHomeChinaசீனாவில் கொரோனா வைரஸ் - மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nசீனாவில் கொரோனா வைரஸ் - மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nசீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளில் 108 ஆக இருந்தது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் நேற்றைய தினமும் பாதிக்கப்பட்டவர்களில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 79 பேர் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடகிழக்கு மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 82,249 ஆகவும் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,341 ஆகவும் பதிவாகியுள்ளது.\nஇதேவேளை நேற்றைய தினம் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Sri_Ganganagar/cardealers", "date_download": "2020-09-24T20:35:02Z", "digest": "sha1:P7OJIKLX2BE7WYIYS7NHLKTJ5WEVBXHP", "length": 6174, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்ரீ கங்கா நகர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாdealersஸ்ரீ கங்கா நகர்\nஹோண்டா ஸ்ரீ கங்கா நகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை ஸ்ரீ கங்கா நகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஸ்ரீ கங்கா நகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் ஸ்ரீ கங்கா நகர் இங்கே கிளிக் செய்\nஹோண்டா டீலர்ஸ் ஸ்ரீ கங்கா நகர்\nsheetal ஹோண்டா சூரத்கர் பை பாஸ் road, vill. - 3ml, ஸ்ரீ கங்கா நகர், 335001\nசூரத்கர் பை பாஸ் Road, Vill. - 3ml, ஸ்ரீ கங்கா நகர், ராஜஸ்தான் 335001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nவிலை ஸ்ரீ கங்கா நகர்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2017/03/blog-post_2.html", "date_download": "2020-09-24T20:22:13Z", "digest": "sha1:GRPGPFHGYF5ZCW2X7OH5OPOSC25P4DEX", "length": 23458, "nlines": 92, "source_domain": "www.kannottam.com", "title": "ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்! – தோழர் பெ. மணியரசன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அரசியல் / ஊர் மேயும் தமிழக அரசியல் / கட்டுரை / செய்திகள் / பெ. மணியரசன் / ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் – தோழர் பெ. மணியரசன்\nஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் – தோழர் பெ. மணியரசன்\nஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் ��லைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)\n மூத்த அரசியல்வாதிகளோ பதவி வேட்டைக்காகக் கொந்தளிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள்\nஇளைஞர்கள்தாம் தமிழர் உரிமைகளுக்காக, தமிழர் நலன்களுக்காகக் கொந்தளிக்கிறார்கள்\nதைப்புரட்சியின் வெற்றியை அடுத்து, நெடுவாசல் புரட்சியில் இறங்கியுள்ளார்கள்.\nகாவிரிச் சமவெளியில் மீத்தேனை விரட்டியது, காளை தழுவும் உரிமையை மீட்டது போன்ற தமிழர் வாழ்வுரிமை மற்றும் பண்பாட்டு உரிமைகளைக் காத்ததில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் எந்தப் பங்கும் இல்லை\nஇப்போதும், எப்போதும் இந்தக் கட்சிகள் பதவி வேட்டைக்காக - பண வேட்டைக்காகப் பரபரப்பாகச் செயல் படுகின்றன. ஒன்றை எதிர்த்து மற்றொன்று போராடுகின்றன. அப்பப்பா, அதில் காட்டும் விறுவிறுப்பும் வேகமும் புயலைக்கூடத் தோற்கடிக்கும்.\nஅந்த வேகத்தில் நூற்றில் ஒரு பங்கு வேகம் கச்சத்தீவு, காவிரி, பாலாறு, பவானி உரிமைகளைக் காப்பதில், மீட்பதில் இவை காட்டியதில்லை.\nஇக்கட்சிகளின் குறிப்பாகக் கழகங்களின் தலைவர்களை இப்படியே கோயில் மாடுகளைப் போல் ஊர்மேய அனுமதித்துவிட்டு, தமிழர் உரிமைப் போராட்டங்களில் மட்டும், இளைஞர்கள் கவனம் செலுத்துவது போதுமா\nநெடுவாசலில் நச்சுக்குழாய் இறக்கும் அறிவிப்பை நடுவண் அமைச்சகம் 15.2.2017 அன்று அறிவித்தது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அச்சமும் பீதியும் பற்றிக் கொண்டது. மறுநாள் நெடுவாசல் போராட்டக் களமாகியது.\nபோராட்டத்தின் 12ஆம் நாள், இந்திய அரசு அறிவிப்பு வந்த 13ஆம் நாள் (28.02.2017) தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அமைச்சர் கே.சி. கருப்பணன், நெடுவாசல் எரிவளித்திட்டத்திற்குத் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையிடம் நடுவண் அரசு அனுமதி பெறவில்லை என்று ஒரகடத்தில் கூறினார். எப்படி இவர்களின் தமிழர் காப்பு அக்கறை இவர்தான் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்\n இல்லை. அடுத்து அவர் கூறியது, அதிர்ச்சி தருகிறது.\n“எரிவளி எடுக்க எங்களிடம் வரும்போது, அனுமதிப்பதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது”.\nஇத்தனை நாட்களாக சசிகலா அரசு இதில் ஒரு முடிவெடுக்கவில்லை மதில் மேல் பூனை போல் இருக்கிறது.\nகாவிரியில் கசிவு நீரும் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க, மேக்கேதாட்டில் 66.5 ஆ.மி.க. கொள்ள���வில் பெரிய நீர்த்தேக்கம் கட்டுவோம் என்று திரும்பத் திரும்ப கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் அறிவித்து வருகிறார்கள். அதற்கான திட்டச் செலவாக ரூ. 5,912 கோடி தொகையும் ஒதுக்கிவிட்டார்கள்.\nஇதற்கு எதிர்வினையாக, ஒரு கண்டன அறிக்கை - ஒரு மறுப்பறிக்கை அ.தி.மு.க. முதல்வரோ, அமைச்சர்களோ வெளியிடவில்லை. இதற்கு சசிகலா வழிகாட்டவில்லையா அல்லது அவர்களின் ‘குலதெய்வம்’ செயலலிதா வழி காட்டவில்லையா\nகர்நாடக அணைகளிலிருந்து கசிந்து வரும் நீரையும் மேட்டூருக்கு மேற்கே கோவிந்தபாடி அருகே தமிழ்நாட்டிற்குரிய காவிரி எல்லைக்குள் பெரும்பெரும் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. தமிழ்நாடு அரசு இதைத் தடுக்கவில்லை\nஇன்னும் சில நாட்களில் மேட்டூரிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத அபாயம் காத்திருக்கிறது. இதனாலும் வறட்சியாலும் வரும் மாதங்களில் தமிழ்நாடு குடிநீர் கிடைக்காமல் தவிக்கப் போகிறது. தண்ணீர் இன்றித் தவிக்கும் கால்நடைகளை அறுப்புக்கு அனுப்ப நேரிடும்; அல்லது அவை சாகும்\nநெருங்கி வரும் இந்த பேராபத்தை அரசு கட்டிலில் வீற்றிருக்கும் சசிகலா அமைச்சரவையும் கவனத்தில் கொள்ளவில்லை; ஆட்சியைக் களவாடத் துடிக்கும் மு.க. ஸ்டாலினும் கவனத்தில் கொள்ளவில்லை.\nதமிழ்நாடு அரசின் ஞாயவிலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக ஏற்கெனவே மலிவு விலையில் விற்கப்பட்ட பருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் விற்கப்படவில்லை. இந்திய அரசின் உணவுப் பொருள் வழங்கல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எதற்காக என்ற விவரம் சொல்லாமல் இந்திய அரசு வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.\nகூரைவீடா, கட்டட வீடா, மாடிகள் எத்தனை, குளிர்ப்பதனப் பெட்டி இருக்கிறதா, இருசக்கர வண்டி, நாற்சக்கர வண்டி, வருமானம் முதலியவற்றை எல்லாம் கணக்கெடுக்கிறார்கள். இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இக்கணக்கை எடுக்கிறார்கள்.\nஇக்கணக்கெடுப்பு முடிந்த பின் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு மக்களுக்கு ஞாயவிலைப் பொருள்கள் கிடைக்காது - இலவச அரிசியின் நிலையும் வினாக் குறியே\nஞாயவிலைக் கடைகளை மூட வேண்டும் என்று உலக வங்கி, அமெரிக்க - ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைத் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் இந்தியாவின் தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடியின் ஆட்சி வெளிநாட்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.\nவேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் நீரை மீட்டர் வைத்து அளந்து விற்கும் முறையை மோடி அரசு கொண்டு வர உள்ளது. அதற்கான தேசிய நீர்க் கொள்கையை அது அறிவித்து விட்டது. இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் கட்சி எது\nஅ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அல்லது வேறு பெயரில் சின்ன தி.மு.க.க்களாகப் பவனி வரும் எதுவுமோ தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போராடப் போவதில்லை; ஈகம் செய்யப் போவதில்லை\nபதவி, பணம், விளம்பரம் மூன்றும்தான் இக்கட்சிகளின் உண்மையான இலக்கு\nஎழுச்சி பெற்றுள்ள இளைஞர்களே, எதிர்வினையாற்றுவது தேவைதான்; ஆனால் அது மட்டும் மக்களைக் காக்காது நேர்வினையாற்ற வாருங்கள்\nபதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத பண்பை அடிப்படை விதி ஆக்கிக் கொள்ளுங்கள் ஒரு தலைமுறை உழைத்துப் புதிய தமிழ்த்தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்\nபோலிகளைத் தோலுரியுங்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்தித் தலைமையைக் கைப்பற்றி வேறு பெயரில் புதிய சந்தர்ப்பவாதத் தேர்தல் ஆதாயக் கட்சியை உருவாக்கிட முயலும் தன்னலவாதிகளுக்கு இடம் கொடாதீர்கள்\nதமிழினத் தற்காப்பு அரசியல் உண்மையானதாகப் புதிய வடிவெடுக்க வேண்டும். அந்தப் பாதை பற்றியும் சிந்தியுங்கள்; செயல்படுங்கள்\nஇந்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை - தமிழர் விரோதச் செயல்பாடுகளை எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டு அரசின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராட வேண்டும். நடுவண் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து நாம் போராடும்போது, பார்வையாளராக வீற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் தமிழினத் துரோகத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.\nகோயில் மாடுகளைப் போல் ஊர் மேயும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தன்னல அரசியலை எதிர்த்து, சர்வாதிகாரத் தலைமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டும்.\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)\nஅரசியல் ஊர் மேயும் தமிழக அரசியல் கட்டுரை செய்திகள் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு\n முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.\" பாயும் “ழகரம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/06/15115145/1607734/COVID19-situation-Delhi-allparty-meeting-chaired-by.vpf", "date_download": "2020-09-24T20:43:03Z", "digest": "sha1:4CW3ZF5GWODDP4SEIYI2BPJHRDBRGVD3", "length": 7900, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: COVID-19 situation, Delhi all-party meeting chaired by Amit Shah", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை\nடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.\nஅனைத்துக் கட்சி தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை\nடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 41182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1327 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூலை இறுதிக்குள் ஐந்து லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், 80 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக தேவைப்படும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.\nஇந்நிலையில், டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.\nஅப்போது, கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, வைரசுக்கு எதிரான போராட்டம், அடுத்தகட்ட நடவடிக்கைகள், பரிசோதனைகளை அதிரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.\nஇந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததும், டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதி���்பார்க்கப்படுகிறது.\nAmit Shah | All Party Meeting | அமித் ஷா | கொரோனா வைரஸ் | அனைத்துக் கட்சி ஆலோசனை\nபிரபல அணு விஞ்ஞானி கொரோனாவுக்கு பலி\nரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு\nஎனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா கடிதம்\nஅசாம் மாநிலத்தில் இதுவரை 4,568 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அசாம் கூடுதல் டிஜிபி ஜி.பி. சிங் தகவல்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை மந்திரி அமித் ஷா டிஸ்சார்ஜ்\nதாய்மொழியுடன் சேர்த்து இந்தியையும் வளர்க்க வேண்டும் - அமித் ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை மந்திரி அமித் ஷா டிஸ்சார்ஜ்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஉ.பி.யில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- யோகி ஆதித்யநாத்திடம் அமித் ஷா வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/09/9.html", "date_download": "2020-09-24T21:35:28Z", "digest": "sha1:EABIC6PPD24R4SZF3ZUZ2E77MKALZ5RP", "length": 4914, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மீண்டும் கொரோனா... நேற்று மாத்திரம் 9 பேர் அடையாளம்... | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News PSri Lanka Sri Lanka SRI LANKA NEWS கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மீண்டும் கொரோனா... நேற்று மாத்திரம் 9 பேர் அடையாளம்...\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மீண்டும் கொரோனா... நேற்று மாத்திரம் 9 பேர் அடையாளம்...\nநாட்டில் நேற்றைய தினம் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியானது.\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாம் கைதிகள் 9 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 140 ஆக உயர்வடைந்துள்ளது.\nவைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 193 ஆக அதிகர��த்துள்ளது.\nஇதேநேரம், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 9 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.\nஇதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://murugaperuman.blogspot.com/2009/02/", "date_download": "2020-09-24T20:44:42Z", "digest": "sha1:TGVNS3ITVPZ6P3BBG7LGW3QNB33SXKMS", "length": 30266, "nlines": 224, "source_domain": "murugaperuman.blogspot.com", "title": "கந்தர் அலங்காரம்: February 2009", "raw_content": "\nவிழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* முருகனருள் - பாடல்களின் குழு வலைப்பூ\n* யாவையும், யாவரும், தானாய்\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\n\"சும்மா\" இரு என்றால் என்ன\n003-அழித்துப் பிறக்க ஒட்டா (1)\n016-தாவடி ஓட்டும் மயிலிலும் (1)\n018-வேதாகம சித்ர வேலாயுதன் (1)\n019-வையில் கதிர் வடிவேலனை (1)\nஅலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்\nஅந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா\nஅருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல சைவ நூல்களை மட்டுமல்ல\nஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்\nநீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம் நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம் அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல ப���த்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்\nமாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள\nஇன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை\nஎன் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்\n கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்-ன்னு அவசரப் படாதீங்க மக்கா-ன்னு அவசரப் படாதீங்க மக்கா கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல\nஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி நாமும் பார்க்கலாமா\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nதாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்\nபாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ\nமூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,\nசேவடி நீட்டும் பெருமான் மருகன்\nமேலோட்டமான பொருள்: மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன் பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்\nஅந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே\n தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில் அப்போ தாவடி=முருகன் முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா\nஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்\nஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:\nமாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,\n\"மூவடி தா\" என்று, இரந்த இம்மண்ணினை\nஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்\n\"தாவடி இட்டானால்\" இன்று முற்றும்\nதரணி அளந்தானால் இன்று முற்றும்\nஅருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க\nஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு\nபின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது\n\"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்\" என்று அவரே சொல்கிறார் அந்தக் கல்வியின் பயனைத் \"தாமே பெற வேலவர் தந்ததினால்\"...திருப்புகழ் விளைந்தது அந்தக் கல்வியின் பயனைத் \"தாமே பெற வேலவர் தந்ததினால்\"...திருப்புகழ் விளைந்தது நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்\n\"மூவடி தா\" என்று, இரந்த இம்மண்ணினை\nஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்\n\"தாவடி இட்டானால்\" இன்று முற்றும்\nஇரண்டாம் அடியில் தான் தாவடி இட்டானாம் இப்போ சொல்லுங்க\nமுதல் அடியில் நம்முடைய பூமியை அளந்தான் அது எளிது ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்\nஇரண்டாம் அடிக்கு, ஆகாசம் பயணப்படணும் அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா சாட்சி கேட்பார்களே\nஆங்...கீழே இருந்தே, \"தாவி\" அளக்கலாம் காலை உசரமாத் \"தாவுவது\" போல் தூக்கி, தாவி அளக்கலாம் காலை உசரமாத் \"தாவுவது\" போல் தூக்கி, தாவி அளக்கலாம் \"தாவி\" அடியால் அளக்கலாம்\n தாவி வரும் அடி = தாவடி\n* அடியார்கள் குறை தீர்க்க, தாவி வரும் அடி = தாவடி\n குழந்தையா வந்து மூனு அடி மண்ணு கேட்டுப்புட்டு, இப்படி மொத்தமா வளைச்சிக்கிட்டானே - இதுவா சாமியின் லட்சணம் - இதுவா சாமியின் லட்சணம் அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க சிலர் வெளிப்படையாவே ஏசுவாங்க\nமகாபலிக்கு பூமி முழுசும் சொந்தமா என்ன இல்லையே பூமியில் ஒரு பெரும் பகுதிக்கு அவன் அரசன் அவ்ளோ தான் அவனைத் தவிர இன்னும் பல அரசர்கள் பூமியில் இருந்தார்கள்\nபூமியே முழுசும் சொந்தம் இல்லாத போது, விண்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள் எல்லாமுமா மாவலிக்குச் சொந்தம்\nஅப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்\nமாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்\nநிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார் அ���ே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான் அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான் தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்\n1. மொத்த உலகங்களுக்கும் தன் திருவடி சம்பந்தம் செய்து வைக்கணும்\n2. மக்கள் பாவம் தீர்க்கும் கங்கை என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்\n3. பிரகாலாதனின் பேரனான மாவலியைக் கொல்லாது, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்\nஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி\nஇறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்\n1. முதலில், அந்தச் \"சிறிய திருவடி\", \"பெரிய திருவடி\" ஆகி, நம் மொத்த பேருக்கும் திருவடி சம்பந்தம் செய்து வைத்தது\n2. பின்பு, \"பெரிய திருவடி\", \"தாவடியாகி\", மேலே எழுந்தது\nவிண்வெளியின் ஆவரண நீர், மேலே பிரம்மன் விடும் நீர், கீழே மாவலி தாரை வார்க்கும் நீர் என்று மூன்றும் ஒரே தாரையாகப் பாய, பெருமாள் திருவடிகளில் கங்கை உற்பத்தி ஆனது\n3. மாவலியைக் கொல்லாது, அவன் மும்மலத்தின் முதல் மலமான, ஆணவத்தை அழித்தது\nஅவதாரம்-ன்னாலே அழித்தல் என்பது போய், \"அழிவு இல்லாத அவதாரம்\" என்று செய்து வைத்தது மாவலிக்கு முன்பு இருந்ததை விட பெரிய அரசை, மொத்த பாதள அரசையும் கொடுத்தது\nஇறைவனையே கொலைத் தொழிலில் இருந்து தடுத்து, அருள் தொழிலில் ஈடுபடச் செய்தது திருவடிகள்\nதாவில் கொள்கை-ன்னு நக்கீரர் பாடுவார்\n* தாவு இல்லாத அடி = தாவடி\n* நம்மிடம் தாவி வரும் அடி = தாவடி\n* உன்னடியை எனக்குத் \"தா-அடி\" என்று நாம் கேட்கும் = தாவடி\n* நம் நெற்றியில், நாம் தான், திருவடிகள் (நாமம்) தாங்கியிருக்கோம்னா,\n* தன் நெற்றியில், இறைவனே, திருவடிகள் (நாமம்) தாங்கிக்கிட்டு இருக்கான்\nஇது தான் திருவடிப் பெருமை\n நீந்தார் இறைவன் \"அடி\" சேரா தார்\nபடி மாவலி பால் = மாவலியிடம்,\nமூவடி கேட்டு = மூன்று அடி கேட்டு,\nஅன்று மூது = அன்று, முதியதாய், (பல காலம் இருந்த விண்வெளி)\nஅண்ட கூட முகடு முட்ட = அண்ட சராசரங்களின் முகடு (உச்சி) முட்டும் படியாக,\nசேவடி நீட்டும் பெருமான் = சேவடியை நீட்டினான் \"பெரு\"மான்\nமருகன் = அவனின் ஆசை மருமகன் முருகன்\nதன் சிற்றடியே = முருகக் குழந்தையின் சிற்றடிகள் வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி இருவருமே ஆண்டிக் கோலம் தான் இருவருமே ஆண்டிக் கோலம் தான்\n பெரிய திருவடிகள், சிறிய திருவடிகள்\nதாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்\nஓட்டும் மயிலிலும் = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட\nதேவர் தலையிலும் = தேவர்கள் தலையில் பாதம் பட\nஎன் பா அடி ஏட்டிலும் = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட\nபட்டது அன்றோ = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே\nஇங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர் //மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது\nமாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன் மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nகொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்\nவிடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்\nஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்\nதடுங்கோள் மனத்தை = மனசைத் தடுக்கணும் யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்) (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்) அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்\nவிடுங்கோள் வெகுளியை = வீண் கோபத்தை விடணும் உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்\nதானம் என்றும் இடுங்கோள் = ��ெடுவாய் மனனே கதி கேள் கரவாது இடுவாய் -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு\nஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்\nஇருந்தபடி இருங்கோள் = முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி\n* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே\n* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்\nஎழு பாரும் உய்ய = ஏழ் உலகும் உய்ய\nகொடும் கோபச் சூருடன் = கோபச் சூரனையும்\nகுன்றம் திறக்க = அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே அவனையும் தொளைக்க = அவர்களைத் துளைக்க\nவை வேல் விடுங்கோன் = கூர் வேலை விட்டவன், முருகன்\nஅருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் = அவன் அருள், \"தானே\" உமக்கு வந்து வெளிப்படும் நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே \"தனியாகப்\" பண்ண வேணாம்\n அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்\nஇருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய் முருகா\nமலை மிசை மேவும் பெருமாளே என் மனம் மிசை மேவும் பெருமாளே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nLabels: 016-தாவடி ஓட்டும் மயிலிலும், 017-தடுங்கோள் மனத்தை\nஅலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/...\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/02/32.html", "date_download": "2020-09-24T20:47:29Z", "digest": "sha1:JPNE65BKJUMK5Z2M4BYNFJC7QOFLZ2V4", "length": 47029, "nlines": 810, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 32", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 10 பிப்ரவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4\nமதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களில் என்று நினைவு. திருச்சி ரேடியோ ‘தில்லைநகரிலிருந்து’ என்று ஒரு அருணகிரிநாதர் விழாவை ஒலிபரப்பும். அதில்தான் நாங்கள் ஆலத்தூர் சகோதரர்கள் போன்றோரின் முழு நீளத் திருப்புகழ் கச்சேரிகளைக் கேட்டு மகிழ்வோம். மதுரை சோமுவும் அங்குப் பாடுவார���.\nநான் கடைசியாய் அவர் கச்சேரியை ...80-களில் --கேட்டதும் ஒரு திருப்புகழ் விழாவில் தான். வடபழனியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 - சமயம் அருணகிரிநாதர் விழா நடக்கும். பிரபல இசைக் கலைஞர்கள் வந்து பங்கேற்பர். அந்த விழாவில் ஒரு நாள் மதுரை சோமு பெயரை ...அவரைக் கேட்காமலேயே --போட்டு விடுவார்கள் அவரும் தவறாமல் வந்து பாடுவார். அத்தகைய கச்சேரி ஒன்றுக்குத் தான் நான் அந்த வருஷம் சென்றிருந்தேன். நான் போனபோது சோமு அவர்கள் திருப்புகழ்களில் வெவ்வேறு அங்க தாளங்களில் ‘ராகம் தானம் பல்லவி’-கள் எப்படி மறைந்திருக்கின்றன என்று விளக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு , ஒரு திருப்புகழைப் பவானி ராகத்தில் , அமைத்து, முதலில் ராகத்தை விஸ்தாரமாய் ஆலாபனை செய்தபிறகு திருப்புகழைப் பாடினார் . அன்றைய ஸ்பெஷல் அதுதான் அவரும் தவறாமல் வந்து பாடுவார். அத்தகைய கச்சேரி ஒன்றுக்குத் தான் நான் அந்த வருஷம் சென்றிருந்தேன். நான் போனபோது சோமு அவர்கள் திருப்புகழ்களில் வெவ்வேறு அங்க தாளங்களில் ‘ராகம் தானம் பல்லவி’-கள் எப்படி மறைந்திருக்கின்றன என்று விளக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு , ஒரு திருப்புகழைப் பவானி ராகத்தில் , அமைத்து, முதலில் ராகத்தை விஸ்தாரமாய் ஆலாபனை செய்தபிறகு திருப்புகழைப் பாடினார் . அன்றைய ஸ்பெஷல் அதுதான் அப்படி ஒரு அற்புதமான பவானியை நான் அதற்குப்பிறகு கேட்கவில்லை அப்படி ஒரு அற்புதமான பவானியை நான் அதற்குப்பிறகு கேட்கவில்லை முதலில் ‘கர்நாடக’ முறையில் ஆலாபனை: பிறகு, ‘கைகளை நாகசுரம் வாசிப்பது போல் சைகை செய்து, நாகசுரப் பாணியில் ரவைச் சங்கதிகள்; பிறகு , கையை தூக்கி ( வடக்கு என்ற பொருளில்) காட்டி, ஹிந்துஸ்தானி இசை முறையில் முதலில் ‘கர்நாடக’ முறையில் ஆலாபனை: பிறகு, ‘கைகளை நாகசுரம் வாசிப்பது போல் சைகை செய்து, நாகசுரப் பாணியில் ரவைச் சங்கதிகள்; பிறகு , கையை தூக்கி ( வடக்கு என்ற பொருளில்) காட்டி, ஹிந்துஸ்தானி இசை முறையில் அடடா என்று நான் வியந்துகொண்டிருந்தபோது, குடும்ப நண்பர் , வடபழனி திருப்புகழ் சபைத் தலைவர் அமரர் சம்பந்தம் ஒரு பாட்டு முடிந்ததும் என்னை சோமுவுக்கு ஒரு மாலை போடச் சொன்னார். நானும் மாலை போட்டு விட்டு, சோமு அவர்களை ‘நீலமணி’ ராகத்தைக் ‘கொஞ்சம்’ ஆலாபனை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனக்கு ஒரு ந���்பாசை: அவர் ஆலாபனை செய்துவிட்டுச் ‘சடாரென்று’ ஒரு திருப்புகழை நீலமணியில் பாட மாட்டாரா என்று அப்படி நடக்கவில்லை நீலமணியில் ஓரிரு நிமிஷங்கள் நீந்திய சோமு , பிறகு ‘என்ன கவி பாடினாலும்’ என்ற ஆதிசேஷ ஐயரின் பாடலைப் பாடினார்.\nமறக்கமுடியாத அனுபவம். அதுவே நான் கடைசியாகச் சோமு அவர்களைக் கேட்டது.\nஇப்போது, 1989 -இல், தன் 70-ஆம் வயதில் மதுரை சோமு மறைந்தவுடன் விகடனில் வந்த ஒரு கட்டுரையைப் பாருங்கள் .\nமதுரை சோமு பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவரும், இசை யிலும் எழுத்திலும் அறிஞருமான மீ.ப.சோமு சொன்னது...\n\"1941-ம் வருஷம், திருச்சி வானொலியில் நான் அறிவிப்பாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. ஒரு நாள், சங்கீத மேதை சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் நிகழ்ச்சியை அறிவிப்பு செய்யவேண்டிய பணி இருந்தது. சித்தூரார், தான் பாடவிருக்கும் கீர்த்தனையின் பெயரைச் சொல்லி விட்டு, தன் பின்னால் இருந்த ஒரு சிறுவனைப் பார்ப்பார். அந்தச் சிறுவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்ததும், அடுத்த கீர்த்தனையின் பெயரைச் சொல்வார். இப்படி அந்தச் சிறுவன் அங்கீகரித்தவைதான் அன்று பட்டியலாகியது. சித்தூராரின் நம்பிக்கைக்குரிய அந்தச் சிறுவன் - சிஷ்யன்தான் மதுரை சோமு என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்.\nதனது குரு உட்கார இடம் பண்ணித் தருவதிலிருந்து, அவருக்கு வியர்க்கும்போது மேல் துண்டால் துடைத்துவிடுவதுவரை சோமுவின் குருபக்திக்கு எல்லையே கிடையாது.\nஒரு நாள், வானொலியில் கச்சேரி செய்ய குருவுடன் வந்த சோமுவையே கேட்டேன்... \"நீங்கள் ஒரு தனிக் கச்சேரி செய்யவேண்டியது தானே' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்' என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது நடந்து சில காலம் கழித்து, ஒரு நாள் என்னைப் பார்க்க, சோமு வீட்டுக்கு வந்தார். 'நான் இப்போது தனிக் கச்சேரி செய்கிறேன். என் கச்சேரியைக் கேட்க நீங்கள் வரவேண்டும்' என்று அழைத்தார். அவர் கச்சேரியைக் கேட்டு மெய்ம்மறந்தேன். வெறும் தம்புரா மீட்டி, புன்சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்குள் எப்பேர்ப்பட்ட அற்புதமான இசை வல்லமை குடிகொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். இதை மனத்தில் கொண்டு, அவரை 'இசை பயில்வான்' என்று நான் க���றிப்பிட்டதை அவர் மிகவும் ரசித்தார். பலவீனம் என்பதே இல்லாத சத்தான குரல்; எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் அந்தக் குரல் சன்னமடையாது. கீச்சிடாது. அதேசமயம் கீழே இறங்கும்போது, சுருதி பிசகாமல் ஸ்வர ஸ்தானத்தை தொட்டு நின்று பேசும்.\n1963-ல் இருந்து சென்னை தமிழிசைச் சங்கத்தின் நிபுணர் குழுவில் என்னோடு உடன் அங்கம் வகித்துப் பணியாற்றினார் மதுரை சோமு. 'இசைப் பேரறிஞர்' பட்டத்துக்குக் கலைஞர்களைத் தேர்ந் தெடுப்பது முதல் விழா நிகழ்ச்சிகளை அமைப்பதுவரை எல்லா செயல்களிலும் என்னோடும், தமிழிசை சங்க நிர்வாகிகளோடும் கருத்து ஒருமித்து மிகவும் பண்பாட்டுடன் நடந்துகொள்வார்.\nமதுரை சோமு இசைப் புலமை, குரல் வளம் இரண்டும் இணைந்த ஒரு சிங்கம். அவர் கர்னாடக ரசிகர்களுக்கும் பாடினார்; ஜனரஞ்சக ரசிகர்களுக்கும் பாடினார். அவர் மறைந்துவிட்டாலும், கேட்பவர்களுக்குப் பொருள் புரியும்படி பாடிய அவருடைய கம்பீரமான குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்\n[ நன்றி : விகடன் ]\nகடைசியாக, 2004 -இல் தினமணி கதிரில் வந்த ஒரு கட்டுரை .\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\n1 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 3:22\n25 மே, 2016 ’அன்று’ முற்பகல் 10:29\n18 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n18 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4\nசங்கீத சங்கதிகள் - 32\nசங்கீத சங்கதிகள் - 31\nசங்கீத சங்கதிகள் - 30\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியந��தய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150 -...\n1633. சங்கீத சங்கதிகள் - 246\n லால்குடி ஜெயராமன் செப்டம்பர் 17. இன்று லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 -ஆவது பிறந்த தினம். 'கல்கி'யில் அவர் எ...\n1634. கே.பி. சுந்தராம்பாள் - 4\nகே.பி.எஸ் செப்டம்பர் 19 . கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 1980 -இல் அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி. பின்னர் 2008 -இல் ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\n840. சங்கீத சங்கதிகள் - 132\nமகா வைத்தியநாதய்யர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் [ சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ] ‘கல்கி’ 31, மே, 1942 இதழில் வந்த ஒரு க...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoughtsofdeepak.blogspot.com/2009/05/blog-post_06.html", "date_download": "2020-09-24T21:56:25Z", "digest": "sha1:UQZ3FIOHTORWM2QJMO7UYL7OOXJI2HQD", "length": 3434, "nlines": 73, "source_domain": "thoughtsofdeepak.blogspot.com", "title": "'Deep' Thoughts: இந்த பல் எதையும் கடிக்கும்", "raw_content": "\nஇந்த பல் எதையும் கடிக்கும்\nஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க\nஅந்த பல் டாக்டர் போல��� டாக்டர்ன்னு நினைக்கிறேன்.\nஅந்த ஆள் பாத்திரக்கடை வைச்சிருப்பான்னு\nபல்லு வெள்ளையாக்க என்ன பன்னலாம்ன்னு கேட்டா\nசாம்’பல்’ போட்டு தேய்ன்னு சொல்ரான்யா,\nஎனக்கு ப்ராஜெக்ட்ல பல் காட்றவங்கள\nபாத்தா கொஞ்சம் கூட பிடிக்காதுடா..\nஏன் எந்த ஃபிகரும் உன் கிட்ட பேசலன்னு\nஇல்லடா நான் சொதப்’பல்’ பத்தி சொன்னேன்\nஒரு தாத்தா லாலா கடைக்குபோய் பக்கோடா\nகேட்டார் ..பல் இருப்பவர் தான் பக்கோடா\nஅப்போ கப்’பல்’ சாப்பிடுமான்னு கேட்டார்.மடக்க\nநம்ம ஆள் பதில் இப்புடியே பேசினா\nரொம்ப கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை\nபதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.\nஎன் சிந்தனையெனும் ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் பறவை நான்\nஇந்த பல் எதையும் கடிக்கும்\nப்ளாக் எழுதுரவங்க பெரிய ஆளுப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/108881?ref=category-feed", "date_download": "2020-09-24T21:48:34Z", "digest": "sha1:JYCID4M2TZ5JGHKRIXPRAANL5XQLHNZG", "length": 7247, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அரைநிர்வாணமாக தமக்குரிய கணவரைத் தேடிய இளம் பெண்கள்: பரபரப்பு வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரைநிர்வாணமாக தமக்குரிய கணவரைத் தேடிய இளம் பெண்கள்: பரபரப்பு வீடியோ\nரஷ்யாவில் இளம் பெண்கள் அரைநிர்வாணமாக சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து பணம் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநிஸ்னி நொக்கோரட் எனும் நகரில் தமக்கான கணவரைத் தேடிக்கொள்வதற்கான பயிற்சி ஒன்றில் பங்கேற்ற பெண்கள், அரை நிர்வாண கோலத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ஓட்டுநரிடம் பணம் கேட்டுள்ளனர்.\nஇளம் பெண்கள் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்திருந்தவாறு வாகனங்களை மறித்து சட்டை வாங்குவதற்கு 100 ரூபிள் (ரஷ்ய நாணயம்) தர முடியுமா என ஓட்டுநர்களிடம் கேட்டுள்ளனர்.\nதமக்குரிய கணவரைத் தேடும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையில் இப்பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமி���ர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/isaiah-34/", "date_download": "2020-09-24T20:07:36Z", "digest": "sha1:6VELHTX7BKMWDRQA4CSEQLZ2RNGCVTTA", "length": 7877, "nlines": 103, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Isaiah 34 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.\n2 சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.\n3 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்.\n4 வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.\n5 வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.\n6 போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தில் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.\n7 அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.\n8 அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.\n9 அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.\n10 இரவும�� பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.\n11 நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.\n12 ராஜ்யபாரம்பண்ணின அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.\n13 அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.\n14 அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.\n15 அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.\n16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி இவைகளைச் சேர்க்கும்.\n17 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-24T22:10:45Z", "digest": "sha1:6Q32ZAV5XFOXFXOIT2FLC7ZK5SO5DUSG", "length": 5465, "nlines": 97, "source_domain": "thatstamil.xyz", "title": "தாராபுரம் அருகே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை - Thatstamil", "raw_content": "\nதாராபுரம் அருகே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி(20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் தேதி கணியூரில் திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில், தம்பதியர் இருவரும் தாராபுரம், மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விருந்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மதிய உணவுக்குப் பின்னர் தேவி தனி அறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தேவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து 4 நாள்கள் மட்டுமே ஆனதால் சார் ஆட்சியர் பவன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nபணம் மீது ஆர்வம் இல்லை: பிரியாமணி\nவடமாநில தொழிலாளர்களை அழைத்து வரவேண்டும்.. அரசுக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்த ’108’ உதவியாளர் – நிதி திரட்டி குடும்பத்தினரிடம் வழங்கிய கோவை போலீசார்\nதமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கரோனா; மேலும் 68 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/29101541/I-see-pictures-of-the-Oscar-award-at-Corona-Curfew.vpf", "date_download": "2020-09-24T22:02:11Z", "digest": "sha1:KEGIHJCSCXHZFNH256FZEAMOWR5MIFFX", "length": 10031, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "I see pictures of the Oscar award at Corona Curfew Actress Rukul Preet Singh || கொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் - நடிகை ரகுல் பிரீத் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் - நடிகை ரகுல் பிரீத் சிங் + \"||\" + I see pictures of the Oscar award at Corona Curfew Actress Rukul Preet Singh\nகொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் - நடிகை ரகுல் பிரீத் சிங்\nகொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங், தனது தற்போதைய பொழுதுபோக்கு குறித்து விளக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-\nவாழ்க்கையில் லட்சியத்தை அடைய தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இயற்க��� விபத்து வந்தால் எந்த அளவுக்கு தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும், நமக்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையும் கொரோனா உணர வைத்துள்ளது. நமது ஆரோக்கியம், குடும்பம், நம்மை நேசிப்பவர்கள், அவர்களோடு இணைந்த நினைவுகள் விலை மதிக்க முடியாதது.\nமார்ச் 18-ந்தேதி நான் கடைசியாக சினிமாவில் வேலை பார்த்த நாள். அதன்பிறகு வீட்டில்தான் இருக்கிறேன். காலையில் எழுந்து யோகா பயிற்சியோடு எனது நாள் தொடங்குகிறது. அதன்பிறகு புத்தகங்கள் படிக்கிறேன். மதியம் சமூக வலைத்தளங்களை பார்க்கிறேன்.\nமாலையில் படம் பார்க்கிறேன். சில வெப் தொடர்களையும் பார்க்கிறேன். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களையும் பார்க்கிறேன். சமையலும் செய்கிறேன். நம்மை வலுப்படுத்திக்கொள்ள இந்த நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நான் தெரிந்து வைத்து இருக்கிறேன். இந்த நீண்ட ஓய்வு இதுவரை எனது வாழ்க்கையில் வந்தது இல்லை.\nஇவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14034748/Painter-stabbed-in-drunken-dispute.vpf", "date_download": "2020-09-24T21:16:50Z", "digest": "sha1:JHF6Q356FV2UXMRCGUYVI6RG2LO26FOV", "length": 10308, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Painter stabbed in drunken dispute || டாஸ்மாக் கடை எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை மர்மநபருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடாஸ்மாக் கடை எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை மர்மநபருக்கு வலைவீச்சு + \"||\" + Painter stabbed in drunken dispute\nடாஸ்மாக் கடை எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை மர்மநபருக்கு வலைவீச்சு\nதிரு.வி.க.நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் உயிரிழந்தார். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை கொளத்தூர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் முருகன் என்ற சுரேஷ்குமார் (வயது 43). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக குடிபோதைக்கு அடிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில், நேற்று இரவு திரு.வி.க.நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் வழக்கம்போல் மதுகுடிக்க சென்றுள்ளார். குடித்துவிட்டு வெளியே வந்த போது, இவருக்கும் அங்கு வந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇந்த தகராறு முற்றியநிலையில், அந்த நபர் முருகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇதனால் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முற���யீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n3. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n4. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/cytoplatin-p37084990", "date_download": "2020-09-24T20:21:48Z", "digest": "sha1:R5T2LGPGAHOPQ4E562VBTRC5RP7RSZZ3", "length": 22904, "nlines": 317, "source_domain": "www.myupchar.com", "title": "Cytoplatin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cytoplatin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cytoplatin பயன்படுகிறது -\nதலை மற்றும் கழுத்து புற்றுநோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cytoplatin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cytoplatin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Cytoplatin-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் ��ங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cytoplatin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Cytoplatin எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Cytoplatin எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Cytoplatin-ன் தாக்கம் என்ன\nCytoplatin-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Cytoplatin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Cytoplatin முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Cytoplatin-ன் தாக்கம் என்ன\nCytoplatin பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cytoplatin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cytoplatin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cytoplatin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nCytoplatin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCytoplatin உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Cytoplatin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Cytoplatin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Cytoplatin உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cytoplatin உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Cytoplatin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Cytoplatin எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cytoplatin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின�� அறிவுரையின் பேரில் Cytoplatin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cytoplatin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCytoplatin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cytoplatin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=39249", "date_download": "2020-09-24T21:56:37Z", "digest": "sha1:T3UL5647LJOKDPYG5P7KQKSOZVX7YN7L", "length": 21476, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவண்ண வண்ணப்பூவினில் காயை வைத்தவன்\nசிப்பி ஒன்றின் நடுவிலே முத்தை வைத்தவன்\nசின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தவன்\nநெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தவன்\nஇது கண்ணதாசன் கடவுளைப் பற்றி எழுதும் பாடல். கண்ணதாசன் என்றில்லை எந்தக் கவிஞர்களுமே சின்னஞ்சிறிய விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் அங்கு கடவுளைக் காண்பதும் அந்தக் கடவுளை நினைத்து எழுதும்போதெல்லாம் அவன் இருப்பையும் செய்கையையும் அப்படியே ரசிக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ‘பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்தவன் அவன்’ என்று ஒரு கவிஞர் பாடுகிறார் என்றால் இன்னொருவர் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்கிறார். பார்வை சற்று வித்தியாசப்படுகிறது பார்க்கும் காரணம் என்றென்றும் ஒரே விதமாக இருக்கிறது.\nஇதோ இந்த வார வல்லமையில் இப்படிப்பட்ட ஒரு பாடலில் ‘உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் காற்றில் தெய்வம்’ காண்பதாக எழுதியிருக்கிறார். வியர்வை விட்டு உழைக்கும்போது உடல் ஓயத்தான் செய்யும் அப்போது தென்றல் காற்றாய் அந்த உழைப்பா��ியின் மீது வீசி அவனுக்கு உடலுக்கும் மனதுக்கும் இதத்தைக் கொடுக்கும் சுகமான காற்றுக்கு ஈடு இணை கிடையாதுதான்.. இதோ அந்த கவிதை..\nஉழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,\nகாற்றில் தெய்வம் உண்டென்பேன் ,\nஉயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்\nஇருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே\nநெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,\nபனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,\nஇயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற\nமழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்\nபொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு\nதனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,\nகளங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற\nஇந்த கவிதையை எழுதியவர் தீனா வேணு.. மிகவும் ரசித்து எழுதியதோடு மட்டுமல்லாமல் சின்னஞ்சிறு விஷயத்திலும் கடவுளைக் காணும் அந்த கவிதை மனது நமக்கு ஆனந்தத்தினைத் தருகிறது. தீனா வேணு அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.\nகடைசி பாரா: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ வின் கட்டுரை:\nசைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்\nஅறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.\nRelated tags : வல்லமையாளர்\nதிருக்குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்\nபழமுதிர்ச்சோலை தோகைமயில் பாதையிலே தோரணங்கள் போட்டிருக்கும் பாகைவழி நீக்கிவிட்டுக் கோள்களெலாம் கூடிநிற்கும் வாகைசூடி வருபவனை வாழ்த்திடவே காத்திருக்கும் தேவையென்றுத் தே\nகாட்சிகள் சில . மகளிர் தினம்\nவிசாலம் காலை நேரம் .} என்ன இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே இந்த வேலைக்காரி டென்சன் என்னிக்குத்தான் போகுமோ ' ' \"ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ' ' \"ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் \" ஏன் இப்படி அழுவுறே \". \"அத ஏம்மா க\n-எம். ஜெயராமசர்மா - மெல்பேண், அவுஸ்திரேலியா இலக்கியங்கள் இலக்கணங்கள் எ��்வளவு படித்தாலும் தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர் இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே இலக்கியமும் இ\nபல நூல் படித்து நீ அறியும் கல்வி\nபொது நலம் நினைத்து நீ கொடுக்கும் செல்வம்\nபிறர் உயர்வினில் உனக்கிருக்கும் இன்பம்\nஇவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்\nஎன்ற சமீபத்தில் கேட்ட கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது வல்லமையாளரின் பாடல் வரிகளை பார்த்தவுடன்.\nஇறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் அவனைப்போற்றி பாடல் தந்த வல்லமையாள்ருக்கு பாரட்டுக்கள் வாழ்த்துக்கள்.\nஇந்தவார வல்லமையாளர் திரு.தீனா வேணு அவர்களுக்கும், சைவ சமயத்தின் அறிவியல் கூறுகளை விளக்கும் நுணுக்கமான பணியை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://christmusic.in/lyrics/thayakam-yeno-beryl-natasha-lyrics", "date_download": "2020-09-24T20:59:26Z", "digest": "sha1:LCRUFLVRGAVUUMBLI3WONTR3OTU6S2CS", "length": 4019, "nlines": 91, "source_domain": "christmusic.in", "title": "THAYAKAM YENO – Beryl Natasha – Lyrics – Christ Music total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதயக்கம் ஏனோ தாமதம் ஏனோ\nதருணம் இது உந்தன் தருணம் இது-2\nநீ தேடும் அமைதி இவரில் உண்டு\nஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ\n1.அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான்\nகருணையின் அவதாரம் இவரே இவர் தான்\nஇருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான்\nவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான்\nநாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ\n2.நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான்\nநறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர் தான்\nமன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான்\nமனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான்\nதயக்கம் ஏனோ தாமதம் ஏனோ\nதருணம் இது உந்தன் தருணம் இது-2\nநீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு\nஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ\nஇயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு – Yesuvin kudumpam ondru undu – Lyrics\nSenaigalin Devan | சேனைகளின் தேவன்\nMeippanin Kural | மேய்ப்பனின் குரல்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 437 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-09-24T22:29:30Z", "digest": "sha1:GD7J6HTRLOFOZPZ4BR46IBQLOBKBZ2YV", "length": 11779, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெனிபர் டவுன்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெனிபர் அன்னே டவுன்னா (Jennifer Anne Doudna, பிறப்பு; பிப்ரவரி 19, 1964)[2] ஓர் அமெரிக்க உயிர்வேதியியலளாளர் ஆவார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் வேதியல் துறை, மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் துறை பேராசிரியராகவும் உள்ளார்.[3] டவுன்னா, 1997 வரை ஹோவர்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் விசாரணை அதிகாரியாக இருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கிளாட்ஸ்டோன் நிறுவனத்தில் முதுநிலை விசாரணை அதிகாரியாகவும் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.[4][5][6][1][7]\nஜெனிபர் அன்னே டவுன்னா, இலண்டன் அரச கழகத்தில் இணைந்தபொழுது, 2016\nகலிபோர்னியாப் பல்கலைக் கழகம், சான்பிரான்சிஸ்கோ\nஆலன் டி. வாட்ட்டர்மேன் பரிசு (2000)\nஜாக்கோப் ஹெஸ்கல் கப்பே விருது (2014)\nவாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ விருது (2015)\nநானோ அறிவியலுக்கான காவ்லி விருது (2018)\nடவுன்னா, மரபணு தொகுப்பாக்கத்தில் நுண்ணியிரிகள் பற்றிய இவருடைய அடிப்படை பணிகளுக்காகவும், தலைமைத்துவத்திற்காகவும் கிறிஸ்பர் (Crispr)-புரட்சியின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[8] 2012 ஆம் ஆண்டில் டவுன்னா மற்றும் இம்மானுவெல் சார்ப்பெண்டியர் ஆகிய இருவரும், கிறிஸ்பர் |காஸ்9 பாக்டீரியாவின் நொதிகள் நுண்ணுயிரிகளின் நோயெதிர்ப்புத் திறனை கட்டுப்படுத்தும் எனவும் அதனைப் பல்வேறு வகைகளில் திட்டமிடப்பட்ட மரபணு தொகுப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் முன்மொழிந்தனர்.[8][9] இது உயிரியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய���் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது[10]\nடவுன்னா, உயிர் வேதியல் துறையிலும், மரபணு துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். எக்சு-கதிர் படிகவியலால் தீர்மானிக்கபப்ட்ட ஒரு ரைபோசைமின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் ஆலன் டி. வாட்டர்மேன் விருது வழங்கப்பட்டது.[11] சார்ப்பெண்டியருடன் இணைந்து ஐவர் செய்த கிறிஸ்பர்/காஸ்9 மரபணு தொகுப்பு நுட்ப ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு வழங்கப்பட்டது.[12] மேலும் 2015 ஆம் ஆண்டு மரபணுவியலுக்கான குரூபர் பரிசு பெற்றார்.[13] 2016 ஆம் ஆண்டில் கனடாவின் கெய்டுனர் தேசியப் பரிசும்.[14] 2017 ஆம் ஆண்டில் ஜப்பான் பரிசும் பெற்றார்.[15] அறிவியல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு 2015 இன் மிகவும் புகழ்பெற்ற நூறு மனிதர்களுள் ஒருவராக (சார்பெண்டியருடன்) அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்[16] அதே இதழின் 2016 ஆண்டின்; டைம் பர்சன் ஆஃப் தி இயர் நபர்களுள் ‘ரன்னர் அப்’ என பிற கிறிஸ்பர் ஆய்வாளர்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.[17]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-09-24T22:29:26Z", "digest": "sha1:FXBSDIU6BCOPUDO4TU7XY2Z65XS7GDUF", "length": 12128, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவான் | எழுத்தாளர் ஜெயமோகன் | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\n123பக்கம்2 : மொத்த பக்கங்கள் : 3\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/?start=&end=&page=113", "date_download": "2020-09-24T22:47:39Z", "digest": "sha1:Q6JMABAKT7WYNLDFOTGER3EQ5YMCC53A", "length": 7368, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விளையாட்டு", "raw_content": "\n\"விவசாயிகளை வஞ்சிக்கின்ற சட்டங்களை ரத்து செய்\" -எஸ்.டி.பி.ஐ…\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் -ஒரு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்ட உயர்…\nஎஸ்.பி.பி குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nநடிகர் ச��்க தேர்தல் வழக்கை விசாரிக்க மறுத்து வேறு அமர்வுக்கு மாற்ற உயர்…\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nநக்கீரன் இணைய செய்தி... கடல் கடந்து தவிக்கும் கணவர்... படிப்பை துறந்த…\nமத்திய அமைச்சரை சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன்\nகரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் மராட்டியம்... ஒரே நாளில் 459 பேர் பலி\nவிஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nவிவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட மசோதா... தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பு\nநீ வேற லெவல் மாமா - தமிழில் பேசி விளையாடிய இந்திய வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து கவுண்டியில் அசத்தும் இந்திய வீராங்கனைகள்\nஇனி மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு\nவாழ்நாளில் மிகமோசமான தோல்வியைச் சந்தித்த செரீனா வில்லியம்ஸ்\nபாகிஸ்தானில் விளையாட மறுத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nரொனால்டோ இல்லாத ரியல் மேட்ரிட்ஸ் சாத்தியமா\nதடையை மீறி அனுஷ்காவுடன் ஷாப்பிங் சென்ற கோலி\nஉலக சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தானா\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/05/blog-post_78.html", "date_download": "2020-09-24T19:53:04Z", "digest": "sha1:MSDRKTUC457NARGPKTZKVGBPOWGAGH4Z", "length": 4136, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Local News பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்\nபல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்\n2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதிகமானதாகும்.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புதிய மாணவர்களுக்���ான கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-09-24T21:14:46Z", "digest": "sha1:2RXA4GHGWBKRTHB3MHVYANTFQUFMFTRP", "length": 5318, "nlines": 97, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி | Chennai Today News", "raw_content": "\nரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி\nரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி\nரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி\nநேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் அதிரடியாக 78 ரன்கள் அடித்தார்.\nடெல்லி அணி: 213/6 20 ஓவர்கள்\nமும்பை அணி: 176/10 19.2 ஓவர்கள்\nஇன்றைய போட்டி: ராஜஸ்தான் – பஞ்சாப்\nநயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த ராதாரவி\nமக்கள் நீதி மய்யம்: இடைத்தேர்தல் வேட்பாளர்கள்\nசூப்பர் ஓவரில் சொதப்பிய பஞ்சாப்: டெல்லி அபார வெற்றி\nமுதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்திய சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு, டூபிளஸ்சிஸ் அபாரம்\nகர்ப்பிணி பெண்ணை கொலை செய்த வாலிபர் கைது\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-24T21:19:02Z", "digest": "sha1:6GY67FCDILDL3WVIS6M3AXDCHJLVT77P", "length": 9647, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் உரிமையினை போன்று அபிவிருத்தியும் எமக்கு அவசியம் – அங்கஜன்\nஉரிமையினை போன்று அபிவிருத்தியும் எமக்கு அவசியம் – அங்கஜன்\nஉரிமைக்கான அரசியல் போராட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டிய அதேவேளை மக்களிற்கான அபிவிருத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nஅங்கஜன் இராமநாதனின் கிராமமட்ட இளைஞர் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைக்காக அரசியல் போராட்டம் எல்லாவற்றையும் தாண்டி வந்துள்ளோம். இவை அனைத்தையும் தாண்டி இன்று நாம் இருக்கின்ற இடத்தில் என்ன தேவைகள் என்பதை பார்க்க வேண்டும்.\nஅன்று போராட்டம் இடம்பெற்றபோது எம்மிடம் அனைத்தும் இருந்தது. அந்த நிலையில் எமக்கு உரிமைக்கான போராட்டம் தேவையாக இருந்தது. ஆனால் இன்று நாங்கள் இருந்த அனைத்தையும் இழந்துள்ளோம்.\nஅதற்காக நாம் போகும் திசையை மாற்ற வேண்டிதில்லை. அதேவேளை இழந்தவற்றை நாம் பெறாமல் 70 வருட போராட்டத்தை முன்னெடுத்ததில் அர்த்தம் இல்லை. உரிமையை மக்களிற்கே பெற்று கொடுக்க போகின்றோம். இவ்வாறான நிலையிலிருந்து மீள்வதற்காக நாம் நிதானமாக செயற்பட வேண்டும்.\nஉரிமைக்கான அரசியல் போராட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டிய அதேவேளை மக்களிற்கான அபிவிருத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்\nNext articleதேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு – அமெரிக்கா\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்\nதியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்க உதவுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-07-01-2020/", "date_download": "2020-09-24T20:50:10Z", "digest": "sha1:T7YEUFLFSC6VKK6PM6IS4FA4POJRX5PH", "length": 13356, "nlines": 142, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 07.01.2020\nஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.\n1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.\n1558 – காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.\n1598 – ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.\n1608 – வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.\n1610 – கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.\n1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.\n1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.\n1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.\n1935 – முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.\n1950 – அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.\n1953 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.\n1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.\n1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.\n1972 – ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.\n1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.\n1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.\n1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.\n2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.\n1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை), (இ. 1585)\n1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், அஞ்சல் ஒன்றியத்தைத் தோற்றுவித்த செருமானியர் (இ. 1897)\n1844 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (இ. 1879)\n1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்\n1943 – சடாகோ சசாகி, இரோசிமா, நாகசாக்கி அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர் (இ. 1955)\n1948 – இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்\n1953 – பாக்கியராஜ், திரைப்பட இயக்குநர், நடிகர்\n1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர்\n1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை\n1943 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1856)\n1989 – இரோகிட்டோ, யப்பானிய மன்னர் (பி. 1901)\n1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1926)\n2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)\nகிறித்துமசு (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டியில்)\nஇனப்படுகொலை நாளில் இருந்து வெற்றி நாள் – (கம்போடியா)\nPrevious articleமார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு\nNext articleதமிழர்களின் கடைசி நம்பிக்கைக்கும் சாவு மணி அடித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்\nதியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்க உதவுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80536/Police-officers-who-spoke-in-a-double-meaning-to-the-woman-who-came-to-lodge-a-complaint.html", "date_download": "2020-09-24T21:35:18Z", "digest": "sha1:P22E752VOYP7CFXGKSVRYX2OKNEX5Z4G", "length": 9167, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய காவல் உதவி ஆய்வாளர்? | Police officers who spoke in a double meaning to the woman who came to lodge a complaint | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய காவல் உதவி ஆய்வாளர்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், \"நாங்கள் எங்களது பகுதியில் விவசாயம் செய்து வருகின்றோம். என் குடும்பத்திற்கும் எங்களது உறவினர் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் என் குடும்பத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நான் சென்றிருந்தேன்.\nஎன்னிடம் உரிய விசாரணை நடத்த��மலும் புகாரை வாங்காமலும் அங்குள்ள போலீசார் என்னை அழைத்தனர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் எனது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்வதாகவும், அதற்கு நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இரட்டை அர்த்தத்தில் பேசினார்.\nமேலும், தொடர்ந்து என்னை செல்போனில் தரக்குறைவாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசும் படியும் தொந்தரவு செய்து வருகிறார். ஆகவே, உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் இது குறித்து, திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள்.. கர்நாடகாவில் தொடரும் துயரம்\n”போஸ்டர் அடிக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை உத்தரவு\nRelated Tags : Police officers, double meaning, woman , complaint , புகார் கொடுக்க, பெண்ணிடம் , இரட்டை அர்த்த பேச்சு, காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள், திண்டுக்கல்,\nஅடுத்தடுத்து 2 ஈஸி கேட்ச் மிஸ்.. ஒரு ரன்னில் அவுட்.. என்னதான் ஆச்சு கோலிக்கு.\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்\nகேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி\n\"அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்\" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி\nநீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்\nஅன்புள்ள கேப்டன் ’மதுரைக்காரன்’ என்ற உறுதி உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகள்.. கர்நாடகாவில் தொடரும் துயரம்\n”போஸ்டர் அடிக்க வேண்டாம்” நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaimanai.in/2009/05/blog-post_09.html", "date_download": "2020-09-24T21:26:57Z", "digest": "sha1:EJTLXVNVGP4TYX7N3PJNU25TQRLC73ZD", "length": 6424, "nlines": 157, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: ஸ்ரீசாந்த் போதைக்கு ஹைடன் ஊறுகாயா ?", "raw_content": "\nஸ்ரீசாந்த் போதைக்கு ஹைடன் ஊறுகாயா \nLabels: ஐ.பி.எல், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nநல்லாயிருக்கு.. ஸ்ரீசாந்த் இந்த முறையும் ஹைடனைப் பார்த்து கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டது சினமூட்டியது.\nஅந்த டில்லி, தந்தி குசும்பு சூப்பர். :-))\nஉங்க அன்புக்கு ரொம்ப நன்றினே\nஉங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\nஉங்கள் 'நா' வலையின் லேய் அவுட்டே கலக்கலாய் இருக்கிறது....\nவாங்க டொன் லீ சார்....\nஉங்கள் முதல் வருகைக்கும் பதிவிற்கும் மிகுந்த நன்றிகள்....\nகுசும்பு நம்ம கூடவே பொறந்த உடன் பிறப்பு மாதிரிண்ணே..... என்ன பண்றது...\nஸ்ரீசாந்த் என்ன நினைப்பில விளையாட வர்றார்னு தெரியல\nவாங்க சுபாங்கன்.... எப்டி இருக்கீங்க .....\nஊர் சுற்றி சார்... மனைக்கு வந்ததற்கு நன்றி....\n (ஆமா என்ன தமிழ் எழுத்துரு உபயோகிக்கிறீங்க..நல்லா இருக்கு..)\nவிஷ்ணு சார்.... உங்கள் வருகைக்கு நன்றி\nவாங்க முரளிகண்ணன் சார்.... உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி\nவாங்க முக்கோணம் சார்... உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றிங்க....\nஇளங்கோ தமிழ் எழுத்துருக்களை உபயோகிக்கிறேன் சார்....\nதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் டாப் 10 சாதனைகள்\nஸ்ரீசாந்த் போதைக்கு ஹைடன் ஊறுகாயா \nகண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606431", "date_download": "2020-09-24T21:11:03Z", "digest": "sha1:O5YPS2TSYHDJEJJNEOENPXI3J6GLBUR4", "length": 7465, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Release of Guidelines for Gymnasiums: Federal Government Notice | உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.: மத்திய அரசு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோ���்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகஜ வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமலையான்\nவிடுதலை செய்வது உள்பட என்னை பற்றிய விவரங்களை ஆர்டிஐ.யில் வழங்கக் கூடாது: சிறை அதிகாரிக்கு சசிகலா கடிதம்\n53 பேர் கொல்லப்பட்ட டெல்லி கலவர வழக்கில் போலீஸ் அதிரடி சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உட்பட பல தலைவர்கள் குற்றவாளியாக சேர்ப்பு: 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகொரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது: பலி சதவீதம் 1.59 ஆக சரிவு\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் துவங்கியது: இன்று மாநிலம் தழுவிய பந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்: துணை முதல்வர் அலுவலகம் தகவல்.\nபக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி...மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nமகாராஷ்டிர��வில் இன்று ஒரே நாளில் 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n× RELATED தமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607322", "date_download": "2020-09-24T21:29:19Z", "digest": "sha1:DRJSXM6QFPZA77ZYRMJOI7LA7OGVDU7N", "length": 7502, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona for another 5,680 people in Tamil Nadu? .. 1,090 people are reported to be affected in Chennai alone | தமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1,090 பேர் பாதிப்பு என தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1,090 பேர் பாதிப்பு என தகவல்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,090 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 6,270 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nசென்னைக்கு அருகில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளத��� அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவிஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து\nநள்ளிரவில் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பதிவு எண்கள் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது: மறுதேர்வு நடத்த அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா பாதிப்பு: நடிகர் ராமராஜன் அறிக்கை\nவிஜயகாந்துக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக அரசு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு கோயம்பேடு மார்க்கெட் 28ம் தேதி திறப்பு: சில்லறை விற்பனைக்கு தடை\nஆன்லைன் தேர்வு கோரி தொடக்க கல்வி ஆசிரியர் தேர்வு எழுத வந்த மாணவர்கள் போராட்டம்: லேடி வெலிங்டன் கல்லூரியில் பரபரப்பு\n× RELATED தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T20:00:18Z", "digest": "sha1:POWSOU6AS7HMYJ2KCIDDEUQXSHH2TJIH", "length": 5244, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாலாவார் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசலாவார் மாவட்டம் (Jhalawar-ஜலாவார்) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலாவார் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் பௌத்த கோல்வி குகைகள் உள்ளது.\n5 ஆம் எண் ஜலாவார் மாவட்டம் ஆகும்.\nஇம்மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கே கோட்டா மாவட்டமும், வடகிழக்கே பரான் மாவட்டமும், கிழக்கே குணா மாவட்டமும், தெற்கே ராஜ்கார் மர்றும் ஷாஜாபூர் மாவட்டமும் அமைந்துள்ளது.\nஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.[1]இது சுவிட்ஸர்லாந்து நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 62.13% ஆகும்.[1]\nஇம்மாவட்டத்தில் பல பழங்கு��ியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனாஸ் மற்றும் பில்ஸ் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/lakshmy-ramakrishnan-shared-the-news-that-her-father-passed-away-phz80i", "date_download": "2020-09-24T21:42:41Z", "digest": "sha1:I74ZX5VLYXXBXVVL7UIXA5TY66PGJPRL", "length": 11049, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பாவின் மரணத்தை குடும்பத்தோடு கொண்டாடிய லட்சுமி ராமகிருஷ்ணன்! அவரே வெளியிட்ட ஆதாரம்!", "raw_content": "\nஅப்பாவின் மரணத்தை குடும்பத்தோடு கொண்டாடிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nலட்சுமி ராமக்ருஷணன் அப்பா நேற்று மரணம் அடைந்து விட்டாராம். எப்போதும் நம் வீட்டில் உள்ள ஒரு நபர் நம்மை விட்டு பிரிந்தால் அந்த பதிவு சோகமானதாக தானே இருக்கும். ஆனால் இதில் இருந்தும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு சந்தோஷமாக ஒரு பதிவை ட்விட் செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nசர்ச்சைக்கு சற்றும் பஞ்சம் இல்லாத நடிகைகளின் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். எப்போதும் சமூக கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அதே போல் கடந்த சில வருடங்களாக இவர் தொகுப்பாளராக இருந்த ஒரு நிகழ்ச்சியும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பால் முடங்கி போய் உள்ளது.\nசாதாரண துணை நடிகையாக வெள்ளி திரையில் நுழைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது, இயக்குனர் தயாரிப்பாளர் என தன்னுடைய பரிமாணங்களேயே மாற்றிக்கொண்டுள்ளார். ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகை விஜியின் மகள் அறிமுகமாக உள்ள படத்தை இயக்கி வருகிறார். மேலும் சமீபத்தில் தலைதூக்கிய மீடூ பிரச்சனையிலும் சின்மயிக்கு ஆதரவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் லட்சுமி ராமக்ருஷணன் அப்பா நேற்று மரணம் அடைந்து விட்டாராம். எப்போதும் நம் வீட்டில் உள்ள ஒரு நபர் நம்மை விட்டு பிரிந்தால் அந்த பதிவு சோகமானதாக தானே இருக்கும். ஆனால் இதில் இருந்���ும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு சந்தோஷமாக ஒரு பதிவை ட்விட் செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஇது குறித்து அவர் பதிவிட்டுள்ளது \" என் தந்தை சொர்கத்திற்கு சென்று விட்டார். இதன் மூலம் மீண்டும் என் அம்மா, அக்கா, அண்ணன் ஆகியோர் ஒன்று கூடியுள்ளோம். 97 வயதிலும் மிகவும் இளமையாகவும்... வலிமையான மனிதராகவும் இருந்தவர் என் தந்தை. வாழ்க்கையின் மொத்த சந்தோஷங்களையும் அனுபவித்த அவருடைய இறப்பை நாங்கள் அனுசரிக்க போவதில்லை கொண்டாட போகிறோம் என கூறியுள்ளார்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிம���்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/warning-to-those-who-have-children-researchers-say-virus-attacks-without-symptoms-qga3z2", "date_download": "2020-09-24T21:25:12Z", "digest": "sha1:EXKASH3XAB5Z5EVUVCMUZ4N43HMHXGZT", "length": 16162, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தை வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!! அறிகுறியில்லாமல் வைரஸ் தாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர்..!! | Warning to those who have children, Researchers say virus attacks without symptoms", "raw_content": "\n அறிகுறியில்லாமல் வைரஸ் தாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர்..\nகுழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nபொதுவாகவே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தைகளும் அந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்படாமலேயே குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆராய்ச்சி யாளர்கள் எச்சரித்துள்ளனர் .கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2.73 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.93 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஅமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 64 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 45 இலட்சத்துக்கும் அதிகமானோரும், பிரேசிலில் 41 லட்சத்துக்கும் அதிகமானொரும் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த வைரஸை கட்டுப்படுத��த எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுவாகவே கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது குழந்தைகளையும் தாக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nகுழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம், இதன் மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக் கூடிய அளவிற்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உண்டாகும். 600க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்தபோது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் 662, அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு எட்டு நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளனர். அதில் 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரணமாக இருந்துள்ளது. 23.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. 68 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது என ஆராய்ச்சி���ாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பெற்ற அஸ்ட்ராஜெனேக தடுப்பூசி..\nஇந்திய மக்களுக்கு ரஷ்ய தடுப்பூசி, பேச்சுவார்த்தை மும்முரம்: பக்கவிளைவுகள் ஏற்படுவதாக அதிர்ச்சி.\n மீண்டும் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி.. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி.\nடிஜிட்டல் நிதி திறன் பயன்பாட்டில் உலக நாடுளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக உள்ளது: பில்கேட்ஸ் புகழாரம்..\nஎத்தனை முறை சொன்னாலும் மதிக்காத சீனாக்காரன்.. எகிறி அடிக்க ராணுவம் தயார் என ராஜ்நாத் சிங் அதிரடி..\nபிரதமர் மோடி, சோனியாவை கண்காணிக்கும் சீனா: 10 ஆயிரம் இந்தியர்களை உளவு பார்ப்பதாகவும் அதிர்ச்சி. பட்டியல் உள்ளே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=10780", "date_download": "2020-09-24T21:46:20Z", "digest": "sha1:BAOW64AKYXSS3MYVRYPZBCWK4KI7XHDD", "length": 6460, "nlines": 69, "source_domain": "writerpara.com", "title": "கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1) » Pa Raghavan", "raw_content": "\nகமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)\nரசிகர்கள் புத்திசாலிகள், வாசகர்கள் விவரமானவர்கள், நாம் எழுதுவதைப் பற்றிக்கொண்டு மேலேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றெல்லாம் என் சக எழுத்தாளர்கள் அவ்வப்போது தமது ரசிகக் கண்மணிகளைச் சிலாகிக்கும்போது எனக்குச் சற்றுப் பொறாமையாக இருக்கும்.\nஜெயமோகன் தினமும் வெளியிடும் வாசகர் கடிதங்களைப் பாருங்கள். அவர் சொல்வதில் பிழையே இல்லை. பலபேர் ஜெயமோகனையே விஞ்சுமளவுக்கு ஞானமரபு எக்ஸ்பர்ட்டுகளாக இருக்கிறார்கள். அந்தர்வியாபியாக ஜெயமோகனே அத்தனை பேர் மனத்திலும் போய் உட்கார்ந்துகொண்டுவிடுவாரோ என்னமோ.\nஹும். நமக்கும் வாய்க்கிறார்களே. தமிழக பாஜகவைப் பற்றி நேற்று நான் தினமலரில் எழுதிய கட்டுரைக்கு இப்படி ஓர் எதிர்வினை வந்திருக்கிறது. மொழியைப் பார்த்தால் படித்த பிரகஸ்பதி போலத்தான் தெரிகிறார். ஆனால் எளிய நகைச்சுவை – மிக எளிய அங்கதத்தைக் கூடப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார். மெஜாரிடி மாந்தர்கள் இவ்வண்ணமே இருக்கிறார்கள். இதனால்தான் தினமும் வருகிற கடிதங்களைப் பிரசுரிக்கத் தயக்கமாக இருக்கிறது.\nஇது கமர்ஷியல் போராளிகளுக்குக் கஷ்டமான காலம். இனி கடிதம்:\nபொன்னான வாக்கு – 21\nபொன்னான வாக்கு – 22\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nபொன்னான வாக்கு – 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=154", "date_download": "2020-09-24T20:45:15Z", "digest": "sha1:BI2R4JOT3GE7NSFLK7WKZKIZLE5MYUHK", "length": 83458, "nlines": 293, "source_domain": "writerpara.com", "title": "என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து. » Pa Raghavan", "raw_content": "\nஎன் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.\nஎன்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே.\nகிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர��கள். படிக்க நன்றாக இருக்கிறது.\nஎனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான்.\nஸோ, பெரியாஷ்வாருக்கு கிருஷ்ணன் மாவா . இந்தக் கட்டுரையின் சாராம்சம் அது தான் போலிருக்கிறது. அதுக்குத் தான் இவ்வளவு பீடிகையுமா religion is the opium of the masses என்று இன்னொருவர் சொன்னது போலவே இருக்கிறதே.\nதிவ்வியப் பிரபந்தமும் திருப்பாவையும் புனித நூல்களல்ல. அவை சும்மா மொழி அழகுக்காகப் படித்து அனுபவிக்க வேண்டிய சமாசாரங்கள், யார் வேண்டுமானாலும் படிக்கலாம், அப்புறம் தூக்கிப் போட்டு விடலாம். (ஆனால் பரிசுத்த விவிலிய வேதாகமம் அப்படியல்ல, வாழ்க்கைக்கே வழிகாட்டும்…ம்ம் ). அவற்றின் சாரமான தெய்வீகமும், அந்த தெய்வீகத்தால் நிறைந்த வாழ்வியலும், அந்த வாழ்வியலின் அடிப்படையில் எழுந்த சமயமும், கலாசாரமும், பண்பாடும் எல்லாம் நகைப்புக்குரியவை, பிற்போக்குத் தனமானவை – இப்படிப் பேசுவதும், எழுதுவதும் தான் தமிழ் எழுத்துலக, அறிவு ஜீவி சூழலில் ஃபேஷன் போலும்… அல்லது நீண்டகால கலாசார பரிகாசம் மற்றும் அதனால் விளையும் கலாசாரத் திரிப்பின்/அழிப்பின் ஒரு அங்கம்\nஒரு பண்டிகையை இயல்பாக உள்ளபடி கொண்டாடினேன் என்று சொல்வதற்குக் கூடவா இப்படி ஒரு தயக்கம், மழுப்பல்\n“வண்ணமாடங்கள் சூழ்திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்.. ” என்று தொடங்கி “கண்ணன் முற்றும் கலந்தனராயிற்றே” என்றல்லவா பேசுகிறார் ஆழ்வார் ஏன், அந்த கோகுல கிருஷ்ணனுக்காக, அவன் வடிவாக இருக்கும் உங்கள் வீட்டுக் கிருஷ்ணனுக்காக, உங்கள் அந்தராத்மாவில் நீங்களாகவே இருக்கும் அந்த கிருஷ்ணனுக்காக கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினேன் என்றால் குறைந்தா போய்விடுவீர்கள்\nவேதனை கலந்த உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் நான் செய்வதற்கொன்றுமில்லை. மதம் – சடங்கு, சம்பிரதாயங்கள் – தத்துவம் – கடவுள் என்கிற நான்கு விஷயங்களாலும் மிக அதிகம் அலைக்கழிக்கப்பட்டவன் நான். வேகம் நிறைந்த என்னுடைய இளம் வயதுகளை, குறைந்தபட்சம் ஒருதலைக் காதலில்கூட செலவிட முடியாமல் இந்த நான்கும் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய சினிமா பார்த்திருக்கலாம். நண்பர்களுடன் சுற்றியிருக்கலாம். சைட் அடித்திருக்கலாம். உல்லாசங்களைத் தேடித்தேடி அனுபவித்திருக்கலாம். குறைந்தபட்சம் என்னுடைய கல்வியையாவது ஒழுங்காகத் தொடர்ந்து, முடித்திருக்கலாம்.\nஎதுவுமில்லாமல் வருடங்களை மத நூல்களிலும் மடங்களிலும் சில சாமியார்களிடமும் தொலைத்தேன். அது ஒரு பெரிய கதை. முழுக்க இங்கே அவசியமில்லை. ஆனால் உங்கள் வினாவுக்கு பதிலாகக் கொஞ்சம் மட்டும்.\nநான் ஓர் ஆத்திகவாதி. இதில் சந்தேகமில்லை. எனக்குக் கடவுள் இருக்கிறார். ஆனால் என் கடவுளுக்கு உருவம் கிடையாது. அவர் கையில் புல்லாங்குழலோ, சூலமோ, வேலோ, வாளோ கிடையாது. அவருக்குக் கையேகூடக் கிடையாது. இந்த என் கடவுளை நான் மிகத் தாமதமாக என்னுடைய 25வது வயதுக்குப் பிறகு கண்டேன். பரவசமேதுமின்றி, ஹாய் வாடா மாப்ள என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்று நல்ல ருசியுள்ள காப்பி ஒன்றை வாங்கி ஊற்றி மேலுக்கு ஒரு கை சுடச்சுட மாவா போட்டு விருந்தளித்தேன். அவரும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இன்றுவரை அவ்வப்போது என்னிடம்தான் மாவா வாங்கிப் போடுகிறார்.\nமுன்னதாக நான் சந்தியாவந்தனம் செய்து செங்கதிர்ச் சூரியனைக் கைகூப்பித் தொழுது, பின்னும் அமர்ந்து சகஸ்ரநாம பாராயணம் செய்து, சாளக்கிராம பூஜைகள் புரிந்து சுடச்சுட சாதமும் வெங்காய சாம்பாரும் ரசமும் பீன்ஸ் பொறியலும் இன்னபிறவும் வைத்து நைவேத்தியம் செய்த சமயங்களில் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாக நினைவில்லை.\nஒரு பண்டிகையை விடமாட்டேன் அப்போதெல்லாம். என் சிரத்தைக்கு நிகரே சொல்ல முடியாது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் என் மானசீகத்தில் எம்பெருமானை எழுந்தருளப்பண்ணி இதைக்கொடு, அதைக்கொடு என்று அவனை பேஜார் செய்திருக்கிறேன்.\nஎன்னைவிட ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த வகையில் உசத்தி மொட்டை மாடியில் தனியே அமர்ந்து மிக உக்கிரமாக தியானம் செய்து நெக்குருகி அழுது, கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்துவிட்டேன். ம்ஹும். அவன் இரக்கமேலொன்றுமிலாதான்.\nசரி நமது பக்குவம் போதாது போலிருக்கிறது என்று எண்ணி மேல் படிப்புக்காக மைலாப்பூரில் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் என்கிற பண்டிதரிடம் கொஞ்சம் சமஸ்கிருதப் பாடம் கேட்கப் போனேன். கையோடு அப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த பாலகிருஷ்ண சாஸ்திரிகளிடம் ராமாயண கிளாஸுக்கும் போவது வழக்கம். இந்த வகுப்புகளின் விளைவாக என்னுடைய பூஜை புனஸ்காரங்கள் கனபரிமாணமடைந்தன. ஏகப்பட்ட சுலோகங்களைக் கற்றுத் தேர்ந்து மனத்துக்கு��் மணிக்கணக்கில் ஓட்டிக்கொண்டே இருப்பேன். விடிந்து எழுந்து டாய்லெட் போவதில் தொடங்கி, படுத்துத் தூங்கும் இரவுப் பொழுதுவரை செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சாஸ்திரோக்தமாகச் செய்யும் பழக்கம் உண்டானது. அலுவலகத்தில் மதிய உணவுக்காக டிபன் பாக்ஸைத் திறந்து வைத்து, மோர் சாதத்துக்குப் பரிசேஷணம் செய்து கிண்டலுக்கு உள்ளானது முதல், கால் கழுவும் போது பூணூலைக் காதில் சுற்றி மாட்டி, கழற்றும்போது மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்ததுவரை ஏகப்பட்ட பிரச்னைகளை எனக்குச் சடங்குகள் கொண்டுவந்து சேர்த்தன.\nதவிரவும் முழுச் சோம்பேறியான எனக்கு இந்தச் சடங்குகள் விரைவில் அலுப்பை உண்டாக்கவே, என் கடவுளை இந்த வகையில் கண்டடைவது கஷ்டம் என்று தோன்றியது. மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் அப்போது சுவாமி யதாத்மானந்தா என்றொருவர் இருந்தார். [இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.] இளம் வயதுத் துறவி. மடத்தின் நூலகத்தை அவர்தான் கவனித்துக்கொண்டிருந்தார். அந்நாளில் ஆன்மிகத்தைப் பொருத்தவரை – குறிப்பாக பக்தி யோகத்தைப் பொருத்த அளவில் – பரமஹம்சரே என்னுடைய சூப்பர் ஸ்டாராக இருந்தபடியால், மடத்துக்குச் சென்று சுவாமி யதாத்மானந்தாவைச் சந்தித்து என் பிரச்னையைச் சொல்லி, எனக்கு நல்ல வழி காட்டும்படிக் கேட்டுக்கொண்டேன்.\nதினசரி மடத்துக்குச் செல்வேன். அவருக்கு உதவியாக புத்தகங்களை அடுக்கி வைத்து, தூசு தட்டிக் கொஞ்சம் கைங்கர்யம் செய்துவிட்டுத் திரும்புவேன். பதிலுக்கு அவர் எனக்குச் சில புத்தகங்களைக் கொடுத்தார். நல்ல புத்தி சொன்னார். மடத்தில் என்னை பிரம்மச்சாரியாகச் சேர்த்துக்கொள்ள ஆவன செய்வாரா என்று கேட்டேன். பார்க்கலாம் என்றார். உட்கார்ந்து ஒழுங்காக தியானம் பழகச் சொன்னார்.\nதினமும் தியானம் செய்தேன். மொத்தமாக நூறு மணி நேரங்கள் தியானத்தில் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதில் நூறு வினாடிகள்கூட மனம் பொருந்தவில்லை. நமது பிற பொறுப்புகள் அனைத்தும் ஒன்று பிசகாமல் நினைவுக்கு வருகிற தருணம் என்பது தியானத்தில் இருக்கும் சமயம்தான். இதிலெனக்குச் சந்தேகமே இல்லை. தற்செயலாக எப்படியோ ரஜனீஷ் கிடைத்து லேசாகப் படிக்கத் தொடங்கவும், என் தியான முறையே தப்பு என்று அவர் சொன்னார். ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.\nஎண்ணத்���ை எப்படி அடக்கமுடியும் என்பதைக் காட்டிலும் எதற்கு அடக்கவேண்டும் என்று அவர் முதலில் கேட்டார். உள்ளுக்குள்ளிருந்து பீறிடும் எதையும் அடக்குவது தவறு. நம்மால் சிறுநீரை அடக்க முடியுமா காமத்தை அடக்கமுடியுமா அப்படி அடக்குவதுதான் எத்தனை வலி தரக்கூடியது அதே மாதிரிதான் எண்ணங்களும். எதற்கு அடக்கவேண்டும் அதே மாதிரிதான் எண்ணங்களும். எதற்கு அடக்கவேண்டும் அடக்காதே. ஓடவிட்டு வேடிக்கை பார் என்கிற அவரது தியான முறை, ராமகிருஷ்ண மடம் சொன்ன தியான முறைக்கு முற்றிலும் எதிராக இருந்தது.\nஅந்த ஆள் ஒரு பேஜார். வார்த்தைக்கு வார்த்தை விவேகானந்தரையும் காந்தியையும்தான் அவர் கெட்ட உதாரணத்துக்கு எடுப்பார். ஏன் விவேகானந்தர் இளம் வயதில் இறந்தார் ஏன் அவர் தலையில் எப்போதும் முண்டாசு ஏன் அவர் தலையில் எப்போதும் முண்டாசு காந்தியின் பிரச்னை என்ன காந்தியின் ஆன்மிகம்தான் அவரது பிரச்னை. சங்கராசாரியார்களின் பிரச்னை என்ன ஆன்மிகம் நிறுவனமயமாகும்போது ஏற்படும் சிக்கல்கள் யாவை ஆன்மிகம் நிறுவனமயமாகும்போது ஏற்படும் சிக்கல்கள் யாவை மதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் ஏன் தொடர்பு வந்தது மதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் ஏன் தொடர்பு வந்தது எதனால் அடிக்கடி அங்கே மட்டும் பிழைகள் ஏற்படுகின்றன எதனால் அடிக்கடி அங்கே மட்டும் பிழைகள் ஏற்படுகின்றன\n படிக்காதே. அவன் கெட்டவன். அயோக்கிய ராஸ்கோலு என்று சாதுக்கள் சொன்னார்கள். ராமகிருஷ்ண மடத்திலும் சரி, அந்தக் காலகட்டத்தில் நான் தொடர்பு வைத்திருந்த வேறு சில பக்திப் பழங்களான தனி நபர்களும் சரி, வேறு சில மத நிறுவனங்களும் சரி. சொல்லிவைத்தமாதிரி ரஜனீஷ் தப்பு என்றுதான் சொன்னார்கள். ஏன் தப்பு, எதனால் தப்பு என்று யாரும் சொல்லவில்லை. பின்னாளில் அவரைத் திரும்பத் திரும்பப் படித்து, அவரிடம் எனக்குத் தென்பட்ட தவறுகளைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டேன். யாரிடம் தவறில்லை விவேகானந்தருக்கு ஹுக்கா. அரவிந்தருக்கு கஞ்சா. ரஜனீஷுக்கு செக்ஸ் கதைகள் – எனக்கு மாவா போல.\nஆன்மிகம் இங்கே இல்லை. கடவுளும் இங்கே இல்லை. தத்துவங்களும் மதமும் சடங்கு சம்பிரதாயமும் எண்ணமும் எண்ணமற்ற நிலையும் கடந்த ஒரு வேகம் மிகுந்த வெளி இவற்றுக்கெல்லாம் அப்பால் இருப்பதாக எனக்கு உறுதியாகத் தோன்றியது. நிச்சயமாக என் கடவுள் ���ங்கேதான் எங்கேனும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன்.\nமடத் தொடர்புகளை அன்றோடு அறுத்தெறிந்துவிட்டு மேலும் படிக்கத் தொடங்கினேன். முன்னதாக என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்கள் அனைத்தும் விடைபெற்றிருந்தன. ஏழாயிரம் ரூபா செலவு பண்ணி உனக்குப் பூணூல் போட்டிருக்கேண்டா. அதுக்காகவாவது சந்தியாவந்தனம் பண்ணேன் என்பார் என் அப்பா. ஏழாயிரம் கோடியே ஆனாலும் இனி இல்லை என்று தோன்றிவிட்டது.\nபடிக்கப் படிக்க, சில விஷயங்கள் சுமாராகப் புரியத் தொடங்கின. கல்வி என்பது ஓர் ஒழுங்குமுறைக்கு வருவதற்கு முன்னர் தனி மனித ஒழுக்கங்களை வரையறுக்கவும் குற்றங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவும் சில நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதம் அவற்றிலொன்று. சாமி கண்ணைக் குத்தும் என்கிற நமது எளிய பூச்சாண்டித்தனத்தின் மேஜிக்கல் ரியலிச வடிவம்தான் பின்னாளில் பாவத்தின் சம்பளம் இன்னது என்று கிறிஸ்தவத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இஸ்லாத்தின் இறையச்சமானது.\nசின்னச்சின்னத் தப்புகளுக்கெல்லாம் கண்ணைக் குத்திக்கொண்டே இருக்குமானால் சாமிக்கு வேறு வேலையே இருக்கமுடியாது என்பது புரியும்போது குற்றங்கள் புரிவதில் குற்ற உணர்ச்சி குறைந்துபோகிறது. குற்றங்களுக்கு சாமியையே சாட்சியாக வைத்துவிடும்போது குற்றங்கள் நிறுவனமயமாகிவிடுகின்றன. அப்போது கடவுள் தொழில் பார்ட்னராகிவிடுகிறான். காளி நரபலி கேட்கத் தொடங்கிவிடுகிறாள்.\nசந்தேகமில்லாமல் என்னளவில் மதம் ஒரு போதை வஸ்துதான். ஒப்பீட்டளவில் எனது மாவா ஒன்றுமே இல்லை. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மதத்தின் ஆக்கிரமிப்பைக் குறைத்துக்கொண்டு வந்திருந்தோமேயானால் இன்றைய பெரும்பாலான குற்றங்கள் இல்லாது போயிருக்கும் என்பது என் தீர்மானமான நம்பிக்கை. சடங்கு சம்பிரதாயங்களில் குற்றமேதுமில்லை. ஆபத்துமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் சடங்குகளும் மதமும் ஒருங்கிணைந்து இறைவன் என்னும் வியப்புக்குரிய, விள்ள இயலாத குறியீட்டைச் சுற்றிக் கோட்டை கட்டும்போது சிக்கல் உண்டாகிவிடுகின்றது.\nஎனது கடவுளை நான் கண்டறிய எனக்கு என் மதமோ சாதியோ உதவி செய்ததில்லை. என் சாதிக்கு ஓர் அர்த்தமே இருந்ததில்லை – என்றைக்குமே. அது என் எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட்டில் அகால மரணமடைந்த ஒரு ���ைரஸ் அல்லது அமீபா. இந்த இரண்டும் என்னளவில் முக்கியத்துவம் இழந்தபோது தத்துவங்களில் கொஞ்சநாள் உழன்றுகொண்டிருந்தேன். இருக்கிறான், ஆனால் தெரியமாட்டான்; நான் பார்த்தேன், ஆனால் உனக்குக் காட்டமுடியாது என்னும் பூச்சாண்டி எனக்கு அங்கும் ஒத்துவரவில்லை. கீதை உள்ளிட்ட அனைத்தையும் ஒரு கதை நூலாக மட்டுமே என்னால் பார்க்க முடியும். மறைபொருள், உள்ளே ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்களை விடியல் வெளியீட்டுத் தமிழ் மொழிபெயர்ப்புகளில் படித்தபோது சே என்றாகிவிட்டது.\nஅத்தனை வரிகளும் – ஆயிரமாயிரம் வரிகளும் வெறும் புலம்பல். பிச்சைக்காரத்தனம். ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அதையெல்லாம் தனது கடவுளாக்கிக் கையேந்தித் தொழுது, உயிர்ப்பிச்சை கேட்டுப் புலம்பிய கீதங்கள். இதில் மிகையே இல்லை. விடியல் வெளியீடு இப்போதும் கிடைக்கிறது. தயவுசெய்து வாங்கிப் படித்துப் பாருங்கள். நாகரிகம் வளராத காலத்து மனிதனின் பயங்களும் அதன் மிகை வடிவங்களும் பயமென்ற கொடிய உணர்விலிருந்து மீள்வதற்கு அவன் கையாண்ட பிரார்த்தனைகளும்தானே தவிர அவற்றில் பெரும்பாலும் வேறில்லை.\nபின்னும் ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடாக வந்த உபநிடத விளக்க நூல்களைப் படித்தபோது எம்.ஆர். காப்மேயர் தொடங்கி இன்றைய சோம. வள்ளியப்பன், சிபி கே. சாலமன் வரையிலான சுய முன்னேற்ற நூலாசிரியர்களின் அந்நாளைய எடிஷன்களாகவே அவை எனக்குத் தென்பட்டன. புற முன்னேற்றம் – அக முன்னேற்றம். இரண்டுக்குமான உபாயங்கள். இரண்டிலும் டீஃபால்ட்டாக உண்டு இறையென்னும் சரடு.\nஒரு விஷயம். பக்தி என்பது அறிவைக் களைந்த ஓர் உணர்வு. காதல் மாதிரி எனலாமா தவறில்லை. நமக்குப் பெரும்பாலும் உணர்வு தளத்தில் நீச்சலடிப்பது உவப்பான விஷயமாக இருப்பதால் சகலத்திலும் அதைக் கொண்டுவந்து ஒரு டீஸ்பூன் கலந்துவிடுவது சௌகரியமாகிவிடுகின்றது. இங்கே Emotional Intellegenceக்கு இடமில்லை. வெறும் Emotionதான்.\nராமகிருஷ்ணருக்கு மட்டும் கடவுள் காட்சி கொடுத்துவிட்டார் என்றால் அது அவருடைய பிரச்னை. எனில் கடவுள் இருப்பது நிஜம்தானா என்றால் அது கடவுளுடைய பிரச்னை [If god exist, it is his problem].\nரொம்ப உள்ளே போகவே வேண்டாம் என்று ரொம்பப் பின்னால்தான் எனக்குப் புரிந்தது. எனக்குக் கடவுள் வேண்டும��. நிச்சயம் வேண்டும். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல முக்கியம். எனக்கு வேண்டுமென்பதுதான் இங்கே முதன்மை பெறுகிறது. நான் பேசிக்கொள்ளவும் நான் சிரித்து விளையாடவும் நான் பாவமன்னிப்பு கோரவும் நான் தோள் சாய்ந்து அழவும் நான் திட்டவும் நான் கொஞ்சவும் கெஞ்சவும் ஒரு கடவுள். சடங்குகள் கோராத, மதத்தின் சாயத்தை விரும்பாத, என்னைப் போலவே எளிமையான, என்னைப் போலவே குழப்பங்களும் தெளிவுகளும் கொண்ட, என்னைப் போலவே பாதி நல்லவனாகவும் பாதி அயோக்கியனாகவுமான ஒரு ஜீவன்தான் எனது கடவுளாக இருக்கமுடியும்.\nஎன் கடவுளுக்குப் புல்லாங்குழலோ, வில்லோ, வாளோ, சூலமோ கொடுக்க எனக்கென்ன அருகதை நாளைக்கே ஒரு நாயோ, பன்றியோ, பூனையோ அதை எப்படித் தத்தம் கடவுளாக ஏற்கும் நாளைக்கே ஒரு நாயோ, பன்றியோ, பூனையோ அதை எப்படித் தத்தம் கடவுளாக ஏற்கும் ஒரு நாயின் கடவுள் இன்னொரு பெரிய நாயாகத்தான் இருக்க முடியும். ஓர் எலிக்குட்டியின் கடவுள் எப்படி மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனாக இருக்க முடியும் ஒரு நாயின் கடவுள் இன்னொரு பெரிய நாயாகத்தான் இருக்க முடியும். ஓர் எலிக்குட்டியின் கடவுள் எப்படி மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனாக இருக்க முடியும் பெருச்சாளி வடிவத்தில் வேண்டுமானால் இருக்கலாம்\nபகவத்கீதையின் சாரமாக பப்ளிக் டாய்லெட் நீங்கலாக எல்லா இடங்களிலும் ஒரு போஸ்டர் இன்றைக்கு ஒட்டப்பட்டிருக்கிறது. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் அதை நீ பெறுவதற்கு எது இன்று உன்னுடையதோ அது நாளை இன்னொருவருடையது. மற்றொரு நாள் வேறொருவருடையது.\n இப்படிக் குழப்பி அடிப்பதன் பெயரா தத்துவம்\nஎனக்கு கீதை சொன்ன தத்துவமும் அது காட்டிய கடவுளும் ஒன்றேதான். இரண்டே சொல்லில் அதனை முடித்துவிடலாம்.\nஎன் வேலையை நான் ஒழுங்காகப் பார்க்க எனக்கு மதமோ சடங்குகளோ அநாவசியம். எனவே என் வாழ்வில் அவற்றுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது.\nசுருக்கமான பதிலாகத்தான் எழுத நினைத்தேன். நீண்டு, ஒரு கட்டுரையாகிவிட்டது. மன்னியுங்கள்.\nகடவுள், சடங்குகள், மதம் கடவுள், சடங்குகள், மதம்\n31 comments on “என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.”\n“ராமகிருஷ்ணருக்கு மட்டும் கடவுள் காட்சி கொடுத்���ுவிட்டார் என்றால் அது அவருடைய பிரச்னை. எனில் கடவுள் இருப்பது நிஜம்தானா\n“சின்னச்சின்னத் தப்புகளுக்கெல்லாம் கண்ணைக் குத்திக்கொண்டே இருக்குமானால் சாமிக்கு வேறு வேலையே இருக்கமுடியாது என்பது புரியும்போது குற்றங்கள் புரிவதில் குற்ற உணர்ச்சி குறைந்துபோகிறது. குற்றங்களுக்கு சாமியையே சாட்சியாக வைத்துவிடும்போது குற்றங்கள் நிறுவனமயமாகிவிடுகின்றன. அப்போது கடவுள் தொழில் பார்ட்னராகிவிடுகிறான். காளி நரபலி கேட்கத் தொடங்கிவிடுகிறாள்.”\n“சுருக்கமான பதிலாகத்தான் எழுத நினைத்தேன். நீண்டு, ஒரு கட்டுரையாகிவிட்டது. மன்னியுங்கள்.”\n உசுப்பேத்தி விட்டமைக்கு உளமார்ந்த நன்றி 🙂\nதொடர்ந்து உங்கள் வலைப்பதிப்புகளைப் படித்துவருகிறேன். இந்தக் கட்டுரை என்னை மிகவும் பாதித்துவிட்டது. கடவுள், மதங்கள் குறித்து நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்கிறேனோ இல்லையோ, இத்தனை சிக்கல்கள் உள்ள ஒரு விச்யத்தை நீங்கள் எவ்வளவு எளிமையாக, உணர்ச்சிவசப்படாமல் உங்கள் தரப்பை எடுத்த் வைக்கின்றீர்கள் என்பது பிரமிப்பாக உள்ளது. அவரவர்களது நம்பிக்கைகள் அவரவர்களுக்கு உரியது. விமர்சனம் செய்யாமல் அனைத்தையும் மதித்து , நமது நம்பிக்கையின்படி நடந்துகொள்வதில் என்ன கஷ்டம் வந்துவிடும் அதைத்தான் நீங்கள் சொல்லவருகின்றீர்கள் என்று எண்ணுகிறேன்.\nமொத்தத்தில் என்னை மிகவும் சிந்திக்கவைத்த கட்டுரை இது. உங்களுக்கு என் நன்றிகள்.\nவேதங்கள் வெறும் பிச்சைக்காரனின் புலம்பல் என்று நீங்கள் சொல்லியிருப்பது வேதங்கள் குறித்த உங்களுடைய கூர்மையான புரிதலை காட்டுகிறது. இந்து மதத்தின் புராண, வேத, இதிகாசங்களை நன்கு கற்றுக்கொண்ட ஒருவரின் குரல் இது என்று உங்கள் எழுத்து சொல்லுவது கவனிக்கத்தக்க ஒன்று.\nநீங்கள் சுட்டியிருக்கும் ஜடாயுவின் வலைப்பதிவிற்கு சென்று படித்துப் பார்த்தேன். அவருக்கு வேதங்கள் குறித்து உங்களைப் போல தெளிவான புரிதல் இல்லை.\nஇந்து கடவுள்கள்மேல் எந்தவித பக்தியும் இல்லாத வெள்ளைக்கார துரைகள் பலபேர் இந்த வேதங்களைப் படித்துவிட்டு இவை மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜடாயுவைப் போல அவர்களும் வேதங்களை நேரிடையாகவே படித்து புரிந்துகொண்டிருக்கிறார்கள் போலும்.\nநல்லவேளையாக விடியல் வெளியீடுகளைப் படித்து தெளியுங்கள் என்று அவருக்கும், அவரைப் போல வேதங்களை தவறாகப் புரிந்துகொண்டுவிட்டவர்களுக்கும் அறிவுரை சொல்ல நீங்கள் இருக்கிறீர்கள்.\nசங்க இலக்கியங்களின் முழு பரிமாணத்தையும் கோனார் நோட்ஸ் படித்தே கரைத்து குடித்த தமிழர்களாகிய எங்களுக்கு, வேதங்களை கரைத்து குடிக்க விடியல் வெளியீடு ஒன்று இருக்கிறது என்று சொல்லி வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளீர்கள்.\nகடோபநிஷதமும் காப்மேயரும் சொல்வது சுய(நல)முன்னேற்றம் என்கிற ஒன்றே என்று தெளிவாகச் சொன்ன நீங்களே விடியல் வெளியீட்டைப் போன்ற, முடிந்தால் அதைவிட சுருக்கமான ஒரு பதிப்பை “ராகவன் நோட்ஸ்” என்று கொண்டுவர தேவையான ஞானமடைந்தவர் என்பதற்கு, இதுவே முன்னறிவிப்பு.\n“வேலையைப் பாருடா” என்னும் வேத சாரத்தை எந்தவித பிரதிபலனும் இன்றி இந்த மனித குலத்திற்கே கொடுத்துள்ளீர்கள். கோபுரத்தில் ஏறி நின்று கூவிய ராமானுஜர்கூட உங்களுக்கு இணையாக மாட்டார். இது “ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர்” என்று நீங்கள் கேள்வி கேட்டிருப்பதில் இருந்து தெள்ளென விளங்குகிறது.\nஇந்த இன்ஸ்டண்ட் ஞானம் ஏற்பட்டவர்கள் எல்லாரும் ரஜனீஷின் மீதுதான் பழியைப் போடுகிறார்கள். இந்த ரஜனீஷ் மரணத்தை வென்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சிறிய வயதிலேயே செத்துப் போன விவேகானந்தரைவிட இருபது வருடங்கள் அதிகமாக அவர் உயிரோடு இருந்திருக்கிறார். மிகப் பெரிய சாதனை இது.\nராமகிருஷ்ணரை பின்பற்ற நீங்கள் முயற்சி செய்தபோது நூறுவினாடிகள்கூட நீடிக்காத தியான அனுபவம்தான் கிட்டியது. ஆனால், ரஜனீஷை பின்பற்றுவதால் பல மணி நேரங்கள் நீடிக்கும் மாவா அனுபவம் கிட்டியிருக்கிறது.\nஇதில் எது பெரியது என்பது எமோஷனல் இண்டெலிஜன்ஸில் உள்ள இண்டெல்லிஜென்ஸை விலக்கிவிட்டு பார்க்கும் ஞானிகளுக்கு மட்டுமே புரியும்.\nராமகிருஷ்ணரைவிட ரஜனீஷ் மிக உபயோகமானவர். என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டுவிட்டு ரஜனீஷை காரணம் காட்டிவிடலாம். மாவா போடுவதற்கு ராமகிருஷ்ணரோ வேத ரிஷிகளோ எந்த புனித நோக்கங்களையும் கொடுக்கமாட்டார்கள்.\nமேலும், புனித நோக்கங்கள் என்பது புனிதர்களிடம் மட்டும் உண்டாவது. கடவுளோடு சேர்ந்து மாவா போடவேண்டும் என்ற புனித நோக்கம் உங்களிடம் உண்டாயிருக்கிறது.\nகடவுளை வரவேற்று, அழகு பார்த்து, உணவும் நீரும் அருந்த சொல்லி, நேர்மறை எண்ணங்களை செயல்படுத்தும் சக்தியை கேட்டு, அவற்றை செயல்படுத்த இறைவன் உதவுவான் என்று தன்னம்பிக்கையை தரும் பக்தியைவிட,\nஅந்த கடவுளை ஏழைகளிடமும், வலிமையற்றவர்களிடமும், வாயில்லா ஜீவராசிகளிடமும் காணச் சொல்லும் வேதங்கள் காட்டும் வெற்று சடங்குகளைவிட,\nகடவுளோடு மாவா போடும் சடங்கு உண்மையில் புனிதர்கள் மட்டுமே செயல்படுத்தக்கூடியது.\nஉண்மையில் நீங்கள் இதுவரை வந்த ஆன்மீகப் பேரொளிகள் அனைத்திலும் பெரிய ஒளி. இந்து வேதங்களின் சாரமாக இதுவரை சொல்லப்பட்டு வந்த நான்கு மகா வாக்கியங்களைவிட உங்களுடைய “வேலையை பாருடா” மிக உயர்ந்தது. பஞ்சாங்கத்தைப் பிழிந்து மழை நீரை கண்டுபிடித்த நீங்கள் சொல்லிய இந்த “மகாவாக்கியத்தை” தவிர மற்ற மகாவாக்கியங்களோ, வேதங்களோ இருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.\nஉங்களின் தேஜஸுக்கு முன்னால் ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றவர்களின் ஆன்மிக அனுபவங்கள் தூசி. அவர்கள் யாராவது உங்களைப் போல ஏதேனும் ஒரு மகாவாக்கியத்தை கண்டுபிடித்துள்ளார்களா\nபாவம் அவர்கள். இப்போது அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு பிரிவுகளாகவே இலக்கிய உலகம் பார்க்கும் – பா ராகவனின் கட்டுரைக்கு முன்பு, பா ராகவனின் கட்டுரைக்கு பின்பு.\nநீங்கள் சொல்லியிருக்கிற மகாவாக்கியம் இந்த உலகில் இதுவரை மறைபொருளாகவே இருந்தது. அறியாமலேயே பல பெரியோர்கள் இதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.\nயோசித்துப் பார்த்தால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளும், நாட்டின் மக்கள்தொகையை குறைத்து தாங்களும் தங்கள் குழுவினரும் மற்றவர்களும் சுவனத்திற்கு போகவேண்டும் என்று பாடுபடுவர்களும், உழைக்கும் வர்க்கத்தினரின் துயரத்தை குறைக்க கள்ள சாராயம் காய்ச்சுபவர்களும், ஹூடு-டுட்ஸி, ஆரியர்-திராவிடர் என்று போதித்து கோடிக்கணக்கான கொலைகளையும், கற்பழிப்புகளையும் தூண்டிய போதகர்களும், சாகக் கிடக்கும் தாயின் உயிரை காப்பாற்ற கடன் வாங்கிய பணத்தை பத்திரமாக எடுத்துக்கொள்ளும் ஜேப்படிக்காரர்களும் இந்த ஆன்மீக உண்மையின் நடைமுறை விளக்கங்கள். இதை அவர்களிடமே நான் நேரடியாக கேட்டு, அதை எல்லாம் அறிந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு சொல்ல விரும்பினேன்.\nஅவர்களிடம்போய் இந்த அளவு உயர்வானவராக நீங்கள் ஆனதற்கு காரணம் என்ன என்று கேட��டபோது அவர்கள் அனைவரும் உங்களைப்போலவே கீழேகண்ட பதிலை சொன்னார்கள்:\n நானே என்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது. ஆனால் எழுதச் சொன்னால் இவ்வளவு கோர்வையாக என்னால் எழுதியிருக்க முடியாது. இப்படி ஒரு கட்டுரையை எழுதுவீர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை உங்களை திட்ட நான் தயாராக இருக்கிறேன். 🙂\nஜாதியை பற்றி சொல்லாமல் ஜாதி தொட்டு உள்ளீர்கள்.\nவேலை பார்க்கும் இடத்தில் ஜாதி பார்த்து கும்மாளம் அடிப்பது, தன் ஜாதி ஆட்கள் உதவி செய்வார்கள் என்று நினைத்து பழகுவது போன்றது தான் கோவிலும், பக்தியும். நம்ம கடவுள். நம்ம ஆளு. பாக்யராஜ் படம் ஒரு உதாரணம்.\nஅவன்: எனக்கு முன்னாடி ஒரு பிரச்சினை இருந்தது.\nஅவன்: எந்த பெண்ணை பார்த்தாலும் என்னை அறியாமலேயே மூன்று முறை குட்டி கரணம் போடுவேன். அப்படி செய்வதை நினைத்து எனக்கு பயங்கர குற்ற உணர்வு ஏற்படும்.\nஇவன்: அடடா. சரி எப்படி சரி செய்தாய்\nஇவன்: வெரிகுட். இப்ப குட்டி கரணம் போடுவது நின்றுவிட்டதா\nஅவன்: இப்போதும் குட்டி கரணம் போடுகிறேன். ஆனால், எனக்கு குற்ற உணர்வே ஏற்படுவதில்லை.\nஅவன் + இவன்: ஓஷோ ஓஷோ ஓஷோ\nமிக அற்புதமான கட்டுரை நிறையபேர் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டது போல் உணர்ந்திருப்பார்கள். எனது புரிதலை இங்கே சொல்ல நினைக்கிறேன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துக்கொண்டால் அதன் ஆரம்பம் முதல் அது ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு பண்பை கொண்டிருக்கிறது அதுதான் நாம் கடவுளை புரிந்துகொள்ள உதவுகிறது கண்ணன் அவதாரத்திற்கு முன்பு வரும் ராம அவதாரம் வரையிலான பண்புகள் சாராசரி இன்றைய மனிதன் பின்பற்றக்கூடியதாக இல்லாமல் இருப்பதையும் அது கொஞ்சம் கொஞ்சமாக எளிமை பெற்று கடைசியில் கண்ணன் அவதாரத்தில் நாலுபேருக்கு நல்லது செய்யவேண்டுமானால் சில குறுக்கு வழியிலும் செல்லலாம் என்பதையும் காட்டி இன்றைய மனித வாழ்வின் வசதிக்கேற்றபடி கடவுள் நம்பிக்கையை மறுசீரமைப்பு செய்திருப்பதை அறியமுடியும் அது நீங்கள் சொல்வதுபோல் வேலையை பாருடா என்கிறதின் விரிவுதான்,\nஅது இயல்பாகவே ஒவ்வொரு காலத்திற்குமாக கடவுள் நம்பிக்கையின்பால் உள்ள பிடிப்பை தளராமல் செய்திட வேண்டியதின் அவசியத்தால் எளிமை படுத்தப்பட்டுள்ளது, அது கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்று உயிர்வாழ வேண்டும் என்கிற எண்ண���்தில் செய்யப்பட்ட விதி தளர்த்தல் போல் உள்ளது.\nஒருவேளை ஓஷோ கண்ணன் அவதாரத்திற்கு அடுத்த அவதார பண்பை வெளியிட்டிருக்கலாமோ\nதங்களின் கட்டுரை அற்புதமான நடையிலும் கருத்துக்களிலும் மிளிர்கிறது பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம்.\nஇங்க பார்ர்ராண்ணு சொல்ல வச்சுட்டீங்க. பல நண்பர்களும் மிஷனரிகளையும், பிற மத அமைப்புகளையும் குறை சொல்லிக்கொண்டே அவர்களின் வழிகளிலேயே செல்ல நினைப்பது வருத்ததிற்குரியது.\nநீங்கள் பெற்றிருக்கும் விடுதலை மதிப்புக்குரியது . மதங்கள் வழிகாட்டும் பலகைகளே அன்றி சென்றடையும் இலக்குகள் அல்ல என ஆண்டனி டி மெலோ அழகாகச் சொல்வார்.\nஅந்த பலகைகளை விட்டு விலகி அவை காட்டும் வழிகளில் கொஞ்சம் நடந்தால் போதும் கடவுளை அடைந்து விடலாம்.\nநட்ட கல்லும் பேசுமோ நாதன் ‘உள்’ளிருக்கையில்\nநல்ல அனுபவமும் விளக்கமும் காலைநேரத்தில் கிட்டியது. சுகம். நன்றி. (மறுமொழிகளும் சுவை:-))\nஇருக்கு அல்லது இல்லைன்னு , சாதரண மனுஷன குழப்பி அடிக்குறதே கடவுள் பத்தி பேசுற எல்லாரும் செய்யும் தத்துவ பித்தலாட்டமா ஆகிப்போச்சு இப்போ. உனக்கு மட்டும் தெரிஞ்ச கடவுள் ஏன் எனக்கு தெரியலைன்னு கேட்டா, கண்ணை மூடி கபாலத்துக்கு குண்டலினிய கொண்டு வா’ன்னு இன்னும் குழப்பி விட்டுறானுங்க.\n நான் குண்டலினிய கொண்டு வந்தா தான் கடவுள் தெரிவாருன்னா அப்போவே அவரு ஏதோ ஒரு வரையறைக்குள்ள சிக்கிகுராறு அல்லது என்னை சிக்க வைக்க முயற்சி பண்றாரு. அது ஒரு விடுதலை இல்லை, இன்னொரு தளை .\nஎலி உதாரணம் அருமை , சத்தியமா கீதையோ குரானோ பைபிளோ தெரியாத எந்த எலிக்கும் இன்னொரு பெரிய எலி தானே கடவுள். நாம எப்படி மனுஷ உருவம் கொடுக்குரோமோ, அப்படியே அதும் எலி உருவம் கொடுத்து தானே வணங்கும்.\nஉங்களுடைய எல்லா கருத்துகளேயும் நான் ஏத்துக்குறேன்\nஆனா இந்த வேலைய பாருடா’கிறது தான் கொஞ்சம் இடிக்குது\n ஏன் செய்யணும் அந்த வேலையை \nஇது தானே இப்போ பிரச்சனையே .\nஇது தெரிஞ்சிட்டா வாழ்க்கைங்கிற (மகிழ்ச்சி தரக்குடிய ) வேலையை ரொம்ப சந்தோசமா செய்யலாமே .\n“ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அதையெல்லாம் தனது கடவுளாக்கிக் கையேந்தித் தொழுது, உயிர்ப்பிச்சை கேட்டுப் புலம்பிய கீதங்கள்” – கோட்பாடுகளை தழுவாமல் தான் கண்ட கடவுள் இதுவேயாம் என்று சிலர் மட்டும் எழுதி வைக்க, நீங்கள் கண்டது கடவுள் அல்ல, உங்கள் பயத்தின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டும் வரிகள். எனக்குள்ளும் என்னுடைய 14வது வயதில் தோன்றிய அதே எண்ணம்.\nஇவ்வளவு நீண்ட பதில் அவசியமா என்று தெரியவில்லை. உங்களின் மற்ற பதிவுகளை வரி விடாமல் பசுவின் மடியில் பால் கறப்பது போல ராவாக வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இந்தப் பதிவு ஏனோ 1970களின் தமிழில் இருப்பது போல எனக்கு படுகிறது. இடையிடையே பேஜார் மாதிரியான வார்த்தைகள் இருந்திருக்கா விட்டால் என் டவுசர் ஒட்டுமொத்தமாக கிழிந்திருக்கும் 🙂\nகமலாவது தன் ஐம்பதாவது வயதுக்கு மேல்தான் அப்படி ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னார், நீங்க நாப்பதுலயே சொல்லீட்டீங்க. கடவுள் இல்லைன்னு சொன்ன வாத்தியார் மருத்துவமனையில் தேசிகனிடம் திவ்வியபிரபந்தம் படிக்கச்சொன்னாராம். தமிழ் சுவையை பருகத்தான் அவர் படிக்கச் சொன்னார்ன்னு நம்பறவங்களும் இருக்கத்தானே செய்றாங்க. நாத்திகன்னு சொல்லீட்டு திரிஞ்ச சாருவுக்கு ஆப்ரேஷனுக்கு அப்புறம் மலை கூட மாலவனாய் தெரியுது.\nஇன்னும் வயசு பெரிசாச்சுன்னா மாவா மாதவனாய் மாறிவிடும்\nஉங்களது பல புத்தகங்களை நான் வாசித்து வாங்கியும் இருக்கிறேன்.\nஇந்த பதிவு மிக அருமை சூப்பர் உங்கள் எண்ணங்களை மிக அழகாக எளிமையாக எடுத்து வைத்துள்ளீர்கள்\n“எனது கடவுளை நான் கண்டறிய எனக்கு என் மதமோ சாதியோ உதவி செய்ததில்லை. என் சாதிக்கு ஓர் அர்த்தமே இருந்ததில்லை – என்றைக்குமே. அது என் எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட்டில் அகால மரணமடைந்த ஒரு வைரஸ் அல்லது அமீபா…..” – இது சூப்பர்\nநண்பர் காசி சொன்னதைப் போலவே பின்னூட்டங்களும் மிக அருமை\nஅன்புள்ள பாரா, நேற்று இந்தப் பெட்டியில் இட்டது வரவில்லை. எப்படி என்று எனக்கு விளங்கவில்லை. எனது கணிணீ அறிவு அவ்வளவுதான். இப்போது மறுபடியும் நம்பிக்கையோடு உள்ளிடுகிறேன்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கிறேன், அதுவும் நீங்கள் ஜடாயுவுக்கு எழுதிய பதிலை. நேர்மையும், நயமும் கூடிய எழுத்து உமது. சாதியை சர்ட்டிஃபிகேட்டோசு செத்துப் போன வைரஸ் என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சலும் நேர்மையும் வேண்டும்\nமதங்களைப் பற்றி வெறும் கருத்தாக நீங்கள் இப்படிச் சொல்லி இருந்தால் அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் உங்கள் அனுபவத்தை முன்வைத்து பேசுக���றீர்கள்.\nகிட்டத்தட்ட கடவுளைப் பொறுத்தவரை உங்கள் அனுபவமும் எனதும் ஒன்றுதான். கிட்டத்தட்ட. அல்லாஹ் ஒருவன்தான் என்பது முஸ்லிம்களின் ந்ம்பிக்கை என்றாலும், நூறு முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் நூறு அல்லாஹ்க்கள் இருப்பதுதான் நிஜம். (இதற்காக எனக்கு ஃபத்வா வந்தாலும் வரலாம்).அவரவர்க்கு அவரவர் மதம் போல, அவரவர்க்கு அவரவர் கடவுள். A rat can imagine God to be a giant Rat என்று சொல்வார்கள். மனிதனுடைய எல்லைகளை அழகாக எடுத்துக் காட்டும் உதாரணம் அது. கண்டவர் விண்டதில்லை என்று சொன்னதும் அதனால்தானே.\nசடங்குகள் மதத்தோடு கலப்பதால்தான் பிரச்சனையே வருகிற்து என்று நீங்கள் சொல்வது ஒரு புதிய கோணமாகவும் அதே சமயம் உண்மையாகவும் உள்ளது.\nஉம் எழுத்தில்தான் போகிற போக்கில் எவ்வளவு கிண்டல், எவ்வளவு எள்ளல் வேலையைப் பாருடா என்பதாக பகவத் கீதையின் சாரத்தை இப்படி வேறு யாராலும் சொல்ல முடியாது. அதுவும் மிகச்சரியாக.\nரொம்ப நாளைக்குப் பிறகு நான் படித்த, உங்கள் நண்பர் நான் என்று என்னைப் பெருமையோடு மறுபடியும் சொல்லிக் கொள்ள வைக்கிற கட்டுரை.\nஉங்கள் நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பல இடங்களில் என்னையும் அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது. இரண்டு இடங்கள் இடறியது. 1. மாவா 2. அதீத உணர்ச்சி வசப்படுதல். :-)) அதெல்லாம் போகப் போக சரியாயிடும்.\nஉங்கள் பதிலில் மொழி லாவகம் இருக்கிறது.வாசக கூட்டத்திற்கு எதைத் தர எப்படித் தர வேண்டுமோ அதை தருகிற திறன் இருக்கிறது.விவேகம் இல்லை, பக்குவம் இல்லை.\nகசப்பான அனுபவங்களை மட்டுமே அளவுகோற்களாக\nவேதங்களை மொழிபெயர்ப்பில், அதுவும் தமிழில் வெளிவந்த மிக மோசமான மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு\nஇப்படி flippant ஆக போகிற போக்கில் சொல்லிவிட்டுப்\nபோகும் முன் பாரதி என்பவன் இந்த வேதங்களின் மேன்மை\nகுறித்து எழுதியிருக்கிறானே, அவன் மூடனா இல்லை ஒரு மொழிபெயர்ப்பை படித்து விட்டு இப்படி தடாலடியாக சொல்கிறேனே அது சரிதானா என்ற கேள்வி உங்களிடம்\nஎழவில்லை என்பது அறியாமையின் விளைவல்ல,வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டோம்\nஎனவே எப்படியும் எழுதலாம் என்ற அகந்தையின் விளைவு.\nஅந்த அகந்தைதான் கோப்மெயர் எழுதியதையும், உபநிடதங்களையும் இப்படி ஒப்பிடச் சொல்கிறது.\nஇது நிச்சயம் NRIகள் சிலருக்கு பிடித்திருக்கலாம்.\nசில ஆண்டுகள் கழித்து நீங்கள் எ��ுதியதை நீங்களே\nபடித்துப் பார்த்தால் வேறுவிதமான புரிதல் உங்களுக்கு\nஇன்று தான் படிக்க நேர்ந்தது.\nஅருமையான நடையில் மிக சுவாரஸ்யமாக இருந்தது . கேள்வி கேட்டு உங்களிடமிருந்து இதை பெற வைத்த ஜடாயு-வுக்கும் நன்றி\nதன் நிலையை மற்றவர்களும் உணரும் மாதிரி சொல்லியிருப்பது,அருமை பா ரா.\nஉங்கள் அனுபவங்களைப் படித்த போது சில எண்ணங்கள் எழுந்தன.\nசடங்குகள் தழுவிய மதம் உங்களை சிறுவயதில் மிகவும் ஆட்கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் இந்தப் பத்தியால் ஏற்படுகிறது..\nஆனால் ஒன்று தெளிவு..உங்கள் நடை..ஆரம்ப காலக் கல்கியில் ஆரம்பித்த அந்த வித்தியாசமான ஆற்றொழுக்கு நடையின் பிரமிப்பு இதிலும் இருக்கிறது;இன்னும் சொல்லப்போனால் அது கருத்தை உள்ளழுத்திப் பொலிகிறது.\nஇறைத்தன்மை பற்றிய விசாரங்களில் இவ்வளவு எழுதும் போது,திருமுறைகள்,சித்தாந்தம் ஆகியவை பற்றிய உங்கள் பார்வையை அறிய ஆவல் ஏற்படுகிறது…\nகொஞ்சம் நுழைந்து பார்த்து எழுதுங்களேன்…\nஇன்னொரு யோசனை..இது போன்ற கட்டுரைகளை ஏதாவது ஒரு குறிச்சொல்லின் கீழ் பதிவு செய்தால் படிப்பவருக்கு ஏதுவாக இருக்கும்..\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nபலான கதை – 3.0.1\nபலான கதை – 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.alimamslsf.com/2018/08/03-assheikh-ilham-gafooririyadhi-ma.html", "date_download": "2020-09-24T20:26:18Z", "digest": "sha1:HDFW2GI57S7HWVANKYWEXZPKMIEGUOOP", "length": 21196, "nlines": 102, "source_domain": "www.alimamslsf.com", "title": "இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையான ஹஜ் பகுதி - 03 || Assheikh Ilham (Gafoori,Riyadhi) M.A Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஅறபு மூலம்: கலாநிதி, யூஸுப் பின் அப்தில்லாஹ்\nதமிழ் மூலம்: இல்ஹாம் அபால்தீன் (ரியாதி) BA Hons, MA Reading\nதமத்துஃ செய்பவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அனைத்து ஹஜ்ஜாஜிகளும் மினாவுக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ர் தொழுகைகளையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். தல்பியாவையும் உயர்ந்த சப்தத்தில் முழங்கிய வண்ணம் இருக்க வேண்டும்.\nதுல்ஹஜ் ஒன்பதாம் நாள் (அறபா தினம்):\nசூரியன் உதயமாகியதும் மினாவி���ிருந்து அறபாவுக்குப் புறப்பட வேண்டும். அறபாவுக்குட்பட்ட எந்த இடத்திலாவது ஒருவர் இருந்தால், அவர் அறபாவில் நின்ற நன்மையை அடைந்துகொள்வார். சூரியன் நடு உச்சியிலிருந்து நகர்ந்ததன் பின்னர் ளுஹரையும், அஸரையும் ளுஹரின் ஆரம்ப நேரத்தில் ஒரு அதான், இரு இகாமத்துக்களுடன் சுருக்கியும் சேர்த்தும் தொழ வேண்டும். பின்னர் சூரியன் மறையும் வரை தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கொண்டே கிப்லாவை முன்னோக்கிய வண்ணம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.\nஅறபாவில் தரித்து நிற்பது ஹஜ்ஜின் ருக்குன்களில் ஒன்றாக இருக்கின்றது. இதுவே ஹஜ்ஜின் மிக முக்கிய கிரியையாகவும் கருதப்படுகின்றது. இதன் நேரம் ஒன்பதாம் நாள் சூரிய உதயத்திலிருந்து, பத்தாம் நாள் சூரிய உதயம் வரை நீடிக்கிறது.\nஒன்பதாம் நாள் சூரியன் மறையும் வேளையில் ஹாஜிகள் அறபாவிலிருந்து முஸ்தலிபா நோக்கி மிகவும் அமைதியாகவும், தல்பியாவை முழங்கிய வண்ணமும், பாவமண்ணிப்பில் ஈடுபட்ட வண்ணமும் செல்ல வேண்டும். முஸ்தலிபாவை அடைந்ததும், மஃரிபையும், இஷாவையும் ஒரு அதான், இரு இகாமத்துக்களுடன் சுருக்கியும், சேர்த்தும் தொழ வேண்டும்.\nபின்னர் முஸ்தலிபாவில் இரவைக் கழித்து விட்டு, மறுநாள் சுபஹ் தொழுகையையும் அதன் ஆரம்ப நேரத்தில் முஸ்தலிபாவிலே நிறைவேற்றி விட்டு, வானம் மஞ்சலிக்கும் வரை துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். பின்னர் சூரியன் உதயமாகுமுன்னர் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.\nபெண்கள், சிறுபிள்ளைகள் போன்ற பலவீனமானவர்கள் இருப்பின் அவர்கள் சந்திரன் மறைந்தவுடனே முஸ்தலிபாவில் இருந்து மினாவுக்குப் புறப்படுவது ஏற்றமானதாகும்.\nதுல்ஹஜ் பத்தாம் நாள் (பெருநாள் தினம்):\nசூரியன் உதிப்பதற்கு முன்னரே அமைதியாக மினாவிற்குப் புறப்பட வேண்டும். முஸ்தலிபாவையும், மினாவையும் பிரிக்கும் முஹ்ஸர் கால்வாய் வந்ததும், சற்று விரைந்து செல்ல வேண்டும். போகும் வழியில் ஜம்ராவில் கல்லெறிவதற்காய் சிறு கற்களை பொருக்கிக் கொண்டு செல்ல வேண்டும். மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாவை நோக்கிப் புறப்பட வேண்டும். இது மக்கா திசையில் அமைந்துள்ள கடைசி ஜம்ரா (கல்லெறியும் இடம்) ஆகும். அங்கு சென்றதும் ஒன்றன் பின் ஒன்றாக ஏழு கட்கள் எறிய வேண்டும். ஒவ்வொரு தடவையும் கல்லெறியும் போது தக்பீர் ச��ல்ல வேண்டும். கல்லெறியும் நேரம் மறுநாள் ஃபஜ்ர் உதயமாகும் வரை நீடிக்கும்.\nஇவ்வாறு கல்லெறிந்ததன் பின்னர் தமத்துஃ மற்றும் கிரான் செய்தவர்கள் தமது அறுப்புப் பிராணியை அறுத்து, அதன் இறைச்சியை விநியோகம் செய்ய வேண்டும். விரும்பினால் தானும் சாப்பிடலாம்.\nபின்னர் தன் தலை முடியை மலித்துவிட வேண்டும். அல்லது கத்தரித்துக்கொள்ள வேண்டும். தலை முடியை மலித்துவிடுவதே மிகவும் சிறந்தது. முடியை கத்தரித்தால் தலையின் அனைத்து பாகத்தையும் சமமாகவே கத்தரிக்க வேண்டும். பெண்கள் விரலளவு தமது தலை முடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.\nகல்லெறிந்து முடிந்து, தலை முடியை மலித்து அல்லது குறைத்துக்கொண்டதன் பின்னர், பெண்ணைத் தவிர தனக்கு எதுவெல்லாம் தடுக்கப்பட்டு இருந்ததோ அவை அனைத்தும் ஆகுமாக்கப்படும். (இதற்கு ஹஜ்ஜின் முதல் விடுவிப்பு என்று கூறப்படும்). பின்னர் மக்காவிற்குச் சென்று தவாப் ஒன்றை செய்ய வேண்டும். அதற்கு தவாப் இபாழா என்று சொல்லப்படும்.\nதவாபுல் குதூமிற்குப் பின்னர் ஸயீ செய்யாதவர்கள் இதன் போது ஸயீ செய்ய வேண்டும். கிரான் மற்றும் இப்ராத் செய்பவர்கள் தவாபுல் குதூமிற்குப் பின்னர் ஸயீ செய்திருந்தால் அவர்கள் மீண்டும் ஸயீ செய்யவேண்டியதில்லை. ஹஜ்ஜாஜிக்கு பூரண விடுவிப்பு, தவாப் செய்ததன் பின்னரே நிகழ்கின்றது. இதன் போது தடுக்கப்பட்ட பெண்ணும் இவருக்கு ஆகுமானவளாக மாறிவிடுவாள்.\nஜம்ரதுல் அகபாவில் கல்லெறிதல், அறுத்துப் பலியிடல், தவாப் செய்தல், ஸயீ செய்தல் முதலியவற்றை அடுத்தடுத்து நிறைவேற்றுவது சுன்னத்தாகும். இவ் ஒழுங்கில் ஏதாவது ஒன்று முன்பின் செய்தால் அது குற்றமாகாது.\nதவாபுல் இபாழாவை நிறைவேற்றியதன் பின்னர் மீண்டும் மினாவிற்கே திரும்ப வேண்டும். அங்கு மூன்று இரவுகள் தங்க வேண்டும். ஒவ்வொரு தொழுகைகளையும் அதன் நேரத்தில் சுருக்கித் தொழ வேண்டும்.\nதுல்ஹஜ் 11,12,13 ஆகிய நாட்கள் (அய்யாமுத் தஷ்ரீக்):\nஇத்தினங்களில் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்ததன் பின்னர், ஒவ்வொரு நாளும் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல் வேண்டும். முதல் ஜம்ராவிலிருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். அதில் ஒன்றன் பின் ஒன்றாக ஏழு கட்களை எறிய வேண்டும். ஒவ்வொரு தடவையும் கல் எறியும் போது “அல்லாஹு அக்பர்” என தக்பீர் கூறிக்கொள்ள வேண்டும். பின்னர் அதிலிருந்து சற்று முன்னே வந்து, கிப்லாவை முன்னோக்கி, தனது இரு கரங்களையும் உயர்த்தி, அதிக நேரம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இவ்வாறே அடுத்து வரும் இரு ஜம்ராக்களிலும் செய்துகொள்ள வேண்டும். இறுதி ஜம்ராவில் –ஜம்ரதுல் அகபாவில்- துஆக் கேட்பதற்காக வேண்டி நிற்கத் தேவையில்லை.\nநோயாளிகள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாதையில் நெரிசலில் சிக்கித் தவிக்கப் பயப்படுபவர்கள், கல்லெறியும் இடத்தில் ஏற்படும் நெருக்கத்தில் சிக்கித் தவிக்கப் பயப்படுவோர் போன்றவர்கள் கல்லெறிவதற்காய் தமக்குப் பகரமாக வேறு ஒருவரை நியமிக்கலாம். அவ்வாறு பகராமகச் செல்பவர் தனக்காக கல்லெறிந்து விட்டுப் பின்னர் இவர்களுக்காக எறிவார்.\nதுல் ஹஜ் 12 ஆம் நாள் அன்று, மூன்று ஜம்ராத்துக்களிலும் கல்லெறிந்தோருக்கு அதே தினத்தில் சூரியன் மறைவதற்கு முன்னரே மினாவை விட்டும் வெறியேறி விட முடியும். வெளியேறாமல் இருப்போர் 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டே வெளியேற வேண்டும். இதுவே மிகச் சிறந்த ஒன்றுமாகும். 12 நாள் சூரியன் மறைவதற்கு முன்னர் ஒருவருக்கு மினாவை விட்டும் வெளியேற முடியவில்லையாயின், அவர் மினாவில் தங்கி, 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டே மினாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.\nஒரு பெண்ணுக்கு, ஹஜ்ஜுக்காக நிய்யத் வைப்பதற்கு முன்னர் மாதவிடாய், அல்லது மகப்பேற்று இரத்தம் வெளியேறினாலோ, அல்லது நிய்யத் வைத்ததன் பின்னர் வெளியேறினாலோ அவளின் நிய்யத் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனையோரைப் போன்று ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் மேற்கொள்வாள். ஆனால் கஅபாவை மாத்திரம் அவளால் தவாப் செய்ய முடியாது. அவ்வாறு தவாப் செய்வதற்கு, தான் அதிலிருந்து சுத்தமாகும் வரை காத்திருக்க வேண்டும்.\nபிரியாவிடைக்கான தவாப் (தவாபுல் வதாஃ):\nமக்காவை விட்டு வெளியேற விரும்பும் ஓர் ஹாஜி, தவாபுல் வதாஃ வை நிறைவேற்றிய பின்னரே தனது பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண் இத் தவாபை செய்ய வேண்டியதில்லை.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட���ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபோதைப் பாவனையும் குடும்பவியல் பாதிப்புக்களும் - MJM. Hizbullah Anvari (B.Com Red)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/12/blog-post_62.html", "date_download": "2020-09-24T21:38:21Z", "digest": "sha1:IW252HSKKZDNURGR63UXKF4JFAW7HNQM", "length": 4881, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "கோட்டாபயவின் பெயரை கூறிய இருவரிற்கு நேர்ந்த கதி ...! | தாய்Tv மீடியா", "raw_content": "\nகோட்டாபயவின் பெயரை கூறிய இருவரிற்கு நேர்ந்த கதி ...\nஅரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளதாக கூறி இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nமோசடிகளுக்கு தொடர்புடைய இருவர் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nராஜாங்கன யாய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் தசநாயக்க மற்றும் செவனகல சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த ஜயகொடி என்பவர்களே இவ்வாறுஎகைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணை பிரிவு முன்னெடுத்து வருகின்றது.\nஇதேவேளை, கல்வி அமைச்சரினால் ஆசிரியர் பதவி வழங்கப்படுவதாகவும், இது தொடர்பான மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமோசடி தொடர்பில் தகவல் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு கல்வி அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/3540-vithi-nadhiyae-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T21:50:12Z", "digest": "sha1:LESUIHDK2WQUJUPGKKST3M4QU3AVDTVJ", "length": 5186, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vithi Nadhiyae songs lyrics from Thadam tamil movie", "raw_content": "\nஆறாய் மனம் ஆறாய் மனம்\nஓர் எதிர் ஒளி போலே நான்\nஆறாய் மனம் ஆறாய் மனம்\nகால் தடங்களை போலே நீ\nஇதழ் மேலே அணியும் புன்னகையும்\nபல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்\nஒரு நாள் வீழா மறு நாள் மீள\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2020-09-24T22:07:05Z", "digest": "sha1:N6NTOTJU3N4HLEAY4MHDCF4CGBWIO37O", "length": 4928, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது! - EPDP NEWS", "raw_content": "\nஅத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபுதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளளரிடம் கைளிக்கப்பட்டுள்ளனர் அத்துடன், கைப்பற்றப்பட்ட படகும், கடற்றொழில் உபகரணகங்களும் அவரிடம் கையளிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nமற்றுமொரு வர்த்தகரும் காணாமல் போனார்\nயாழ்ப்பாணம் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா\nஇராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு\nநாளைமுதல் 18 ஆம் திகதிவரை கடும் மழை பெய்யும்\nகாலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்\nபொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்��ுள்ளது - கோட்டாபய\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/218563/news/218563.html", "date_download": "2020-09-24T21:56:20Z", "digest": "sha1:LHDWZAWDYE3WT5WWUMUSFXV3LYVVG2VQ", "length": 47919, "nlines": 122, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்… குமாரி சச்சு!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்… குமாரி சச்சு\nரோஜா மலரே ராஜகுமாரி’ என்று நாயகன் ஆனந்தன் நாயகியைப் பார்த்துப் பாடியபோது, அந்த நாயகி அசல் பன்னீர் ரோஜாவின் நறுமணமும் மென்மையும் கொண்டவராக, அழகும் இளமையும் ஒருங்கிணைந்த எழிலார்ந்த தேவதையாகவே நம் கண்களுக்குத் தோன்றினார். அதே படத்தில் ஏரியின் நடுவே உருவாக்கப்பட்ட செயற்கைத் தாமரை மலர்களின் மீது நின்று ஆடியவாறே ‘நீலப் பட்டாடை கட்டி..’ எனப் பாடி ஆடியபோதும் அந்த மனநிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் இல்லை.\nகதாநாயகியாக அவர் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், அதற்கும் முன்னதாக 1950களிலேயே குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட, அனைவராலும் கொண்டாடப்பட்ட குட்டி நட்சத்திரம் என்.எஸ்.சரஸ்வதி என்ற குமாரி சச்சு. இவருக்கு முன்னதாகவே பி.கே.சரஸ்வதி, சி.கே.சரஸ்வதி என பல சரஸ்வதிகளின் கடாட்சம் திரையுலகுக்கு இருந்ததால் இவர் சுருக்கமும் இனிமையுமாக சச்சு ஆனார். நம் சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து\nபாரீஸில் பிறந்த அழகு ரோஜா மலர் சச்சுவின் பெற்றோருக்குப் பூர்வீகம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போதைய வேலூர் மாவட்டம்) புதுப்பாடி கிராமம். அவரது தந்தையார் சி.ஆர்.சுந்தரேசன் சென்னையில் பிரபலமான வழக்கறிஞர். சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வர வசதியாகத் தன் வசிப்பிடத்தையும் மண்ணடியிலேயே அமைத்துக் கொண்டார். அப்போதைய நகர்ப்புறமும் அதுதானே. தாய் ஜெயா இல்லத்தரசி. அவருக்கு இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் தன் குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் முனைப்பாக இருந்தார்.\nஇந்தத் தம்பதிகளுக்கு 5 பெண்கள், 4 ஆண் மக்கள் என மொத்தம் ஒன்பது குழந்தைகள். சச்சு அதில் ஆறாவது குழந்தை; பெண்களில் நான்காவது இடம். சச்சு பிறந்தது 1946ல் மண்ணடியில்தான். அதையே விளையாட்டாக பாரீஸில் பிறந்ததாகச் சொல்வாராம். (சென்னை பாரீஸ் கார்னர்) நிறைய குழந்தைகள் என்பதால் சச்சுவின் மூத்த சகோதரி லட்சுமியும் சச்சுவும் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அத்தைப் பாட்டி சுந்தராம்பாள் வீட்டில் வளர்ந்தார்கள். பி.எஸ். ஹைஸ்கூல் எதிரில் உள்ள வீட்டின் மாடியில் பாட்டியுடன் வாசம்.\nஒரு ஹால் மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டின் கீழ்ப்பகுதி நாட்டியப் பள்ளி நடத்துவதற்காக நட்டுவனார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளைக்கு வாடகைக்கு விடப்பட்டது. தன் மனைவியுடன் அவர் அங்கேயே குடியேறினார். வீட்டின் கீழே ஜதி சொல்லும் ஓசையும் சலங்கையொலியும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததால், ஆடாத காலும் ஆடும் அல்லவா அப்படித்தான் அக்காள் லட்சுமி நாட்டியம் கற்கத் தொடங்கினார். அக்காளைப் பார்த்து தங்கை சரஸ்வதிக்கும் நாட்டியப் பித்து பிடித்தது. இவர்களின் பாட்டிக்கும் நாட்டியத்தின் மீது ஒரு காதல் இருந்ததால், எல்லோரின் நடன ஆசைக்கும் தந்தையின் ஒப்புதலுடன் வழி பிறந்தது.\n50களின் குட்டி நட்சத்திரம் உருவானார்தண்டபாணி பிள்ளை திரைப்படங்களிலும் பணியாற்ற ஆரம்பித்த பின், திரையுலகைச் சார்ந்தவர்களின் வருகை அடிக்கடி வந்து செல்லும் இடமாக அது மாறியது. அக்கா லட்சுமிக்கு அப்படித்தான் திரை வாய்ப்பு கிடைத்தது. மாடி வீட்டு லட்சுமி அவ்வாறுதான் மாடி லட்சுமியாக அறியப்பட்டு, அதுவே அவரின் அடையாளமாக பெயராகவும் மாறியது. நடனம் கற்பதற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த தந்தையாருக்கு சினிமாவில் தன் பெண்கள் நடிப்பதில் துளியும் விருப்பமில்லை. ஆனால், அந்த மனநிலையை மாற்றியவர்கள் சச்சுவின் அம்மாவும் பாட்டியும்தான்.\nமுன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் 1939ல் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படத்தில், அவரது அண்ணன் விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா நடித்து அன்றைய சென்னை ராஜதானியையே கலக்கிக் கொண்டிருந்தார். விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களிலும் சரோஜாவின் படம் அச்சிடப்பட்டு, எங்கும் எதிலும் சரோஜா என்பதாக அந்தக் குழந்தையின் புகழ் பரவலாகி பட்டிதொட்டியெங்கும் பேபி சரோஜா பிரபலமானார். ஆனால், அவ��ுக்குப் பின் குழந்தை நட்சத்திரங்களின் பற்றாக்குறை திரையுலகில் நிலவியது.\nதங்கள் வீட்டுக் குழந்தைகள் திரையில் தோன்றுவதன் மூலம் அந்தப் பற்றாக்குறையைப் போக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதால் பாட்டி அதற்கு வித்திட்டார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் இயக்கத்தில் 1950ல் கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரி இரட்டை வேடங்களில், இவர்களுடன் நாட்டியத் தாரகைகளான வைஜெயந்தி மாலா, குமாரி கமலா, லலிதா – பத்மினி என நட்சத்திரங்களின் ஒளி வீசிய ‘விஜயகுமாரி’ திரைப்படத்தில் மாடி லட்சுமியும் நாட்டியமாடினார்.\nஅக்காளின் மூலமும் தண்டாயுதபாணி பிள்ளையின் மூலமும் குழந்தை சச்சுவும் நன்கு அறியப்பட்டிருந்ததால் சச்சுவையும் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள். அப்படித்தான் 1952ல் வெளியான ’ராணி’ படத்தின் வழியாக சச்சு தமிழ் சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக தன் 6 வயதில் அடியெடுத்து வைத்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர், பி.பானுமதி நடிப்பில் வெளியான அப்படத்தில் சிறு வயது பானுமதியாக சச்சு தோன்றினார். குழந்தையின் துறுதுறுப்பான அழகான துடிப்பான முகம், குண்டுக் கன்னங்கள், செயல்பாடுகள்.\nநாட்டியத்திறன் எல்லாமும் சேர்ந்து அவரை திரையுலகுடன் இறுக்கமாகப் பிணைத்தன. ஒவ்வோர் பத்தாண்டு இடைவெளியிலும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். பேபி சரோஜாவுக்குப் பின் 50களின் குழந்தை நட்சத்திரமாக பேபி சச்சு பிரபலமானார்.\nலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று மீண்ட பின் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த படங்களில் ஒன்றுதான் 1952ன் ‘சியாமளா’. வழக்கத்துக்கு மாறாக கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு இப்படத்தில் தோன்றினார் பாகவதர். இணையாக இளமை கொஞ்சும் எஸ்.வரலட்சுமி. அவரது சிறு வயதுத் தோற்றத்தில் சச்சு. ஆனால், இப்படம் பெரிதாக ஓடவில்லை. ஹரிதாஸ், சிவகவி படங்களைப் போல் சிறை மீண்டபின் வெளியான பாகவதரின் எந்தப் படமும் ஓடவில்லை.\n1953ன் படங்களாக ‘தேவதாஸ்’, ‘அவ்வையார்’ என இரண்டுமே பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள். தேவதாஸ் படத்தில் குட்டி சாவித்திரி; தேவதாஸுடன் சிறுவயது முதலே அன்பும் பாசமும் குறும்பும் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்கள் அத்தனை அழகும் நேர்த்தியும் நிறைந்தவை. அவ்வை���ார் படத்திலும் அவ்வாறே. 1954ல் வெளியான ‘சொர்க்க வாசல்’ சி.என்.அண்ணாதுரையின் வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலி தேவி நடிப்பில், காசிலிங்கம் இயக்கத்தில் உருவானது.\n1957ன் ‘மாயா பஜார்’ படத்தில் சிறு வயது வத்ஸலா (சாவித்திரி) நீர் நிறைந்திருக்கும் தடாகத்தின் ஓரம் அமர்ந்திருக்க, அவரது பிம்பம் நீரில் தென்படும். பின், நீரில் ஏற்பட்ட சலனம் சமநிலையை அடையும்போது சச்சு, சாவித்திரியாகி இருப்பார். அழகியல் ததும்பும் அற்புதமானதோர் காட்சியமைப்பு. தமிழ், தெலுங்கு என இரு பதிப்பிலும் அவரே நடித்தார். சச்சு நடித்த படங்களின் வரிசையில் 100 நாள் ஓடிய முதல் படம் இது.\n1955ன் ‘காவேரி’ படத்தில் சந்தோஷம் கொள்ளாமே சாப்பாடும் இல்லாமே தாய்நாடு திண்டாட்டம் போடுதே’ என்று பத்மினி ஆடிப் பாடுவார். அவருடன் சச்சுவும் தோன்றி நடனமாடுவார்.\n1960ல் ‘ராஜா தேசிங்கு’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் தம்பதியரின் மகளாகவும் எம்.ஜி.ஆரின் சகோதரியாகவும் நடித்தார். பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் இப்படத்தில் தோன்றினார். கோடீஸ்வரன் படத்தில் சிவாஜி கணேசன், பத்மினியுடன் நடிக்கும் வாய்ப்பு.\nபானுமதி, பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, குசலகுமாரி, கே.பி.சுந்தராம்பாள் என அப்போதைய கதாநாயகிகள் அனைவருக்கும் ஜூனியராக நடித்திருக்கிறார். கதாநாயகிகளின் சிறு வயது தோற்றம் என்பதால் படத்தில் மிகக் குறைந்த நேரமே தோன்றக்கூடிய வாய்ப்பு என்றாலும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.\nசிறு வயதிலேயே அவருக்கு அமைந்த படங்கள் அனைத்தும் திரையுலகின் மிகப் பெரிய நிறுவனங்கள், நடிப்புலக ஜாம்பவான்கள், மேதை இயக்குநர்கள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை மேதைகள், நாட்டிய மணிகள் என பெரும்புள்ளிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களாகவும் நல்வாய்ப்பாகவும் சச்சுவுக்கு அமைந்தன.\nதந்தையாரின் உடல்நலம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து, மிகப் பெரும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சச்சுவின் தோள்களின் மீது விழுந்தது. திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அவர் இழந்தது குழந்தைப் பருவத்துக்கே உரிய பள்ளிப்பருவத்தையும் கல்வியையும். அதனால், வீட்டில் ஆசிரியரை நியமித்துப் பாடம் கற்க வேண்டிய நிலை.\nநாயகியாக ���றிமுகமானாலும் தொடர முடியாதவர் பால பருவத்தைக் கடந்து இள மங்கையாக வடிவெடுத்த பின்னர் நாயகியாகும் வாய்ப்பும் ஏ.வி.எம் நிறுவனத்தின் மூலம் தேடி வந்தது. இப்போது அவர் குமாரி சச்சு. மன்னராட்சிக் காலத்திலும் மக்களாட்சியின் மகத்துவம் பேசும், புரட்சிக்காக மக்களை ஒருங்கிணைக்கும் புரட்சிக்காரர்களைக் கதை நாயகர்களாக்கிய படம் அது.\nஅசோகனும் ஆனந்தனும் இரண்டு நாயகர்கள்; ஈ.வி.சரோஜாவும் சச்சுவும் நாயகிகள். புரட்சியாளன் எப்படியும் தன்னுயிரை இழக்க வேண்டியவன் என்பதால் அசோகனுக்கு ஜோடியில்லை. பின்னர் புரட்சிக்காரனாக உருவாகும் ஆனந்தனுக்கு இரு நாயகியர்; அதிலும் ஒருத்தி ஒருதலைக் காதல் கொண்டவள். அதனால் நாயகன் ஆனந்தனின் ஒரே நாயகியாக சச்சு மட்டுமே. இன்றைக்கு ‘சூப்பர் கெமிஸ்ட்ரி’ என்று சொல்லத்தக்க ஜோடிகளின் முன்னோடிகள் ஆனந்தனும் சச்சுவும் என்றால் மிகையில்லை.\nஇந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் நாயகியாக ‘அன்னை’ படத்தில் நடித்தார். ஆனால், அவரைக்காட்டிலும் திறமையான பானுமதியும் சௌகார் ஜானகியும் என இரு நாயகிகள் அவரை ஓவர்டேக் செய்தார்கள். கதைப்போக்கின்படி அவர்களே பிரதானமான பாத்திரங்கள் எனும்போது, சச்சு அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு ஜோடியாக இளமையான ஹரநாத்.\nகாரில் சென்னை மாநகர வீதிகளில் இருவரும் உலா வந்தவாறே பாடும் ‘அழகிய மிதிலை நகரினிலே’ பாடல் அவ்வளவு ஹிட். இப்போதும் பழைய கடற்கரைச் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய ரயில்வே தலைமையகம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்த நாளை நோக்கி மனம் இறக்கை கட்டிக் கொள்ளும். வசதியான ஒரு வீட்டில் அவர்களின் உதவியால் கல்லூரியில் படிக்கும் மாணவியாக, அதே நேரம் மிகப் பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகவும் அவரது நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.\nமொட்டை மாடியில் புறாக்களுடன் கொஞ்சியவாறே சச்சு பாடுவதான ‘ஓ… பக்..பக்..பக்..பக்.. பக்கும் பக்கும் மாடப்புறா’ அந்தக் கால இளசுகளின் மனதைக் கொள்ளையிட வைத்த பாடல். சந்திரபாபுவின் ஒருதலைக் காதலும், சச்சுவைப் பின்தொடர்தலும் கூட மிக ரசமானவை. ‘அன்னை இல்லம்’ படத்தில் அமைதியே உருவான சீதாவாக நாயகி தேவிகாவின் தங்கையாகத் தோன்றுவார். முத்துராமனைக் காதலித்துப் படத்தின் இறுதியில் கைப்பிடிப்பார்.\nதமிழ் சினிமாவின் முதல் அறிவியல் கற்பனைக் கதையாக விண்வெளி, பறக்கும் தட்டு என்றெல்லாம் கதையும் காட்சிப்படுத்தலுமாக நகர்ந்த ‘கலை அரசி’ யில் நாயகன் எம்.ஜி.ஆருக்குத் தங்கை. படத்தின் ஆரம்பத்திலேயே டைட்டில் பாடலுடன் தங்கை சச்சு மாட்டு வண்டி ஓட்டி வர, அண்ணன் எம்.ஜி.ஆர் பின்னால் அமர்ந்து பாடிக்கொண்டு வருவார். கதைப்போக்கில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் சிக்கிக் கொள்ள, அண்ணன் எம்.ஜி.ஆர். வந்து காப்பாற்றுவார்.\n’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் சச்சு பாடி ஆடும் பாடல் ஒன்று அப்போது. மிகப் பிரபலம் ‘கிழக்கு வெளுத்ததடி; கீழ் வானம் சிவந்ததடி’. இப்போதும் முரசு தொலைக்காட்சியின் அறிமுகப் பாடலாக அது வெளியாகும்போது தவிர்க்க முடியாமல் சச்சுவும் தோன்றுவார். இந்தப் படத்திலும் முதன்மை நாயகியாக விஜயகுமாரியே இருந்தார்.\nகவர்ச்சிகரமான நகைச்சுவை நாயகி30கள் 40கள் 50களில் நடிக்க வந்த மூத்த நடிகைகள் பலரும் நாயகிகளாக உச்சத்தில் இருக்க அவர்களை விட இளமைத் துள்ளலும் அழகும் திறமையும் ஒருங்கே ஒன்றிணைந்த சச்சு நாயகியான பின்னர் அவரால் ஏன் அதைத் தொடர முடியவில்லை என்பது பெரும் கேள்விக்குறிதான். கதாநாயகர்கள் எல்லாம் மிக மூத்தவர்களாக இருந்தபோது கதாநாயகிகளும் அவ்வாறே இருந்தார்கள். இளமையான கதாநாயகர்களுக்குப் பஞ்சம் இருந்தது. 60களில் இளமையான நாயகியர் பலர் அறிமுகமானபோதும் நாயகர்கள் மட்டும் மாறாமல் இருந்தார்கள்.\nஅப்படி அறிமுகமான ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் எல்லோரும் இரண்டாம் கட்ட நாயகர்களாகவே இருந்தார்கள். இரண்டாவது நாயகி வேடங்களே சச்சுவுக்குக் கிடைத்து வந்த நிலையில், நகைச்சுவை நடிகையாக அவர் மாறியது வலி தரும் ஒரு முடிவுதான் என்றாலும் மிகத் தீர்க்கமான முடிவு. நாயகியாக மிஞ்சிப் போனால் ஒரு பத்தாண்டுகள் நிலைக்கலாம். அப்போது நகைச்சுவை நடிகைகள் பலர் இருந்தாலும் மனோரமாவே முதன்மையான இடத்தில் இருந்தார். அவர் மட்டுமல்ல, ரமா பிரபாவும் அப்போது அவருடன் போட்டியில் இருந்தார். 60, 70களில் மூவரின் நகைச்சுவையும் கொடிகட்டிப் பறந்தது.\n‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நகைச்சுவை நடிகையாக மாறி அசத்தினாலும், காஞ்சனா, ராஜ என இரு நாயகிகளுடன் மூன்றாவது நாயகியாகவே அவரும் இருந்தார். இந்தப் படத்தில் சச்சுவின் நடிப்பின் உச்சம் என்றால், அது ‘மலர் ���ன்ற முகம் இன்று சிரிக்கட்டும்’ பாடலுக்கு அவர் ஆடும் வெஸ்டர்ன் நடனம்தான்.\nமீனலோசனியாக படத்திலும் ஓஹோ ப்ரொடக்ஷன் நடிகையாக மாறும் உத்வேகத்துடன் அந்தக் காட்சியை அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். வயதான வேடத்தில் இருக்கும் முத்துராமன் சச்சுவைப் பார்த்ததும் சற்றே முகம் சுளித்து, ‘என்ன டிரெஸ் எல்லாம் ஒரு மாதிரி..’ என்று இழுப்பார். சச்சு அணிந்திருக்கும் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் நம் பார்வையில் மோசமானதாகத் தெரியாது. ஆனால், அக்காலகட்டத்து ஆண்களின் பெண்ணின் உடை குறித்த பார்வை அவ்வாறாகத்தான் இருந்தது என்பதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\n‘வீரத்திருமகன்’ படத்தில் தன்னை நாயகியாக அறிமுகப்படுத்திய ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் சச்சு தனக்கு ஆபாசமான உடைகள் எதையும் அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்த துணிச்சல்காரரும் கூட. ஆனால், அதே சச்சு அதைவிட மோசமான, மிகக் குறைந்த உடைகளை அணிந்து நடித்து கவர்ச்சிகரமான நகைச்சுவை நடிகையாகவும் பின்னாட்களில் அறியப்பட்டார். 70களில் வெளியான பல திரைப்படங்களில் சச்சுவைப் பார்க்கும்போது அதை நன்கு உணர முடியும்.\n‘சிவந்த மண்’ படத்திலும் புரட்சிக்காரர்களுக்கு உதவக்கூடிய இரவு விடுதிப் பெண்ணாக நடித்திருப்பார். இதிலும் அவருக்கு ஒரு வெஸ்டர்ன் நடனம் உண்டு. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘முத்தமிடும் நேரம் இப்போ’ பாடல், என்ன ஒரு துள்ளல் நடனமும் இசையும் என்று தோன்றும்.\nஎப்போது கேட்டாலும் ஆடத் தோன்றும் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கும் பாடலும் நடனமும் அது என்றால் மிகையில்லை. மெக்ஸிகன் இசை பாணியில் அந்தப் பாடலுக்கு இசை அமைத்ததாக எம்.எஸ்.\nவிஸ்வநாதன் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். நகைச்சுவையுடன் நின்று விடாமல், குணச்சித்திர நடிகையாகவும் ‘பூவா தலையா’, ‘மனசுக்குள் மத்தாப்பூ, ‘அவதாரம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் சச்சுவுக்கு சி.ஐ.டி. போலீஸ் வேடம்.\nஉச்சக்கட்ட காட்சியில் வில்லன் கூட்டத்தாரை துப்பாக்கியில் சுட்டு வீழ்த்தி, எம்.ஜி,ஆரை காப்பாற்றுவதாகக் காட்சியமைப்பு. இதைப் பார்த்த செஞ்சி பகுதியிலுள்ள நரிக்குறவர் சமுதாய மக்கள், சென்னையிலுள்ள சச்சுவின் வீட்டுக்கே வந்து விட்டார்கள். ��எங்கள் அண்ணனைக் காப்பாற்றியதற்கு நன்றி’ என்று சொல்லிக் காலில் விழுந்து வணங்கி பல பரிசுகளையும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள்.\nநாடகத்துறையையும் சச்சு விட்டு வைக்கவில்லை. 1970ல் நடிகர் டி.எஸ் பாலையாவின் முயற்சியால் முதன்முதலாக ‘நீரோட்டம்’ என்ற மேடை நாடகத்தில் நாயகியாக அறிமுகமானார். பழம்பெரும் நடிகையான எஸ்.டி.சுப்புலட்சுமியும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறார். சச்சு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதும் தொடர்ச்சியாக நாடகங்களிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. ‘மெழுகு பொம்மைகள்’, ‘தோப்பில் தென்னைமரம்’, ‘சக்கரம் சுழல்கிறது’, ‘முதியோர் இல்லம்’ என பல நாடகங்களில் பலமுறை மேடையேற்றம் கண்டிருக்கிறார். ‘தேவியர் இருவர்’ நாடகத்திலோ இரட்டை வேடம். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்தும் தமிழ்த் திரையுலகு அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.\nதிரையுலகத் தோழியின் மாறா நட்பு ‘மாயா பஜார்’ படத்தில் நடிகை சந்தியாவுடன் நடித்தவர் அவருடைய மகள் ஜெயலலிதாவுடன் 1966ல் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் கல்லூரித் தோழியாக நடித்தார். பின்னர் தொடர்ந்து 16 படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘சுமதி என் சுந்தரி’ பட்த்தில் இருவரும் நடித்திருந்தாலும், சச்சுவைக் குறிப்பிட்டு ‘சச்சாயி’ என்ற ஒரு பாடலும் இடம் பெற்றது. இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகளும் இருந்தன. அதுவே அவர்களிடம் நல்ல நட்பு உருவாகவும் வழிவகுத்தது. 1980ல் ஜெயலலிதா திரையுலகை விட்டு விலகியபோதும், சச்சு தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வரானார். இந்த நட்பின் நீட்சியே 2011ல் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் பொறுப்பு\nதற்போதைய நகைச்சுவை நடிகர்கள் அனைவரிலும் நீண்ட கால திரையுலக அனுபவம் கொண்டவர் சச்சு. ஆயிரம் படங்கள் கண்ட பத்ம\nமனோரமா கூட சச்சுக்குப் பின் நடிக்க வந்தவரே. 6 வயதில் திரையுலகில் நுழைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்து இதோ 67 ஆண்டுகள் ஆகி விட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.\nஎம்.ஆர்.ராதா, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என அனைத்து நகைச்சுவை நட���கர்களுடனும் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 2000 ஆம் ஆண்டுக்குப் பின் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிஸியானார். இப்போதும் அவ்வப்போது சில படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரம் என ஏதோ ஒருவிதத்தில் நடிப்பு அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விருது,\nஎம்.ஜி.ஆர். விருது என விருதுகளுக்கும் பெருமை சேர்த்தவர்.\nநடிகை சச்சு நடித்த தமிழ்த் திரைப்படங்கள்ராணி, சியாமளா, தேவதாஸ், அவ்வையார், சொர்க்கவாசல், காவேரி, மாயா பஜார், மருமகள், எதிர்பாராதது, ராஜா தேசிங்கு, கோடீஸ்வரன், வீரத்திருமகன், மரகதம், அன்னை, அன்னை இல்லம், கலையரசி, காதலிக்க நேரமில்லை, தேன் மழை, மோட்டார் சுந்தரம் பிள்ளை. கலாட்டா கல்யாணம், கல்லும் கனியாகும், பாமா விஜயம், ஜீவனாம்சம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், தேன் மழை, ஊட்டி வரை உறவு, சொர்க்கம், துணைவன், சிவந்த மண், பூவா தலையா, நிறைகுடம், தேனும் பாலும், அன்பளிப்பு, தங்கைக்காக, சுமதி என் சுந்தரி, உத்தரவின்றி உள்ளே வா,\nஇரு கோடுகள், பிள்ளையோ பிள்ளை, திக்குத் தெரியாத காட்டில், எங்கிருந்தோ வந்தாள், டெல்லி மாப்பிள்ளை, நல்ல பெண்மணி, கை நிறைய காசு, என் அண்ணன், பெண் தெய்வம், திருமலைதெய்வம், திருமாங்கல்யம், அத்தையா மாமியா, உரிமைக்குரல், முயலுக்கு மூணு கால், அவன்தான் மனிதன், மீனவ நண்பன், தீபம், சிட்டுக்குருவி, இவள் ஒரு சீதை, தர்ம யுத்தம், எல்லாம் உன் கைராசி, சுஜாதா, தெய்வ சங்கல்பம், தாய் பிறந்தாள், ஊருக்கு ஒரு பிள்ளை, சொல்லத் துடிக்குது மனசு,\nமனசுக்குள் மத்தாப்பூ, நாங்கள், அவதாரம், டாட்டா பிர்லா, பிரியங்கா, ஊமை விழிகள், உனக்காக எல்லாம் உனக்காக, பிரிய சகி, ஜெர்ரி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சாது மிரண்டால், ஐந்தாம் படை, ஆட்ட நாயகன், கௌரவர்கள், தில்லுமுல்லு, நையாண்டி, இரும்புக்குதிரை, கெத்து, அவன் அவள், கொடி, கடவுள் இருக்கான் குமாரு, சென்னை 600028 II, பேரழகி, அயோக்யா, ஜாக்பாட்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்���ை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/218794/news/218794.html", "date_download": "2020-09-24T21:44:52Z", "digest": "sha1:T2YGFZCR5H2R6UOELNLZY2WO5JNZTUWA", "length": 4051, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆனந்தராஜ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஆனந்தராஜ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nஆனந்தராஜ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nPosted in: செய்திகள், வீடியோ\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_36.html", "date_download": "2020-09-24T21:59:10Z", "digest": "sha1:HMA3RAJAVETQ4OT3XW24XE3M5WXOIOOL", "length": 20947, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்டம்: சாகல ரத்நாயக்க - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்டம்: சாகல ரத்நாயக்க\nஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்டம்: சாகல ரத்நாயக்க\nஇலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவுக்கான பணி இடம்பெற்றுவருவதாக சட்டம் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி ���ெயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅங்கு சாகல ரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கும், நாட்டின் எல்லை பாதுகாப்பிற்குமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும். எனவே, இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக, விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nஅவுஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்கரைகளை இலக்காகக் கொண்டு ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவர்கள் மேற்கொள்ளும் ஊழல் செயற்பாடுகளும் அம்பலமாகி இருக்கின்றன. போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றை தடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் அவசியம்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தே��ியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதா��� இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://janu.xyz/category/water-candle", "date_download": "2020-09-24T22:24:22Z", "digest": "sha1:FOOPFHD6GX467KCUOA62W466G3PVK6SB", "length": 1815, "nlines": 20, "source_domain": "janu.xyz", "title": "water candle – Daily Tips to Making Money Online", "raw_content": "\nகேண்டில் வேக்ஸ் 25 கிலோவில் மட்டும் கிடைக்கும். டை, திாி, கலா் முதலிய அனைத்தும் கிடைக்கும். பாா்சல் செய்யப்படும். 9626062173 க்கு வாட்ஸ் அப் செய்யவும். Candle Making Raw Material Sellers Address : http://bussinessfact.com Make Money Making Candles – At Home Candle Making Business மூலப்பொருட்கள் கிடைக்கும் முகவாிகள் கீழ் தரப்பட்டுள்ளது. #candle #candlemaking #howto Chennai : https://www.youtube.com/watchv=0JDejG_wWTc Tiruvannamalai https://www.youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-24T21:56:07Z", "digest": "sha1:I5HFHJVJWBVUGWJ52ULDARMWISMB6JYI", "length": 90068, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு\nராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட். அஜ்மீரில் இருப்பவர். பவ்வரி தேவியை நான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட போது, “ராஜஸ்தானத்தில் எல்லோருமே பவ்வரிகள்தான். நானும் ஒரு பவ்வரிதான். நான் உங்களுடன் பேசுகிறேன்.” என்று அழைத்தார் பவ்வரி பாயிபட். அவரை முன்பின் பார்த்ததில்லை. அரை நாளில் எப்படிப் பேசி, எதை அறிந்து கொள்வது என்று நினைத்தத�� பவ்வரி மாற்றிக் காட்டினார். தன் வாழ்க்கை முழுவதையும் என்னிடம் அவரால் திறந்து காட்ட முடிந்தது. காரணம், அத்தனை அந்தரங்கங்களும் பொது இடத்துக்கு இழுக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை அவரைப் போன்றவர்களுக்கு. இதில் எதை மறைக்க, எதைத் திறக்க மறைப்புகள் அகற்றப்பட்டு விட்ட, எங்கும் ஒளிய முடியாத வாழ்க்கை. அதனால் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், எந்தவிதக் கூச்ச உணர்வும் இன்றித் தன் வாழ்க்கை விவரங்களை அவர் கூறினார். ஆனால், எத்தனை முறை பேசினாலும் அவை வெறும் விவரங்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பேசும்போது அவர் குரல் உடைந்தது. சில சமயம் கண்களில் நீர் நிறைந்தது. அவர் வாழ்க்கையினுள் தனியே பயணிப்பவர் போல், தனக்குத் தானே பேசிக் கொள்பவர் போல் தெரிந்தார். எதிரே இருந்த நான் பலமுறை இல்லாமல் போனேன். அவர் என்னிடம் கூறியவற்றைப் பலருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் இடமாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.\nதீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு இந்தச் சந்திப்பு நடந்தது. பவ்வரியின் வாழ்க்கை விவரங்களை மஹிலா ஸமுக் என்ற பெண்கள் குழுவின் அமைப்பாளரான தீபா மார்டின்ஸ் என்னிடம் கூறியிருந்தார். நான் அறையில் நுழைந்தபோது பவ்வரி சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அறிமுகப் படுத்தப்பட்டதும் நேராக என் கண்களைப் பார்த்தார். அதனுள் எதையோ தேடுபவர் போல் பார்த்து விட்டு, தான் பேசத் தயார் என்று தீபாவிடம் கூறினார். நாற்பத்தைந்து வயதிருக்கும். சற்று இறுகிய முகம். அவர் எப்போதாவது சிரிக்கும் போது அந்த முகம் கனிந்து போயிற்று. குள்ளமான உருவம். ஆரம்பத்தில், “நீயெல்லாம் என் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்து கிழிக்கப் போகிறாய்” என்று சொல்வது போல் ஓர் அலட்சியம் அவர் தொனியில் இருந்தது. ஆனால் அது போகப் போக மாறி, எதிரிலுள்ளவரை தன் வாழ்க்கையினுள் சுலபமாகக் கூட்டிக் சென்றார்.\nபவ்வரி, பிசன்கன் பஞ்சாயத்தைச் சேர்ந்த நுரியாவாஸ் என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்த தேதி, ஆண்டு எதுவும் அவருக்கு நினைவில்லை. அது அவ்வளவு முக்கியமாகவும் அவருக்குப் படவில்லை. பத்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். ஆனால் சாவிலிருந்து தப்பியவர்கள் இவரும் இவர் சகோதரரும் தான். மற்ற குழந்தைகள் நோய்களால் இறந்து போனார்கள். பவ்வரியின் தந்தை ஒரு கவிஞ���். அதாவது பரம்பரையாக மகாராஜாக்களின் அவைகளுக்குச் சென்று பாடும் குலத்தைச் சேர்ந்தவர். ‘டோல்’ (கஞ்சிரா) என்ற வாத்தியத்தில் தாளம் போட்டபடி பாடுவதால் இவர்களுக்கு ‘டோலி’ என்ற பெயருண்டு. தந்தை இவரைப் பள்ளிக்கூடத்தில் போட்ட போது பெண்கள் படிக்கக் கூடாது என்று உறவினர்கள் பலர் எதிர்த்தனர். கூரையே இல்லாத ஒரு திறந்த வெளிப் பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் இத்தனை எதிர்ப்பு. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின் படிப்பதற்கான சலுகைப் பணம் இவருக்குக் கிடைத்தது. சற்றே தள்ளி இருந்த சராதானா என்ற இடத்தில் இருந்து இந்தப் பணத்தை வாங்கி வர இவர் தந்தை இவரை ஒட்டகத்தின் மேல் ஏற்றிக் கூட்டிப் போவார். பள்ளியின் தலைமையாசிரியர் இவர் மேலே படிக்க வேண்டும் என்று எவ்வளவோ கூறியும் இவர் ஐந்தாவது வரைதான் படித்தார். அதன் பின்பு பிழைப்பைத் தேடி மத்தியப் பிரதேசம் போய் விட்டனர். இவர்கள் எஜமான் என்று அழைக்கும் நபர் மத்தியப் பிரதேசம் சென்றதால் இவர்களும் சென்றனர். அங்கு சென்ற ஒரு ஆண்டில் பவ்வரிக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு ஏழெட்டு வயதிருக்கும். பதினாலு வயது வரை தந்தையின் செல்லப் பெண்ணாக இருந்து விட்டு, ராம்புராவில் உள்ள கணவன் வீட்டுக்கு வந்தார். ராஜஸ்தானத்தின் அந்தக் கிராமத்தில் இவர்கள் தொழில் ‘டோல்’ வாசிப்பதும், விவசாய வேலையும் தான். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் (சுமார் 300 குடும்பங்கள் இருந்தன) ஆறு மாதத்துக்கு ஒரு முறை பத்து கிலோ தானியம் இவர்களுக்குத் தந்தும் வீட்டில் வறுமை. காரணம் எப்போதும் போல் குடிப்பழக்கம்தான். கணவர், மாமனார் இருவருமே மொடாக் குடியர்கள். தானியத்தின் மேல் அது வரும் முன்பே கடன் வாங்கிக் குடித்து விடுவார்கள். மாமனாருக்கு இரு மனைவிகள். இன்னும் இரண்டு பிள்ளைகள். இன்னொரு மருமகள். இன்னொரு நபருக்குச் சோறு கூடப் போட முடியாத வறுமை. பவ்வரி மீண்டும் தந்தையிடமே போனார். இங்கு வாழ விருப்பமின்றிப் போனார். ஆனால் வயிற்றில் மூன்று மாதக் குழந்தை. தந்தையிடமே ஐந்தாண்டுகள் இருந்தார். பிறகு பலரின் வற்புறுத்தலால் மீண்டும் ராம்புரா வந்தார். ராம்புராவில் மீண்டும் வறுமை. மீண்டும் கணவருடன் மத்தியப்பிரதேசம் வந்தார். அவருக்குக் கட்டிடத் தொழிலாளி வேலை கிடைத்தது. ஒரு நாளுக்கு 1 ரூ 25 பைசா கூலி பவ்வரியும் ப���னார். கூலி ஒரு ரூபாய். ஆனால் அவரால் கல்லுடைக்க, மண் சுமக்க முடியவில்லை. அவரால் ஒரு உபயோகமும் இல்லை என்று “ராம்புரா போய் புகுந்த வீட்டுக்கு உழைத்தப் போடு” என அனுப்பி விட்டார்கள்.\nமீண்டும் ராம்புரா. விவசாயக் கூலி வேலை. நாளொன்றுக்கு ஆறணா கூலி. இரவு பகலுக்குப் போட தவிடு புடைத்துத் தந்தால் நாலரை. கிராமத்தில் ஏகத்துக்கு சாதிக் கெடுபிடி. காலில் செருப்பணியக் கூடாது. உயர் சாதியினர் எதிரே சைக்கிள் ஓட்டக் கூடாது. குடிக்கத் தண்ணீர் கொண்டு வர இரண்டு மூன்று மைல்கள் நடை. வீட்டு வேலை. கிராமத்தில் அதிகாரம் பிராமணரல்லாத உயர்சாதியினரிடம் இருந்தது. ஜாட், யாதவ் போன்ற சாதியினர். தண்ணீருக்காக நடப்பதுதான் பெரும் தொல்லையாக இருந்தது. “வீட்டில் யாராவது விருந்தாளி வந்தால், இவர் குடிக்கத் தண்ணீர் கேட்கக் கூடாதே என்று நினைப்பேன்”. என்றார் பவ்வரி. அப்படி ஒரு எண்ணம் மனதில் வருவதே அவமானமாக இருந்தது. காரணம், யார் வந்தாலும் தாகத்துக்குத் தண்ணீர் தரும் பழக்கத்தில் ஊறியவர்கள். வீட்டில் ஆண்களுக்கு இந்த நடை கண்ணில்படவே இல்லை. பவ்வரியின் கணவரும் திரும்பி வந்துவிட, அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள். `இத்தனை பிள்ளைகள் வேண்டாமே’என்று பவ்வரி சொல்லியும் ஐந்து ஜீவன்கள் காப்பாற்ற.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் SASVIKA (SAMUDHAYIK SWASTHIYA VIKAS KARYAKRAM) என்ற கன்யாஸ்திரீகள் ஆரம்பித்த அமைப்பு ஒன்று சமூக ஆரோக்ய மேம்பாட்டுக்காக கிராமங்களில் வேலை செய்ய நினைத்தது. ராம்புரா கிராமத்தில் பால்வாடி நடத்தவும், முதியோர் கல்வித் திட்டத்தை நடத்தவும் கொஞ்சம் படித்த பெண்ணைத் தேடிய போது பவ்வரி அவர்களுக்கு அறிமுகமானாள். கிராமத்தில் பவ்வரியாக இருந்த ஜாட் சாதியினர் தன் வீட்டில் பள்ளியையும், பால்வாடியையும் நடத்த அனுமதி தந்தார். அரசாங்கக் காரியமாதலால் அவரால் மறுக்க முடியவில்லை. ஆனால் பவ்வரி போன்ற தலித் அதை எடுத்து நடத்துவதில் அவருக்கும், கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. இதில் பவ்வரிக்குக் கிடைத்த வருமானம் ரூ.200/-. “ஒரு தலித் பெண்மணி நாற்காலியில் அமர்ந்து பாடம் கற்பிப்பதா” என்ற விமர்சனங்கள். முதியோர் கல்வித் திட்டத்தைச் சீராக நடத்தியதற்கு ரூ.5,000/- பரிசும், தையல் இயந்திரம், பின்னும் இயந்திரம் இரண்டும் கிடைத்தன பவ்வரிக்கு. பவ்வரி வாழ்க்கைய��ல் இது ஒரு திருப்புமுனை. ஆனால் வறுமையை விடவும் மோசமான நிலைக்குத் தான் தள்ளப் படுவோம் என்று பவ்வரி எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் தண்ணீர் அவள் வாழ்க்கையின் போராட்டக் குறியீடாகி விடும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.\nபால்வாடியில் குழந்தைகள் வந்தன. அவர்கள் தண்ணீர் கேட்டபோது பவ்வரி அவர்களைப் பொது பம்ப் குழாயடிக்கு அனுப்பினார். காரணம் சில உயர்சாதிப் பிள்ளைகளுக்கு அவர் எப்படித் தண்ணீர் தர முடியும் உயர்சாதிப் பிள்ளைகளுடன் தலித் பிள்ளைகளும் பொதுக் குழாயடியில் குடிக்கப்போனார்கள். ஆரம்பித்தது தொல்லை. மக்கள் எல்லோரும் கூடும் சௌபல் என்ற கூட்டம் இரவு நடந்தது. அதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பவ்வரியின் கணவன் அழைக்கப்பட்டு அவமானப் படுத்தப் பட்டார். ஏசப்பட்டார். ‘மனைவியை அடக்கு’ போன்ற உத்தரவுகள் பிறந்தன. ஏற்கனவே குடிகாரர். அதில் இதுவும் சேர்ந்து கொள்ள நிதம் வீட்டில் சண்டை, சச்சரவு, ஏசல், அடிதடி. பவ்வரியின் பள்ளிக்கு வந்த சற்றே பெரிய பெண்களைப் பொழுது சாயும் நேரம் ஊர் இளைஞர்கள் வம்புக்கு இழுத்தனர். இது பற்றி அவர் முறையிட்டபோது “கிராமத்து இளைஞர்கள் கிராமப் பெண்களிடம்தான் விளையாடுவார்கள். வெளியேயா போக முடியும் உயர்சாதிப் பிள்ளைகளுடன் தலித் பிள்ளைகளும் பொதுக் குழாயடியில் குடிக்கப்போனார்கள். ஆரம்பித்தது தொல்லை. மக்கள் எல்லோரும் கூடும் சௌபல் என்ற கூட்டம் இரவு நடந்தது. அதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பவ்வரியின் கணவன் அழைக்கப்பட்டு அவமானப் படுத்தப் பட்டார். ஏசப்பட்டார். ‘மனைவியை அடக்கு’ போன்ற உத்தரவுகள் பிறந்தன. ஏற்கனவே குடிகாரர். அதில் இதுவும் சேர்ந்து கொள்ள நிதம் வீட்டில் சண்டை, சச்சரவு, ஏசல், அடிதடி. பவ்வரியின் பள்ளிக்கு வந்த சற்றே பெரிய பெண்களைப் பொழுது சாயும் நேரம் ஊர் இளைஞர்கள் வம்புக்கு இழுத்தனர். இது பற்றி அவர் முறையிட்டபோது “கிராமத்து இளைஞர்கள் கிராமப் பெண்களிடம்தான் விளையாடுவார்கள். வெளியேயா போக முடியும்” என்று பதில் வந்தது. பவ்வரியின் அப்பா வரவழைக்கப் பட்டார் அவருக்குப் புத்தி சொல்ல. அவர் தன் பங்குக்கு ஏசி விட்டுப் போனார். அரசாங்க அதிகாரியிடம் பவ்வரி முறையிட, அவர் தொடர்ந்து பள்ளியை நடத்துமாறு கூறினார். தொல்லைகள் தொடர்ந்தன.\nஇதற்கிடையில் கன்யாஸ்திரிகள் அம்பேத்கர் ஜயந்தி கொண்டாட நினைத்தார்கள் பவ்வரியின் கிராமத்தில். அவர்களுக்கு அது மேம்பாட்டு முயற்சி. ஆனால் அவர்கள் வெளியாட்கள். அதனால் இச்செயல்களின் மொத்தச் சுமையும் பவ்வரியின் தோள்களில். மேம்பாட்டு வேலை வேண்டாம் என்று பவ்வரி கூறவில்லை. ஆனால் விளைவுகளை எதிர் கொள்ளவும் அரசு அமைப்பு துணை நிற்க வேண்டும் என்கிறார். பவ்வரியின் கிராமத்தினர் அம்பேத்கர் ஜயந்தி அரசியல்வாதிகள், பல பெண்கள், கிராமத்துப் பெண்கள் எல்லோரும் வந்தனர். இதில் ஒரு அறிவு ஜீவியும் வந்திருந்தார். அவர் அம்பேத்கரின் வாழ்க்கை பற்றியும், போராட்டங்கள் பற்றியும் பேசப் பேசக் கூட்டத்தினர் அமைதி இழக்க ஆரம்பித்தனர். வெறும் வாண வெடி வெடித்து, மாலை போடும் கொண்டாட்டம் இல்லை இது; தலித்துக்களை உசுப்பி விடும் கொண்டாட்டம் என்று புரிந்ததும் கற்கள் பறக்க ஆரம்பித்தன. அம்பேத்கரைப் பற்றிப் பேசிய அறிவுஜீவி உட்பட அத்தனை பேரும் நொடியில் ஓடிப்போயினர். பவ்வரியும், அவர் மகளும் இந்த வெறிக் கூட்டத்தின் பிடியில் சிக்கினர். இருவரையும் கூட்டம் அடித்து நொறுக்கியது. ஓட ஓட விரட்டியது. வீடு வரை துரத்தியடித்து, பின்பு வீட்டில் புகுந்து எல்லாவற்றையும் உடைத்து, சின்னாபின்னமாக்கினார்கள். பவ்வரியை அவர் கணவர், காப்பாற்றுவதற்காக ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். ஆனால் மகளை நையப் புடைத்தனர். அவரால் தடுக்க முடியவில்லை. வயிற்றிலும், வாயிலும், இடுப்பிலும் உதை. அவளையும், பவ்வரியையும் ‘ரண்டி’ (வேசி) என்றழைத்து ஏசல்கள்.\nமீண்டும் சௌபல் கூடியது. பவ்வரியின் கணவர் வரவழைக்கப் பட்டார். இந்த முறை நல்ல உதை அவருக்கு. பவ்வரியின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர் கிராமத்தினர். குடும்பத்தில் சச்சரவும், சண்டையும்.பவ்வரி, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டார். வீட்டினுள் மூச்சு முட்டியது பவ்வரிக்கு. ‘இனி ஏன் இந்த வாழ்க்கை’ என்று தோன்றிது. ஒருநாள் பித்தளைக் குடத்தை எடுத்துப் பளபளவென்று தேய்த்தார். மணப் பெண்ணைப் போல் உடைகளும், நகையும் அணிந்து கொண்டார். தன்னை அடக்கம் செய்வதற்கான உடைகளை ஒரு பக்கம் எடுத்து வைத்தார். குடத்தைத் தலையின் மேல் வைத்துக் கொண்டார். அவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும், தழுவிக் கொண்டு விடை பெற்று, அழுதபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். “நான��� தண்ணி பிடிக்கப் போகிறேன். வேண்டுமானால் இதற்காக என்னைக் கொல்லுங்கள்” என்று கூவியபடி, பொதுக் குழாயடியில் தண்ணி பிடித்தார். ஒரு ஈ, காக்கை வெளியே வரவில்லை. இரவு படுக்கும்போது ஓர் அரிவாளைப் பக்கத்தில் கிடத்திக் கொண்டார். அவர் நினைத்தபடியே இரவு ஒரு கூட்டம் வந்தது.. அரிவாளுடன் எழுந்து நின்றதும் ஓடிவிட்டது. ஆனால் பவ்வரியின் ஆத்திரம் தணியவில்லை. இரவில் கையில் அரிவாளோடு, நாய்கள் தூரத்த, கிராமத்து ஆண்களின் பிறப்பைச் சந்தேகிக்கும் வசைகளை ஓலமிட்டபடி கிராமத்தை வளைய வந்தார்.\nஇம்முறை போலீசிடம் போனார் பவ்வரி. ஆனால் எந்தப் போலீசும் வரவில்லை. மீண்டும் பொதுக்குழாயில் தண்ணி எடுத்தார். இந்தத் தடவை அவர் தண்ணி எடுத்தபின் குழாய் கழுவப்பட்டது. பவ்வரி காத்திருந்து உயர் சாதிப் பெண்கள் தண்ணீர் எடுத்த பின்பு குழாயைக் கழுவலானார். அவர்கள், ஏன் என்று கேட்டபோது, “நான் உங்களுக்கு தீண்டத்தகாதவள் என்றால் நீங்களும் எனக்குத் தீண்டத் தகாதவர்கள் தானே. நீங்கள் தொட்ட குழாயை நான் கழுவ வேண்டாமா. நீங்கள் தொட்ட குழாயை நான் கழுவ வேண்டாமா” என்று கேட்டார். படிப்பு விஷயத்தில் அவருடன் உடன்பட்ட உயர்சாதிப் பெண்கள், இவர் சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதும், இவர் மேல் பாய்ந்து உடையைக் கிழித்து, அடிக்க ஆரம்பித்தனர். பவ்வரி மீண்டும் போலீசிடம் சென்றார். எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகக் கூறினார். அக்கம் பக்கக் கிராமங்களில் விஷயம் பரவி, எல்லோரும் பவ்வரியின் கணவரிடம் பவ்வரியை புத்தி வரும் வரை உதைக்கும்படிக் கூறினார். போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. பவ்வரி அஜ்மீரிலுள்ள SASVIKA கன்யாஸ்திரீகளிடம் போய் “என்னை இப்படித் தனியே போராட விட்டு விட்டீர்களே” என்று கேட்டார். படிப்பு விஷயத்தில் அவருடன் உடன்பட்ட உயர்சாதிப் பெண்கள், இவர் சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதும், இவர் மேல் பாய்ந்து உடையைக் கிழித்து, அடிக்க ஆரம்பித்தனர். பவ்வரி மீண்டும் போலீசிடம் சென்றார். எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகக் கூறினார். அக்கம் பக்கக் கிராமங்களில் விஷயம் பரவி, எல்லோரும் பவ்வரியின் கணவரிடம் பவ்வரியை புத்தி வரும் வரை உதைக்கும்படிக் கூறினார். போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. பவ்வரி அஜ்மீரிலுள்ள SASVIKA கன்யாஸ்திரீகளிடம் போய் “என்னை இப்படித் தனியே போராட விட்���ு விட்டீர்களே” என்று அழுதார். ஆனால் ஸிஸ்டர் ராம்புராவில் நுழைய முடியாமல் போனதற்குக் காரணம் அவர் குழுவினர் மதமாற்றம் செய்து விடுவார்கள் என்ற வதந்தி பரவிவிட்டதால்தான். ஸிஸ்டரும் பவ்வரியும் அஜ்மீரிலுள்ள எஸ்.பியிடம் போய் முறையிட்டனர். எஸ்.பி. கட்டாயம் உதவுவதாகக் கூறினார். பவ்வரி சற்று நிம்மதியுடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார் கிராமத்துக்குப் போக. பாதி வழியில் போலீசார் பஸ்ஸை நிறுத்தினார். உள்ளே புகுந்து, குற்றவாளியைத் தேடுவது போல், “பவ்வரி பாயி யார்” என்று அழுதார். ஆனால் ஸிஸ்டர் ராம்புராவில் நுழைய முடியாமல் போனதற்குக் காரணம் அவர் குழுவினர் மதமாற்றம் செய்து விடுவார்கள் என்ற வதந்தி பரவிவிட்டதால்தான். ஸிஸ்டரும் பவ்வரியும் அஜ்மீரிலுள்ள எஸ்.பியிடம் போய் முறையிட்டனர். எஸ்.பி. கட்டாயம் உதவுவதாகக் கூறினார். பவ்வரி சற்று நிம்மதியுடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார் கிராமத்துக்குப் போக. பாதி வழியில் போலீசார் பஸ்ஸை நிறுத்தினார். உள்ளே புகுந்து, குற்றவாளியைத் தேடுவது போல், “பவ்வரி பாயி யார்” என்று கேட்டனர். பவ்வரி பாயி எழுந்ததும் “இறங்கு உடனே” என்றனர். இறங்கியதும், “எஸ்.பியிடம் போகிறயா” என்று கேட்டனர். பவ்வரி பாயி எழுந்ததும் “இறங்கு உடனே” என்றனர். இறங்கியதும், “எஸ்.பியிடம் போகிறயா” என்று அதட்டினர். ஒரு கான்ஸ்டபிள் அவளைக் கிராமத்துக்குப் போகச் சொன்னார். தான் அங்கு வந்து விசாரிப்பதாகக் கூறினார். கிராமத்தில் பவ்வரியை அடித்தவர்கள் வீடுகளுக்குப் போகும் முறைப்படி முகம் முழுவதும் முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு சென்றார் பவ்வரி. வெகு தூரத்தில் அவரை உட்காரச் சென்னார்கள். “என்னதான் வேண்டும் உனக்கு” என்று அதட்டினர். ஒரு கான்ஸ்டபிள் அவளைக் கிராமத்துக்குப் போகச் சொன்னார். தான் அங்கு வந்து விசாரிப்பதாகக் கூறினார். கிராமத்தில் பவ்வரியை அடித்தவர்கள் வீடுகளுக்குப் போகும் முறைப்படி முகம் முழுவதும் முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு சென்றார் பவ்வரி. வெகு தூரத்தில் அவரை உட்காரச் சென்னார்கள். “என்னதான் வேண்டும் உனக்கு” என்று கேட்டார்கள். “எனக்கு நிம்மதி வேண்டும்” என்று குமுறி அழுது அரற்றலானார் பவ்வரி. “வாயை மூடித் தொலை” என்று அதட்டினர். கான்ஸ்டபிள் திரும்பிப் போனார்.\nபவ்வரி வழக்கம்போல் குழாயடிக்குப் போனார் தண்ணீர் எடுக்க அதை யாரும் எதிர்க்கவில்லை. குழாய் கழுவப் படுவதும் நிற்கவில்லை. பள்ளிக்கூடம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆனால் உயர்சாதியினர் பவ்வரிக்குத் தண்டனை தரவேண்டும் என்பதை மறக்கவில்லை. ஒரு யாதவ குல இளைஞன் பவ்வரியின் 13 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்தான் ஒருநாள். அந்தச் சிறு பெண்ணுக்குத் தனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. வெறித்த பார்வையுடன் வீட்டுக்கு வந்தவளை உசுப்பி விவரம் கேட்டறிந்த பவ்வரி முதல் முறையாக இடிந்து போனார். பலாத்காரம் பற்றிச் சாதரணமாகக் கிராமத்தில் யாரும் புகார் செய்யமாட்டார்கள். பவ்வரி மீண்டும் போலீசாரிடம் போனார். அவர் கூறுவதைக் கூட யாரும் கேட்கவில்லை. திரும்பி வந்து இம்முறை பஞ்சாயத்தைக் கூட்டினார். ஆனால் பஞ்சாயத்திலும் பெண்களுக்கு இடமில்லை. வெகு தூரத்தே நின்று கொண்டு, முக்காட்டுக்குள்ளிருந்து, கூவும் குரலில் பேசினார் பவ்வரி. பலாத்காரம் என்பதே பொய் என்றனர் பலர். “தீண்டவே கூடாதவளிடம் யார் இதைச் செய்ய முடியும்” என்றனர். பவ்வரியின் குடும்பத்தினரும் பலாத்காரம் பற்றிக் கூற வேண்டாம் என்றனர். மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் பவ்வரி. தன் பெண்ணை அடித்ததாகக் குற்றம் சாட்டினார். “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதே உன் பழக்கமாகி விட்டது. எங்கள் வேனில் டீசல் இல்லை. வரமுடியாது” என்றனர். கிராமத்துக்குத் திரும்பிய பவ்வரி கோபத்தில், “தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப் படுவது போல, யாதவப் பெண்களுக்கு நடந்தால் என்ன ஆகும்” என்றனர். பவ்வரியின் குடும்பத்தினரும் பலாத்காரம் பற்றிக் கூற வேண்டாம் என்றனர். மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் பவ்வரி. தன் பெண்ணை அடித்ததாகக் குற்றம் சாட்டினார். “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதே உன் பழக்கமாகி விட்டது. எங்கள் வேனில் டீசல் இல்லை. வரமுடியாது” என்றனர். கிராமத்துக்குத் திரும்பிய பவ்வரி கோபத்தில், “தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப் படுவது போல, யாதவப் பெண்களுக்கு நடந்தால் என்ன ஆகும்” என்று கூற பெண்களே இவரை அடித்து நொறுக்கினர். மீண்டும் அஜ்மீருக்கு ஓட்டம். கன்யாஸ்திரீகளிடம் முறையீடு. அவர்கள் கை விரித்த பின்பு, தற்கொலை பற்றி யோசிக்கலானார் பவ்வரி. தன் பொருட்டு குலைக்கப்பட்ட 13 வயதுப் பெண், சிதிலமடைந்த வீடு, குடும்பம் இவற்றை நினைத்துப் பார்க்கையில், உயிரை விட்டு விடலாம் என்று தோன்றியது. அப்போதுதான் மஹிலா ஸமுக் பற்றிக் கேள்விப்பட்டார். அக்குழுவைச் சேர்ந்த ஒருவருடன் தங்கினார். மொத்தக் குழுவும் டி.ஐ.ஜி.யிடம் போயிற்று. டி.ஐ.ஜி போலீசை அனுப்பியதும் குற்றவாளிகள் ஓடி விட்டனர். கிராமமே பவ்வரி குடும்பத்தை எதிர்த்து நின்றது.\nசில வருடங்களுக்கு முன்பு மார்ச் எட்டாம் தேதி மகளிர்தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள பவ்வரி வந்தபோது குடும்பத்தினரும் வந்தனர். அவர் கணவர் கிராமத்துக்குத் திரும்பிப் போக மறுத்தார். தன்னால் உதை பட முடியாதுஎன்றார். பவ்வரி, கணவரின் தம்பி வீட்டில் ஒரு நாள் தங்கி விட்டு, தம்பி மனைவியிடம் தன் குடும்பத்தினருக்கு ஓர் அறை வாடகைக்குப் பார்க்கும்படிக் கூறினார். ஒரு கழிப்பிடத்தின் அருகே ஓர் அறை கிடைத்தது. கணவருக்கு வேலை இல்லை. பவ்வரி காய்கறிகள் வாங்கிக் கூடையில் வைத்து விற்கத் தீர்மானித்து, ஒரு கடையின் முன் அமர்ந்து கொண்டார். இரண்டு நாட்கள் அமர்ந்தும் ஒரு வியாபாரமும் நடக்க வில்லை. கடைக்காரர், “பாயி, வியாபாரமே நடக்கவில்லையே” என்று கனிவுடன் கேட்டதும், கரகரவென்று கண்ணீர் பொங்கி வழிந்தது. ஒரு மோதிரத்தை விற்று, மீண்டும் ராம்புரா சென்றார். வீடு முழுவதும் இடிக்கப்பட்டுச் சாமான்கள் இறைக்கப்பட்டிருந்தன. தளராத மனத்துடன் மீண்டும் போலீசிடம் போனார் பவ்வரி. மஹிலா ஸமுக் குழுவினர் உதவியுடன் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. கோர்ட்டில் என்ன நீதி வழன்றதும் “கெடுக என் ஆயுள்” என்று உயிர் விட்ட மதுரை மன்னனா இருந்தான்” என்று கனிவுடன் கேட்டதும், கரகரவென்று கண்ணீர் பொங்கி வழிந்தது. ஒரு மோதிரத்தை விற்று, மீண்டும் ராம்புரா சென்றார். வீடு முழுவதும் இடிக்கப்பட்டுச் சாமான்கள் இறைக்கப்பட்டிருந்தன. தளராத மனத்துடன் மீண்டும் போலீசிடம் போனார் பவ்வரி. மஹிலா ஸமுக் குழுவினர் உதவியுடன் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. கோர்ட்டில் என்ன நீதி வழன்றதும் “கெடுக என் ஆயுள்” என்று உயிர் விட்ட மதுரை மன்னனா இருந்தான் கோர்ட்டில் இருந்தது பெண்கள் குழுக்களையே வெறுத்த ஒரு நீதிபதி. கிராமத்தின் யாதவர்களும் கிராமத்தின் மற்ற தலித்துகளை அழைத்து வந்து கிராமத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூற வைத்தனர். பவ்வரி தோற்றுப் போனார்.\nபவ்வ��ி முற்றிலும் தோற்கவில்லை. தேவ்லி கிராமத்தில் தன் வேலையைத் தொடர்ந்தார். பெண்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வரத் துவங்கினர். அஜ்மீரில் இருந்து கொண்டு, மஹிலா ஸமுக் குழுவுடன் வேலை செய்தபடி தேவ்லியிலும் தன் வேலையைச் செய்கிறார். ராம்புராவுக்கும் போய் வருவதுண்டு. அஜ்மீரில் தனக்கென்று ஒரு இடம் தேடி ஓர் ஆலமரத்தடியில் தஞ்சம் புகுந்தவர், அந்த நிலத்தை மஹிலா ஸமுக் போன்றோரின் உதவியுடன் வாங்கி, ஒரு சிறு குடிசை கட்டிக் கொண்டார். ஸா என்ற குழுவினர் இவரைப் பார்த்துப் பேசி, இவர் பெயரைச் சிபாரிசு செய்ததால் ஒரு வெளிநாட்டு நிறுவனம் சிறந்த போராளிக்கான விருதை இவருக்குச் சென்ற வருடம் அளித்தது. 1200 டாலர்கள் பவ்வரிக்கும், 5000 டாலர்கள் அவர் தேர்வு செய்யும் ஒரு குழுவுக்கோ, அவரே ஆரம்பிக்க நினைக்கும் ஒரு குழுவுக்கோ தரலாம் என்று கூறி பவ்வரி பெயரில் பணம் வந்தது. நிமிடம் கூட யோசியாமல் 5000 டாலர்களை பவ்வரி மஹிலா ஸமுக் குழுவினரிடம் தந்தார். தன் வீட்டை உறுதியாகக் கட்டிக் கொண்டு ஆலமரத்தடியிலே தன் குடியிருப்பை நிரந்தரமாக்கிக் கொண்டார். குடும்பத்தினரும் மூச்சுவிட ஆரம்பித்தார்கள்.\nதேவதைக் கதைகளில் வருவது போல் “ஆனந்தமாகப் பல்லாண்டு வாழ்ந்தனர்” என்று இதை முடிக்க முடியவில்லை. காரணம் இத்தனை போராட்டங்களிலும் சிதைபட்டுப் போனது ஒரு 13 வயதுச் சிறுமி. முற்றிலும் மனம் பேதலித்துப் போய், போவோர் வருவோரை எல்லாம் தன்னுடன் படுக்க அழைக்கும் ஒரு சிறுமி. மகளுக்கு ஒரு திருமணத்தையும் செய்து பார்த்தார் பவ்வரி. குழந்தையும் உண்டு. ஆனால் கணவன் அவளை விட்டுப் போயாகி விட்டது. அந்தப் பலாத்காரத்திலிருந்து அச்சிறுமி மீளவே இல்லை. அந்தத் துக்கம்தான் பவ்வரியின் நெஞ்சைப் பந்தாக அடைத்துக் கொண்டு, குரலை கனத்துப் போக வைக்கிறது. உடைய வைக்கிறது. கண்களில் நீரை நிரப்புகிறது. வேண்டுதல் செய்து கொண்டு ஊர்த் தெய்வத்துக்குப் பலி போடுவது போல ஒரு மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற ராம்புராவில் உயிர்பலி; உபயம் – பவ்வரி.\n( தலித் இதழ் எண் 4 1998 )\nPrevious Previous post: சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும்\nNext Next post: என் நோக்கில் சுரா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக��� கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கண���் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வ��் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்ப��ல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல�� 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2083639", "date_download": "2020-09-24T21:20:06Z", "digest": "sha1:QSTUD7EO43GBWNMPDCKE6LD5AOCAQHIX", "length": 3148, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு (தொகு)\n14:09, 2 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n→வெளியிணைப்புக்கள்: template using AWB\n17:28, 12 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n14:09, 2 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வெளியிணைப்புக்கள்: template using AWB)\n[[பகுப்பு:அம்பாறை மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/jeep/compass/price-in-kochi", "date_download": "2020-09-24T22:29:00Z", "digest": "sha1:XW26KFFI4YH4ZH4SQLRS6SCJ5T2KKFYF", "length": 40632, "nlines": 678, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் கொச்சி விலை: காம்பஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜீப் காம்பஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்காம்பஸ்road price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு ஜீப் காம்பஸ்\n2.0 ஸ்போர்ட் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.22,28,639*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,01,108*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.25,31,631*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லாங்கிடியூட் தேர்வு(டீசல்)Rs.25.31 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.26,58,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,36,351*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,94,314*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.27.94 லட்சம்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.28,47,344*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.29,86,964**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.30,13,833*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)Rs.30.13 லட்சம்*\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.31,10,026*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)(top மாடல்)Rs.31.1 லட்சம்*\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.20,26,083*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.20.26 லட்சம்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,17,008*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லாங்கிடியூட் தேர்வு(பெட்ரோல்)Rs.24.17 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.24,37,190*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,11,504*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.27.11 லட்சம்*\n2.0 ஸ்போர்ட் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.22,28,639*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,01,108*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.25,31,631*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லாங்கிடியூட் தேர்வு(டீசல்)Rs.25.31 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.26,58,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,36,351*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,94,314*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.27.94 லட்சம்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.28,47,344*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.29,86,964**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.30,13,833*அறிக்கை தவறானது வ��லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)Rs.30.13 லட்சம்*\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.31,10,026*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)(top மாடல்)Rs.31.1 லட்சம்*\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.20,26,083*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,17,008*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லாங்கிடியூட் தேர்வு(பெட்ரோல்)Rs.24.17 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.24,37,190*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,11,504*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.27.11 லட்சம்*\nஜீப் காம்பஸ் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 16.6 லட்சம் குறைந்த விலை மாடல் ஜீப் காம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் ஏடி உடன் விலை Rs. 25.15 Lakh. உங்கள் அருகில் உள்ள ஜீப் காம்பஸ் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை கொச்சி Rs. 9.89 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை கொச்சி தொடங்கி Rs. 13.69 லட்சம்.தொடங்கி\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் Rs. 27.94 லட்சம்*\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ் Rs. 22.28 லட்சம்*\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் ஏடி Rs. 31.1 லட்சம்*\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ் Rs. 20.26 லட்சம்*\nகாம்பஸ் 1.4 limited பிளஸ் Rs. 27.11 லட்சம்*\nகாம்பஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் Seltos இன் விலை\nகொச்சி இல் ஹெரியர் இன் விலை\nகொச்சி இல் ஹெக்டர் இன் விலை\nகொச்சி இல் க்ரிட்டா இன் விலை\nகொச்சி இல் கார்கோ இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்பஸ் mileage ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஇதனால் testing இல்லை need to அழைப்பு\nஎல்லா காம்பஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் ம��ிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பிஎஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா தார் போட்டியாக ஜீப் காம்பஸ்\n இல் ஐஎஸ் ஜீப் காம்பஸ் service கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்பஸ் இன் விலை\nகோட்டயம் Rs. 20.17 - 31.99 லட்சம்\nதிருச்சூர் Rs. 20.17 - 31.99 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 19.75 - 29.9 லட்சம்\nகோழிக்கோடு Rs. 20.17 - 31.99 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 20.17 - 31.99 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 19.8 - 30.15 லட்சம்\nகண்ணூர் Rs. 20.17 - 31.99 லட்சம்\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-2/", "date_download": "2020-09-24T22:47:29Z", "digest": "sha1:JVCTEJ6BV22RMQMWGM7BUHGHCDM3RPYQ", "length": 6236, "nlines": 90, "source_domain": "thatstamil.xyz", "title": "ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு - Thatstamil", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு\nஅழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு\nஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன வாலிபர் போந்தூர் பகுதியில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜான்ரோஸ் (23), இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(25), என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்துர் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போந்துர் செல்வதாக தனது வீட்டில் கூறி சென்ற ஜான்ரோஸ் வீடு திருப்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஜான்ரோஸ் காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ஜான்ரோசை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்துர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் போந்தூர் பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர் கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ஜான்ரோஸ் என்பது தெரிய வந்தது. ஜான்ரோஸ் கொலை செய்த கொலையாளிகள் சடலத்தை முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் எனவும், ஜான்ரோûஸ அழைத்துச் சென்ற கார்த்திக்கிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர்ôர் தெரிவித்தனர்.\nசங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 3,200 லிட்டர் கிருமி நாசினி தெளிப்பு\nஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/film/", "date_download": "2020-09-24T21:04:18Z", "digest": "sha1:DNV66OHJHXLTLRPFZTDWXFP6WOTH4W4R", "length": 23569, "nlines": 247, "source_domain": "www.aanthaireporter.com", "title": "film – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்க���யாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\nநச்சுத்தன்மை தண்ணீரால் மாண்ட 300 யானைகள்\nவீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்\nபுதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்\nசிறந்த இசைப் பாடலுக்கான விருது பெற்ற ‘மறு பிறந்தாள்’\n'மறு பிறந்தாள்' (மீண்டும் பிறந்தாள்) இசைப் பாடல் வெளியிடப்பட்ட நொடியிலிருந்தே, மகிமைப் படுத்தப்பட்ட அதன் உள்ளடக்கத்துக்காகவும், தனித்துவமான கருத்துருவுக்காகவும், ஒவ்வொரு திசையிலிருந்தும் அபாரமான வரவேற்பைப் பெற்று வருகிறது. டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் ...\nவேலைப் பார்க்க விடுங்கப்பூ – புரொடியூசர்ஸ் கோரஸ் – வீடியோ\nகொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப் படத் துறையில் படபிடிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடங்கிக் கிடக்கின்றன. தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கின்றன இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கும் நஷ்டத்திற்கும் ஆளாகி உள்ளனர்.இந்நிலையில் நேற்று ...\nமோடி பேசியதை விடவா ஜோதிகா… – கத்துக்குட்டி சரவணன் காட்டம்\nசில மாசங்களுக்கு முன்னாடி நடந்து முடிஞ்ச திரைப்பட விருது விழா ஒன்றை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பிச்சு. அந்நிகழ்ச்சியின் விடியோவின் சில பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஜோதிகாவுக்கு எதிராக பலரும் சகட்டுமேனிக்கு தங்களுடைய கருத்துகளைப் பதிவு செஞ்சு வாராய்ங்க. அந்த ...\nசெல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’\nஇலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடம் இல்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் ...\nமீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்\nகிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு - அதாவது 1985ம் ஆண்டு ஆகஸ்ட் வெளியானது பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’. அப்போ ரிலீஸாகி தீபாவளியையும் தாண்ட�� 150 நாட்களைத் தாண்டி சக்கைப்போடு போட்டது. இத்தனைக்கும் ஆரம்பக் காலக் கட்டத்தில் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான் ...\nஎல்லாம் கலந்த கமர்ஷியல் படம்தான் ‘சீறு’ – ஐசரி கணேஷ் உத்தரவாதம்\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை, ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ...\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nசினிமா ரசிகர்கள்,பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கவரும் பொருட்டு தங்கள் படத்தின் டைட்டில் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்ட தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள் கோலிவுட்டில் ஏராளமானோர் உண்டு. அட்டகாசமான டைட்டில் யோசிக்கவே மாதக் கணக்கில் ரூம் போட்டு யோசித்த டீம்-கள் உண்டு. அதிலும் அந்த கால திரைப்படங்கள் ...\n1970 களில் புரூஸ் லீ -என்னும் ஹாலிவுட் நாயகன் ஏற்படுத்திய அதிரடி ஆக்ஷன் சூறாவளியில் சிக்கி மரை கழண்ட போனார்கள் இந்திய சினிமா ரசிகர்கள். நம் தமிழகத்தில் கூட பலரும் அப்போதுதான் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றையும், அவரின் குங்க் ஃபூ ...\nதிரெளபதி மூலம் எழுப்பும் சாதியமும், ஜே என் யூ ஸ்ட்ரைக்கும்\nஎப்போதுமே சரித்திரங்கள் சொல்வதுண்டு. அடக்குமுறை மற்றொரு புரட்சியாலேயே விரட்டப் படும் என்று சமீபத்திய இரண்டு உதாரணங்கள்: 1. திரௌபதி என்ற திரைப்படத்திற்கான அமோக ஆதரவும், அதற்கு எதிராக 'சாதியம் கட்டவிழ்த்து விடப்படுகிறது' என்று இத்தனை நாள் சாதியை வைத்து அரசியல் வியாபாரம் ...\nதொட்டு விடும் தூரம் – விமர்சனம்\nஇதுநாள்வரை வெளியான சினிமாக்களில் அதிகமான படங்கள் காதலை மையமாக கொண்டு வந்தவைகள்தான். காரணம்.. இந்த ஹைடெக் உலகத்தில் கூட நாம் எதிர்பாராமலே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் ...\nமருத்துவக் கழிவுகளின் ஆபத்தைச் சொல்ல வரும் ‘கல்தா’\nநம் நாட்டில் வியாதிகளுக்கு பஞ்சமே இல்லை. இந்நிலையில் அடை மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவு களால் ஏகப்பட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன் மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவ மனையி��் நோயாளிக்கு அளிக்கப்படும் ...\n – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி\nஅவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமை யான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், ...\nதம்பி படத்தில் என்ன ஸ்பெஷல் – ஜீத்து, கார்த்தி, ஜோ & நிகிலா விமல் பேட்டி\n“தம்பி- ஒரு ஃபேமிலி படம், இதில் த்ரில்லரும் இருக்கு. ரெண்டு ஃபேமிலி.. அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில்தான் ஒரு த்ரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது” என்று சொன்னார் இயக்குநர் ஜீத்து ஜோசப். கோலிவுட்டில் ஹிட் அடித்த பாபநாசம் ...\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதமிழோ, ஹிந்தியோ அல்லது ஆங்கில சினிமாக்களில் அதிகமான கதைகள் வந்தது காதல் கதைகள் என்று சொன்னால் மிகையாகாது. பிரபல சினிமா ரிப்போர்ட்டர் உண்மைத் தமிழன் சொன்னது போல் ‘வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், ...\nசசிகுமார், ஜோதிகா & சமுத்திரகனி கூட்டணியில் இரா.சரவணன் இயக்கும் புதிய படத்துக்கு பூஜை\nதொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர் டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மிக ...\nநம் இந்திய சினிமாக்களில் ஆரம்பத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதை கள்தான் அதிகம் இடம் பிடித்து வந்தன. அதன் பிறகு சில பல நாவல்கள் & சிறுகதைகள் படமானது. ஹிட்-டும் அடித்தது. அதே சமயம் 'நாவல்களுக்கும் சினிமாவுக்கும் ராசி ...\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nசினிமா-ன்னா ரொம்ப புதுசான கதையை யோசிச்சு, ஆறேழு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி, டாப் ஆர்டிஸ்டிங்களைக் கமிட் பண்ணி இன்னும் என்னவென்னவோ தகிடுத்தத்தம் பண்ணி எடுக்கறது-ன்னு நெனச்சா ரொம்ப தப்பு. சகலருக்கும் புரியற அல்லது விரும்பற ஒரு கதையை செலக்ட பண்ணி ...\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்���ார் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ‘இதயம் முரளி’-யாக கேமியோ ரோலில் நடிகர் வைபவ் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘சிக்ஸர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிக்ஸர் என்றாலும், இது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் ...\nதாதா87 ,பிட்ரூ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி யின் புதிய படம் ’பப்ஜி’\nபொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார். சொன்னா நம்புங்க பாஸ் - நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 ...\n’மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்\nவைஜயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் , நாக அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மகாநடி‘ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படம் தேசிய அளவில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு ...\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nமோடியின் ஃபாரின் ட்ரிப் செலவு ஜஸ்ட் 527 கோடி மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2020-09-24T21:31:08Z", "digest": "sha1:P4YY4TTI4Q3XWSRBL52RUX66FBIDFB3F", "length": 18253, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதிச்சாரல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26\nபகுதி நான்கு : ஒளிர்பரல் - 1 பித்தளை எண்ணெய்க்குடங்களும் ஏற்றுவிளக்குகளின் செம்மணிச்சுடர்களுமாக விளக்கேற்றிகள் அரண்மனைத் தூண்களிலிருந்த பொருத்துவிளக்குகளையும், நிலைவிளக்குகளையும், தட்டுவிளக்குகளையும், மேலிருந்து தொங்கிய தூக்குவிளக்குகளையும், அறைமூலைகளில் முத்துச்சிப்பிகள் மாற���றொளி பரப்ப நின்ற கொத்துவிளக்குகளையும்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 8 எவரோ ஒருவர் கைசரித்தபோது கங்கணம் சரிந்த ஓசைகூட கேட்குமளவுக்கு அவையில் அமைதி நிலவியது. துரியோதனன் இரு கைகளையும் மேலே தூக்கி அசைவில்லாது நின்றான். அசைவின்மையே அவன்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nபகுதி பத்து : பெருங்கொடை - 6 புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\nபகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய...\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\nபகுதி ஒன்று : பாலைமகள் - 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nபகுதி பத்து : பெருங்கொடை - 4 அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 3 அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்”...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்... அவர்கள்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63\nபகுதி பத்து : பெருங்கொடை – 2 புருஷமேத வேள்வியில் தன்னாகுதி அளிக்க நூற்றெட���டு அதர்வர் அமர்ந்த வேதக்கூடலில் தெரிவு செய்யப்பட்ட அவிரதன் எனும் இளைய வைதிகன் வேள்விக்காட்டின் வடக்கு எல்லையில் கங்கைக்...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nபகுதி ஆறு : பொற்பன்றி – 7 துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன்,...\n123...8பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 8\nமூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆ��ிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/world/04/255708?ref=right-popular-cineulagam", "date_download": "2020-09-24T22:14:45Z", "digest": "sha1:CQ4AW4ZN2J6SW3FSD44M5Y3TL6ZEEC4P", "length": 15626, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... சீன பெண் சாப்பிடும் உணவைக் கண்டு அலறும் நெட்டிசன்கள்! தீயாய் பரவும் காட்சி - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள் அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்\nஐ பி சி தமிழ்நாடு\n பிரான்சில் பட்டப்பகலில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்\nநாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த கொடுஞ்செயல்: அம்பலமான பகீர் சம்பவம்\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எட��த்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nகொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... சீன பெண் சாப்பிடும் உணவைக் கண்டு அலறும் நெட்டிசன்கள்\nஉலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொலோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது 41 பேர் பலியானதுடன், 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகின்றதாம்.\nமிகவும் வேகமாக பரவி வருவதால் அண்டைநாடுகளுக்கும் பரவி வரும் இந்த வைரஸால், சீனாவில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.\nவைரஸின் தாக்கத்தினால் வுஹன் நகரத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நோயாளிகளை மிக இறுக்கமாக மூடிய பைகளில் அடைத்து வைத்து, ஆக்ஸிஜன் டியூப் வழியாக நோயாளிகளை பாதுகாத்து வருகின்றனர்.\nமிகவும் சாதாரண அறிகுறியில் தோன்றும் இந்த வைரஸ் மரணத்தினை மிக விரைவில் ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.\nஇந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் மருத்துவரான ஸின்ஹுவா(61) என்பவருக்கு இந்த வைரஸ் தாக்கியதால், 9 நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்த நோய்க்கு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக நுரையீரல் மற்றும் வைரஸ் தாக்குதல் நிமோனியா காய்ச்சல், நுரையீரலின் வீக்கம் போன்றவை ஏற்பட்டு உயிரிழந்து விடுகிறார்களாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்த நோய் தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அனைவரும் தீவிரமாக போராடி வருகின்றனர்.\nகொடிய வைரஸ் கொரானா, சீனாவின் வுஹான் நகரில் உள்ள பாம்பு, வவ்வால்கள், கோழி மற்றும் பிற பண்ணை விலங்குகளை விற்கும் கடல் உணவு சந்தையில் இருந்து உருவாகி, பரவியதாக நம்பப்படுகிறது.\nஇந்த நிலையில்தான், வவ்வால் சூப்பை, சீனா பெண் ஒருவர் சப்புக்கொட்டி குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த, ஆப்பிள் டெய்லி முதன்முதலில் வெளியிட்டது இந்த வீடியோவை. அந்த பெண் அவசரமாக சாப்பிடுவதும், சாப்ஸ்டிக் மூலம் ஒரு வவ்வாலை கவ்வி பிடித்தபடி சூப் குடிப்பது போலவும் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.\nஅப்போது அங்கே இருந்த ஒரு ஆண் சீன மொழியில், அப்பெண்ணை, இறைச்சியை மட்டுமே சாப்பிடச் சொல்கிறார். அதுவும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.\nஇதனை அவதானித்த பலரும், கொரானா வைரஸுடன் போராடும் நேரத்தில் வெளவால்களால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது அபாயத்தை அதிகரிக்கும் என்று சிலர் எடுத்துரைத்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/suggestion-to-get-faster-smart-phone/", "date_download": "2020-09-24T21:05:29Z", "digest": "sha1:J4BX5INIDIFCOEA4ODD6CADCSP3JFLXG", "length": 3950, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "suggestion to get faster smart phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:\nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\nஅன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=38900", "date_download": "2020-09-24T21:59:15Z", "digest": "sha1:BKVRAUR5P23BYYMLEEPWXZKGZAQWQEYU", "length": 35944, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "தர்மாம்பாள் குறம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா\nசமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆ க, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.\nதமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.\n“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்\nஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” தொல்.கள.நூ.25: 3-4\nகுறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.\n“அகவன் மகளே அகவன் மகளே\nமனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்\nஅகவன் மகளே பாடுக பாட்டே” குறுந். பா. 23\nமலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.\n“இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்\nதிறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே”\nபத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.\nகலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.\nகுறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறம���ம் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.\nஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.\nதர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.\nதர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் – தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.\nஇக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.\nஅக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.\nஇக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.\nகடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.\nஉயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்\nபெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்\nகுயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர\nசோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்\nகனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்\nவாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்\nவயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்\nஅறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்.”\nகாவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.\nகல்யாணி தேவியோ, “சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்” என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.\nசாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.\nகுறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.\nதன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.\nஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்\nஅப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்\nஎன் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை\nகுச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்\nகூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்\n“உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,\n“இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,\nஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்\nஅறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்”\nஎன்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது\n“மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்\nமடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்\nஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து\nஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்\nவைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி\nவையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்\nஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்ட���ல்\nஅப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்\nஅவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.\nசரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.\nஅவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.\n(ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)\nRelated tags : முனைவர். ராம. கௌசல்யா\nமுகில் தினகரன் 'ஆமாம்மா…அதுவும் வெறும் கதையல்ல…மாபெரும் சோகக் கதை” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு மைதிலி அவரையே கூர்ந்து பார்க்க, சொன்னார். வெளியூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தன் மகனுடைய படிப்புச\n-ரா. பார்த்தசாரதி அன்பில் அன்னையாய் இரு புன்னகையில் சிறு குழந்தையாய் இரு நடையினில் ஓர் வீரனாய் இரு சொல் செயலில் கொஞ்சம் உத்தமனாய் இரு ஆழ்மனதில் அதிகத்\nகாவிரி மைந்தன் எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை இது மொழியின் நாகரீக அடையாளம் இது மொழியின் நாகரீக அடையாளம் வரம்பில்லாத உச்சம் காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார�� on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=67412", "date_download": "2020-09-24T21:02:07Z", "digest": "sha1:KCVWKVDMYVAPNLGBCATDRXVEM2G4NHUI", "length": 19031, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "ஒரு புரட்சிக்காரரை நினைவு கூர்தல் எளிதானதில்லை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஒரு புரட்சிக்காரரை நினைவு கூர்தல் எளிதானதில்லை\nஒரு புரட்சிக்காரரை நினைவு கூர்தல் எளிதானதில்லை\nஅத்தனை துல்லியமாகக் கொண்டு வந்து\nஒரு கலகச் சிந்தனையாளரை யாரும்\nபுரட்சியின் விதைகளை விடாது தூவுவதிலும்\nகேள்வியின் தாகத்தை விடாது தூண்டுவதிலும்\nமாற்றத்திற்கான நெருக்கடியை விடாது முற்றவிடுவதிலும்\nபரந்த நேயத்திற்கான உள்ளத்தை விடாது தொழுவதிலும்\nசுதந்திரக் காற்றுக்கான அலைமோதலை விடாது ஆதரிப்பதிலும்\nவாழ்ந்து கொண்டே இருப்பார் பகத் சிங் –\nநன்றி: தீக்கதிர்: மார்ச் 23, 2016\nஎன்னைப் பற்றி என்ன சொல்ல….\nஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி.\nவங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல்.\nஅற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம��, கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது.\nபடைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்….அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது…\nRelated tags : எஸ்.வி. வேணுகோபாலன்\nஅலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை\nசாகர் புராதன கைரோ கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Sy\nபாகம்பிரியாள் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என்கிற தைரியத்தில் தலை நிமிர்ந்து நடக்கும் அவன் தன்னையறியாமல் அனுப்புகிறான், விழி மூலம் செய்திகளை தேடல் இருந்தால்தான் எதுவுமே ருசிக்கும்\nநிர்மலா ராகவன் கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது -- வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல். அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoughtsofdeepak.blogspot.com/2009/03/blog-post_22.html", "date_download": "2020-09-24T21:42:12Z", "digest": "sha1:ROKMB2HL3PUXZCPRPJF7NFONSQLI3KRY", "length": 7702, "nlines": 126, "source_domain": "thoughtsofdeepak.blogspot.com", "title": "'Deep' Thoughts: எனக்கு வந்த இ-மெயில்", "raw_content": "\nஇன்னும் ப்ராஜெக்ட் கிடைக்க மாட்டிங்குது..\nநானும் எத்தனை கம்பெனிக்கு முயற்சி\nசெய்தும் எங்க இருந்தும் ஒரு இ-மெயில்\nகால் கூட இன்னும் வரல\nநான் தினம் எனக்கு வர\nபடிக்கிறத மட்டுமே முழு நேர வேலையா போச்சு.\nஎதாவது ஒரு ப்ராஜெக்ட்ல போயிரனும்..\nஇப்ப இருக்கும் நிலவரத்த பார்த்தா\nப்ராஜெக்ட் இல்லைன்னா வேலைய விட்டு\nஇந்த வாரக்கடைசிக்கு என்ன பன்னலாங்குர\nயோசனை கூட இன்னும் வரல ஏன்னா இன்னைக்குதான்\nசரியா காலை 10:30 மணியாகுது\nஒரு சின்ன காஃபி ப்ரேக் போய்ட்டு வந்தரலாம்..\nயாராவது கூட வராங்களான்னு போய் கேக்குறேன் ..யாருமே வரல.\nஒரு இன்கம்மிங் ..லோக்கல் நம்பர்..\nவேலைய விட்டு தூக்குறாங்கன்னு ஆரம்மிச்சி.\n11:00 மணியாயிருச்சி இன்னும் எவன் கிட்ட\nஇருந்தும் ஒரு இ-மைல் கூட வரல..\nஇந்த வார கடைசிக்குள் எந்த ஒரு\nஃப்ராஜெக்ட் கிடைக்க வில்லை என்ற தருனத்தில்\nகம்பனி நலன் கருதி. உங்களை வேலயை\nஇப்ப வேலை போச்சுன்னா,கிடைக்க நாள் ஆகுமே..\nஎன்ன பன்றது ,..யார் கிட்டயாவது சொல்லலாமா \nயார் கிட்டயாவது இதே மாதிரி இ-மெயில் வந்துருக்கன்னு\nயார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருப்போம்\nவேர யாருக்காவது இந்த மாதிரி இ-மெயில் வந்துருக்குன்னு\nசரியா 12:30 மணி..மதிய சப்பாடுக்கு\nஎல்லா பென்ச் ஃப்ரண்ட்ஸ் எல்லாத்தோடையும் போலாம்..\nஏதாவது தெரிய வருதான்னு பாப்போம்..\n1:45 மணி ஆயிருச்சி எவனுமே அந்த மாதிரி இ-மெயில்\nவந்துருக்க மாதிரி சொல்லவேயில்லையே ...\nஅப்ப நம்ம மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருக்கோம் போல..\nஎன்ன காப்பாத்திக்க வழியே இல்லையா \nஇன்னக்கி ஏப்பரல் ஒன்னு ,,இது அதுக்காக வந்த ஏதாவத் ஒரு\nசாப்பாடு முடிச்சிட்டு போன உடனே, இ-மெயில்\nஇன்னும் ஒரு முரை பாக்கனும்...\nஅங்க இருந்த யார்க்கிட்டயும் சொல்லாம ஒரே\nஓட்டம் .ஆஃபிஸ் லைப்ரரி கம்ப்பூட்டர்...சீட்ட பாத்து..\nயோவ் யோவ்..அந்த ஆள புடிப்பா..\nகாலையிலேயே 8:45 க்கே இப்படி\nபஸ் ஃபூட் போர்டுல தூங்கி\nவிழுந்து கிழுந்து சாக போரடா ..\nமேல ஏரி வா... சாவுகிராக்கி..\nதொங்கும் போது வந்த கனவு போல..\nஆஃபிஸ் பஸ்ல தூங்கி ...இன்னைக்கு மிஸ் பன்னிட்டு\nஇந்த கூட்டத்துல கூட ஒரு தூக்கம் அதுல ஒரு\nஆஃபிஸ்க்கு போன உடனே எதுக்கும் இ-மெயில்\nஎன் சிந்தனையெனும் ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் பறவை நான்\nசோ டேக் இட் ஈசிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2015/07/blog-post_21.html", "date_download": "2020-09-24T22:17:02Z", "digest": "sha1:LGYAYND2S7RVLL2FKHNWQM467RWLNTRR", "length": 29224, "nlines": 288, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்! !", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்\nசிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது இப்பொழுது\nஒரு இரகசியமான விடயமல்ல. அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும்\nஅக்கட்சியின் நலன் விரும்பிகள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும்\nஇரகசியமல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றபடியால் ஏனைய\nகட்சியினர் அது பற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்வதில்லை.\nஆனால்ää வேண்டாத விருந்தாளி ஒருவர் அதுவும் அந்தக் கட்சியை சர்வசதா\nகாலமும் எதிர்த்து வந்த கூட்டத்தின் பிரதிநிதி ஒருவர்ää அந்தக் கட்சிக்குப்\nபுத்திமதி சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தமிழர்களின் இன்றைய தானைத் தலைவரும் உலகின் மிகச் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் சாணக்கியருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (அவரது கீர்த்திக்கான அடைமொழிகள் யாவும் தமிழ் ஊடகங்களால் காலத்துக்கு காலம் சூட்டப்பட்டவையாகும்). அவரது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை\nயைப் பார்ப்பதற்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது\nஎன்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அக்கட்சியை முதன்முதலாக உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றியவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்தையார் டி.ஏ.ராஜபக்சவும் ஒருவர்.\nபின்னர் சிறீமாவோவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகேகாதரர் ஜோர்ச் ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் சிறீமாவோவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவும்ää சிரேஸ்ட அமைச்சராகவும் பணி புரிந்தார். மகிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு இலங்கையிலேயே மி��க் குறைந்த வயதில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஒருவராவார்.\nஐ.தே.கவை விட்டு பண்டாரநாயக்க வெளியேறி வந்ததிற்குக் காரணம்\nஅக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு தேச விரோதக் கொள்கைகளே. அதன் காரணமாகவே மக்களின் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் 1956இல் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பண்டாரநாயக்க தலைமையில் அரசு\nஅமைத்தது. பண்டாரநாயக்க தனது ஏகாதிபத்திய விரோத கொள்கைகளுக்கு\nஇணங்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று முகமாகவும்\nபல தீவிரமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பிற்போக்கு சக்திகள் அவரை 1959 செப்ரெம்பரில் படுகொலை செய்தன. அவரது மரணத்தின் பின்னர் அவரது\nமனைவி சிறீமாவோ கட்சியின் தலைவியாகவும் நாட்டின் பிரதமராகவும்\nமக்கள் செல்வாக்குடன் பல தடவைகள் பதவிகள் வகித்தார். அவரும் தனது\nகணவரின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையே தீவிரமாகப்\nஅவருக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தில் இருந்து தலைமையை ஏற்க\nஆளில்லாதபடியால் (மகன் அனுர ஐ.தே.கவில் சங்கமமாகியிருந்தார்)\nசுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று தனது கணவருடன் சிறீலங்கா மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடாத்தி வந்த தனது கனிஸ்ட புத்திரி சந்திரிகாவை திரும்பவும் கட்சிக்குக் கொண்டு வந்து கட்சியின் தலைவியாகவும் நாட்டின் தலைவியாகவும் தலைமைத்துவம் வகிப்பதற்கு தாயார் சிறீமாவோ வழிவகுத்தார். (சந்திரிகவின் கணவர் விஜேகுமாரதுங்க முன்னதாக ஜே.வி.பி. கொலைகாரர்களால் கொல்லப்பட்டிருந்தார்)\nசந்திரிகாவின் 11 வருட ஆட்சிக்காலம் தனது தந்தை ண்டாரநாயக்கவினதும்\nதாயார் சிறீமாவோவினதும் ஆட்சிக் காலத்தை விட வித்தியாசமானது. அவர்\nதமது பெற்றோர் பின்பற்றிய தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுää ஏகாதிபத்திய சார்பு\nமேற்குலகிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கிழக்குலகிற்கும் இடையே\nஊசலாடுபவராகää சமரசம் செய்பவராக இருந்தார். அதன் காரணமாகவே அவரால் பாசிசவாதப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியமலும் இருந்தது. அதுமாத்திரமல்லாமல்ää அவரது இந்த ஊசலாடும் கொள்கை காரணமாகவே மேற்குலக சக்திகள் புலிகளுக்குச் சார்பான நோர்வேயின் எரிக் சொல்கேய்ம் போ���்றவர்களை சமாதான தூதுவராக நியமித்து அவர் மூலம் இலங்கை அரசையும் புலிகளையும் சம நிலையில் வைத்துப் பேணவும் முடிந்தது.\nசந்திரிகாவின் இந்த நிலைப்பாட்டுக்கு அவரது வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்த – பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட – மேற்கத்தைய சார்பான லக்ஸ்மன் கதிர்காமரும் ஒரு காரணம்.\nஅதனால்தான் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தீராத தலைவலி\nகொடுத்து வந்த மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகள் அதுபோல சந்திரிகாவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்கவில்லை. அதுமாத்திரமில்லாமல் சந்திரிகா அரசின் வேண்டுகோளை ஏற்று\nபல மேற்கு நாடுகள் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத்\nதடையும் செய்தன. மறுபக்கத்தில் தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தன.\n(இதைத்தான் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவது ’\nஎன்ற இராஜதந்திரம் எனச் சொல்வார்கள் போலும்) மறுபக்கத்தில் தமது முன்னைய தலைவர்கள் யாரும் பின்பற்றாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனும் சந்திரிகாவுடன் மிகவும்\nஅந்நியோன்யமான உறவுகளை அவரது ஆட்சிக் காலத்தின் போது\nகொண்டிருந்தார். (பின்னர் புலிகளின் தந்திரோபாயம் காரணமாக அந்த\nஉறவைச் சம்பந்தன் முறித்துக் கொள்ள வேண்டி வந்தது. இப்பொழுது புலிகள்\nஇல்லாதபடியால்ää மீண்டும் சம்பந்தன் - சந்திரிகா தேன்நிலவு ஆரம்பமாகியுள்ளது) அந்த உறவு தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறு உரிமைகளைத் தன்னும் பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல. தனிப்பட்ட\nமுறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காவே. (இதுபற்றி சந்திரிகாவே தனிப்பட்ட முறையில் தனது நெருங்கிய சகாக்களிடம் ஒரு சமயத்தில் புலம்பியதாகக் கதை உண்டு)\nசந்திரிகாவுக்குப் பின்னர் மகிந்த சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நாட்டின்\nஜனாதிபதியாகவும் பதவி ஏற்றார். அவரது தலைமைத்துவக் காலத்தில் அவர்\nபுலிகளின் வழமையான தந்திரங்களுக்கு இடம் கொடுக்காமல்ää அவர்களை\nமுற்றுமுழுதாகத் துவம்சம் செய்தார். அத்துடன் பண்டாரநாயக்கவும் அவரது\nமனைவி சிறீமாவோவும் பின்பற்றியது போல தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையும் பின்பற்றினார். (இதை அவர் முற்றுமுழுதான மன விருப்பத்தின் பேரில் செய்தாரா அல்லது மேற்கு வல்லாதிக்க ���க்திகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பது ஆராய்வுக்குரியது)\nஅதுவே அவரது ஆட்சியை மேற்கத்தைய சக்திகள் தீவிரமாக எதிர்க்கக்\nகாரணமாகியது. அதனாலேயேää உள்நாட்டு - வெளிநாட்டுச் சக்திகள் ஒன்றிணைந்து இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஒரு ஆட்சி மாற்றத்தைச் செய்ய வழிவகுத்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் - முஸ்லிம்\nபிற்போக்கு சக்திகளுக்கும் ஒரு பங்கு இருந்தது. எப்பொழுதுமே சிறீலங்கா\nசுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளை கடுமையாக எதிர்த்து வரும்\nதமிழ் தலைமைகளின் வழி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது முன்பு அவர்களுக்குக் கசப்பாக இருந்த சுதந்திரக் கட்சியின் தலைவர்\nஜனாதிபதியாக இருக்கும் - ஆனால் யதார்த்தத்தில் ஐ.தே.க. அரசாக உள்ள -\nஅரசை ஆதரிக்கின்றது. இதற்கு முன்னர் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதல் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,\nஅ.அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் ஈறாக எவருமே சுதந்திரக் கட்சி\nதலைமையிலான அரசுகளை ஆதரித்தது கிடையாது. தமிழ் தலைமைகளின்\nதொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கே அதற்குக் காரணம்.\nஇப்பொழுது சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதற்குக் காரணம்\nஅதன் தற்போதைய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரை வழிநடாத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவும்ää சுதந்திரக் கட்சியின் பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் கைவிட்டதும் அதன் முன்னைய தலைமைகளால் ஒருபோதும் செய்ய நினைக்காத வகையில் அதன் பரம வைரியான பிற்போக்கு ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்ததுமாகும்.\nஅதன் காரணமாகவே சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் காலம் காலமாக ஆதரித்து வந்த அதன் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களும் அக்கட்சியை ஆதரிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் கட்சியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சவின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.\nஇத்தகைய ஒரு நிலையில்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில்\nஉரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் “\nசிறீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையில் உள்ள மிதவாதமான கட்சி எனினும்\nஇதனைக் கைப்பற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் தொங்கிக்\nகொண்டு சிலர் இருக்கின்றனர். பிழையானவர்களின் கைகளில் சுதந்திரக்\nகட்சி சென்றுவிடக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்\nகாலம் காலமாக பண்டாரநாயக்க அவர் மனைவி சிறிமாவோ மகிந்த ராஜபக்ச என முன்னைய சுதந்திரக் கட்சித் தலைமைகளை எல்லாம் கர்ணகடூரமாக எதிர்த்து அவர்களை எல்லாம் தமிழர்களின் பரம விரோதிகளாகவும் ஐ.தே.கவே தமிழர்களின் நண்பன் எனவும் காட்டி வந்த தமிழ்த் தலைமை இப்பொழுது சம்பந்தனின் வாயால் மைத்திரியின் தலைமைக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கியுள்ளதுடன் சந்திரிகவுடனும் கூடிக்குலாவ ஆரம்பித்துள்ளது எனின் அவர்கள் இருவரும் சுதந்திரக் கட்சியை இன்னொரு ஐ.தே.கவாக மாற்ற முயல்கின்றனர் என்பதே காரணம். எனவே உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தேசபக்தி உள்ள மக்களும் சுதந்திரக் கட்சியின் எந்தப்\nபிரிவின் பின்னால் அணிதிரள வேண்டும் என்பதற்கு சம்பந்தனின் உரை ஒரு குறிகாட்டியாக இருக்கின்றது.\nஎதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை\nஎதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n\"மஹிந்த ஈட்டிக் கொடுத்த யுத்த வெற்றி\" எம்...\nவேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை\nநல்லாட்சி ஏற்பட வேண்டும் என வாக்களித்தார்கள். ஆனால...\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் ...\nபாராளுமன்ற பொதுத் தேர்தல்: வலதுசாரி பிற்போக்கு சக்...\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை ஜனவரி 08 எதி...\nஜனவரி எட்டும் ஆகஸ்து பதினேழும் மாற்றங்களின் மறு த...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.teachersofindia.org/ta/ebook/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:12:54Z", "digest": "sha1:FYLCFMZ73IYM7PNLE6AW2CFGGOFYR7P7", "length": 4833, "nlines": 80, "source_domain": "www.teachersofindia.org", "title": "அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும்\n\"அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும்\" என்ற கதை \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nமழலைப் பள்ளி, வகுப்பு 1-2\nயானை, பானை, மஞ்சள், கொல்லன், பச்சை மிளகாய், தண்ணீர், மிட்டாய்\nநீரின்றி அமையாது உலகம் By Tamil Nadu Science Forum\nபடகில் உல்லாசப் பயணம் By Pratham Books\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/germany/03/230679?ref=category-feed", "date_download": "2020-09-24T21:44:32Z", "digest": "sha1:XGAH3CXXDZSZDVFPPEWBV5W7O2ONBVZP", "length": 8040, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மரங்கள் அடர்ந்த பகுதியில் தனியாக நின்ற கார்: காருக்குள் இருந்த அழகான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாயின் நிலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரங்கள் அடர்ந்த பகுதியில் தனியாக நின்ற கார்: காருக்குள் இருந்த அழகான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாயின் நிலை\nசுவிஸ் கிராமம் ஒன்றின் அருகில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கார் ஒன்று தனியாக நிற்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், அதற்குள் இருந்த ஒரு பெண் மற்றும் குழந்தைகளின் நிலையைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.\nமருத்துவ உதவிக்குழுவினர் Utikon என்ற அந்த கிராமத்திற்கு விரைந்தபோது, அந்த காருக்குள் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அழகான இரட்டைக் குழந்தைகளும் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.\nஅந்த பெண் குழந்தைகளுக்கு நான்கு வயதிருக்கும். அந்த பெண் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் அல்ல, அவர் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.\nஅவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த பெண் அந்த குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.\nஅந்த அழகான தேவதைகளைப் போன்ற இரட்டைக்குழந்தைகளைக் கொல்லத்துணியும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.\nஇந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606433", "date_download": "2020-09-24T20:47:02Z", "digest": "sha1:K6RXOMWQMAKCDEZ3O5CVVAX7LS6WANDN", "length": 10040, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Amit Shah, AIIMS, Shashi Tharoor | அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காதது ஏன் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வி\nடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், உடல்நிலை சீராகவும், நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னுடைய கடந்த 10 நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்முடைய உள்துறை அமைச்சர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகஜ வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமல���யான்\nவிடுதலை செய்வது உள்பட என்னை பற்றிய விவரங்களை ஆர்டிஐ.யில் வழங்கக் கூடாது: சிறை அதிகாரிக்கு சசிகலா கடிதம்\n53 பேர் கொல்லப்பட்ட டெல்லி கலவர வழக்கில் போலீஸ் அதிரடி சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உட்பட பல தலைவர்கள் குற்றவாளியாக சேர்ப்பு: 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகொரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது: பலி சதவீதம் 1.59 ஆக சரிவு\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் துவங்கியது: இன்று மாநிலம் தழுவிய பந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்: துணை முதல்வர் அலுவலகம் தகவல்.\nபக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி...மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n× RELATED மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-24T22:25:59Z", "digest": "sha1:CS4PPGP7CS3CEFVNREL5KWDEVRCUZLSD", "length": 6978, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாற்று\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாற்று பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:உரல் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடக வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nஇருவித்திலைத் தாவரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவித்து (← இணைப்புக்கள் | தொகு)\nமுளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nமுளைத்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nவித்து உறங்குநிலை (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்றுமேடை (← இணைப்புக்கள் | தொகு)\nலாவணி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 (← இணைப்புக்கள் | தொகு)\nகன்று (← இணைப்புக்கள் | தொகு)\nபசுமைக்குடில் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 23, 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 13, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை குறுவை கார் (நெல்) (← இணைப்புக்கள் | தொகு)\nமாட்டு வண்டி (← இணைப்புக்கள் | தொகு)\nதாவரவியல் உருவரை (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிகுலா நிசர்கதாமா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:34:04Z", "digest": "sha1:FK6TDOJT3CBDB2SIJP4KXA7L6TGSNC37", "length": 8101, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்வழி கற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிப்பொறியின் உதவியுடன் கல்வியை நடைமுறைப்படுத்துவதே இ கற்றல் அல்லது மின் கற்றல் (E-Learning) எனப்படும். பாடங்களை வடிவமைத்தல், கற்பித்தல், தேவையான பாடங்களை தேர்ந்தெடுத்தல், கற்றலை நிர்வகித்தல் முதலான நடவடிக்கைகளை மின்னனு முறையில் மேற்கொள்வதே இ-கற்றல்/மின் கற்றலின் அடிப்படை நோக்கம் ஆகும்.\nமின் கற்றல் என்பதனை மின்னணு ஊடகங்களின் உதவி கொண்டு தரப்படும் அல்லது பெறப்படும் கல்வி எனலாம். ஆகவே பாடஙக்ளின் உள்ளடக்கம்யாவும் மின்னணு ஊடகத் தொழில் நுட்பத்தினைக் கொண்டே வழஙகப்படுகின்றன. மின் கற்றல் கல்வியின் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. அவையாவன:\nபல்வேறு வடிவங்களில் பாடங்களின் உள்ளடக்கத்தினை எடுத்து வழங்குதல் (Content Delivery in Multiple Formats)\nகற்கும் அனுபவத்தை மேலாண்மை செய்தல் Managing the Learning Experience)\nகற்பவர்கள், பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள், மற்றும் நிபுணர்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பினை உருவாக்குதல் (Building a network of Learners, Designer and Scholars)\nதகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில்(Information and Communication Technology -ICT) ஏற்பட்டுள்ள வளர்ச்சி மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத���தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் எந்த அளவுக்கெனில் \"அறிவு சார் பொருளாதாரம்\", \"அறிவு சார் சமூகம்\", மற்றும் \"அறிவு சார் கால கட்டம்\" என்பன குறித்து நாம் சிந்திக்கவும், பேசவும் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.\nஇ-கற்றலை முக்கியமான மூன்று விதங்களில் வகைப்படுத்தலாம்:\nகுறுந்தகடுகளைக் கொண்டு கற்றல் (CD /DVD based Education)\nஇணைய வழியில் கற்றல் (Web based Education)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2014, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/09/26/current-economic-situation-of-britannia-which-is-completed-its-century-year", "date_download": "2020-09-24T22:00:56Z", "digest": "sha1:QD5AF5YPMKS7S7QKCK6BLMKUYC56BWAR", "length": 9709, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "current economic situation of britannia which is completed its century year", "raw_content": "\nபிஸ்கட் விற்பனை கடும் வீழ்ச்சி: நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டானியாவுக்கு மோடி அரசால் ஏற்பட்ட அவல நிலை\nநூற்றாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி நிறைவு செய்வதற்குள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம்.\n1918ம் ஆண்டு தொடங்கப்பட்டது பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி 2018ம் ஆண்டு தனது 100வது ஆண்டை நிறைவு செய்தது. நூறாவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி அந்த விழாவை 3 மாதங்களுக்குக் கொண்டாடவும், முதலீட்டாளர்கள் - ஊழியர்களுக்கு போனஸ், புதிய லோகோ என பல கொண்டாட்டத் திட்டங்களை கொண்டிருந்தது பிரிட்டானியா நிறுவனம்.\nஆரம்ப காலத்தில் டைகர் பிஸ்கட், குட் டே, ரஸ்க் என தனது பிஸ்கட் ரகங்களை கொண்டிருந்த பிரிட்டானியா நிறுவனம் டயட் சார்ந்த பிஸ்கட்களான 50-50, மேரி கோல்டு, நியூட்ரி சாய்ஸ் போன்றவற்றை புதுமையான வகையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது.\nமேலும், மொத்த பிஸ்கட் விற்பனை பிரிவில் 75 %, இதர உணவு வகைகளில் 25% வருமானத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் 50-50% ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் வருண் பெர்ரி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.\nநாட்டிலேயே சுலபமான வகையில் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இயங்கி வந்த பிரிட்டானியா நிறுவனம் கடந்த ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்த நிலையில், ���ந்த ஆண்டு இதே ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.\nஇந்திய அளவில் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம். ஆண்டுக்கு 7-11% வரை உயர்ந்து வந்த பிரிட்டானியாவின் லாபம், தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.\nமோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பு நீக்கத்தால் ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்ததை அடுத்து உணவுத்துறையும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.\nஇதனால் பிரிட்டானியா நிறுவனம் 5 ரூபாய் மதிப்பிலான பிஸ்கட்டுகளை கூட விற்பனை செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், ஒட்டுமொத்த நுகர்வையும் பார்க்கையில் சிறிய தொகையாக இருந்தாலும் அது மிகப்பெரிய லாபத்தை ஈட்டும். ஆனால் தற்போது நிலவும் பொருளாதார சரிவால் 5 ரூபாய் பொருட்களுக்கான லாபத்தைக்கூட எட்டமுடியாத சூழலே உருவாகியுள்ளது என பிரிட்டானியாவின் வருண் பெர்ரி வேதனையுடன் தெரிவித்திருந்தார்.\nமேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பும் அதிகமானதால் மூலப்பொருட்களை வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் துயர நிலை உருவாகியுள்ளது.\n100 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய சில மாதங்களுக்குள்ளேயே பொருளாதார சரிவு பிரிட்டானியா நிறுவனத்தின் தலையில் இப்படி ஒரு பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது. இதே நிலைமை பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது.\nதமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த யானை தாக்குதலில் இரண்டு பேர் பரிதாப பலி\nஅக்டோபர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் : அமைச்சர் சொன்னதற்கு முரணான வகையில் வெளியான தமிழக அரசின் அறிவிப்பு\n“ஜீபூம்பா அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா” - தங்கம் தென்னரசு கேள்வி\n“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி பாடுபடும்” : மாநில பொறுப்பாளர் உறுதி\nதமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த யானை தாக்குதலில் இரண்டு பேர் பரிதாப பலி\nஅ.தி.மு.க அரசின் நகர்ப்புற ஊரமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மீண்டும் ��யிரத்துக்கு அதிகமாக பதிவாகும் தொற்று... கோவையிலும் கொரோனா பரவல் தீவிரம்\n“ஜீபூம்பா அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா” - தங்கம் தென்னரசு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/263962?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-09-24T20:09:20Z", "digest": "sha1:GIDSCX2IKWLFGRE25IHVBP46SESB2P5P", "length": 17851, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "அண்ணியுடன் தனிமையில் இருந்த சித்தப்பா.. நேரில் கண்ட 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியான வாக்குமூலம்! - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிக்கும் போதைப் பழக்கம் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nஐ பி சி தமிழ்நாடு\n114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nவிஜயகாந்த்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்\nஇரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம் பலரையும் படபடக்க வைத்த செயல் பலரையும் படபடக்க வைத்த செயல் நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர் பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nஉன் தாயாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் 13 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கயவனின் பகீர் வாக்குமூலம்\nதிருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்கு செல்லாமல் நம்பமுடியாத செயலை செய்த லண்டன் பெண்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவழுக்கையில் உடனே முடி வ���ர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஅண்ணியுடன் தனிமையில் இருந்த சித்தப்பா.. நேரில் கண்ட 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியான வாக்குமூலம்\nகாதலித்த பெண்ணையே திருமணம் செய்த அண்ணன் மனைவியுடன், தனிமையில் இருந்ததை அண்ணனின் குழந்தை பார்த்தால் கிணற்றில் தள்ளி கொன்ற சித்தப்பாவின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து (40). லாரி ஓட்டுநரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கேல் (14) என்ற மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி மகாலட்சுமி, உஷா ராணியின் தங்கை ஆவார். இவரது மகன் எட்வின் ஜோசப் (9).\nஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளநிலையில், மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன் அண்ணனின் மகன்கள் 2 பேரையும் அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அதன் பின்னர் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே சிறுவர்களின் செருப்பு, சட்டைகள் இருந்தன.\nஇது குறித்து விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இறந்த நிலையில் கிடந்த சிறுவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, ரத்தினராஜ் அயன்பொம்மையாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜிடம் சரணடைந்தார். பின்னர் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅப்போது வாக்குமூலத்தில், எனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நான் கோவைக்கு அழைத்து சென்றேன்.\nஇதனை அறிந்த எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.\nதிருமணமான பின்னரும், நானும் மகாலட்சுமியும் பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்தோம்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் மகாலட்சுமியும் தனிமையில் இருந்ததை சீமான் அல்போன்ஸ் மைக்கேல் பார்த்து என் அண்ணனிடமும், எனது தாயாரிடமும் சொல்லி விட்டான். இதனால் என்னை அனைவரும் கண்டித்தனர். அதன்பின்னர் மகாலட்சுமி என்னிடம் பேசுவதை நிறுத்தினார்.\nஇதற்கிடையே எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் சீமான் அல்போன்ஸ் மைக்கேல் மற்றும் மகாலட்சுமியை கொலை செய்ய கடந்த ஒரு வாரமாக திட்டம் போட்டு காத்திருந்தேன்.\nஅப்போது, சீமான் அல்போன்ஸ் மைக்கேல், எட்வின் ஜோசப் ஆகிய 2 பேரும் கிணற்றில் குளிக்க அழைத்து செல்லுங்கள் சித்தப்பா என்று என்னை கேட்டனர். இதனை நான் பயன் படுத்திக்கொண்டேன். அந்த 2 பேரையும் கிணற்றில் குளிக்க அழைத்து சென்று அங்கு அவர்களை தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன்.\nபின்னர் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கினேன். பயத்தில் இருந்த நான் சரண் அடைந்து விட்டேன் இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A-2/", "date_download": "2020-09-24T22:23:29Z", "digest": "sha1:IZDF5SLXYMRNVGTSMHU4NYM3J3WL2FFY", "length": 32967, "nlines": 585, "source_domain": "www.naamtamilar.org", "title": "வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்புநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி\nநாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி\nகல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பதாகை ஏந்தி போராட்டம்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: மார்ச் 08, 2018 In: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\n26.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது வில்லிவாக்கம் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்தார்.\nபுதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்\nசெயலாளர்\t–\tகணேசன்\t–\t00330555442\nஇணைச் செயலாளர்\t–\tஐ.ராஜா\t–\t00016888368\nதுணைச் செயலாளர்\t–\tஅரசகுமார்\t–\t00330176446\nதலைவர்\t–\tச.மணிகண்டன்\t–\t00330542354\nதுணைத் தலைவர்\t–\tமோகன கிருஷ்ணன்\t–\t00330135888\nதுணைத் தலைவர்\t–\tப.குரு (எ) ராஜேந்திரன்\t–\t00330433751\nபொருளாளர்\t–\tஞானராஜா\t–\t00330750102\nசெய்தி தொடர்பாளர்\t–\tசந்துரு\t–\t00330365877\nசெயலாளர்\t–\tராம்\t–\t00330783794\nஇணைச் செயலாளர்\t–\tஜெய்சன்பால்\t–\t00330498032\nதுணைச் செயலாளர்\t–\tபாராதீபக்\t–\t00330514465\nசெயலாளர்\t–\tஹரிஷ்\t–\t00330817394\nஇணைச் செயலாளர்\t–\tஜான் பால் தினகர்\t–\t00317467253\nதுணைச் செயலாளர்\t–\tஅஜித்\t–\t00314671087\nசெயலாளர்\t–\tஜெசி ஸ்டீபன்\t–\t00330988323\nஇணைச் செயலாளர்\t–\tபத்மாவதி\t–\t00330964807\nதுணைச் செயலாளர்\t–\tவிமலா\t–\t00330524023\nசெயலாளர்\t–\tசித்தரடியான் சரவணன்\t–\t00330505829\nஇணைச் செயலாளர்\t–\tமுனுசாமி\t–\t00560077490\nதுணைச் செயலாளர்\t–\tமேத்யு\t–\t05336883467\nசெயலாளர்\t–\tஇரா.பாலு\t–\t00330290890\nஇணைச் செயலாளர்\t–\tஸ்ரீதர்\t–\t00330597649\nதுணைச் செயலாளர்\t–\tரகுமான்\t–\t05336227018\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள்\nசெயலாளர்\t–\tசோழன் கரிகாலன்\t–\t00330180250\nஇணைச் செயலாளர்\t–\tராசா\t–\t00330906087\nசெயலாளர்\t–\tமணிவண்ணன்\t–\t00315616319\nசெயலாளர்\t–\tப.கணேஷ்\t–\t02312015805\nவில்லிவாக்கம் பகுதி பொறுப்பாளர்கள்(94, 95, 99)\nசெயலாளர்\t–\tவிவேக்\t–\t00016299241\nஇணைச் செயலாளர்\t–\tரவிராசா\t–\t00330636737\nதுணைச் செயலாளர்\t–\tவினோத்\t–\t00813801204\nதலைவர்\t–\tஅஜிஸ்கான்\t–\t00330289410\nதுணைத் தலைவர்\t–\tஅருண்\t–\t00330031789\nதுணைத் தலைவர்\t–\tஐயங்கன்னு\t–\t00330067567\nபொருளாளர்\t–\tசெந்தில்\t–\t00330092005\nசெய்தி தொடர்பாளர்\t–\tகுடியரசு பாண்டியன்\t–\t00330203159\nஅயனாவரம் பகுதி பொறுப்பாளர்கள் (96, 97,98)\nசெயலாளர்\t–\tஉமாசங்கர்\t–\t00330500344\nஇணைச் செயலாளர்\t–\tசதீஷ்\t–\t00330812578\nதுணைச் செயலாளர்\t–\tகிருஷ்ணகுமார்\t–\t00330070987\nதலைவர்\t–\tஇராமசந்திரன்\t–\t00330272625\nதுணைத் தலைவர்\t–\tஞானக்குமார்\t–\t00330895804\nதுணைத் தலைவர்\t–\tசுப்பிரமணி\t–\t00560309930\nபொருளாளர்\t–\tசாலமன்\t–\t00330046753\nசெய்தி தொடர்பாளர்\t–\tசையத் ஷா முகமது\t–\t00330825808\nசெயலாளர்\t–\tசங்கர்\t–\t00330209455\nசெயலாளர்\t–\tகுமரேசன்\t–\t00560065796\nஇணைச் செயலாளர்\t–\tஅகிலேஸ்வரன்\t–\t00330815962\nதுணைச் செயலாளர்\t–\tநாகராஜன்\t–\t05336410315\nதலைவர்\t–\tலட்சுமணன்\t–\t00560083844\nதுணைத் தலைவர்\t–\tயுசப்கனி\t–\t00325951906\nதுணைத் தலைவர்\t–\tதாஸ்\t–\t00330788444\nபொருளாளர்\t–\tகணேசன்\t–\t00560221639\nசெயலாளர்\t–\tபிரவீன்\t–\t00330650665\nஇணைச் செயலாளர்\t–\tவெங்கட்ராம்\t–\t00560318811\nதுணைச் செயலாளர்\t–\tபுலிகுமார்\t–\t00330635583\nதலைவர்\t–\tமுகிலன்\t–\t00330514252\nதுணைத் தலைவர்\t–\tமுனீர்பாஷா\t–\t05336072075\nசெய்தி தொடர்பாளர்\t–\tபாஸ்கர்\t–\t05336911599\nசெயலாளர்\t–\tகோபி\t–\t00330512729\nஇணைச் செயலாளர்\t–\tமனோகரன்\t–\t02332632959\nதுணைச் செயலாளர்\t–\tவிக்னேஷ்\t–\t00330703476\nதலைவர்\t–\tதிவாகர்\t–\t00330323466\nதுணைத் தலைவர்\t–\tவிக்னேஸ்வரன்\t–\t00560677161\nதுணைத் தலைவர் –\tபொண்ணு செல்வம்\t–\t00330128295\nபொருளாளர்\t–\tமுத்துராஜ்\t–\t00560393779\nசெய்தி தொடர்பாளர்\t–\tதனுஷ்\t–\t00325532806\nசெயலாளர்\t–\tபாலசுப்ரமணியன்\t–\t00330106045\nஇணைச் செயலாளர்\t–\tபிரகாஷ்\t–\t00330132289\nதுணைச் செயலாளர்\t–\tகலைவாணன்\t–\t00330962123\nதலைவர்\t–\tஜெகதீஷ்\t–\t00330352999\nதுணைத் தலைவர்\t–\tராஜேந்திரன்\t–\t00330045171\nதுணைத் தலைவர்\t–\tரமேஷ்\t–\t05336305016\nபொருளாளர்\t–\tவினோத்\t–\t00330216425\nசெய்தி தொடர்பாளர்\t–\tநூர் முகமது ஷரிப்\t–\t00560408808\nசெயலாளர்\t–\tசோதிரத்தினம்\t–\t00330601158\nசெயலாளர்\t–\tவ.பிரகாஷ்\t–\t00330520252\nஇணைச் செயலாளர்\t–\tசரவணன்\t–\t00330471040\nதுணைச் செயலாளர்\t–\tபுர்ஷோத்தமன்\t–\t00330177399\nதலைவர்\t–\tதுரைசாமி\t–\t00330214742\nதுணைத் தலைவர்\t–\tகார்த்திக்\t–\t00330418477\nதுணைத் தலைவர்\t–\tமோசஸ் முரளி\t–\t00330424574\nபொருளாளர்\t–\tசீனிவாசன்\t–\t00330390894\nசெய்தி தொடர்பாளர்\t–\tரஞ்சித்\t–\t00325066161\nசெயலாளர்\t–\tமுருகன்\t–\t00330874127\nஇணைச் செயலாளர்\t–\tயோகேஷ்\t–\t00330365790\nதுணைச் செயலாளர்\t–\tகுமார்\t–\t00560207486\nதலைவர்\t–\tமுகமது ஷாபுதின்\t–\t00560214117\nதுணைத் தலைவர்\t–\tசிவலிங்கம்\t–\t00330962587\nதுணைத் தலைவர்\t–\tமீ.விக்னேஷ்\t–\t00330394679\nபொருளாளர்\t–\tஆதித்யா\t–\t00330361966\nசெய்தி தொடர்பாளர்\t–\tவி.விக்னேஷ்\t–\t00330394679\nஇவர்கள் அனைவரும் வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமத்திய சென்னை மேற்கு மாவட்டம் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் 50 % இட ஒதுக்கீடு; பெண்களுக்கெனத் தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2019/10/blog-post_53.html", "date_download": "2020-09-24T20:42:58Z", "digest": "sha1:U5ITAXCZMTRUB5LEM3OYQJMH4SF4KCV3", "length": 6072, "nlines": 123, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "அக்கவுன்டென்ட் & கம்பெனி செக்ரட்டரி பணிகள்", "raw_content": "\nஅக்கவுன்டென்ட் & கம்பெனி செக்ரட்டரி பணிகள்\nராஜபாளையத்திலுள்ள RAMCO mill.ல் பணிபுரிய தகுதியானவர்கள் தேவை\nகல்வித்தகுதி: Company Secretaryship தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: Chartered Accountant / Cost Accountant படித்து குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nமுழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் 30.10.19 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-09-24T22:43:19Z", "digest": "sha1:6VT5QI7E4BZ35G5HYQRKNATOPWAI5OFD", "length": 7324, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் - ராணா - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nகட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் – ராணா\nNews Tamil News சினிமா செய்திகள்\nகட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் – ராணா\nதமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.\nஅவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும். காதலிக்க நேரம் இல்லை. காதல்ங்கறது அதுவாக தேடி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன்.\nநானா எதுவும் பிக்ஸ் பண்ணிக்கலை. அதை அதன் போக்குல விட்டுடறேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வியிலதான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்துல கத்துக்கிட்டது’ என்றார்.\nவிஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nநந்திதாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர் மீது புகார்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/simbu-fans-club-leaded-affected-by-corona/", "date_download": "2020-09-24T21:19:22Z", "digest": "sha1:2DXZFNNJKEPKF7AQL4O2NHG75DBYVSH7", "length": 7458, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "கடலூர் சிம்பு ரசிகர் மன்ற தலைவருக்கு கொரானா – தகவலறிந்த சிம்பு என்ன செய்தார் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்க���ுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nகடலூர் சிம்பு ரசிகர் மன்ற தலைவருக்கு கொரானா – தகவலறிந்த சிம்பு என்ன செய்தார் தெரியுமா\nகடலூர் சிம்பு ரசிகர் மன்ற தலைவருக்கு கொரானா – தகவலறிந்த சிம்பு என்ன செய்தார் தெரியுமா\nசீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது.\nஇவ்வளவு நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட ஒரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரானா கோயம்பேடு மார்க்கெட்டால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த சிம்பு நற்பணி மன்ற தலைவர் சிம்பு ஆனந்த் என்பவரும் கடந்த ஒரு வாரமாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனை அறிந்த சிம்பு அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினி – கமல் எடுத்த அதிரடி முடிவு\nபடுக்கையறை காட்சியில் நடிக்க சம்பளத்தை உயர்த்தி கேட்ட தமிழ் நடிகை, ஷாக்கான படக்குழு – அதுவும் எவ்வளவு கேட்டுள்ளார் தெரியுமா\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/manjima-mohan/", "date_download": "2020-09-24T20:14:40Z", "digest": "sha1:HAUIEG5IRGESSN2HWW34LT3K2LABAQIQ", "length": 5409, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Manjima Mohan Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/twitter?page=8", "date_download": "2020-09-24T20:03:48Z", "digest": "sha1:PAPAO2WFJ42B3O5ZMXJOWYXIRMT6QPCQ", "length": 14589, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "Twitter News in Tamil, Latest Twitter news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமீண்டும் பிரதமராக பதவியேற்பார் நரேந்திர மோடி -அமித்ஷா\nஎதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பார் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்\nவயலில் நெற்கதிர் அறுத்து ஓட்டு கேட்கும் பாஜக வேட்பாளர்\nஉத்திரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி, நெற்கதிர் அறுத்து வயலில் வேலை செய்யும் பெண்களிடம் ஓட்டு சேகரித்துள்ளார்\nமக்களவை தேர்தலுக்காக 12 மொழிகளில் emoji வெளியிட்ட twitter\nமக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தேர்தலை குறிக்கும் வகையில் 12 மொழிகளில் emoji வெளியிட்டுள்ளது Twitter India\nட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு\nட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள், அந்த பதிவுகளை போடும் கணக்குகளை நீக்காவிட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.\nஅநீதியே 28 ஆண்டுகள் போதாதா\nஎழுவர் விடுதலை கோப்பு தொடர்பாக 6 மாதங்கள் முடிந்தும் ஆளுநர் பதில் தெரிவிக்காத நிலையில், அநீதியே 28 ஆண்டுகள் போதாதா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.\nதன் மார்பகத்தை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை\nபிரபல இந்திய நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி-ன் மார்பகம் குறித்து இன்ஸ்டாகிராமில் கேலி செய்த நபர்களுக்கு, தனது ட்விட்டர் பதிவின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nSeePics: Fashion என்ற பெயரில் இப்படி செய்தால், என்ன செய்ய\nபிரபல இடுகை செயலியான ட்விட்டர் கூற்றுப்படி Fashion Nova நிறுவனமானது ஆடைகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும்\nபொதுவாழ்விலும் வெற்றிபெற கமலுக்கு ரஜினி ட்விட்டரில் வாழ்த்து\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nWATCH: கும்பமேளாவில் துப்புரவு பணியாளர்களின் காலை சுத்தம் செய்த மோடி\nகும்பமேளாவில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்துள்ளார்\n பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை 10,0000 தாண்டியது\n9 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ட்விட்டரில் ஒரு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.\nநாடாளுமன்ற குழு முன் 15 நாட்களில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஆஜராக வேண்டும்\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி 15 நாள்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்\nராணுவ வீரர்கள் இனி Facebook, Twitter பயன்படுத்த தடை...\nட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது\nWatch: பிரியா பிரகாஷ் வாரியரை காப்பியடித்த அல்லு அர்ஜுன்...\nபிரியா பிரகாஷ் வர்யரின் கண்ணடிப்பு வீடியோ போல் இணையத்தில் வைரலாகும் அல்லு அர்ஜுனின் வீடியோ.....\nரயிலில் தனது தோழிக்கு சானிடரி நாப்கின் தேவை என ரயில்வே துறை அமைச்ச ட்வீட் செய்த இளைஞர்......\nரயிலில் செல்லும் போது தனது தோழிக்கு அவசரமாக சானிடரி நாப்கின் தேவையை பூர்த்தி செய்த ரயில்வே துறை அமைச்சருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த இளைஞர்.....\nஉலகிற்கே சவால் விடும் #10YearChallenge பற்றி தெரியுமா\nஒத்தைக்கு ஒத்தையா மோதிபாக்கலாம் வரியா... அப்படினு நேருக்கு நேர் சவால் விட்ட காலமெல்லாம் போச்சுங்க. இப்ப நம்ம சவால் எல்லாம் Facebook, Instagram, Twitter-னு கைபேசியோடு முடிஞ்சுப்போச்சு.\nஅமெரிக்க அதிபர் trump-ன் ஆங்கில புலமைக்கு கிடைத்த பரிசு\nசிரியாவில் ISIS-க்கு எதிரான போரில் வெற்றி பெற்ற காரணத்தால் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nVideo: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...\nஒவ்வொரு வருடமும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் லட்ச கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.\nதிரைப்பட விழாவிற்கு ஆபாசமான உடையில் வந்த நடிகை மீது வழக்கு\nஎகிப்து கெய்ரோ திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பிரப��� நடிகை மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nSeePic: ஒரே கடிதம் எழுதி உலக ஃபேமஸ் ஆன Laptop திருடன்...\nஇங்கிலாந்து கல்லூரி மாணவர் ஒருவரின் Laptop-னை திருடிச்சென்ற திருடன், தனது தவறுக்கு மன்னிப்பு கோரி மாணவருக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nTinder பரிதாபம்; சொந்த அக்கா-விற்கு காதல் தூது விட்ட தம்பி\nநவீன கால காதல்கள் புறா தூதில் இருந்து போன் தூதிற்கு எப்போதே மாறிவிட்டது. அதற்கு பெரும் உதவியாய் இருப்பவை மொபைல் dating செயலிகள் தான்\nபிக் பாஸ் தமிழ் இல் இந்த பிரபலங்கள் 100 சதவீதம் உறுதி, வெளியானது போட்டோ\nDMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி\nKKR vs MI: சிக்சரில் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா; 49 ரன்கள் வித்தியாசத்தில் MI வெற்றி\nஇன்று வியாழக்கிழமை: உங்க ராசிபலன் எப்படி\nDeepika Padukone க்கு எதிரான நடவடிக்கை என்னவாக இருக்கும்....\nநடுக்கடலில் விசாரணை, நொடிப்பொழுதில் தீர்ப்பு…வட கொரியாவும் அதன் நியாயங்களும்\nBreaking: SPB-ன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிவிப்பு\nJio vs Airtel: 150GB வரை தரவு கிடைக்கும், எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு சிறந்தது\nபல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..\nஉலகக்கோப்பை வாங்கித் தந்த தல தோனியின் \"Sixer ball\" இப்ப எங்கே இருக்கு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/206037?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:45:43Z", "digest": "sha1:I3FP2ZBMIM4Y4TQYBG74L5X7MLVYALNY", "length": 8201, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பேருந்து மேலிருந்து கொத்தாக விழும் மாணவர்கள்! பதற வைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேருந்து மேலிருந்து கொத்தாக விழும் மாணவர்கள்\nசென்னையில் 'Bus Day' கொண்டாட்டத்தின்போது, மாணவர்கள் பேருந்தின் மேல் இருந்து கொத்து கொத்தாக கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னையில் கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் 'Bus Day' என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, பேருந்துக்கு அலங்காரம் செய்து அதன் கூரை மீது ஏறினர்.\nஅவர்கள் கூச்சலிட்டபடியே பேருந்து மீது பயணம் செய்தது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. போக்குவரத்தும் வெகுவாக பாதித்தது. இந்நிலையில் தான் பேருந்தின் கூரையின் இருந்த மாணவர்கள் கொத்தாக சாலையில் விழுந்தனர்.\nபிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஇதில் பலருக்கு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார், பேருந்து கூரை மீது பயணம் செய்தவர்கள், படிகட்டில் தொங்கியவர்கள், பேனர் பிடித்தவர்கள் என 17 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் பேருந்தின் மீது இருந்து கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/medical/03/217318?ref=archive-feed", "date_download": "2020-09-24T22:47:41Z", "digest": "sha1:22XHWGVMSF2UQXASUB2N7SXAOMAE5B5L", "length": 12553, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் தாமதமாக காரணம் என்ன\nமாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் முறையாக வரவேண்டும். அவ்வாறு வராமல் இருக்க பல காரணங்கள் உள்ளது. அவற்றை பார்ப்போம்\nவாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கும் முக்கிய காரணி மன அழுத்தம். அதில், ஒன்��ு மாதவிடாய். சில வேளைகளில் மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக, மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகின்றது.\nதிடீரென ஏற்படும் நோய், குறுகிய கால நோய் அல்லது நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தமதபடுத்தும். இது தற்காலிகமானதுதான்\nகுறிப்பாக பகலில் உறங்கிவிட்டு இரவில் விழித்திருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி தோன்றும். அதேபோல், இரவில் பணிபுரிபவர் பகலில் மாறும்போதும் இந்த பிரச்னை ஏற்படும். எனவே ஒரே கால நேரத்தில் பணி செய்வது சிறந்தது.\nஏதேனும் ஒரு நோய்க்கு மாத்திரைகள் தொடர்ந்து எடுத்து வந்தால், அந்த மாத்திரை மாற்றும் போது இந்த பிரச்னை ஏற்படுகின்றது. சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இதுபோன்ற பிரச்னைகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றது.\nஅளவுக்கு அதிகமாக எடை இருந்தால் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன் அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும் மீண்டும் சாதாரணமாக மாதவிடாய் ஏற்படுவதுண்டு.\nஉடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும்.\nமாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள்.\nபெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.இந்த கால கட்டத்தில் மாதவிடாய் லேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரு���்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.\nமெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2011/09/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA/", "date_download": "2020-09-24T21:43:18Z", "digest": "sha1:EW7PXGBE67XYGOX5YZI7ATVQIMFN4FSE", "length": 90350, "nlines": 136, "source_domain": "solvanam.com", "title": "தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…\nஉஷா வை. செப்டம்பர் 12, 2011\nகாப்ரியல் லீசெனு(Gabriel Liiceanu), ஹெர்டா முல்லர்(Herta Müller)- உரையாடல்:\nஹெர்டா முல்லரும் காப்ரியல் லீசெனுவும் மொழியையும், அரசு எதிர்ப்பையும் பற்றி உரையாடுகிறார்கள் சௌஸெஸ்குவின் ஆட்சியை எதிர்க்காமல் மெத்தனமாய் இருந்த ரொமனீய அறிவாளர்களை, ஹெர்டா முல்லர் பகிரங்கமாய் கண்டனம் செய்திருக்கிறார். பதிப்பாளரும் தத்துவவாதியுமான காப்ரியல் லீசியானுவுடன் புகரெஸ்ட் மாநகரில் அக்டோபர் 2010ல் பேசுகையில், நோபேல் விருது பெற்ற இந்த எழுத்தாளர், தனி வாழ்வில் அறிவார்ந்த நேர்மையைக் காப்பது மட்டுமே அரசியல் எதிர்ப்புக்குப் போதாத வடிவம் என்ற, பலருக்கும் ஒவ்வாத, தனது கருத்தை நியாயப்படுத்தினார்.\nஹெர்டா முல்லரை குறித்து மேலும் அறிய இ���்தக் கட்டுரையை படிக்கலாம் :http://solvanam.com/\nகே லீ : இப்போது நீங்கள் வாசித்த ‘ஆட்டம்ஷௌகல்’ என்ற பகுதியில் இருந்தே நமது உரையாடலை ஆரம்பிப்போமா ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள் “ஆனால் பசி உணவுத் தட்டின் முன் இருக்கும் ஒரு நாயைப் போல இருந்து, தன்னைத்தானே விழுங்கிக் கொண்டிருந்தது.” எழுத்தாளராக இருப்பது என்பது, பொருள்களுக்கிடையே இருக்கும், பிறரால் உணரப்படாத, உறவுகளைக் காண்பதும், பொருள்களிடம், வேறு யாருக்கும் புலப்படாது, இருக்கும் நுண்ணிய குணங்களைக் கண்டெடுப்பதும், பொருள்களுக்கும் வார்த்தைகளுக்குமிடையே வேறு யாரும் உருவாக்காத ஒரு உறவை ஏற்படுத்துவதும் எனலாம். என்னுடைய எண்ணத்தில், எழுத்தாளன் என்பவன் பொருட்களுக்கிடையே உள்ள உறவுகளை, இது வரை யாரும் செய்யாத வகையில் சுட்டிப் பெயரிடும் சிறப்புச் சலுகை பெற்றவன். இதனால்தான், எழுத்தாளன் உலகத்துடன் இதற்கு முன் இருந்திராத ஒரு உறவைத் திறக்கிறான் என்று சொல்ல நான் விழைகிறேன். அவனோ, அவளோ ஒரு புதுத் தடம் பதிக்கும் முன்னோடி. இருந்தாலும், பல சமயங்களில் நீங்கள் எழுத்தாளனுக்கு இந்த அசாதாரணமான பணி இருப்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஹெ.மு: உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை. அதை எழுத்தாளர்களிடம் பரீட்சிக்க முடியும்-ஏனெனில் அவர்கள் வேலையே எதையும் எழுதி வைப்பதுதான். இதை நீங்களே காணவும், விவாதிக்கவும் முடியும். மற்றவர்களைப் பொறுத்த வரை, பொருட்களும், கருத்துகளும் புறத்தில் வெளிப்படுவது இல்லை, அதனால் நம்மால் அவற்றைக் காண முடிவதில்லை. அதுதான் வித்தியாசம். பல துறைகளில் பலவகைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களிடையே, நுண்ணுணர்வுள்ளவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் எழுத்தில் வெளிப்படாத இவர்கள் பார்க்காத ஏதோ ஒன்றைப் பார்க்கக் கூடியவளாக என்னை நான் என்றும் நினைத்ததில்லை. மொழியால் வாழ்க்கையை விவரிக்கக் கூடும் என்றால், அது எழுதாதவர்களுடைய மொழியாகத்தான் இருக்கும். அவர்களின் மொழியை நான் உபயோகிக்கவேண்டும். அவர்களது மொழியை ஒரு விதமாய் நான் உபயோகிக்கும்போது, இலக்கியம், கவிதை, கவிதைச்சூழல் என்று நாம் அழைப்பதை எல்லாம் உருவாக்குகிறென்.\nகே லீ: அப்படியானால் எங்களில் சிலர்– காட்டாக, உங்கள் புதினமான ‘ஆட்டம்ஷௌகலி’ல் வார்த்தைகளை இணைக்கும் ஒரு புது முறையை, வாசகர்களிடம் முதன் முறையாக மொழி உருவாக்கும் ஒரு அதிர்ச்சியைப் பார்த்தவர்கள் – தவறாய் முடிவு கட்டி இருக்கிறோம். வேறு ஒன்றைப் பேசுவோம். ‘சீரியஸான விஷயங்களை’ ப் பற்றி பேசுவோம்.\nஉங்களைப் பாதித்த சில விஷயங்கள், எவற்றிலிருந்து சில எண்ணங்கள் பிறந்து உங்களை ஆட்டிப் படைக்கின்றனவோ, அவை எங்களையும், குறைந்தபட்சம் எங்களில் சிலரையாவது, பாதித்திருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்பீர்களா உங்கள் தொடக்கக்கால கட்டுரைத் தொகுப்பான ’டே(யெ)ர் கூனிஷ் ஃபெனைட் சிஹ் உண்ட் டொடட்’ (Der König verneigt sich und tötet) இல் நீங்கள் ஹோர்ஹெ ஸெம்ப்ருனை (Jorge Semprún) மேற்கோளாய்க் காட்டுகிறீர்கள்: ”சொந்தநாடு என்பது நீங்கள் பேசும் மொழி அல்ல, ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது.” இது உங்களது குறிப்பு: ”ஒரு சமூகக் குழுவில் ஒருவராக நீங்கள் ஆக, பேச்சின் மூலம் என்ன தெரிவிக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு குறைந்த பட்ச ஒப்புதல் உங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதை ஹோர்ஹெ ஸெம்ப்ருன் அறிவார்.” நீங்களோ, நானொ, அல்லது நம் தலைமுறையை சார்ந்த பல ரொமனீயர்களோ இந்த உட்புறக் கருத்து ஒற்றுமையை நம் வாழ்க்கைகளில் அடையவில்லை. பகிரங்கமாக பொதுவில் சொல்லப்பட்டவையுடனும், அதிகாரப்பூர்வ சொல்லாடல்களுடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டால், நமக்குச் சொந்தமான நாடு என்பது எது உங்கள் தொடக்கக்கால கட்டுரைத் தொகுப்பான ’டே(யெ)ர் கூனிஷ் ஃபெனைட் சிஹ் உண்ட் டொடட்’ (Der König verneigt sich und tötet) இல் நீங்கள் ஹோர்ஹெ ஸெம்ப்ருனை (Jorge Semprún) மேற்கோளாய்க் காட்டுகிறீர்கள்: ”சொந்தநாடு என்பது நீங்கள் பேசும் மொழி அல்ல, ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது.” இது உங்களது குறிப்பு: ”ஒரு சமூகக் குழுவில் ஒருவராக நீங்கள் ஆக, பேச்சின் மூலம் என்ன தெரிவிக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு குறைந்த பட்ச ஒப்புதல் உங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதை ஹோர்ஹெ ஸெம்ப்ருன் அறிவார்.” நீங்களோ, நானொ, அல்லது நம் தலைமுறையை சார்ந்த பல ரொமனீயர்களோ இந்த உட்புறக் கரு���்து ஒற்றுமையை நம் வாழ்க்கைகளில் அடையவில்லை. பகிரங்கமாக பொதுவில் சொல்லப்பட்டவையுடனும், அதிகாரப்பூர்வ சொல்லாடல்களுடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டால், நமக்குச் சொந்தமான நாடு என்பது எது நமக்குச் சொந்தமாய் ஒரு நாடு இருந்ததா நமக்குச் சொந்தமாய் ஒரு நாடு இருந்ததா நாம்- மொழி மூலம் சொல்லப்படுவன எல்லாம்பறிக்கப்பட்டவர்களும், ஒருபோதும் தம்முடையதாகக் கொள்ளாத பொதுச் சொல்லாடல்களின் இடையே தாம் இருப்பதைக் காணும் நம் போன்றவர்களும்- எல்லோருமே சொந்த நாடற்றவர்கள்தாமே\nஹெ.மு: நான் இதில் ஒரு வேறுபாட்டைக் காண்பேன். ’சொந்த மண்’ என்பது கருத்தியல் காரணங்களுக்காக மிகையாய் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது. ஜெர்மன் சரித்திரத்தில், தேசிய சோசலிசத்திலாகட்டும் (நாஜியிசம்), கிழக்கு ஜெர்மனியின் ஸ்டாலினியத்திலாகட்டும், அல்லது இன்ன பிற சோஷலிஸ நாடுகளிலாகட்டும், இந்தப் பதம் மிகையாய் உபயோகப்படுத்தப் பட்டுவிட்டது. ’வீடு’ என்ற பதம் மிகக் குறைந்த அர்த்தம் உடையது, அதே சமயம் மிகக் கூடுதலான அர்த்தமும் உடையது. நான் ஸெம்ப்ருனை மேற்கோள் காட்டியதன் காரணம், நான் பலசமயங்களில் சொற்பொழிவுகளிலும், கருத்தரங்குகளிலும் சந்தித்த பல ஜெர்மானிய எழுத்தாளர்கள் தங்கள் மொழியை தங்களின் சொந்த நாடு என்று சொல்வதைச் சுவையாகக் கருதுவதைப் பார்த்திருக்கிறேன். எனக்குக் கோபம் வந்து, என்னையே கேட்டுக்கொண்டேன்: ”இந்தச் சொந்தநாட்டைப் பற்றி எவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்” அவர்கள் வாழ்கையில் எப்பொழுதுமே அவர்களுக்கு சொந்த நாட்டைப் பற்றிய பிரச்சினைகள் இருக்கவில்லை.\n1950 களில் மேற்கில் (ஜெர்மனியில்) பிறந்த எவரையும் யாரும் அவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறர்களா, இல்லையா என்று கேட்கவில்லை, அவர்கள் தங்கள் நாட்டை விட்டுப் போகவும் திரும்பி வரவும் முடிந்தது. ”மொழியே சொந்தநாடு” என்ற இந்தச் சொற்றொடர் தேசிய சோஷலிசத்தின் போது ஹிட்லரின் சர்வாதிகாரத்திடமிருந்து ஓடிப் போனவர்களால் உருவாக்கப்பட்ட்து. ஸெம்ப்ருனைப் பொருத்தவரையில் அவருக்கு இதைப்பற்றித் தெரியும் என நான் உணர்ந்தேன் – ஏனெனில் அவரும் ஃப்ராங்கோவின் ஆட்சியில் தலைமறைவாய் இருந்திருக்கிறார், பின் நாஜிகளை எதிர்த்து ஃப்ரான்ஸில் போராடி இருக்கிறார், பின் ஸ்பெயினுக்கு பலமுறை பொய்யான மாறுபெயர்களில், தன்னடையாளத்தை மறைத்துப் போயிருக்கிறார்; அதனால் அவருக்கு இதெல்லாம் எது பற்றியெனத் தெரியும். பொது மொழி, வாழ்க்கையாலும், என் பிறப்பினாலும் எனக்கும் உரியதே. ஆனால் இந்த மொழி என் வாழ்விற்கு ஊறு விளைவிக்குமானால் அதனால் எனக்கு என்ன பயன் அது என் சொந்த வீடு போல் இராததை அது இன்னும் தீவிரமாகத்தான் காட்டுகிறது.\nதன் இருப்பிடம் போல் உணர்வது என்ற இந்த எண்ணத்திற்கு எதிர்மறையும் உண்டு. சொந்தநாடு என்பதைக்குறிக்கும் ஜெர்மானியப் பதமான ஹெய்மாட் என்பது நம்மால் சகித்துக்கொள்ளமுடியாததும் ஆனால் விட்டு நீங்கமுடியாததுமான ஒன்றைக் குறிக்கும்.. நடந்து போய் விலகி விட முடிந்தாலும், நம் தலைக்குள் அனைத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம் – ஏனெனில் வாழ்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன. அதிலும், நீங்கள் கடந்துவந்த அந்தக் கடினமான தருணங்கள் ஒதுக்கித் தள்ளமுடியாத அளவுக்குப் பெரிதானவை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மதிகெட்ட சொந்தநாடு என்பது, நாம் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பித்துப் போன இடத்திற்குக்கூட நம் கூடவே வரும், நம்மைச் சித்திரவதை செய்யும்.\nபெரும்பாலும் நான் வெளிநாடுகளில் இருக்கும்போது சொந்தநாடு என்பது ’சொந்த வீடு’ என்பது போல மனதுக்குத் தோன்றுகிறது. ஒருமுறை நான் பார்ஸலோனாவில் இருந்தபோது அங்கே ஏதோ ஊர் விழா போல நடந்து கொண்டிருந்தது. அது என்ன விழா என்று எனக்குத் தெரியவில்லை, சிலரைக்கேட்டபோது அவர்களுக்கும் தெரியவில்லை. பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒரு பொது வெளியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். தங்கள் பைகளையும், காலணிகளையும் நடுவே ஓரிடத்தில் குவியலாக விட்டுவிட்டு நடனப் பாதணிகளை அணிந்திருந்தனர். அவர்கள் கிராமீய இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர் ஆனால் அந்த இசை மிக நன்றாய் இருந்தது. இதுபோன்ற தருணங்களில் எனக்குக் கண்ணீர் பொங்குகிறது, ஏனெனில எனக்கு அப்போது தெரிகிறது, இந்த உலகத்தில் பல மக்கள் அவர்களது நாட்டை விட்டு வெளியேறத் தேவை இருக்கவில்லை, அவர்கள் சில விஷயங்களைச் சாதாரணமாய், கேள்வி ஏதும் கேட்காமல், தம்முடையதாய் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஏனெனில் ஒரு உரையாடல் நடத்த விரும்புகையில், நமது சொந்தநாட்டையே கேள்விக்குள்ளாக��க வேண்டி இருந்தால், அங்கே ஏதோ சரியாக இல்லை.\nகே லீ: நான் உங்களைக் கேட்டது என்னவென்றால், தம் சொந்தவீடாக இல்லாத தம் நாட்டிலேயே வாழ்ந்த நம்முள் சிலர் ஒரு புதுவகையான இருப்பின் அடையாளச் சின்னங்கள் ஆகிறார்களா, இருபதாம் நுற்றாண்டிலேனும் கருக்காகச் சொல்வதானால், தம் பொதுக்கருத்தைத் தெரிவிக்க உள்ள மொழியாகச் சொல்லப்பட்ட மொழியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாததினால், ஒருபோதும் தமது இருப்பிடத்தில் வாழ்வதாக உணராத ஒரு முழுத் தலைமுறையின் கதி என்ன கருக்காகச் சொல்வதானால், தம் பொதுக்கருத்தைத் தெரிவிக்க உள்ள மொழியாகச் சொல்லப்பட்ட மொழியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாததினால், ஒருபோதும் தமது இருப்பிடத்தில் வாழ்வதாக உணராத ஒரு முழுத் தலைமுறையின் கதி என்ன அவர்கள் எங்கும் போகவில்லை, நடனப்பாதணிகளை அணிந்து பொது இடத்தில் நடனமாடும் ஆனந்தத்தை அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் அதிர்ச்சியால் நோய்ப்பட்ட மனதுள்ளவர்களா\nஹெ.மு: நீங்கள் இங்கே தங்கி இருந்தீர்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம்: நீங்கள் ரொமனீயாவில் இருக்கிறீர்கள், நீங்கள் பிறந்தது இங்கே, இதனால் அதனுடன் வந்த எல்லாவற்றினுடன் இங்கே தங்கி இருந்திருக்கிறீர்கள். நான் ஏறக்குறைய அதே விஷயங்களுடன் 1987 வரையில் வாழ்ந்திருந்தேன், அவ்வளவுதான், அதன்பிறகு என்னை வெளியேற்றிவிட்டார்கள். இப்போது என்னால் திரும்பி வர முடியாது, வருவது வெறும் பொய்க் கனவாகத்தான் இருக்கும். நாடுகடத்தலின் சரித்திரமே இப்படித்தான் இருந்திருக்கிறது; நீஙகள் வெளியேறியபடியே நீஙகள் திரும்புவதில்லை. நீங்கள் அதை விரும்பவில்லை என்பதால் அல்ல, மாறாக, வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்வதற்கு, உங்களையே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என அறிவதற்கு, நீங்கள் போய்ச் சேர்ந்த இடத்திற்குத் தக்கபடி மாறவேண்டி இருந்ததினால். நீஙகள் திரும்பலாம், ஆனால் எல்லாம் துண்டிக்கப்பட்டிருக்கும், அந்தச் சரடு இப்போது இல்லை, உங்களால் தொடர முடியாது. அது மதிமயக்கமாய் இருக்கலாம், பொறாமையாய் கூட இருக்கலாம். இது என்னைப் பற்றியது இல்லை, நாடுகடத்தல் என்பது எந்த நாட்டுக்கும் ஒரு பெரிய இழப்பு. வழக்கமாய் முதலில் வெளியேற முயற்சிப்பவர்கள் நேர்மையானவர்கள், இதையெல்லாம் இனிமேல் தாங்கமுடியாது என்ற ந��லைக்கு வந்தவர்கள், நுட்ப உணர்வுள்ளவர்கள், இவர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களில் இவர்களே முன்னிலை.\nகே லீ: சிலசமயங்களில் நுண்ணுணர்வுள்ளவர்களிலும் சிலர் தங்குகிறார்கள்…\nஹெ.மு: ரொமனீயர்கள் அவர்களின் நாட்டில் தங்கியதின் காரணம், அவர்கள் வாழ்வில் சூழல் முழுதும் மாறி விட முடியாத அளவுக்கு, அவர்களது எண்ணிக்கை கூடுதலாய் இருந்தது. மாறாய், ரொமனீயாவின் ஜெர்மானியர்களில் பெரும்பாலோர் விட்டுப் போயிருப்பார்கள். ரொமனீயாவின் ஜெர்மனிய கலாச்சாரம் கடந்த காலத்தது, அதன் வரலாறு முடிந்தது. கிராமங்களில் சில தனித்துப் போன வயோதிகர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள். இந்த நாட்டில் ஜெர்மானிய சிறுபான்மையினரின் எதிர்காலம் முதியோர் இல்லங்களில்தான். நான் இங்கே வந்து ஏதானும் செய்ய, எனக்கு எதுவும் இருக்காது, என்னுடன் அதைச் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். அது நடக்க இயலாத விஷயம். இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்த ஜெர்மானியர்கள் அனைவரும் இப்போது உலகத்தின் வேறொரு மூலையில் இருக்கிறார்கள். இது சில சமயங்களில் எனக்கு வேதனையாய் இருக்கிறது, ஆனால் மற்ற தருணங்களில் நான் என்னை அதிருஷ்டசாலி என்று எனக்கே சொல்லிக்கொள்கிறேன்.\nநான் ரொமனீயாவை விட்டுப்போனது எனது அதிருஷ்டம்தான் என்பதில் ஐயமில்லை, நான் ரொமனீயாவில் என்ன செய்து கொண்டிருந்திருப்பேன் என்று தெரியாது, சில புத்தகங்களை எழுதியபின் இங்கு இன்று இருந்திருப்பேனா என்றும் எனக்குத் தெரியாது. எனினும், எனது அதிருஷ்டம் எனது துரதிருஷ்டத்தின் தலைகீழ் திருப்பம் என்பது எனக்குக் கோபமூட்டுகிறது. இது வேறுவிதமாக இருந்திருக்கலாம். ரொமனீயாவை விட்டுப் போய் வாழ்க்கையில் முன்னுக்கு வராத பலரையும் எனக்குத் தெரியும்; தேக்கமடைந்து, தங்களுக்கென ஒரு இடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் இருந்திருக்கிறார்கள். சோக்க்கதைகளும் உண்டு. என்னுடைய இந்த எழுத்துத் தொழிலால் நான் மிக அதிருஷ்டமானவளாக இருந்திருக்கிறேன். நான் எழுதுகிறேன். மற்றவர்கள் நிரந்தரமாய் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறர்கள்.\nகே லீ: இந்தச் ”சாதாரணமான” தொழில்…\nஹெ.மு: ஆமாம். இந்தத் தொழிலில் நான் என்னுடன் மட்டுமே உறவாடுகிறேன். மற்ற சராசரித் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் சூழல நிலைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறர்கள். ஒரு வேலையைத் தேடும் தகுதி இருக்க, அவர்களுக்கு ஒரு பட்டம் வேண்டும். கலைகள் என்று சொல்லப்படும் தொழில்கள், குறைந்தபட்சம் தனிநபராக பயிலக் கூடிய கலைகள், அவற்றைத் தவிர மற்றத் தொழில்களில் இப்படித்தான்.\nகே லீ:அந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் சிறுபான்மை சமூகக் குழுவினரான உங்கள் நிலைமையின் உள்ளே புக முயற்சி செய்தேன். எங்களில் சிலரும் சிறுபான்மையினராய் உணர்ந்தோம் என்பதையும் எடுத்துரைக்க முயன்றேன். எஙகளை நீங்கள் ஒத்துக்கொண்டால் நல்லது. மாட்டெனென்றால் வேறு வழி கண்டுபிடிப்போம்.\nஹெ.மு: சர்வாதிகாரத்தால் நான் தொல்லைக்குள்ளாகி, அத்துடன் போராடினேனே, அப்போது நம் போலப் பலர் இருப்பதைப் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்…ஆனால் பெரும்பாலோர் அமைதி காத்தனர், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; அதனால் சிறுபான்மை என்பது கண்ணுக்குத் தென்படவில்லை. அது என்னை உறுத்தியது.\nகே லீ: இதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை ஏனென்றால் நாம் இந்த விஷயத்திலேயே சிக்கிப் பேசிக்கோண்டிருப்போம், மேலும் என் மனதில் வேறு பல விஷயங்கள் இருக்கின்றன– ’டே(யெ)ர் கூனிஷ் ஃபெனைட் சிஹ் உண்ட் டொடட் (Der König verneigt sich und tötet) என்ற அதே கட்டுரைத் தொகுப்பில் ”ஜெர்மனி, நம் நாடு” என்ற கட்டுரையில் நீங்கள் சொல்கிறீர்கள்: “எழுதுகையில் நான் மிகவும் புண்பட்ட இடத்தில் என்னை நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.” உங்களின் இந்தக் காயத்தை பற்றி இனிமேற்கொண்டு யாருக்கும் கவலை இல்லை என்றால் என்ன ஆகும்\nஇதை நான் கேட்பதின் நோக்கம் நான் 1990க்கு முன்பு அனுபவித்தவற்றை பேசும் போது என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் இது போன்ற ஒரு எரிச்சலை உணர்ந்திருக்கிறேன். “ஏன் இத்தனை விடாப்பிடியாய் இருக்கிறிர்கள்” என்ற கேள்வியை அப்போதிலிருந்து பல நூறு முறைகள் கேட்டிருக்கிறேன். உங்கள் புத்தகங்கள் யாவையும் நீங்கள் 1980 களில் ரொமேனியாவில் அனுபவித்த கொடுமையான விஷயங்களைப் பற்றியவைதான்: விசாரணைகள், அத்துமீறப்பட்ட வீடுகள், சித்திரவதைக்குள்ளான நண்பர்கள், சதியாய் கொல்லப்பட்டவர்கள் பற்றியே. ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள்: ”என் நண்பன், கட்டிடப் பொறியாளர், அன்று அவனுக்கு 28 -இன்னும் 4-5 வருடங்களில் தூக்கிலிடப்பட்டிருக்கக் கூடியவன், இன்று அரசாங்கப்பதிவுகளில் தற்கொலை��ாய் காட்டப்படுபவன்.” பிறருக்கு நிகழ்ந்த கோர நடப்புகளை தம் வாழ்வில் முன்பு நடந்ததில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் என்ன செய்வது” என்ற கேள்வியை அப்போதிலிருந்து பல நூறு முறைகள் கேட்டிருக்கிறேன். உங்கள் புத்தகங்கள் யாவையும் நீங்கள் 1980 களில் ரொமேனியாவில் அனுபவித்த கொடுமையான விஷயங்களைப் பற்றியவைதான்: விசாரணைகள், அத்துமீறப்பட்ட வீடுகள், சித்திரவதைக்குள்ளான நண்பர்கள், சதியாய் கொல்லப்பட்டவர்கள் பற்றியே. ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள்: ”என் நண்பன், கட்டிடப் பொறியாளர், அன்று அவனுக்கு 28 -இன்னும் 4-5 வருடங்களில் தூக்கிலிடப்பட்டிருக்கக் கூடியவன், இன்று அரசாங்கப்பதிவுகளில் தற்கொலையாய் காட்டப்படுபவன்.” பிறருக்கு நிகழ்ந்த கோர நடப்புகளை தம் வாழ்வில் முன்பு நடந்ததில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் என்ன செய்வது உங்கள் இலக்கியத்தில், நீங்கள் பயணிக்கும் பிரதேசங்களில் தாம் சஞ்சரிக்க, அல்லது இனியும் பயணிக்க மற்றவர்களுக்கு விருப்பமில்லாத நிலை வரும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்களா\nஹெ.மு: இந்தப்பிரச்சினைகளைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால் நான் எல்லாவற்றுக்கும் முதலாய் எனக்காக நான் அதை செய்கிறேன். ஏனென்றால் எனக்கு வேறு தேர்வு இல்லை. இன்றைக்கு எனக்கு இருக்கும் வாழ்க்கையை வாழ, எனது கடந்தகால வாழ்க்கையை நான் ஒழுங்குபடுத்திப் பார்க்கவேண்டும். இதில் பங்கேற்க வேறு யாரையும் நான் கட்டாயப்படுத்த இயலாது, அப்படிச் செய்ய நான் விரும்பவும் இல்லை. ஒரு புத்தகம் யாரையும் தன்னைப் படிக்கக் கட்டாயப்படுத்த முடியாது. அதைப் படிக்க எடுக்கும் எவரும் அதில் எந்த நனமையையும் பார்க்காத பட்சத்தில், அதைத் தூக்கி எறிய முடியும். ஒரு புத்தகத்தைப் பொருத்த வரையில் ஒவ்வொருவருக்கும் தனக்குச் சரியெனப் படும் வகையில் நடந்துகொள்ளும் சுதந்திரம் உண்டு. ஆனால் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள விரும்புபவர்கள் அத்தனை குறைந்த எண்ணிக்கைதானா என்பது எனக்குத் தெரியாது. நான் அத்தகையவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று எண்ணுகிறேன்.\nசர்வாதிகார ஆட்சி விழுந்த பின்பு, இது வேறு எங்குமே கூட நிகழ்ந்து இருக்கலாம் (நாஜி காலத்துக்குப் பி��்பட்ட ஜெர்மனியைப் பாருங்கள்), இன்னமும் சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் நிறைய பேர் இரு்ந்தனர். ஆனாலும் அவர்கள் சிறு பான்மையினராகத்தான் இருந்தனர். ஆனால் அப்படியும்தான் ஏன் இருக்கக் கூடாது 99.9 சதவிகித மக்கள்,எந்த ஊர் மக்களானாலும், ஒரு சர்வாதிகார ஆட்சியில் பங்கேற்காதபோது (தாம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டவற்றை செய்ததினாலோ, அல்லது வாயை மூடிக் கொண்டிருந்த்தாலோ, அல்லது தன்பாட்டைப் பார்த்துக்கொண்டு இருந்ததினாலோ) அந்த சர்வாதிகாரத்தை நடத்தி இருக்க முடியாது. பலர் அனுபவித்த அனுகூலங்களும், அவர்கள் இருந்த பதவிகளும், நடத்திய சுகமான வாழ்வும் அந்த சர்வாதிகாரத்தைச் சார்ந்து இருந்தன என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் அந்தச் சர்வாதிகாரம் சரித்திரத்திலேயே பதிக்குமளவு பெரும் குற்றம் என்று சொல்லாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் தம் கடந்த காலத்தை பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டி வரும். ஒரு தனிமனிதரின் பார்வையில், யாரும் அவரை இதைச் செய்யுமாறு வற்புறுத்த முடியாது. ஆனால் ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கு இது முக்கியம் என நான் நினைக்கிறேன். சமுதாயத்தின் காயங்களை ஆற்றும் வகையில் இந்தப் பிரச்சினைகள் விவாதிக்கப் படாவிட்டால், அவை மறைந்து போகா, அடி ஆழத்தில் அனைத்துக்கும் கீழே புதைந்திருந்து சற்றும் எதிர்பாராத தருணத்தில் வெடித்து மேலெழும்.\nஎனக்கு எழுதுவதைத் தவிர வேறு தேர்வில்லை. எழுதத் தேவையில்லையென்றால் ஏன் எழுதவேண்டும் இந்த உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன, அத்தனையையும் யாராலும் படிக்க முடியாது. யாரும் இன்னொரு புத்தகத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. என்னை ஒருங்கிணைத்து வைத்துக் கொள்வதற்கு, எனக்காக நான் இதை எல்லாம் செய்யவேண்டி இருக்கவில்லை என்றால் நான் அதைச் செய்ய மாட்டேன். எழுத்தாளராய் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல, நான் எழுத்தாளராக இருக்க விரும்பவில்லை, நான் எழுதுவதற்கான காரணம் அதுவல்ல. எனக்கு வேறு தேர்வு இல்லை, இன்னொரு விதமாய் சொன்னால் எழுத்தை தேர்வு செய்தது நான் அல்ல.\nரொமனீயாவில் எனக்குக் கிட்டிய வாழ்வை நானாய் தேர்ந்தெடுக்கவில்லை, அதற்காக நான் ஆசைப்படவும் இல்லை. நான் ஒரு வார்த்தை கூட எழுதாமல் இருந்திருக்கலாமே என்��ு ஒவ்வொரு வினாடியும் என்னுள்ளே சொல்லிக்கொள்கிறென். இவை எல்லாம் எனக்கு நேராமல் இருந்து, வேறு ஏதேனும் தொழில் செய்திருக்க முடிந்தால் அதையே நான் விரும்பி இருப்பேன். அதுதான் நிஜம். என்றாவது ஒருநாள், என்னைச் சிதறாமல் வைத்துக்கொள்ள எழுத்தின் தேவை எனக்கு இல்லை என்றால், நான் பிறகு எழுத மாட்டேன். அந்தக் கணம் வரும் என்று நம்பி, எதிர்பார்க்கிறேன். எழுத்து எனக்கு சந்தோஷம் தருவதல்ல, எழுதுவதை நான் விரும்பி அனுபவிக்கவில்லை. நான் மிகுந்த தயக்கத்துக்குப் பின் விருப்பமில்லாமல்தான் எழுதிகிறேன். ஏனென்றால் அது என்னை எப்படி முடக்குகிறது என்று எனக்குத் தெரியும், அதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பதும் எனக்கு எப்போதும் தெரியும். ஆனால் சில சமயம் அதைச் சந்திக்க, வெற்றுத்தாளை வெறித்துக்கொண்டு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு, எனக்குப் பிடிக்காது. அது என்னை விழுங்குகிறது, அதன் தேவை எனக்கில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.\nகே லீ: மேற்குக்கு நகருவோம்…\nநன்றி: யூரோஸீன் சஞ்சிகை, 26 மே 2011 ஆம் தேதி வெளியீடு. மூலக் கட்டுரையை இங்கே பார்க்கவும்:http://www.eurozine.com/articles/2011-05-26-mullerliiceanu-en.html\nNext Next post: டி. எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீன���வாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சு��்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்��ிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்க��� ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/256229?ref=archive-feed", "date_download": "2020-09-24T20:47:37Z", "digest": "sha1:TLIEDSXITXSXZSMLXGJXERXY3EQ2M5PD", "length": 11811, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விவசாய உற்பத்திகளை பார்வையிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்து விவசாய உற்பத்திகளை பார்வையிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே\nவிவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சை உள்ளிட்ட விவசாய ஆராய்ச்சிகளை பார்வையிட்ட குறித்த குழுவினர் அங்கு காளான் வளர்ப்பு ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தினையும் திறந்து வைத்துள்ளனர்.\nஇதன்போது அங்கு புதிதாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் தானிய உற்பத்திகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமேலும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பரந்தனில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை நேற்றையதினம் சந்தித்துள்ளனர்.\nஇதன்போது விவசாயிகள் மற்றம் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.\nஇதன்போது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவிக்கையில், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களிற்கு மானியங்கள் தேசிய வேலைத்திட்டன் ஊடாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் விவசாயத்திற்கு தேவையான பசளை மானியமாக வழங்கப்படவுள்ளது.\nஅதேவேளை மரக்கறி, மஞ்சள், கிழங்குக்கு போன்றவற்றுக்கு விதைகளும் மானயமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. குறித்த உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்புக்களையு்ம, ஏற்றுமதிகளையும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nவிவசாயத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூவல் நீர்பாசன முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம்.\nஅதேவேளை இறக்குமதி பொருட்களை முழுமையாக நிறுத்தவும், உள்ளூர் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளோம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கான பசளை களஞ்சியம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக மானியமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஇரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் அரசகேசரி தலைமையில்இடம்பெற்ற இச் சந்திப்புக்களில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பண்டைய மேம்பாடு மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டி.பி கேரத், நெல் மற்றும் தானியவகைகள் சேதன உணவுகள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு ��லவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/01/12004435/1064741/arasiyal-ithellam-sagajamapa.vpf", "date_download": "2020-09-24T21:02:29Z", "digest": "sha1:AMRSJXNEDNIBRXZFSWNYI2YLESQK7NRC", "length": 4645, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.01.2020", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.01.2020\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.01.2020 தேர்தல் பரபரப்பிலும், அரசியல் சலசலப்பிலும் கலகலப்பு தேடும் கலக்கல் நிகழ்ச்சி..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.01.2020\nதேர்தல் பரபரப்பிலும், அரசியல் சலசலப்பிலும் கலகலப்பு தேடும் கலக்கல் நிகழ்ச்சி..\n(24.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\n(21.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2007/11/blog-post.html", "date_download": "2020-09-24T20:50:21Z", "digest": "sha1:HMYAMWFGIBXOCUH7PGI4WB4YRQSFMDKA", "length": 9398, "nlines": 266, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n2. இலை சிந்தும் துளியின்\nஒருநாள் மழைப் பொழுதில் சொட்டச் சொட்ட நனைந்த இலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றிய சொல்லத் தெரியாத உணர்வுகள் இங்கே உங்களின் வார்த்தைகளாய். மிகவும் ரசித்தேன். :)))))\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nஅவளுக்கு தேவதை என்று பெயர்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-09-24T22:27:28Z", "digest": "sha1:BQZSGLWE6M35BIEZCWIVKK4C3FX5OOEQ", "length": 7689, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:27, 24 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஅலாஸ்கா 17:58 +16 Kingsubash11 பேச்சு பங்களிப்புகள் File:Alaska in United States (US50).svg அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇலங்கை 10:48 +13 Almighty34 பேச்சு பங்களிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11751", "date_download": "2020-09-24T22:24:39Z", "digest": "sha1:264ZEOAJKCWATJAMTIBS5EET3QHTKUSU", "length": 5096, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | prabhas", "raw_content": "\nநண்பருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கிய பிரபாஸ்\nராவணனாக நடிக்கும் சைஃப் அலிகான்\nவிரைவில் பிரபாஸ் பட ஷூட்டிங்\nதொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிக்கும் பிரபாஸ்\n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்\nபாகுபலி நடிகருக்கு வில்லனாகிறாரா அரவிந்த் சாமி\n\"'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல. அது...'' - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்��ும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/252565?ref=category-feed", "date_download": "2020-09-24T20:49:32Z", "digest": "sha1:ZXZINRMSSZGOZVGL4GQHLVSV4UQQEK6L", "length": 36508, "nlines": 184, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்! தேர்தல் நிலவரம் பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளரின் ஆழமான பார்வை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும் தேர்தல் நிலவரம் பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளரின் ஆழமான பார்வை\nஇலங்கையில் 1977ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்பினார்கள் என்பதுதான் தேர்தல் வரலாறு.\nஆனால் 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலைமை மாறி ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ச்சியாக 17ஆண்டுகள் ஆட்சி செய்ததையும் அதன் பின்னர் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்து வந்த இரு தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதையும் நாம் அறிவோம்.\nதென்னிலங்கையை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் தேர்தல்களை சந்தித்த காலம் போய் இந்த கட்சிதான் பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு இலங்கை மக்கள் இம்முறை தேர்தலை சந்திக்கின்றனர்.\nமாவட்ட விகிதாசார தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எந்த கட்சியும் எக்காலத்திலும் பெற முடியாது. தான் கொண்டு வந்த அரசியல்யாப்பை யாரும் மாற்றி விடக் கூடாது என்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தந்திரத்தின் விளைவுதான் அது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்த கட்சியும் பெறக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொகுதி ரீதியான தேர்தல் முறையை இல்லாமல் செய்து மாவட்ட ரீதியான தேர்தல் முறையை 1978ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தினார்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனா மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வந்���தற்கு இன்னொரு காரணமும் கூறப்பட்டது. 1977ஆம் ஆண்டு தொகுதி ரீதியான தேர்தல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வியடைந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆசனங்களை எடுத்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்தது. அந்த நிலை மீண்டும் வரக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். மாவட்ட விகிதாசார தேர்தலை கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅப்படியானால் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்ததே என உங்களின் பலர் கேட்கலாம்.\nகடந்த முறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் கூடிய ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சிதான் பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஆளும் தரப்பாக மாறியதால் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட விகிதாசார தேர்தலில் முதலாம் இரண்டாம் இடங்களுக்கு தென்னிலங்கை சிங்கள கட்சிகளால் தான் வர முடியும்.\nபொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதுவும் தமிழ் முஸ்லீம் மக்களின் ஆதரவின்றி தனியே தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகளால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில்இ ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவு பட்டு பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சி அமைக்க கூடிய அறுதிபெரும்பான்மை ( 113ஆசனங்கள் ) ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து கட்சி தாவப்போகும் உறுப்பினர்களை கொண்டும் பெற்றுக்கொள்வார்கள்.\nஇம்முறை றிசாத் பதியுதீன் போன்றவர்களை அமைச்சரவையில் கோத்தபாயா சேர்த்துக்கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதிரியாக இருக்கும் முஸ்லீம் கட்சிகளில் வெற்றி பெறுபவர்களை இணைத்து கொள்வதே அவர்களின் திட்டமாகும்.\nகொழும்பு உட்பட தென்னிலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன கட்சியே கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.\nகாலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த கொழும்பு மாவட்டத்தை கூட அக்கட்சி இம்முறை இழக்க உள்ளது.\nஅதேபோல வடக்கு கிழக்கில் அம்பாறைஇ திருகோணமலை தவிர்ந்த யாழ்ப்பாணம்இ வன்னிஇ மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூடிய வாக்குகளை பெறப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான்.\n1977ஆம் ஆண்டு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த யாழ். மாவட்டத்தில் இடப்பெயர்வு மற்றும் சனத்தொகை வீழ்ச்சி காரணமாக காலத்துக்கு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.\nமாவட்ட விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து போனஸ் ஆசனமும் வழங்கப்பட்டே அம்மாவட்டத்திற்கான ஆசனங்கள் வழங்கப்பட்டது.\nஆனால் யாழ் மாவட்டத்தில் 11தொகுதிகள் இருக்கின்ற போதிலும் தற்போது 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்கு காரணம் அம்மாவட்டத்தின் சனத்தொகை வீழ்ச்சியாகும்.\nகடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஈ.பி.டி.பிஇ மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.\nஇம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் பிரிக்கப்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். பிரிந்து சென்று முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியுடன் சேர்ந்திருக்கிறார்கள்.\nதென்னிலங்கை கட்சிகளுக்கு மற்றும் காலத்திற்கு காலம் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்திருக்கும் தமிழ் குழுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாக்காளர்கள் தமிழரசுக்கட்சி போன்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது வழமை.\nஆனால் அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட வாக்காளர்கள் அனைவரும் இம்முறை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த வாக்குகள் விக்னேஸ்வரன் அணிஇ மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுக்கு செல்வதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.\nஎந்த தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு இம்முறை அனைத்து கட்சிகளும் தமிழரசுக்கட்சியை குறிவைத்தே தாக்கி வருகின்றன. குறிப்பாக தம���ழரசுக்கட்சியில் போட்டியிடும் சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றன. எனினும் கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசுக்கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.\nஇத்தகைய சூழலில் தமிழரசுக்கட்சிக்கு கடந்த பொதுத்தேர்தலை விட சற்று குறைவான வாக்குகளே அளிக்கப்படலாம்.\nதமிழரசுக்கட்சி கடந்த முறை 5ஆசனங்களை பெற்ற போதிலும் இம்முறை 4ஆசனங்களையே பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஈ.பி.டி.பி, மற்றும் விக்னேஸ்வரன் அணி தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொள்வார்கள். மிகுதியாக உள்ள ஒரு ஆசனத்தை அங்கஜன் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அல்லது கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பெற்றுக்கொள்ளும்.\nகடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.\nஆறு ஆசனங்களை கொண்ட வன்னி மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.\nகடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூலம் வெற்றி பெற்ற சிவசக்தி ஆனந்தன் இம்முறை விக்னேஸ்வரன் அணியில் போட்டியிடுகிறார்.\nஇம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ஆசனங்களையே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. றிசாத் பதியுதீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் பொதுஜன பெரமுன தலா ஒரு ஆசனத்தை பெறலாம்.\nமிகுதியாக உள்ள ஒரு ஆசனத்தை விக்னேஸ்வரன் தலைமையிலான அணி பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது\n2000ஆம் ஆண்டு எத்தகைய நெருக்கடியை எதிர்நோக்கி இருந்ததோ அந்த நிலை இம்முறை வரலாம் என கூறப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகை அடிப்படையில் தமிழர்களின் விகிதாசாரமே அதிகம் என கூறப்பட்டாலும் 4 ஆசனங்களில் ஒரு ஆசனத்தையே பெறக்கூடிய சூழல் காணப்படுகிறது. 2000ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதால் தமிழர் தாயகத்தின் தலைநகர் என சொல்லப்படும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விட்டது.\nஇம்முறையும் தமிழரசுக்கட்சிஇ விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஇ அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்இ ஈ.ப���.டி.பி என பல தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. தமிழ் வாக்குகள் பிரிவதற்கு சந்தர்ப்பம் உண்டு. எனினும் அங்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது தமிழரசுக்கட்சிக்குத்தான் கிடைக்கும். இல்லை என்றால் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு சிங்களவர்களும் இரண்டு முஸ்லீம்களும் தெரிவாவதற்கு வழிவகுத்த பெருமை விக்னேஸ்வரன்இ மற்றும் கஜேந்திரகுமார் தரப்புக்களையே சேரும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இலட்சத்து 27ஆயிரம் வாக்குகளை பெற்று முதல் சுற்றிலேயே 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. கடந்த தேர்தலின் போது தமிழ் வாக்குகள் பெரிய அளவில் பிரிக்கப்படவில்லை.\nஇம்முறை தமிழ் கட்சிகள் என தமிழரசுக்கட்சிஇ ரி.எம்.வி.பி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ( விக்னேஸ்வரன் அணி) தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சிகளும் ஏனைய கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் என 250க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.\nமுஸ்லீம் தரப்பில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஹிஸ்புல்லா தலைமையிலான ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு, அமிர்அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.\nகடந்த பொதுத்தேர்தலை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் விரிவு படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.\n1.எட்டு வேட்பாளர்களும் தனித்தனியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.\n2.மட்டக்களப்பு மாநகரமுதல்வர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தலைமையில் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுவான பிரசாரத்தை மேற்கொண்டனர்.\n3.தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி தனியாக பிரசாரத்தை மேற்கொண்டது.\n4.ஜனநாயக போராளிகள் கட்சி தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டது.\n5.வாக்குகளை சேர்க்க கூடிய வேட்பாளர்களும் இம்முறை நிறுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்த காரணங்களால் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும் என சொல்வதற்கு இல்லை. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஇ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ அகிய இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் மொத்தமாக சுமார் 30ஆயிரத்திற்கு குறையாத வாக்குகளை எடுப்பார்கள் என்பதை மறுப்பதற்கும் இல்லை.\nஇம்முறையும் தமிழரசுக்கட்சி முதல் சுற்றிலேயே மிக இலகுவாக 3 ஆசனங்களை பெறும் என்றே நம்பபடுகிறது.\nமிகுதி இரண்டு ஆசனங்கள் யாருக்கு என்பதுதான் கேள்வி.\nஇந்த இரண்டு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ரி.எம்.வி.பி, ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய நான்கு கட்சிகளில் இரண்டு கட்சி பெற்றுக்கொளளும்.\n90ஆயிரம் தமிழ் வாக்குகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது வழமை. ஆனால் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோய் விடுமா என்ற அச்சம் அம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nதமிழ் கட்சிகள் என தமிழரசுக்கட்சிஇ கருணா தலைமையில் தமிழர் மகாசபைஇ அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகியன போட்டியிடுகின்றன. தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு அங்கு அறவே செல்வாக்கு இல்லை. சுமார் 500 வாக்குகளைத்தான் அவர்கள் பெறுவார்கள். ஆனால் தமிழரசுக்கட்சிஇ தமிழர் மகாசபை ஆகிய இரு அணிகளுக்கும் சமமான பலம் காணப்படுகிறது. ஒரு பிரதிநிதியை பெறுவதற்கு 40ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் தேவை. அம்பாறை மாவட்டத்தில் 70ஆயிரம் தமிழர்களே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 70ஆயிரம் வாக்குகள் இரண்டாக பிரிந்தால் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளான ஹரிஸ், அதாவுல்லா ஆகியோரின் இனவாத பேச்சு அம்பாறையில் உள்ள தமிழ் மக்களை கருணாவின் பக்கம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. தமிழ் முஸ்லீம் என்ற இனமுரண்பாட்டின் உச்சக்கட்டம் கருணாவுக்கு சாதகமாகவும் அமையலாம். கருணா போன்ற ஒருவர் தங்கள் பிரதிநிதிகளாக வந்தால் தான் தங்கள் பிரதேசத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும் என கல்முனை இளைஞர் சேனை அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nவடக்கு கிழக்கில் கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி 14 ஆசனங்களையும் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.\nஇம்முறை மாவட்ட ரீதியில் 11 ஆசனங்களையும் தேசிய பட்டியலில் இருந்து ஒரு ஆசனத��தையுமாக ஆகக்கூடியது 12 ஆசனங்களைத்தான் தமிழரசுக்கட்சியினால் பெற முடியும்.\n2004ஆம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தமிழரசுக்கட்சி தற்போது 12 ஆசனங்களை பெறுவதற்கே பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.\nஇந்த பின்னடைவுகளுக்கு என்ன காரணம் இது பற்றி தேர்தல் முடிந்ததும் விரிவாக பேசலாம்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 02 Aug 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-police-filed-fir-against-kalyan-jewellers-and-dmk-cadres", "date_download": "2020-09-24T22:31:48Z", "digest": "sha1:A6UZS73BFSX7K4BJ7KTRZIQPZO2PRNCB", "length": 9345, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள் மீது நோய் தொற்று பரவல் சட்டத்தில் வழக்குப்பதிவு! |Coimbatore Police filed FIR against Kalyan Jewellers and DMK cadres", "raw_content": "\nகோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு\nகோவை கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனாவால் நடக்கும் உயிரிழப்புகளும் தொடர்ந்த��� அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.\nகோவை: `ஒருபுறம் கொண்டாட்டம்; மறுபுறம் களப்பணியாளரின் மரணம்’ - கொரோனா அதிர்ச்சி\nஇந்நிலையில், காந்திபுரம் 100 அடி சாலையிலுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஊழியர் ஒருவருக்குச் சில நாள்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.\nஇதையடுத்து, அங்கு பணியாற்றிவரும் 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 51 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர். ``ஒரே நாளில் 51 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்துக்குள் அந்தக் கடைக்குச் சென்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதையடுத்து, அஜாக்கிரதையாகச் செயல்பட்டு, நோய் பரப்பியதற்காக கல்யாண் ஜூவல்லர்ஸ்மீது சுகாதாரத்துறையினர் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.\nஅந்தப் புகாரின் அடிப்படையில், கல்யாண் ஜூவல்லர்ஸ்மீது நோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, தி.மு.க-வில் புதிதாக நியமிக்கப்பட்ட கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் பதிவியேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது, முன் அனுமதியில்லாமல் ஏராளமானோர் கூடி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக,\nதி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர்.ராமசந்திரன், தென்றல் செல்வராஜ், சேனாதிபதி, நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆகியோர்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தின்கீழ் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:31:29Z", "digest": "sha1:5OKCPPYUZWLCBBVGP6FI7ENY77GG2ZRC", "length": 5783, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீதிமன்றம் | | Chennai Today News", "raw_content": "\nகொரோனா வைரசால் தப்பித்த நாஞ்சில் சம்பத்\nரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா\n10, 12ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வின் புதிய அட்டவணை\nஅரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசின் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை இரவோடு இரவாக நிறைவேற்றிய முதல்வர்: ஆச்���ரியத் தகவல்\n நீதிமன்றத்தின் கேள்விக்கு எஸ்வி சேகர் டுவீட்\nரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை: திராவிட கழகம் பதில்\nகடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை: நீதிமன்றம் அதிரடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-09-24T21:40:02Z", "digest": "sha1:WCHXHPC5R44LRUUXK5QW5R4P4ZCJUR5U", "length": 8185, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\n“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு, தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு.\nஇந்த ‘கம்பெரலிய’ எனப்படுகின்ற ‘கிராமப் பிறழ்வு’ வேலைத்திட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருந்தது. அந்த வகையில் யார் யாருக்கு எவ்வளவு தொகையினை, எந்தெந்த வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கினீர்கள் என்றொரு கேள்வியை இதே நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதற்கு இதுவரையில் பதிலில்லை.\nஅதற்கான பதில் வெளிவந்தால், இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பெற்ற தொகை வெளிவந்திருக்கும். அத் தொகைகளை எந்தெந்த வேலைத் திட்டங்களுக்காக செலவு செய்தார்கள் அல்லது செலவே செய்ய வில்லையா என்ற விபரங்களும் தெரிய வந்திருக்கும். எனவே, அது தெரிய வரக்கூடாது என்பதற்காக இதே தமிழ்த் தரப்பு அதற்கான பதிலை இழுத்தடிக்குமாறு கூறியிருக்கலாம். அப்படியான திருகுதாள வேல���களை செய்வதில் இவர்களுக்கு நிகராக இன்னமும் இவர்களே இருக்கின்றனர்.\nஎனவே, இந்தத் தமிழ்த் தரப்பினரை சந்தோசப்படுத்துகின்றோம் என்பதுடன் நின்றுவிடாது, எமது மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஎமது வழிமுறைக்குள் வந்தவர்கள் பொறிமுறைக்குள்ளும் வரவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nசெய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...\nகொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய இதர தமிழ் அரசியல் வாதிகள் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ...\nபாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...\nவன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/19893-2012-05-16-11-14-29", "date_download": "2020-09-24T20:26:19Z", "digest": "sha1:QZ7M4PSKPKIB255XXMBNNCUPZ3XP4VDU", "length": 11654, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 16 மே 2012\nமீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்\nதொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்த குறைப்பாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜுன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.\nஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rakskitchentamil.com/velli-sutham-seivathu-eppadi/", "date_download": "2020-09-24T22:35:14Z", "digest": "sha1:64LNWCOK2HH3UCTPTMNMVHCW3KLZBY2J", "length": 4967, "nlines": 96, "source_domain": "rakskitchentamil.com", "title": "வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி? | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவெள்ளிப் பொருட்களை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபொதுவாக, வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் உபயோகிக்கும் பொழுது, கருத்து போவது வழக்கம். இதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும். புளி, எலுமிச்சை போன்றவற்றை உப்புடன் சேர்த்து துலக்கினால் பளிச்சென்று ஆகும்.\nஆனால் இங்கே எளிய முறை ஒன்றை பார்ப்போம்.\nஇதில், அலுமினியம் foil மற்றும் சோடா உப்பு உபயோகிக்கின்றோம்.\nவெள்ளிப் பொருட்களை கொள்ளும் அளவிற்கு ஒரு பாத்திரம்\nவெள்ளிப் பொருட்கள் முழுகும் அளவுக்கு தேவையான தண்ணீரை, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். அதில் அலுமினியம் foil -ஐ கிழித்து போடவும். சோடா உப்பு (1 மேஜைக்கரண்டி) சேர்க்கவும்.\nவெள்ளிப்பொருட்களை மூழ்கி வைக்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.\nபிறகு, எல்லா புறமும் பாத்திரத்தை திருப்பி விடவும்.பாத்திரம் பளிச்சென்று ஆனவுடன் அடுப்பை அணைக்கவும் (2-5 நிமிடங்கள்). தேவைப்பட்டால், பாத்திரம் துலக்கும் நார் வைத்து லேசாகத் தேய்க்கவும்.\nஇந்த முறையில் சுத்தம் செய்யும் வெள்ளி பொருட்கள், நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும்.\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar →\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2020-09-24T21:55:08Z", "digest": "sha1:NGYUZXC6VJ7C6LGGHKM77MLOQGDBOJGT", "length": 4964, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "புகையிரதம் தடம்புரள்வு..!! – TubeTamil", "raw_content": "\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..\nயாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..\nகொஸ்கொட பகுதியில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகி உள்ளதன் காரணமாக கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..\nயாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..\nதியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை..\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..\nயாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..\nதியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை..\nவிஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க..\nஅவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்..\nகஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” பாடல்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/04/Whatsup-blocked-india-gov.html", "date_download": "2020-09-24T20:19:15Z", "digest": "sha1:NSKHWZCJMTQO57EUMYGXCT4TJAMBBEA6", "length": 5118, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு", "raw_content": "\nவாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு\nவாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த மாற்றங்கள் காரணமாக, இந்த செயலி மூலம் அனுப்பப்படும் செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர மற்ற யாரும் படிக்க முடியாது. .\nவாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்திகளை, சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள், ஏன், நாங்கள் கூட பார்க்க முடியாது என வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்திய சட்டப்படி இணையதளம் சேவைகளை 40 பிட் என்கிரிப்சன் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்த வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசின் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்திய அரசின் அனுமதி பெற வேண்டுமானால், வாட்ஸ்ஆப் நிறுவனம், செயலியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். வாட்ஸ்ஆப் இதனை செய்யாது என்றே தெரிகிறது. மறைமுகமாக, அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதம் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIeluxy", "date_download": "2020-09-24T21:21:43Z", "digest": "sha1:QLINLI7UMM2EC43HEAZBRXBKJ5DIG4W3", "length": 6470, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சிறுபாணாற்றுப்படைவிளக்கம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : கந்தசுவாமி முதலியார், வி.\nபதிப்பாளர்: மதராஸ் : ஒற்றுமை ஆபீஸ் , 1947\nவடிவ விளக்கம் : viii, 48 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : சிறுபாணற்றுப்படை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகந்தசுவாமி முதலியார், வி.ஒற்றுமை ஆபீஸ்.மதராஸ்,1947.\nகந்தசுவாமி முதலியார், வி.(1947).ஒற்றுமை ஆபீஸ்.மதராஸ்..\nகந்தசுவாமி முதலியார், வி.(1947).ஒற்றுமை ஆபீஸ்.மதராஸ்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. ��னியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2019/11/november-26-2019-current-affairs-refer.html", "date_download": "2020-09-24T21:37:45Z", "digest": "sha1:O74CUVQVZZAZJOTGSMBCLX572GI3N2AO", "length": 6734, "nlines": 119, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "November 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers", "raw_content": "\nதேசிய சட்ட தினம் - நவம்பர் 26\nநவம்பர் 26 ஆம் தேதி டாக்டர் வெர்கீஸ் குரியனின் பிறந்த நாளில் தேசிய பால் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஅரசியல் அமைப்பு தினம் - நவம்பர் 26\nஉலக சுற்றுச்சூழல் தினம் - நவம்பர் 26\nநவம்பர் நான்காவது ஞாயிற்றுக் கிழமை என்.சி.சி. தினம்\nமகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்\nநுஜென் மொபிலிட்டி உச்சி மாநாடு 2019 குருகிராம் நடைபெற்றது\nஉடல் பருமனுக்கு எதிரான உலக தினம் - நவம்பர் 26\nவிழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா (நவ. 26) இன்று நடைபெறுகிறது\nசிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nடேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.\nAmazon-ல் நீங்கள் பொருட்கள் வாங்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து சிறந்த சலுகையுடன் வாங்கி கொள்ளுங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/605-yaaradi-yaaradi-mohini-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T21:24:04Z", "digest": "sha1:P7NA3OBCEQISZ4SHJ635YSSTQ7ZDEPYW", "length": 6378, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yaaradi Yaaradi Mohini songs lyrics from Thandavam tamil movie", "raw_content": "\nயாரடி யாரடி மோகினி போல என்\nஉன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்\nநிலா போலவே உலா போகிறாய்\nநிழல் வீசியே புயல் செய்கிறாய்\nகுறும் பார்வையில் கொலை செய்கிறாய்\nகண்ணாடி இவள் பார்த்தல் கவிதை என்று சொல்லும்\nவேராரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும்\nஒரு கோடி பூக்கள் கொய்து\nஅதில் தேனை ஊற்றி செய்தாய்\nஇவள் தேவதை, இதழ் மாதுளை\nஇவள் பார்வையில், சுடும் வானிலை\nசுடர் தாரகை, முகம் தாமரை\nஇரு கண்களில், இவள் நேரலை\nயாரடி யாரடி மோகினி போல என்\nஉன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்\nஉடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும்\nஇடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும்\nஅலை ஆடும் நுரையை சேர்த்து,\nஅதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை\nமயில் போல் இவள் விருந்தாடினால்,\nநடை பாதையில், இவள் போகையில்\nமரம் யாவுமே, குடை ஆகுமே\nயாரடி யாரடி மோகினி போல என்\nஉன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்\nநிலா போலவே உலா போகிறாய்\nநிழல் வீசியே புயல் செய்கிறாய்\nகுறும் பார்வையில் கொலை செய்கிறாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAthigaalai Pookal (அதிகாலை பூக்கள்)\nWill You Be There (உன்னாலே அழகானேன்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/world/01/256051?ref=media-feed", "date_download": "2020-09-24T20:29:05Z", "digest": "sha1:CS7WJ4FSRCSTIG2UIR2UPQRC6CCOKT2C", "length": 6584, "nlines": 129, "source_domain": "www.tamilwin.com", "title": "பூமியைச் சுற்றி பறக்கும் ரஷ்யாவின் பயங்கர அணு ஆயுதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபூமியைச் சுற்றி பறக்கும் ரஷ்யாவின் பயங்கர அணு ஆயுதம்\nபூமியை பல ஆண்டு காலத்திற்கு சுற்றிக்கொண்டிருக்கும் திறன் கொண்ட ஒரு அணு ஆயுதம் ரஷ்யா வசம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தலைவர் அது தொடர்பான பயங்கர தகவல் ஒன்றை வெளியிட்ட���ள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:06:24Z", "digest": "sha1:3K7FUUYXU3RSDJXHAXEGGRKQFYB2MBRG", "length": 9749, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "பதிப்பகம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nபுத்தகம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யவும்: paasisam-final\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nபுத்தகம் பதிவிறக்கவும் DOWNLOAD செல்லாக்காசு\nதமிழக தேர்தலும் மாற்று அரசியலும்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விர��தக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nதோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nதொழிலாளர் சட்டங்கள் நீக்கத்தை அனுமதியோம் தடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு முடிவுகட்டுவோம்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/MylesBatista", "date_download": "2020-09-24T21:13:42Z", "digest": "sha1:DPAWURZ4LB3TT2BE6NSLSWOZUI356U2K", "length": 2797, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User MylesBatista - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://manakkumsamayal.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-dry-ginger-sonth/", "date_download": "2020-09-24T20:34:05Z", "digest": "sha1:RDSEH6SIM4ZJSVWN47BE2R4774RK2EY3", "length": 34187, "nlines": 121, "source_domain": "manakkumsamayal.com", "title": "சுக்கு – DRY GINGER – SONTH - Manakkum Samayal | Tamil Samayal", "raw_content": "\nசுக்கு – உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. கஷாயம் இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nசென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 ப���ரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம்.\nவிருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.\nசுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.\nசிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.\nசுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.\nகாலை மாலை இனிய பானம்:\nபழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.\nசுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம்.\nபூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.\nகருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.\nஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். க���லை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.\nசெரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.\nஅற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்\nஇஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.\nபித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.\n1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.\n2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.\n3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.\n4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.\n5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.\n6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.\n7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.\n8. சுக்குடன், தனியா வைத்��ு சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.\n9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.\n10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.\n11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.\n12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.\n13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.\n14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.\n15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.\n16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.\n17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.\n18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.\n19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.\n20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T22:34:52Z", "digest": "sha1:CZARPVJWW5W77MOIECWNO6MEF7AEKEO4", "length": 4900, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சாந்தம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிக���் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசாந்தம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\npacify (← இணைப்புக்கள் | தொகு)\nquiescent (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதி (← இணைப்புக்கள் | தொகு)\nமிருது (← இணைப்புக்கள் | தொகு)\nclement (← இணைப்புக்கள் | தொகு)\nశాంతము (← இணைப்புக்கள் | தொகு)\nமாசாந்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nநடுவுநிலை (← இணைப்புக்கள் | தொகு)\nசௌமியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசௌமியத்துவம் (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/cbi/", "date_download": "2020-09-24T21:03:59Z", "digest": "sha1:3MRROOROQ7UZSFGZFPVSDMAHWWDHSL56", "length": 15866, "nlines": 100, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "CBI Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்\nஇயக்குநர் சங்கர் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived link 2 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர் என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் இணையளத்தில் வெளியான செய்தியை News7Tamil […]\nஆபாச படம் பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா\n‘’ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Raja Sekara Pandian எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:உலக அளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை மாநகரம் […]\nப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள் – பகீர் ஃபேஸ்புக் பதிவு\nப.சிதம��பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – […]\nப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிகழ்வைப் பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்திலிருந்து நேரலையில் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வெறும் ஏழு விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி திரையைப் பார்த்து […]\nமாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா\n‘’தேவை எனில் மாறன் சகோதரர்களை சிறையிலடைத்து விசாரிக்கலாம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kadal Bjp என்பவர் ஜூன் 18, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். டிவி.,களில் வரும் பிரேக்கிங் நியூஸ் போன்ற டெம்ப்ளேட் பயன்படுத்தி, ‘’சிறையிலடைக்க உத்தரவு – பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்- […]\nFact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல் வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று... by Chendur Pandian\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா... by Chendur Pandian\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா ‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் ��யனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nமலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி ‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண்... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்\nFactcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி\nFact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது\nFact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (928) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (266) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,249) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (229) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (70) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மரு��்துவம் I Medical (57) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/18/vasan.html", "date_download": "2020-09-24T22:42:06Z", "digest": "sha1:XCIFF5L7NQQPZCM5R5HTYZJIDO2LX6A3", "length": 14147, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாசன் மத்திய அமைச்சராகிறார்: பாமகவுக்கு மேலும் ஒரு பதவி | Vasan to get cabinet berth - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nபாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்\nதேசிய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nடெல்லியில் ஏற்கனவே 2வது அலை ஆரம்பிச்சிருச்சாம்.. நிபுணர்கள் சொல்கிறார்கள்.. கெஜ்ரிவால் கவலை\nஅந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்\nநிஜமாவா சொல்றீங்க.. மிலிந்த் சோமன் வயசை கேட்டு மிரண்ட மோடி\nவெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி\n திமுக- காங். அணியில் தினேஷ் குண்டுராவ் பற்ற வைத்த தீ\nSports இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க சொல்ல சொல்ல கேட்காமல் ஆப்பு வைத்துக் கொண்ட கோலி\nAutomobiles பைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\nFinance இந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\nMovies பிகினியில் அனைத்தையும் திறந்து காட்டி உச்சகட்ட கவர்ச்சி.. ஷாமா சிக்கந்தரின் வெறித்தனமான வீடியோ \nLifestyle இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் வேற லெவலில் செயல்படுவார்களாம்...நீங்க எந்த ராசி\nEducation ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசன் மத்திய அமைச்சராகிறார்: பாமகவுக்கு மேலும் ஒரு பதவி\nமத்திய அமைச்சரவை வரும் 23ம் தேதி மாற்றி அ��ைக்கப்படுகிறது.அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்பி பேராசிரியர்ராமதாஸ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை டெல்லி திரும்பினார். இதையடுத்துஅவரை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர்.\nஅப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.\nஇந்த ஆலோசனைக்குப் பின்னர் வரும் 23ம் தேதி அமைச்சரவையை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக சேர்க்கப்படுகிறார்.\nஅதேபோல, புதுவையைச் சேர்ந்த பாமக எம்.பி. ராமதாஸும் மத்திய அமைச்சராகிறார். பாமகவுக்கு ஏற்கனவே 2 அமைச்சர்கள்உள்ளனர் (டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு,). இந் நிலையில் 3வதாக ஒரு அமைச்சரை பாமக பெறவுள்ளது.\nஅமைச்சரவை மாற்றத்தின்போது இளங்கோவனின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர்க்க பல வழிகளிலும்இளங்கோவன் முயற்சித்து வருகிறார்.\nஅதே போல ஒரு கேபினட் அமைச்சரைக் குறைக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்தக்கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது\nஇவர்கள் தவிர கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாகபதவியேற்கவுள்ளனர்.\nமத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது முதலே அமைச்சரவையில் இடம் பிடிக்க வாசன் தீவிரமாகப் போராடி வந்தார்.இப்போது தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது.\nவாசன் மத்திய அமைச்சர் ஆவதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி நடக்கிறது. தனதுஆதரவாளரான தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனத்தை தலைவராக்க வாசன் முயற்சிக்கிறார்.\nஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலுஉள்ளிட்டோர் கடுமையாக முயன்று வருகின்றனர்.\nசமீபகாலமாக சோனியாவுக்கு நெருக்கமாகியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன��. சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரதுக்காக விட்டுக்கொடுத்தவர் இவர். இவரை தலைவராக்க காங்கிரஸ் தலைமை விரும்பினாலும் அதற்கு சிதம்பரம் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாகத் தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/doctor-veerababu-stops-his-siddha-medicine-treatment-soon-397804.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T19:59:45Z", "digest": "sha1:FYQZ6OKG7WQ22FAA5IEF5RDQSSD5HAFZ", "length": 17146, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்? | Doctor Veerababu stops his Siddha medicine treatment soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nMovies ஓடிடி தளம்.. தணிக்கைச் செய்யப்படாத அந்த வார்த்தைகளால் அந்த அபாயம்.. இயக்குனர் சீனு ராமசாமி திடுக்\nSports என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ��� நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்\nசென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு திடீரென தனது சிகிச்சை அளிக்கும் பணியிலிருந்து விலகியுள்ளார். சித்த மருத்துவம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் இவர்.\nகொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது.\nஇதனால் தமிழக அரசும் சித்த மருத்துவர் வீரபாபுவை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கொடுத்தது.\nஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்\nஇதையடுத்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க சாலிகிராமத்தில் இவருக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் தனி சித்த மருத்துவ மையத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது. இந்த மையத்தில் இதுவரை உயிரிழப்பே இல்லாமல் இருந்து வந்தது.\nபெரும்பாலான கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்கவே விரும்பினர். இதனால் அந்த மையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த மையத்திலிருந்து இதுவரை 5400 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகள் இருந்தாலும் அவர்களுக்கு டாக்டர் வீரபாபு சிறப்பான சிகிச்சை அளித்து கொரோனாவை விரட்டுவதாக கூறப்பட்டது.\nஇவரது சிகிச்சை முறைகளை ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தார்கள். இந்த நிலையில் மருத்துவம் அளிக்கும் பணியிலிருந்து சித்த மருத்துவர் வீரபாபு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்த பின்னர் நான் பணியிலிருந்து விலகிவிடுவேன் என வீரபாபு கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இவரது விலகலால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீரபாபு விலகிய பின்னர் அண்ணா சித்த மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு சாலிகிராமம் சித்த மருத்துவ மையம் ச���யல்படும் என கூறப்படுகிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nகொஞ்சம் ஏமாந்தால், \"மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்\"ன்னு முதல்வர் சொல்வார்: துரைமுருகன் காட்டம்\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, பெற்றோர், மாணவர்களிடம் இன்று கருத்து கேட்பு\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nசேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nதிமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndoctor veerababu coronavirus டாக்டர் வீரபாபு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/255669?ref=category-feed", "date_download": "2020-09-24T21:12:29Z", "digest": "sha1:S7FUVMMDNF3ML3E2M5SQVVSMYDM3RJ4X", "length": 62247, "nlines": 211, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் 2020 அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை; பிரான்சிலிருந்து ச.வி.கிருபாகரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\t���ிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் 2020 அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை; பிரான்சிலிருந்து ச.வி.கிருபாகரன்\nஒரு நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும், தமிழரும் என்ற அடிப்படையில், தாராளவாத அரசியலை என்னால் கொண்டிருக்க முடியும். இது எந்த கட்டத்திலும் பயங்கரவாதமோ அல்லாது சட்டவிரோதமானது அல்லாது. ஏது என்னவானாலும், அன்றும், இன்றும், என்றும், யூலை 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் மக்களினால், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கொடுக்கப்பட்ட வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான ஜனநாயக ஆணையின் ஆதரவாழனாகவே திகழுகின்றேன்.\nவழமைபோல் சிங்கள பௌத்த ஆட்சியாளரான, ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசினால், பாராளுமன்றத்தில் ஆறாவது திருத்த சட்டத்தை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான ஆணை, சிறிலங்கா பாராளுமன்றத்தினால் நசுக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது கேள்விகுறியில் உள்ள 13வது திருத்த சட்டத்தின் சாரங்களும், இவ்விதமாக, திருத்த சட்டம் மூலம் நிச்சயம் வலுவிழக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nதெற்கின் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசை பொறுத்தவரையில், தமது வெற்றிகளை தாம் கொண்டாடலாம், அவையாவும் அவர்களுக்குமான பெரும் சாதனைகள். ஆனால் வடக்கு,கிழக்கு வாழ் மக்களுக்கு மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணை என்பது, நாட்டிற்கு சட்டவிரோதமானதுடன், இவையாவும் நாட்டின் இறையாமையும் ஒருமைப்பாட்டையும் மீறுவதாக அவர்களிற்கு தென்படுகிறது. இதுதான் சிறிலங்காவின் ஜனநாயகம். இவற்றை சர்வதேச சமுதாயகமும் இந்தியாவும் நன்றாக கவனித்த வண்ணம் உள்ளார்கள்.\nகடந்த மூன்று தசாப்தங்களிற்கு மேலான எனது மனித உரிமை செயற்பாட்டின் வேளையில், ஐ.நா .மனித உரிமை அரங்குகளில் - சிறிலங்காவின் அரச பிரதிநிதிகள், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் படையினர், இனவாத பத்திரிகையாளர்கள், சிங்கள தீவிரவாதிகள் போன்று பலரை எதிர்கொண்டு விவாதங்களும் நடத்தியுள்ளேன். அவர்கள் யாவரும் தமது அரசியல் பயணத்தின் நோக்கத்துடன் உணர்ச்சிவசமாக உரையாடுகிறார்கள்.\nதற்போதைய அரசின் மூன்றில் இரண்டு வெற்றி என்பது, தெற்கின் சிங்கள பௌத்தவாதிகளினால் மட்டுமே கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆகையால் இவ்அரசு, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது தமிழ் பிரதிநிதிகளிற்கு கொடுத்துள்ள ஆணையை மதித்து செயற்படவேண்டும்.\nஇலங்கைதீவின் சரித்திரத்தை, ஓர் பக்கசார்பற்ற ஒருவர் ஆய்வு செய்வாரேயானால், தவணை முறையாக மாற்றமடைந்து வரும் அரசியல் அமைப்பு என்பது வடக்கு,கிழக்கு வாழ் மக்களிற்கு ஒரு உருப்படியான பயனையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.\nதொடர்ச்சியான புதிய அரசியல அமைப்பு யாவும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அபிலாசைகளை படிப்படியாக பறித்துள்ளதுடன், தமிழ் மக்களை இலங்கை தீவின் வரை படத்திலிருந்து அடியோடு அகற்றுவதை காணக்கூடியதாகவுள்ளது.\n1972ம் ஆண்டு சோசலிச கட்சிகள் எனப்படுவோரினால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்களிற்கு போர் குணம் ஏற்பட வழிவகுத்தது. இதனை தொடர்ந்து 1978ம் ஆண்டு ஜே. ஆர் ஜெயவர்த்தவினால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, வடக்கு கிழக்கு ஒரு முழுமையான ஆயுத போராட்டத்திற்கு வழிவகுத்தது.\nதற்பொழுது சிறிலங்கா அரசினால் அல்ல, ராஜபச்ச குடும்ப அரசினால் ரா.அ. உருவாக்கபடவுள்ள அரசியல் அமைப்பு என்பது நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. யாவரும் பொறுமையாக இருந்து வருவதை சந்திப்போம்.\nமிக அண்மையில் ரா.அரசினால், இந்தியா தூதுவராக அமைச்சர் அதிகாரங்களுடன் மிலிந்த மொறகொடையின் - மி.மொ. நியமனம் என்பதை, இந்தியா மிக இலகுவாக அலட்சியம் செய்ய முடியாது. காரணம் - சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் சிறிலங்காவுடனான நெருங்கிய நட்பு.\nதமிழீழ விடுதலை புலிகளிற்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தின் சூத்திரகாரியும், இதை நிர்மூலமாக்கிய வரும் இவ் மி.மொ. என்பதை யாரும் மிக இலகுவில் மறந்துவிட முடியாது. அவ்வேளையில் தமிழ் மக்களிற்கான தீர்வாக, சமஸ்டியை வெளிப்படையாக கூறிவந்த மி.மொ. மிக அண்மை காலமாக, 13வது திருத்த சட்டத்தையும் மாகாண சபைகளையும் அரசு உடனடியாக நீக்க வேண்டுமென கூறியுள்ளார்.\nஆகையால் இவரின் நியமனம் என்பது, ரா.அ பல கபடமான திட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இந்தியாவின் முக்கிய புள்ளிகள் சிலரை மூளை சலவை’ செய்யவுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.\nகோட்டபாய ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் ப��ரம்பரிய முகாமைத்துவத்திற்கான பணிக்குழுவின் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பதினொரு உறுப்பினர்களில் எல்லவாலா மேதானந்தா தேரோவும் ஒருவர்.\nஇந்த புத்த பிக்குவின் அறிவின்மையையிட்டு மனம் வருந்துகிறேன். ‘மாகாவம்சம்’எனும் கற்பனை கதையை நிச்சயம் புத்தபிக்கு நன்கு அறிந்திருப்பார். ஆனால் இவருக்கு சிறிலங்காவின் சட்டம் பற்றி எந்த அறிவும் கிடையாது என்பது சிரிப்பிற்கு இடமானது.\nசிறிலங்காவை பொறுத்த வரையில் ஒருவர் இருபத்தைந்து வருடத்திற்கு மேல் ஒரே வீட்டில் தொடர்ந்து வாடகைக்கு இருந்தால் அவ்வாடிக்கையாளர் அவ்வீட்டிற்கு உரிமை கோரலாம்.\nஒரு பேச்சுக்கு தமிழ் மக்கள் சிறிலங்காவில் வாடகைக்கு இருப்பவர்களாக ஏற்றுகொண்டாலும் தமிழ் மக்கள் இலங்கை தீவில் ஆயிரம் வருடங்களிற்கு மேல் வசிப்பவர்கள். அப்படியானால் புத்தபிக்கு ராஜபக்சக்கள் மூலம் வாடகைக்கு இருப்பவர்களின் உரிமையை இல்லாமல் செய்வதற்கு இன்னுமொரு திருத்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேதானந்ததேரோ ‘ஆழம் அறியாமல் காலை விட முயற்சிக்கப்படாது’.\nரா.அ.சின் நீதி அமைச்சர் என்பது உண்மையில் அவர்களது கைபொம்மை. ரா.அ. திட்டங்களை இவர் மூலமாக செய்யப்படவுள்ளது. இவரும் முஸ்லீமான தனக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்கபட்டுள்ளதை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறார்.\nஉண்மை கூறுவதனால், யாவரும் அறிந்த உண்மை என்னவெனில், ரா.அ.சினது அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், பௌத்த துறவி ஆகியவர்களின் கருத்து என்பது, நிச்சயம் அவர்களது கருத்து அல்ல. இவையாவும் ராஜபச்ச குடும்பத்தினரினால் இவர்கள் மூலம் சொல்லப்படுபவையே.\nயதார்த்தம் என்னவெனில், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளிற்கான போராட்டத்தை, மாறுபட்ட சிறிலங்கா அரசுகள், பயங்கரவாத முத்திரை குத்தி, சர்வதேச உதவிகளை பெற்று கொண்டனர். இதன் காரணமாக, உலகில் உள்ள அரச நிறுவனங்களும், அரசுகளும் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.\nயாரும் மறக்க முடியாத விடயம் என்னவெனில், உலகின் நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறுதலடைகின்றது. இவ் அடிப்படையில், ரா.அ.சினால் உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு என்பது, தமக்கு வாக்கு அழித்தவர்களிற்கு மட்டுமல்லாது, தமக்கு எதிராக வாக்களித்தவ���்களை அலட்சியம் செய்யாது அமைய வேண்டும்.\nதற்போதைய ரா.அ. 145 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்களை ஒழுங்காக ஆய்வு செய்தால், இவர்களில் சிலர் யுத்த குற்றம் புரிந்தவர்களாகவும், தீவிர இனவாதிகளாகவும், மிக அடிப்படை கல்வி அறிவை கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆகையால் இப்படியான பெயர் வழிகள், ‘நீர் இல்லாது துடிக்கும் மீன் போலவும், கோமாளிகள்’ போன்றும் அல்லற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.\nஇதன் காரணமாக இவர்களினால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் யதார்த்தங்களை ஜீரணிக்க முடியாது தவிக்கிறார்கள். எது என்னவானாலும் இது ஓர் நல்ல ஆரம்பமாக நாம் கொள்ளலாம். மாவோவின் தத்துவத்திற்கு அமைய, “ஒரு ஒற்றை தீப்பொறி பாரிய தீயை உண்டாக்க முடியும்”.\nரா.அ.னால் தமது எண்ணங்கள் கருத்துக்களை பிரதிபலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கோமாளிகள் சிலர் பற்றி இங்கு ஆராய வேண்டியுள்ளது. காரணங்கள் ராஜபக்சக்கள் - ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், செயலாளர்களென முக்கிய பதவிகள் வகிக்கும் காரணிகளினால், அவர்களினால் தமது வழமையான இனத்துவேசத்தையோ, இனபாகுபாடுகளையோ வெளிப்படையாக கூறினால், தமது அரசிற்கு சில எதிர்மறை தாக்கங்கள் உண்டாகலாமென எண்ணுகிறார்கள்.\nகெ. ர. ரா.அ.ல் உள்ள மற்றொரு கோமாளிகளில் ஒருவர். 13 வது திருத்தம் ஒரு வாரத்தில் செயல்படுத்தப்பட்டது என்று விடயம் விளங்காது அலட்டுகிறார். இது அவருக்கு வரலாறோ, அரசியலோ தெரியாது என்பதை நிருபிக்கிறது.\n13 ஆவது திருத்த நடைமுறை பற்றியும் தமிழ் போராளி குழுக்களுக்கும், சிறிலங்கா அரசிற்குமிடையில் இந்தியாவினால் ஏற்பாடு செய்திருந்த பேச்சு வார்த்தைகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை போலும். மேலும் இவர் திம்பு பேச்சு வார்த்தைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரோ என்பது இப்பொழுது சந்தேகமாகவுள்ளது.\nடெய்லி மிரர் செய்தி யூன்18, 2007\nஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கக் குழுவினரின் ஒரு கூட்டத்தில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த உரையாடல்களில், இலங்கையிலிருந்து சென்ற குழுவிற்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் பரபரப்பான வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றதென அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர்.\nசிறிலங்காவின் சட்ட மா அதிபர் சி.ஆர்.தீ சில்வா தலைமையிலான அரசாங்க தூதுக்குழுவில் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தா, கெஹெலியா ரம்புக்வெல்ல, அதவுடா செனவிரத்ன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிறிலங்காவின் தூதர் தயான் ஜெயதிலகே ஆகியோர் அடங்குவர்.\nவெள்ளியன்று தமிழ் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி. கிருபாகரன் பல சர்ச்சைக்குரிய பல விடயங்களை அரசாங்க தூதுக்குழுவிடம் வினாவியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா மற்றும் செனவிரத்ன ஆகியோர் பரபரப்பான வாக்குவாதத்தில் கிருபாகரன் ஈடுபட்டார். இவ் கூட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பல உறுப்பினர்களும் மற்றும் பல அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். (செய்தி சுருக்கம்)\nஇலங்கையில் உள்ள கல்விமான்கள் புத்திஜீவிகளிடைய ஓர் சிறந்த கோமாளியாக உள்ளார். இவர் அரசியல் வட்டத்தில் எவ்வாறு தன்னை நிலைபடுத்தி கொள்கின்றார் என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர், இவரது முன்னைய உரைகள் செயற்பாடுகளை கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். இவருக்கு பதவிகளும் மேடைகள் கொடுக்கும் யாருக்காகவும் இவர் குரல் கொடுக்க தயங்குவதில்லை. இவர் ரா.அ.ன் மிக திறமான ஊதுகுழல்.\nடெய்லிமிரர் செய்தி -செப்டம்பர் 26, 2007\nஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை சபை அமர்வில் கலந்துகொண்ட சிறிலங்கா அரசாங்க குழு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைக்குழுக்களுடன் சூடான விவாதத்தில் ஈடுபட்டதாக. கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர்.\n2003 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் முன்வைத்த ஐ.எஸ் .ஜி.ஏ. எனப்படும் இடைக்கால தீர்விற்கான வரைவு முற்றிலும் தனி அரசிற்காக காணப்பட்டதாக பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்தியபோது, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச. வி. கிருபாகரன், அவ்வேளையில் அமைச்சர் பீரிஸ் தலைமையிலான அரசாங்கம் ஐ.எஸ்.ஜி.ஏ.வுடன் அரசாங்க முன்மொழிவுடன் விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக அமைச்சர் பீரிஸ் கூறியதாக கிருபாகரன் நினைவு கூர்ந்தார்.\nஅந்த நேரத்தில் அரசாங்க பேச்சுவார்த்தை குழு, அமைச்சர் பீரிஸ் உட்பட இரு திட்டங்களிலிருந்தும் எழும் பிரச்சினைகள��� குறித்த நேரடி விவாதங்கள் மூலம் முன்னோக்கி செல்லும் வழி உள்ளது என்பதை அமைச்சர் பீரிஸ் அவ்வேளையில் ஒப்புக்கொண்டதாக திரு. கிருபாகரன் கூறினார்.\nஅத்துடன் அங்கு உரையாடல்களில் ஈடுபட்ட அரசாங்க குழு உறுப்பினர்கள், விடுதலை புலிகளை ஒரு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு என்றும் உலகின் மிக மோசமானது என்றும் வர்ணிப்பது உண்மையானால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற இணைத் தலைவர்கள் எதற்காக விடுதலை புலிகளுடன் சிறிலங்கா அரசை பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது என ச. வி. கிருபாகரன், வினவினார் இவ்வினாவிற்கு ஜெனீவாவின் இலங்கை தூதுவர் தயான் ஜெயதிலகே பதிலளிக்கையில்,\nஅவை இணைத் தலைவர்களின் கருத்துக்கள் என்றும் மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்லாவென கூறினார். (செய்தி சுருக்கம்)\nதேர்தல் ஆணையாளரின் காலத்தைப் பற்றிய விஷயங்களை கூறுவதும், விக்னேஸ்வரனை சம்பந்தனுடன் இவர் ஒப்பிடுவதை பார்க்கும் வேளையில், ‘ சண்டே லீடர்’ முன்னாள் ஆசிரியர் பிரடெரிக் ஜான்ஸ் தனது கட்டுரையில் எழுதியதை நினைவூட்டுகிறது.அவர் கூறுகிறார், வி.வீ \"ஒரு சிறிய குளத்தில் சிறிய மீன்\" என.\nஜூலை 2010 இல், கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு வெளியே வி.வீ உண்ணாவிரதம் இருந்ததிற்கான காரணத்தை இவர் அறியாமலே உண்ணாவிரதம் இருந்தார். ஏனெனில் மஹிந்த ராஜபக்க்ஷ - எம்.ஆர் இதுவரை இந்த பணியை செய்ய தூண்டினார் என்பதே உண்மை.\nவி.வீ பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 2006 ஆம் ஆண்டில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\n2012 ஆம் ஆண்டில் அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு பொதுமக்களை இவர் கோரினார். 2015 ஆம் ஆண்டில் இவரது மனைவி ஒரு இராஜதந்திர கடவு சீட்டை பெறுவதற்காக உத்தியோகபூர்வ போலி ஆவணத்தை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.\nமே 2017 ல் இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக பொதுமக்களை எதிர்ப்பு காட்டுமாறு வேண்டியிருந்தார். புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்றம் மீது குண்டு வீசப்பட வேண்டும் என்று அக்டோபர் 2017 இல் இவர் கூறியிருந்தார்.\nஎம்.ஆர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், எம்.எம் மூத்த ஜனாதிபதி ஆலோசகராகவும், அமைச்சராகவும் இருந்த வேளையில் வி.வீயும் அமைச்சர் பதவியிலிருந்தார். அவ்வேளையில் வி.வீ. ஒரு பொழுதும் எம்.எம் ஒரு அமெரிக்க முகவர் என குற்றம் சாட்டியது கிடையாது. ஆனால் இப்போழுது வி.வீ.யினால் எம்.எம் மீது வைக்கும் குற்றச்சாட்டை எம்.எம் பகுப்பாய்வு செய்ய கடமைப்பட்டுள்ளார்.\nசரத்வீரசேகர கோட்டபாயவினுடைய குடும்ப உறவினர். இவ் அடிப்படையில் இவர் கொழும்பில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டு வெற்றியும் கண்டார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டார். ஆனால் 21 மார்ச் 2019 அன்று, ச. வீ. மற்றும் அவரது கும்பல்,\nஜெனீவா, ஐ.நாவிற்குள் நுழைவதைத் தடை செய்தது. இப்பொழுது தமிழ் எம்.பி.க்களின் ஒவ்வொரு உரையையும் எதிர்க்குமாறு இவரை ரா.அ. பணித்துள்ளது.\nச. வீ. யாழ்ப்பாணத்தில் கடற்படையில் பணியாற்றிய வேளையில், பல அப்பாவி தமிழ் மீனவர்களை இவர் கொன்றும் , அவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை அழித்துள்ளார்.\n2002 ஆம் ஆண்டில், விடுதலைப் புலிக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான சமாதான முன்னெடுப்பின் வேளையில் ‘அமைதிக்கு எதிரான நபராக’ ச. வீ. அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு படையினரில் ஒருவர்.\n2015 இல் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட வேளையில் அதை எதிர்த்து வாக்களித்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதை எதிர்த்தவரும் இவ் ச. வீ. இவர் சிங்கள பௌத்த பேரினவாதிகளில் முக்கியமான ஒருவர் என்பது இங்கு நிரூபணமாகிறது.\nஇவரது சகோதரர் ஆனந்த வீரசேகார இராணுவத்தில் கடமையாற்றியவர். அவர் தற்பொழுது புத்தங்கலா ஆனந்தா என்ற பெயருடன் பௌத்த துறவியாக விளங்குகிறார். இவர் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில், தெற்கில் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nஆனந்தா வீரசேகர மார்க்சிச மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) உறுப்பினர்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் 1989 இல் ஒரு பிரிகேடியராக கடமையாற்றிய வேளையில, இவருடன் மேலும் இரண்டு இராணுவ சார்ஜென்ட்கள் ஒரு தடுப்பு முகாமை நடத்துவதாகவும், அங்கு ஜே.வி.பி உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனரெனவும், இவற்றில் ஆனந்தா வீரசேகர முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, 1988 க்கு 1990 க்கும் இடையில் 60,000க்கு மேல் கொல்லப்பட்டும் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையென மதிப்பிட்டுள்ளது.\nமுக்கிய சர்ச்கை என்னவெனில், இந்தியா இன்று வரை கொழும்பில் யூலை 1987ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சி பற்றி ஒழுங்காக ஆராய முடியாதுள்ளது. இவ்விசாரணையை இந்தியா ஒழுங்காக முன்னெடுக்குமானால், இன்றைய ரா. அரசின் ராஜங்க அமைச்சர் ஒருவரது ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சியின் பின்ணனிகளை கண்டறிய முடியும்.\nமே 2009ன் போரின் முடிவில், இலங்கை இராணுவத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள் நடந்ததாக ஒப்புக்கொள்வதுடன், அது முறையாக விசாரிக்கப்பட வேண்டுமென கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், சிங்கள பௌத்த பேரினவாதியான சரத் வீரசேகர, ‘இலங்கையில் போர்க்குற்றங்கள் ஏதும் நடைபெறவில்லையென கூறுவது’ ச. வீ. முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது நிருபனமாகிறது.\nமிக கொடூரமாக கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள்\nஇன்றைய ரா.அ.சில் அங்கம் வகிக்கும் சிலர், 1980ன் இறுதியில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளை மிகவும் கொடூரமாக கொன்று வீதிகளில் எரித்தனர் என்பது சரித்திரம். அவ்வேளையில் சிங்கள புரட்சியாளரான றோகன விஜயவீராவை கைது செய்து மிகவும் கொடூரமாக கொன்றனர். ஆனால் இன்று வரை தெற்கின் அன்றைய இன்றைய அரசியல்வாதிகள் ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட யாரும் ஓர் சுதந்திரமான விசாரணையை வேண்டியிருந்தது கிடையாது.\nஇப்படியானவர்களிடம், வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் உட்பட, நடைபெற்ற கொலைகள் காணாமல் போனவற்றுக்கு இவர்களிடம் நாம் நீதி கேட்டு நிற்பது என்பதில் எந்தவித பிரயோசனமும் கிடையாது. ஆகையால் தான் சுதந்திரமான சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கிறோம்.\nமுன்னாள் நீதிபதியும், வடமாகாணத்தின் முதலமைச்சராகிய விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை உணர்ச்சிவசப்பட்டு பார்க்கும் சில கல்வி அறிவற்ற தெற்கின் அரசியல்வாதிகள், - எஸ். டபிள்யு. ஆர். டீ. பண்டாரநாயக்க மாநில சபையில் 1944ம் ஆண்டும்.\nகலாநிதி என். ஏம் பெரேரா பாராளுமன்றத்தில் 1959ம் ஆண்டும் தமிழரின் சரித்திரம் பற்றி ஆற்றிய உரை���ளை ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள். அத்துடன் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தினவினால், தமிழர் சரித்திரம் பற்றி விவாதிக்க முன்னொழியப்பட்ட சவாலையும் எதிர்கொள்ள தயாராக முன்வர வேண்டும்.\nபண்டாரநாயக்க கலாநிதி என். ஏம் பெரேரா ஆகியோர் உரைகளை ஆற்றிய வேளையில் முன்னாள் இராணுதளபதி சரத் பொன்சேகா அவ்வேளையில் கடமையில் இல்லாதது இவர்கள் இருவரும் செய்த பாக்கியம். இல்லையேல் சரத் பொன்சேகா இவ்விருவரையும் சுட்டு கொலை செய்திருப்பார். பலரின் பார்வையில், சரத் பொன்சேகா ரா.அ.சிடம் ஓர் நல்ல பதவியை வேண்டி நிற்கிறார் என்பதே உண்மை.\nவெளிநாடுகளில் சிறிலங்காவின் கபடமான நாசகார வேலைகள்\nபாரிஸ், பிரான்சில், ரா.அ. பல புலனாய்வு உத்தியோகஸ்தர்களை கடமையில் அமர்த்தியுள்ளதுடன், இவர்களுடன் டக்ளஸ் தேவனந்தா, கருணா ஆகியோரின் தமிழ் கைக்கூலிகளும் இணைந்து ஐரோப்பாவில் பல நாசகார வேலைகளை மேற்கொள்கின்றனர்.\nபாரிஸில் இருந்து தான் ரா.அ.சின் ஐரோப்பிய நாடுகளிற்கான வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் மறைமுகமாக வேலைகளை மேற்கொண்டாலும், தினசரி இவர்களது கபட வேலை திட்டங்களை நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிகின்றோம்.\nபாரிஸ் பிரான்ஸில் ‘போட்டோபின்’ என்ற இடத்தில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்தின் நான்காம் மாடிக்கு, தமிழ் கைகூலிகளை ரா.அ. புலனாய்வின் அதிகாரிகள், கூடுதலாக காரியாலய நேரத்தின் பின்னர் அழைத்து,மாலை வேளைகளில் சந்திப்புக்கள் நடைபெறுகின்றது. இவர்களிடம் தாம் இலக்கு வைக்கும் சிலரின் புகைப்படங்களை காண்பித்து, அவர்களது நடமாட்டங்களை கண்காணிக்குமாறு பணிக்கப்படுகின்றனர்.\nரா.அ. என்னை முடித்து கட்ட திட்டமிட்டுள்ளனர். பாரிஸில் உள்ள தமிழ் கைக்கூலிகளிடம் நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு என்னை மன்னிக்கக் கூடாது என்றும், நான் மிக அண்மையில் இந்தியா சென்று வந்தள்ளதாகவும் கூறியுள்ளனர். இவை எல்லாம் தமிழ் கைகூலிகளாக உசார்படுத்தும் கதைகளே. ஆனால் ராஜபக்சக்களின் முடித்து கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலில்\nமிக நீண்ட காலமாக உள்ளேன் என்பது பலருக்கு தெரிந்த விடயம். பாரிஸில் இந்த திட்டத்தின் பணியை மேற்கொள்ள இருந்தவர் மூலமாகவே ,18 ஏப்ரல் 2015 அன்று எனக்கு தகவல் கசிந்தது. இதுபற்றி எனது 27 ஏப்ரல் 2015ல் எழுதிய, “ராஜபக்சக்களுக்கு தேசிய பாதுகாப்பு என்றால் என்ன” என்ற கட்டுரையில் விபரமாக எழுதியுள்ளேன்.\nநரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதம் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வாகும். இது தீவில் எழுபது ஆண்டு கால இரத்தக்களரியை கொண்டுள்ள இன மோதலுக்கான ஒர் வலிந்து நெலிந்த தீர்வாகும்.\nஇந்த உலகத்திற்கு வரும் அனைவரும் இறக்க வேண்டும்\" என்பது ஒரு பொதுவான கோட்பாடு. என்னை முடித்து கட்ட முன்வருபவர் யாராக இருந்தாலும், அவர்களை திட்டமிட்டு அனுப்புவதற்கு ஊந்து சக்தியாக உள்ளவர்களும் என்றோ ஒரு நாள் இறப்பார்கள் என்பது யதார்த்தம்.\nநான் ‘பிரான்ஸ் குடியரசில்’ வாழ்கிறேன். அதுவும் ஜனநாயகம் மற்றும் நாகரிகமான பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் வாழ்கிறேன். இவ் நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பு கருதி - இவ் நாட்டில் நவீன பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை கொண்டுள்ளது.\nதற்பொழுது பாரிஸில் பிரெஞ்சு காவல்துறையினருக்கு மேலான எண்ணிக்கையில் - ரா.அ.புலனாய்வாளர்களும், தமிழ் கூலிப்படை அங்கத்தவர்களும், பாரிஸில் கூடுதலாக லாச்சப்பல், போபினி, லாக்கூர்னேவ் ஆகிய தமிழீழ மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில், ரா.அ.ன் கட்டளைக்கு அமைய, இரவு பகலாக ரோந்து புரிகின்றனர்என்பதே உண்மை யதார்த்தம்.\nரா.அ.தவிர்ந்த வேறு யாரையும் நான் எதிரியாகக் கொண்டிருக்கவில்லை. சில தனிநபர்களுடன் சில தவறான புரிந்துணர்வு காணப்பட்டாலும், அவர்கள் எனக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தை கொள்ளமாட்டார்கள். ஆனால் எனக்கு எது என்ன வடிவில் என்ன நடந்தாலும், இதற்கு நூறு வீதம் ரா.அ. பொறுப்பாகவும், பின்ணனியில் காணப்படும் என்பதை முன் கூட்டியே யாவருக்கும் அறிய தருகிறேன்.\nவடக்கு கிழக்கில் வாழும் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை, பிரதேசங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முக்கிய நோக்குடன் ரா.அ. துன்புறுத்துகிறது.\nமேற்கு நாடுகளிற்கு நடைபெறும் ஆள்கடத்தலை, ரா. அரசு, மறைமுகமாக ஆதரிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் தற்போதைய விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ச வெளிநாடுகளிற்கு ஆள் கடத்தலில் ஈட���பட்டாரென குற்றச்சாட்டப்பட்டார்.\nஇலங்கையில் இந்திய அமைதி படையில் (IPKF) கடமையாற்றிய கேர்ணல் ஹரிஹரன் - மிக சமீபத்தில் ஜனாதிபதி ராஜபக்ச தன்னிடம் கூறியதாக, அவர்களது சமாளிக்கும் கெஞ்சும் கதையை கூறியுள்ளார். அதாவது, “நாங்கள் 30 மைல்களுக்குள் உள்ள ஒரு குடும்பம், சீனா 2000 மைல் தொலைவில் உள்ளதாக ஓர் நண்பரென” கூறியுள்ளார்.\nராஜபக்சவின் இவ் வித்தை காட்டும் கதைக்கு கேணல் ஹரிஹரன் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இவர்கள் இந்தியாவுக்கு எதிராக பல பாசாங்குத்தனமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை புலனாய்வின் நிபுணரான ஹரிஹரனினால் புரிந்து கொள்ள முடியவில்லையானால், வேறு யார் புரிவார்கள் இப்படியான காரணிகளினாலேயே, இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக்கொள்கை, சிறிய சிறிலங்காவிடம் தொடர்ந்து தோல்வி காண்கிறது.\nஹரிஹரன் கருத்தில் இருந்து நான் கவனித்த விடயம் என்னவெனில், “1987 ஆம் ஆண்டில் 13 வது திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் விரும்பாத பலர், இன்று அதை விரும்புகிறார்கள்” என கூறியது. ஆம், அவர் கூறுவது உண்மை.\n1987 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மக்கள் இன்று உள்ள நிலை போன்ற மிகவும் மோசமான நிலையில் அன்று இல்லை என்பதுடன், அன்று தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றதுடன், சிறிலங்காவின் பாதுகாப்பு படைக்கு சரிசமானக காணப்பட்டது என்பதை இளைபாறிய உளவுத்துறை அதிகாரியாகவுள்ள ஹரிஹரன் உணர வேண்டும்.\nசர்வதேச சமூகமும் இந்தியாவும் சிறிலங்காவிற்கு வழங்கிய உதவிகளால், இலங்கைதீவில் தமிழர்களின் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாற்றம் பெற்றது என்பதை இவர் அறியவில்லையா சிறிலங்கா விடயங்களை நன்றாக அறிந்துள்ள ஹரிஹரன், ‘அன்று 13 ஆவது திருத்தத்தை முழுதாக ஏற்ற சிங்கள பௌத்தவதிகள் பலர், இன்று இதை எதிர்கின்றார்கள்’ என்பதை கூறுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார் சிறிலங்கா விடயங்களை நன்றாக அறிந்துள்ள ஹரிஹரன், ‘அன்று 13 ஆவது திருத்தத்தை முழுதாக ஏற்ற சிங்கள பௌத்தவதிகள் பலர், இன்று இதை எதிர்கின்றார்கள்’ என்பதை கூறுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 10 Sep 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/uncategorized/worldnews-2", "date_download": "2020-09-24T21:26:55Z", "digest": "sha1:7E3GOHA5YT3MCO5AKEKORZSYPK3JFTDB", "length": 8386, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "சோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்\nசோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்\nஇந்தியாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ள அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சிறைபிடிக்கும் கடல் கொள்ளையர்கள், அதிலுள்ள நபர்களையும், பொருட்களையும் சிறைபிடித்து, பிறகு பெரிய அளவிலான பிணைத்தொகையை பெற்ற பின்னர் விடுவித்து வருகின்றனர்.\nஇதில், கப்பலுக்கு சொந்தமான நாடு அல்லது நிறுவனம் ஒரு தொகையையும், அதில் உள்ள சரக்குகளை பெற்றுக் கொள்ளும் தரப்பினர் ஒரு தொகையும் தருவதால் ஒரு கப்பலை கடத்தினால் போதும் கோடிக்கணக்கான பணத்தை கறந்து விடலாம் என இந்த தீவிரவாதிகள் ��ம்புகின்றனர்.\nஇதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான ஒரு சரக்கு கப்பலை சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர்கள் சிறைபிடித்து, கடத்திச் சென்றதாக கடல் கொள்ளைக்கு எதிரான கண்காணிப்பு முகமை இன்று தெரிவித்துள்ளது.\nஇந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்\nசருமத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது\n9 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு: சென்னையில் திரண்ட ரஜினி ரசிகர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-24T19:53:02Z", "digest": "sha1:YD4TSRD7UG55FCQG6J6XO33MQTJZJWOA", "length": 18936, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "செய்தி – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nதமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.13) சென்னை நிரூபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: #1.பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு நீதியல்ல – தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: பாபர் மசூதி வழக்கில்...\nதேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் கருத்தரங்கம்\n#மதுரை_20_07_2019 தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் சூலை 20, 2019 அன்று நடந்த கருத்தரங்கம், பொது உரையாடல், பொது மக்கள் கூடுகை தலைமை : அருட்பணி பால்...\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nஅனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சி.பி.ஐ.(எம்) மாவட்ட செயலாளர் G.நீலமேகம்,...\nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் \nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA வில் (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) கைது செய்ததை கண்டித்து. ஜனநாயக இயக்கங்கள் இஸ்லாமிய இயக்கங்கள். தமிழ்தேச மக்கள் முன்னணி இணைந்து தஞ்சை நகரத்தில் ஏப்பாடு்...\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் (Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு 09/02/2019 அன்று நடைபெற்றது. மக்கள் அரசியலைப் பலப்படுத்தும் வகையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல்...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் மீது காவல்துறை தாக்குதல்\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர் மறியலில் தனது துணைவியாருடன் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் ஆசிரியர்களுடன் இருந்தார். அங்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \n“சம வேலைக்கு சம ஊதியம்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்...\nகஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூ���் மாவட்ட ஆட்சியர் \nஇன்று (20-12-2018) மதியம் சுமார் 1 மணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...\nகஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் \nஇன்று (20-12-2018) மதியம் சுமார் 1 மணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nகஜா புயல் பேரிடர் 30 ஆவது நாளில்… நாள்: டிசம்பர் 16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி, இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து நிலையம் PSR நினைவு மண்டபம் வரை. மீண்டெழும்...\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வ��� அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ பகுதி 3 (Corono Virus:The Hammer and the Dance)\n14 வது நிதி ஆணையப் பரிந்துரை ஏற்பும் தமிழகத்தின் வருவாய் இழப்பும்..\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/07/blog-post_72.html", "date_download": "2020-09-24T22:30:16Z", "digest": "sha1:EBY5RNNM7J25BP3XXAVSZAXJDR2SWDQV", "length": 18532, "nlines": 218, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஒரு_இயக்குனரின்_வேண்டுகோள்", "raw_content": "\nபிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அன��வருமே ஏதோ ஒரு வகையில் இந்த வருடத்தை\nவரவேற்றோம். ஆனால் கணக்குகள் அனைத்தும் தலைகீழ் விகிதங்கள்\nஎன்ற நிலையில் உலகமே விக்கித்து நிற்கிறது. நோய் ஒரு பக்கம் என்றால் அதை விட மிக கொடிய பொருளாதார\nசாமான்யர்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்து போட்டு விட்டன.\nசெலவுகள் அப்படியே இருக்கின்றன, வருமானம் அன்றாட அடிப்படை செலவுக்கு கூட இல்லையென்றால் என்ன நடக்கும் குடும்ப தலைவிகள் என்னதான் செய்ய இயலும் குடும்ப தலைவிகள் என்னதான் செய்ய இயலும்\nவீட்டில் காட்ட அதன் விளைவாக பல சிதறல்கள்.\nநீங்கள் தினசரி செய்திகளை கவனம்\nகடந்த இரண்டு மாதங்களாக குடும்ப\nதுன்பங்கள் என்னை செயல் இழக்க செய்கின்றன. ஒவ்வொரு நாளும் இதற்கு தீர்வு எப்போது என்று யோசித்து மருகுகிறேன்.\nதிரையுலகில் இருந்து ஒவ்வொரு நாளும்\nநான் கேள்விப்படும் விஷயங்கள் என்னை அழுத்துகின்றன. என்னிடம் உதவி கேட்டு வரும் அழைப்புகள் என்னை தூங்க விடுவதில்லை. நான் சொல்லி படப்பிடிப்பில் பல நூறு சாப்பாடுகள், காப்பி, டீக்கள்\nசலிக்காமல் வாங்கி வந்தவர்கள் இன்று அடுத்த வேளை உணவுக்கு சிரமமாக இருக்கிறது என்று போனில் சொல்லும்\nபோது எனக்குள் ஏற்படும் வலியின்\nசொல்லப்போனால் இன்று திரையுலகினர் சந்திக்கும் சிரமங்களும் சூழ்நிலைகளும் ஒரு தொடர் நாவலில்\nஎழும் பல கதைகளாக எழுதப்பட வேண்டியவை.\nநிர்ணயிக்கப்படுவதை தவிர்க்க இயலாது தவிக்கும்\nகதாபாத்திரங்களின் தவிப்பில் எழுதப்படும் நாவலாக அது அமையக்கூடும்.\nவெளியில் இருந்து நோக்குபவர்களுக்கு இது வெறும்\nஸ்டுடியோவும் சினிமாவும் ஆக மட்டுமே தெரியலாம். நிதர்சனம் அதுவல்ல. ஒளிரும் திரைக்கு பின்னால் அந்த ஒளிக்கு காரணமான\nபல ஆயிரம் மின்மினிகளின் உழைப்பு இருக்கின்றது, ஒவ்வொரு துளியிலும்\nநன்றாக அறிந்தவன் என்ற வகையில்\nசிந்தித்தாலும் பேசாமலிருந்தாலும் என்னால் இதை எளிதாக கடந்து போக முடியாது.\nநியாபகத்தில் கொள்ளுங்கள். சினிமா என்பது மற்ற வேலைகளை போல் அல்ல. படப்பிடிப்பு இருந்தால்தான் அனைத்துமே, இல்லையென்றால் ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு படமும் முடியும்போது அத்துடன் அந்த படத்தில் வேலை செய்தவர்களுக்கும் வேலை முடிந்து விடும். வேலைதான் முடிந்து விடுகிறதே தவிர, செலவுகளும் அன்றாட பிரச்சனைகளும் முடிந்து விடுமா என்ன அது தலைக்கு மேல் வைக்கப்பட்ட கத்தி போல் ஒவ்வொரு சினிமா\nதொழிலாளனின் வாழ்விலும் தொடர்ந்து கொண்டுதான் வரும். கடந்த மூன்று மாதங்களாக\nதொகையும் வரவில்லை. என்ன செய்வார்கள்\nஇந்த நேரத்தில் அவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் காலத்தால் மறையாத\nஉள்ளத்தில் நிலைத்து இருக்கும். இதை நிச்சயமாக சொல்ல முடியும். திக்கு தெரியாமல் பல காலம் அலைபவனுக்கு கை\nபிடித்து வழி காட்டுவது போன்ற உதவி இது.\nசினிமாவின் வழியாக கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பணம், பெயர், புகழ் அனைத்தும் ஒருசேர பெற்றவர்கள் ஏராளம். இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டியதன்\nஅவசியத்தை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.வேண்டுகோளும்\nஅதே போல் மற்றவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.சிறிது பின்னோக்கி நம் முன்னோர்களை பார்த்தோம் என்றால், அன்று ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் மட்டுமன்றி\nஉறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவரும் இருப்பார்கள். மிக மிக குறைந்த வருமானமே உள்ள போதும் முகம் சுளிக்காமல்\nஅனைவருக்கும் உணவு, உடை, இடம் அளித்த\nமுன்னோர்களின் வரலாறு நம்முடையது என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.\nதிரையுலக நண்பர்கள் இருப்பார்கள். திரையுலகில் பணியாற்றும் உறவினர்கள் இருக்கலாம்.சிலர்\nஉங்களிடம் உதவி கேட்டு இருக்கலாம். பலர் தயக்கத்தினாலோ வெட்கம் கூச்சத்தினால் உங்களிடம் இது பற்றி பேசாமல் இருந்து இருக்கலாம்.\nசெய்யலாமே. நினைத்து பாருங்கள், அடுத்த மூன்று வேளை உணவிற்கு என்ன செய்வது\nஇருக்கும் ஒரு குடும்பத்தில் நீங்கள் வாங்கி கொடுக்கும் ஒருமாத மளிகை அளிக்கும் சந்தோஷத்தை, மலர்ச்சியை வார்த்தையில் சொல்லி விட இயலுமா\nஉள்ளங்களுக்கு நீங்கள் ஒரு மாத வாடகை உதவினால் அந்த குடும்பம் அந்த மாதம் முழுவதும் நிம்மதியாக தூங்க\n இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் செய்யும் குறைந்த பட்ச உதவிகள் கூட பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியை, அமைதியை ஏற்படுத்த கூடும் என்பதை\nநினைவில் வையுங்கள். இறுதியாக ஒன்று,இக்கட்டான\nநிலையில் செய்யப்படும் உதவி தெய்வங்களால் நினைக்கப்படும்.\n{ராட்டினம் \\ எட்டுத்திக்கும் மதயானை}\nதாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி\nவிமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும்\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை\nUAA மற்றும் திரு Y GEE Mahendran வழங்கும்\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி...\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக்\nஅண்ணே வெயிட்டு வெயிட்டு\" ஆல்பம்\nபுதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு\n*தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு\nதரமான வெற்றிப் படங்களை தரும்\nவனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் -\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான\n'பிஸ்கோத் ' படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும...\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ\nஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்ப...\n50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக\nஜோஷ்வா - இமைபோல் காக்க' படத்தின்\nவிரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்\nதாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல\nபிஸ்கோத் படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvisolai.wordpress.com/category/environmental-science-one-mark/", "date_download": "2020-09-24T22:06:33Z", "digest": "sha1:2NY5NSXGJNYRFTQQZLSMQRVITV3NIO5P", "length": 33889, "nlines": 801, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "ENVIRONMENTAL SCIENCE ONE MARK | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n1. மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் எவ்வளவு\nஅ) ஆண்டுக்கு 10 மில்லியன்\nஆ) ஆண்டுக்கு 90 மில்லியன்\nஇ) ஆண்டுக்கு 1 மில்லியன்\nஈ) ஆண்டுக்கு 80 மில்லியன்\n2. தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\n3. உலகளாவிய வெப்ப உயர்விற்குக் காரணம்\nஆ) ஓசோன் படலத்தில் பொத்தல்\nஇ) இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்\nஈ) விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு.\n4. பெரும்பான்மையாகக் காணப்படும் கண்ணாடி வீடு வாயு\n5. கீழ்க்கண்ட எந்த வாயுக்கள் ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கின்றன\nஅ) குளோரோ புளூரோ கார்பன்கள்\nஆ) ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்\nஇ) (அ) மற்றும் (ஆ)\nஈ) சல்பர் டை ஆக்ஸைடு\n6. சிறிய அளவு வேதிய கழிவுகளைக் கொண்ட அதிக அளவு கழிவு நீரைக்கையாள எம்முறை சிறந்தது\n7. வெப்பக்காடுகளில் மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமாகப் பயன்படுவது.\n8. கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது\nஅ) மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா\nஆ) நீலகிரி உயிரியப் பூங்கா\n9. ஒரு வருடத்திற்குப் பூமிக்கு வரும் சூரிய ஆற்றல் அளவு\nஅ) 1000 கி. கலோரிகள்\nஆ) 10×1010 கி. கலோரிகள்\nஇ) 5×1020 கி. கலோரி��ள்\nஈ) 15×1023 கி. கலோரிகள்\n10. நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது\n11. உலகில் உள்ள நீரில், எத்தனை சதவீதம் நன்னீர்\n12. நன்னீரைப் பெறுவதற்கு உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நம்பியிருக்கும் நாடு எது\nஈ) மேலே கூறிய அனைத்தும்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள��� பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n70 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம், 46 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு\n1-1-2010-ன்படி 495 அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் முன்னுரிமைப் பட்டியலின்படி பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் விவரம்\nRTI யில் பெறப்படும் தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே .\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-4", "date_download": "2020-09-24T22:14:54Z", "digest": "sha1:XZOZOOWTNGZTSDXLJB5B3RGLQTRTMHIU", "length": 5988, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "இலண்டன் – நீர்வேலி நலன்புரிச்சங்கம் -அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் அமைப்பினரின் ”கலைமாலை 2014” | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஇலண்டன் – நீர்வேலி நலன்புரிச்சங்கம் -அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் அமைப்பினரின் ”கலைமாலை 2014”\nநீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரும் அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கமும் (இலண்டன் கிளை) இணைந்து நடாத்தும் 12 ஆவது ” கலைமாலை 2014” நிகழ்வு எதிர்வரும் ஐப்பசிமாதம் 18 ம் திகதி 2014 அன்று Wood bridge High School St Barnabas Road Woordford Green Essex IG8 7DG எனும் இடத்தில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் கடந்த ஆண்டினைப் போலவே இசைக் கச்சேரி நடனங்கள் பாட்டுக்கள் போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளும் நீர்வேலியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் உரைகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் இலண்டனில் வதியும் எமது நீர்வேலியின் உறவுகள் அனைவரையும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் தினம் (22.09.2014)இன்று அனுஸ்டிக்கப்பட்டது »\n« வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கு வழங்கல்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elambodhi.com/2011/10/2.html", "date_download": "2020-09-24T21:32:19Z", "digest": "sha1:RXCSVP36WPF7MH4RKVVP7D6FJO3KRV7A", "length": 18506, "nlines": 308, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புத்தரின் போதனைகள் -2", "raw_content": "\nஎல்லாப் பொருளுக்கும் அழிவுண்டு ஆனால்\nவேதங்கள் என்பவை தண்ணீர் இல்லாத\nபாலைவனம்; வழி இல்லாத காடுகள்,\nஅறிவுள்ள எம்மனிதனும் தன் அறிவு\nவேதங்களை நாடிச் செல்ல மாட்டான்.\nகாரண கர்த்தாவானத்து தனியுடைமை தான்.\nஒழுக்கமும் தாம் அளவுகோலே தவிர\nகைவிடக் கூடாது. எதிரிக்கும் கூடச்\n(சிலவறை முறையின் படி) ஈவிரக்கம் காட்ட\nகல்வி கற்கும் உரிமையை எல்லோரும்\nதூய்மையான இடம் என்று கூறுவதால்\nஓர் இடம் தூய்மையாகி விடாது\nதண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது\nமனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.\nமீன் புலால் முதலிய உணவுகளை\nஉள்ளே புகுந்து அது மடியும்போது\nவெளியேறும் உயிர் ஒன்று இல்லை\nநீருள் நின்று தவம் புரிவதால்\nஇன்ப உலகு கிடைக்கும் என்றால்,\nமீன்களே முதலில் இன்ப உலகிற்குரியது\nமுதலில் தன் தந்தையை பலியிட்டு\nகுழம்பின் சுவை தெரியாது, வாழ்க்கை\nஅழிவற்ற பொருள் ஏதும் கிடையாது.\nஉலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு\nநிமிடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.\nஆசையை வென்ற மனிதனை வெல்ல\nஇரவில் செய்த அம்பு போலத் தீயவர்\nகையில் காயம் இல்லாதவன் நஞ்சைத்\nதீண்டலாம். காயம் இல்லாதவனை நஞ்சு\nஓர் ஊறும் செய்வதில்லை. அப்படியே\nதீமை செய்யாதவனுக்கு தீமை நேர்வதில்லை\nஅழுக்கேறிய உடம்போ, பட்டினிக் கிடத்தலோ\nமண்மீதும் மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தாலோ,\nபோதி மாதவர் - ஆசிரியர் தி. இராசகோபாலன்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:39 AM\nலேபிள்கள்: தி இராசகோபாலன் , பகவன் புத்தர்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nஎழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 19 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 78 )\nபா.இரஞ்சித் ( 1 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nபுத்தர் ( 1 )\nபேராசிரியர் அரங்க. மல்லிகா ( 1 )\nபேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் ( 2 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 2 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nமா.அமரேசன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 2 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வ���று ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஆரிய எண்சீர் வழியில் பயணிக்கும் புத்த பகவானின் சங்கயர்\nகளப்பணியில் சமணம் : அகிம்சை நடை\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/ttv-dhinakaran-conditional-bail-approved.html", "date_download": "2020-09-24T20:31:57Z", "digest": "sha1:Y7DRBQJNEUD6OAUWREYJUCOUYS6DCS6L", "length": 12002, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / நீதிமன்ற செய்திகள் / டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்.\nடிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்.\nஇரட்டை இலை சின்னத்தைப்பெற லஞ்சம் கொடுத்ததாக ��ைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் அவரது நண்பர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇருவரும் தலா ரூ.5 லட்சம் செலுத்துமாறும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nடிடிவி.தினகரன், மல்லிகார் ஜுனா ஆகியோர் டெல்லி தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை ��னப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2017/06/blog-post_27.html", "date_download": "2020-09-24T20:26:06Z", "digest": "sha1:TGYWLTGR4BT2OETT6ZRNAZWPGPYIIH6J", "length": 24096, "nlines": 84, "source_domain": "www.kannottam.com", "title": "கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை. - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / கதிராமங்கலம் / செய்தி���ள் / பணயக் கைதிகளாக்கிய காவல்துறை / பெ. மணியரசன் / கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை.\nகதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை.\nஇராகுல் பாபு June 24, 2017\nகதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் - கதிராமங்கலம் கிராமத்தைக் கடந்த 02.06.2017லிருந்து தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு ஊருக்குள் தெருக்கள், சந்துகள், திடல்கள் என முற்றிலும் சுற்றி வளைத்து, அக்கிராமத்தின் 2,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பணயக் கைதிகள் போல் வைத்திருக்கிறார்கள். ஆயிரம் காவல்துறையினரின் முற்றுகைக்குள் அக்கிராமத்தை வைத்துக் கொண்டு, இந்திய எண்ணெய் எரிவளிக் கழகத்தினர் (ஓ.என்.ஜி.சி.), எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய் கள் இறக்கும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களில் 500 பேரை 02.06.2017 அன்று கைது செய் து, மண்டபங்களில் வைத்து இரவில் விடுவித்தனர். அதேவேளை அம் மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் த. செயராமன், இளைஞர்கள் விசயரங்கன், சீனிவாசன், வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த உழவர்கள் 6 பேர் என மொத்தம் பத்து பேரை பல்வேறு பிரிவுகளுடன் பிணை மறுப்புப் பிரிவையும் சேர்த்து, வழக்குப்போட்டு குடந்தைக் கிளைச்\nசிறைச்சாலையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.\nகதிராமங்கலத்தில் 2,000 மக்களின் குடிமையியல் உரிமைகளை (Civil Rights) முற்றிலுமாகப் பறித்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட குடும்ப சடங்கு களைக்கூட சரியாக செய் யவிடாமல் முடக்கி வைத் துள்ளதைக் கண்டித்து, 03.06.2017 அன்று அம்மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள 93 கடைகளையும் அடைத்துத் துயரத்தை வெளிப்படுத்தினர். மறுநாள் (04.06.2017) அம்மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அங்கு முற்றுகை யிட்டுள்ள காவல்துறையினர் கருப்புக் கொடிகளைக் கிழித்து எறிந்து மக்களைமிரட்டியுள்ளனர்.\nகாவல்துறையினரின் இந்த அட்டூழி யங்களுக் கிடையே மிகவும் பாதுகாப் பாக எசமானத் திமிருடன் இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக அதிகா ரிகள், எண்ணெய் மற்றும் எரிவளிக்காக ஆழ்குழாய் களை இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த உரிமைப் பறிப்புகளையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாத அக் கிராம மக்கள், 05.06.2017 அன்று அக்கிராமத்திலிருந்து வெளியேறி, முள்ளுக்குடி என்ற கிராமத்தில் கூட்டமாக அமர்ந்து போராடினர்.\nஊரைவிட்டு காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும், இந்திய எண்ணெய் எரிவளிக் கழக அதிகாரிகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, அம்மக்கள் முள்ளுக்குடியில் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் திருவிடைமருதூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அம்மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை விலக்கினர்.\nகதிராமங்கலத்தில் கையாண்ட காவல் முற்றுகை எண்ணெய் எரிவளிக் குழாய் இறக்கும் செயல் திட்டத்தை, நெடுவாசல் - வடகாடு போன்ற பகுதிகளுக்கான வெள்ளோட்டமாகவே கருத வேண்டியுள்ளது.\nஇந்திய அரசின் அடியாள் போல் தமிழ்நாடு அரசு செயல்படுவதைப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் அன்றிருந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத் திமிரால் நந்திகிராமம், சிங்கூர் உழவர்களை காவல்துறையை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வன்செயல்களை அரங்கேற்றி மக்களை பலியிட்ட அதே அடக்குமுறை களை தமிழ்நாடு அரசும் செய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nகாவல்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்டு - குடிமையியல் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக 04.06.2017 மாலை தஞ்சாவூரிலிருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நானும் மற்றும் நிர்வாகிகளும் இருகார்களில் கதிராமங்கலம் நோக்கிச் சென்ற போது, குடந்தையை அடுத்த கருப்பூர் நாற்சாலை ரவுண்டானாவில் காவல்துறையினர் எங்களைப் பலவந்தமாக வழிமறித்துக் கைது செய்தனர்.\nகதிராமங்கலம் முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 _ குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை மற்றும் சனநாயக உரிமைகள��� தடுப்பதிலும், பறிப்பதிலும் தன் அலுவல் கடமைக்கு அப்பாற்பட்டு தீவிரம் காட்டுகிறார்.\nஇந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் புதிதாகக் குழாய் கள் இறக்குவதைப் “பழுது பார்த்தல்” என்ற சாக்கில் தந்திரமாகப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தடை விதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nதமிழர் மரபுவழி வேளாண் அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் மக்கள் இயக்கமாய் வளர்ச்சியடைந்த போது, அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், மக்கள் உணர்வை மதித்து மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார்.\nமராட்டிய மாநிலம் செய் தாப்பூரில் அணுமின் ஆலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வந்த போது, அங்கு அணு உலை கூடாது என்று மக்கள் போராடினர். அப்போதிருந்த மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சி, மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய் தாப்பூர் அணு உலைத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறே அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nகடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டாவின் நஞ்சை நிலங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கப்பட்டு வரும் பல ஊர்களில், நிலத்தடி நீர் நஞ்சாகி _- வயல் வெளியும் சாகுபடிக்குத் தகுதியற்ற இரசாயன தரிசுகளாக மாறின. குடிநீருக்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவலங்களைப் பார்த்த அனுபவத்தில் காவிரி டெல்டா மக்கள் எண்ணெய் எரிவளிக் கழகம் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுப்பதை கைவிடக் கோரிப் போராடி வருகிறார்கள்.\nதமிழ்நாடு அரசு இந்த உண்மையையும் மக்களின் இந்த உணர்வையும் புரிந்து கொண்டு, விளை நிலங்களில் எண்ணெய் மற்றும் ஐட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை இந்திய எண்ணெய் எரிவளிக் கழகம் எடுக்கத் தடை விதித்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தமிழ்நாடு அரசு போர் தொடுக்கிறது\nகதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவளிக் கழகம் எரிவளிக் குழாய் கள் பதிப்பதை சனநாயக வழியில் எதிர்த்த மக்களை தமிழ்நாடு அரசு கைது செய் வதும், அவர்களில் முன்னோடிகளாக உள்ளவர்களை சிறையில் அடைப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்\nமக்கள் மீது அடக்குமுறை ஏவுவது, தொடக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு சுகமாகவே இருக்கும். பின்னர் அதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும் என்பதுதான் வரலாறு தந்துள்ள பாடம் நரேந்திர மோடி அரசு மகிழத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது சனநாயகமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயலாகவும் அமையும். இந்த அடக்கு முறைப் பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் கைவிட வேண்டும்.\nஇந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ் மக்களுடன் நிற்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் நலனுக்காக உள்ள நடுவண் அரசின் கங்காணியாகச் செயல்படக்கூடாது\n(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)\nகட்டுரை கதிராமங்கலம் செய்திகள் பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு\n முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.\" பாயும் “ழகரம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=bribery%20authorities", "date_download": "2020-09-24T20:48:07Z", "digest": "sha1:M5PZY6HXP6AKGUUHZZAR7RHRCHHDJNXJ", "length": 5194, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"bribery authorities | Dinakaran\"", "raw_content": "\nமீண்டும் பாலித்தீன் பயன்பாடு தாராளம் ஆய்வுக்கு வரமறுக்கும் அதிகாரிகள்\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nவடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா\nமாணவிக்கு நோய் தொற்று உள்ளதாக கூறி அரை மணி நேரம் மட்டுமே தேர்வு எழுத அனுமதி; அதிகாரிகள் மீது புகார்\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nஎட்டயபுரம் அருகே கிராம மக்கள் போராட்��ம்: சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு\nகாரிமங்கலம் அருகே அதிகாரிகள் கண் முன் தீக்குளித்த விவசாயி\nகால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்\nதாம்பரத்தில் 380 வீடுகளை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ்... - வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதம்\nகாவிரி ஆற்றுப் படுகைகளில் சாயக்கழிவு நீர் கலக்கிறதா\nநடுக்கடலில் மீன்பிடித்த போது மாயமான 10 மீனவர்கள் மியான்மரில் தஞ்சம்: மீட்க அதிகாரிகள் விரைவு\nதனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nபோதை மருந்து விவகாரம் : நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் சோதனை\nஅரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்.: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார்\nபிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: பட்டியலிட்டு விவசாயிகள் புகார்\nஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் கூடுதலாக 1000 டிக்கெட் விற்பனை: தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை\nவீட்டில் தந்தைக்கு மகன் கட்டிய சமாதி: இடித்து உடலை மீட்ட அதிகாரிகள்\nசாலை விரிவாக்கத்தின்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சேதமடைந்த கலங்கல் மதகு: விரைந்து சீரமைத்து தர வலியுறுத்தல்\nகாஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை\nவேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=11", "date_download": "2020-09-24T20:57:11Z", "digest": "sha1:LVV6WZS3PH3PJ3DTU6FLEOCDDPMVOU43", "length": 6791, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஜூன் 2009: வாசகர் கடிதம்\nமே மாத தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா... மேலும்... (1 Comment)\nமே 2009: வாசகர் கடிதம்\nதமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று... மேலும்...\nஏப்ரல் 2009: வாசகர் கடிதம்\nமார்ச் 2009: வாசகர் கடிதம்\nஉங்கள் சாதனை மகத்தானது. வாழ்க்கையின் எல்லாம் அம்சங்களுக்குமே உரிய இடத்தை வழங்கி, உயர் உள்ளத்துக்கும் உயர் நலத்துக்கும் முதலிடம் தந்து ஒரு பத்திரிகையை... மேலும்...\nபிப்ரவரி 2009: வாசகர் கடிதம்\nஎன் தென்றல் படிக்கும் ஆர்வம் தெரிந்து என் மாப்பிள்ளை தென்றலுக்குச் சந்தா செலுத்துகிறார். 'இந்த நல்ல காரியம் செய்பவர்களுக்கு நம்மாலான உதவி' என்கிறார். மேலும்...\nஜனவரி 2009: வாசகர் கடிதம்\n'கிச்சன் கில்லாடி' சமையல் போட்டியின் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன. இங்குள்ள எல்லா ஊர்களிலும் தென்றலின் சார்பாக மாதம் ஒரு முறை இதுபோன்ற... மேலும்... (1 Comment)\nடிசம்பர் 2008: வாசகர் கடிதம்\nஎன் இரண்டு பெண்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் கிரீன் கார்டு வாங்கிக்கொண்டு இங்கே இருக்கிறேன். விகடன், குமுதம், கலைமகள் என்று பல தமிழ்ப்.. மேலும்...\nநவம்பர் 2008: வாசகர் கடிதம்\nஉமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. மேலும்...\nஅக்டோபர் 2008: வாசகர் கடிதம்\nஎன் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும்...\nசெப்டம்பர் 2008: வாசகர் கடிதம்\nசென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். மேலும்...\nஆகஸ்டு 2008: வாசகர் கடிதம்\nதமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும்...\nஜூலை 2008 : வாசகர் கடிதம்\nகரிச்சான் குஞ்சு (எழுத்தாளர், தென்றல், மே 2008) நல்ல அறிமுகம். அவரது முக்கியப்பணிகளில் ஒன்று, தேபிபிரசாத் சட்டோபாத்யாயாவி���்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-24T20:44:48Z", "digest": "sha1:WF2KRARQXKSZW3RX523WAESIPE2LKNSG", "length": 5416, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி - ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகு மூடப்பட்டது! - EPDP NEWS", "raw_content": "\nதமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி – ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகு மூடப்பட்டது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் 27-ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் இருந்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்த பின்பு ஆலை இயங்கத் தொடங்கும்” என தெரிவித்துள்ளது.\nபயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் - இந்தியா\nபிரான்ஸ் திரையரங்கில் மோதல்: பல லட்சம் ரூபாய் நஷ்டம்\nஅரியணையை துறக்க ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு\nபறவைக்காச்சல் தாக்கம்: சிக்கலில் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி நாடு\nஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது: பிரித்தானியா \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/3765", "date_download": "2020-09-24T22:23:58Z", "digest": "sha1:CUKRGFYSGWYLJMRI5XZXYATUHZIS7KL6", "length": 2431, "nlines": 43, "source_domain": "ilakkiyam.com", "title": "நாடுகாண் நெடுவரை", "raw_content": "\nநல்மரம் துவன்றிய நாடுபல தாணஇப்\nபொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்\nஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்\nஇட்ட வெள்வேல் முத்தைத் தம்மென\nமுன்திணை முதல்வர் போல நின்று 5\nதீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்\nகோடுபல விந்த *நாடுகாண் நெடுவரைச்*\nசூடா நறவின் நாள்மகிழ் இருக்கை\nஅர(சு)அவை பணிய அறம்புந்து வயங்கிய\nமறம்பு கொள்கை வயங்குசெந் நாவின் 10\nஉவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்\nகபிலன் பெற்ற ஊனும் பலவே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-09-24T20:38:09Z", "digest": "sha1:XBYDVQQWGEHHEDSTSNXERPBKEGSHEHPC", "length": 15098, "nlines": 306, "source_domain": "singappennea.com", "title": "ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறைகள் | Singappennea.com", "raw_content": "\nஆரோக்கியம் என்பது எளிய சமாச்சாரம் தான். கீழே கூறப்பட்டுள்ளவைகள் எளிதான முயற்சிகள் தான். இவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\n* சர்க்கரை சேர்த்த பானங்களை அடியோடு தவிர்த்து விடுவோமே. அநேக கடைகளில் கிடைக்கும் பானங்கள் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டவைகளாகவே இருக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உடல் நலம் கெட இவைகள் முக்கிய காரணம் ஆகின்றன. ஆக இன்றோடு இவைகளை உபயோகிப்பதனை நிறுத்தி விடுவோம். எடை அதிகரித்தல் நீரிழிவு 2ம் பிரிவு பாதிப்பு இவை தடுக்கப்படும். இதே போன்று பழ ஜூஸ் குடிப்பதனை தவிருங்கள். பழங்களை வெட்டி சாப்பிடுங்கள். பழ ஜூஸ் குடிப்பதும் சர்க்கரை அதிகமான பானங்களை குடிப்பது போல் தான்.\n* கொட்டைகள் எடுத்துக் கொள்ளுங்கள் : Nuts எனப்படும் கொட்டைகள் அன்றாடம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பாதாம் கொட்டைகள் கால்ஷியம் சத்தும் வைட்டமின் ஈ மக்னீசியம் சத்தும் நார் சத்தும் நிறைந்தவை.\nகொலஸ்டிரால் குறைய உதவுவதால் இதய பாதிப்புகளை வெகுவாய் குறைக்கின்றது. சர்க்கரை நோய் பாதிப்பும் குறைகின்றது. முந்திரி இரும்பு மக்னீசியம் சத்து நிறைந்தது. புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது. ஆரோக்கிய இதயம் எலும்புகள் பெறுவர்.\nவால் நட்ஸ் : இதில் ஓமேக�� 3 அதிகம் இருப்பதால் இதய பாதுகாப்பு கிடைக்கின்றது. புற்று நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்கள் குறையும்.\nவேர் கடலை : இதனை கொட்டை வகைகளில் சேர்ப்பதில்லை என்றாலும் இதன் சத்தின் காரணம் கொண்டு இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதிலுல்ளபோலேட் மூளைக்கு மிகவும் நல்லது. இது வைட்டமின் ஈ சத்து மிகுந்தது. இதய பாதிப்பு மிகவும் குறைகின்றது.\n* Fast Food Junk Food இவைகளைச் தவிருங்கள்.\n* 8 மணி நேரமாவது தூங்குங்கள். Quality sleep என்று சொல்வார்கள். அதுபோல் நன்கு ஆழ்ந்த தூக்கம் வேண்டும். முறையான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முறையான தூக்கம் இல்லாத 89 சதவீதம் குழந்தைகளுக்கும் 55 சதவீதம் பெரியோர்களுக்கும் அதிக எடை கூடும் பிரச்சசினை ஏற்படுகின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\n* குடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.\n* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.\n* அதிக ஒளியுள்ள இடத்தில் தூங்குவதற்கு முன் இருக்காதீர்கள். இது கண்களுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தும். தூக்கம் கெடும் அதிக சோர்வு ஏற்படும்.\n* நீங்கள் காலையோ மாலையோ சிறிது நேரம் கூட இளம் வெய்யிலில் இருக்காதவர் என்றால் மருத்துவ ஆலோசனையோடு வைட்டமின் ஞி3 மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.\n* பழங்கள் காய்கறிகளை அன்றாடம் மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.\n* புரதம் என்பது தேவையான அளவு அவசியம் வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும் தேய்மானங்களை சீர்செய்யவும் புரதம் மிக அவசியம். தேவையான அளவு புரதம் இருந்தால் சர்க்கரை அளவு சீராய் இருக்கும். இஇஇஇரத்தக் கொதிப்பு சீராய் இருக்கும்.\n* அன்றாடம் குறைந்தது 20 நிமிடமாவது துரித நடை பயிற்சி செய்யுங்கள்.\n* புகை மது இவற்றினை அடியோடு விட்டு விடுங்கள்.\n* அன்றாடம் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தினை விடுங்கள்.\nHealthy foodHealthy tips in tamilஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறைகள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nநார்ச்சத்து நிறைந்த கிவி சாண்ட்விச்\nமாதவிடாய் 5 நாட்களுக்கு முன்\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தைகளுக்கு சீரான உணவுப்பழக்கம் தேவை\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க…\nஇரத்த அழுத்தம்: உயர்ந்தாலும��.. தாழ்ந்தாலும்..\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nசிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/amitabhbachan-assures-cinema-workers-to-provide-ration-items.html", "date_download": "2020-09-24T20:44:02Z", "digest": "sha1:Z3FOL272F7CA4DHDANVCOCW4XROP5F3F", "length": 10318, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Amitabhbachan assures cinema workers to provide Grocery items | India News", "raw_content": "\n'சினிமா' கலைஞர்களுக்கு 'அமிதாப்பச்சன்' செய்யும் உதவி... '1 லட்சம்' குடும்பங்களுக்கு 'மளிகைப் பொருட்கள்...' 'பசி என்னும் நோய்க்கு மருந்து...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வேலையின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உறுதி அளித்துள்ளார்.\nகொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், வி ஆர். ஒன் நிறுவனம், மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் சினிமா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை அளிக்க உள்ளோம் என சோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த மிகப்பெரிய திட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுடன் இணைந்து, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு உடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது.\nமேலும் அவசர நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சோனி நிறுவனத்தின் சி.இ.ஓ , என்.பி.சிங் கூறுகையில், \"சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அமிதாப்பச்சனுடன் இணைந்து தினக்கூலி அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\n'10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... 'நிலைகுலைந்த அமெரிக்கா...' ' நேற்று 'ஒரு நாளில்' மட்டும் '1,255 பேர்' பலி...\nபுதிதாக '30 பேருக்கு' பாதிப்பு... கொரோனா தோன்றிய 'வுஹான்' நகரத்தை... குறைந்த 'அபாயப்பகுதியாக' அறிவித்த சீனா\n'கொரோனாவால்' தீவிர சிகிச்சை பிரிவில் 'அனுமதிக்கப்பட்ட' பிரதமர்... உருக்கமான 'பிரார்த்தனைகளை' முன்வைக்கும் மக்கள்\n‘டாக்டர்கள், கேரள செவிலியர்கள் உட்பட’... ‘மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு’... ‘மும்பையில் 2 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்’\nஇந்த 'ரெண்டே' விஷயம் தான்... கொரோனாவை கட்டுப்படுத்திட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நாடு\n'இந்த' திட்டத்தின் கீழ் மக்கள்... தனியார் மருத்துவமனைகளில்... 'இலவச' கொரோனா சிகிச்சை பெறலாம்\n'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'\nஊழியர்கள்' தான் எங்களோட சொத்து... அவங்க 'கஷ்டப்படுறதுக்கு' நாங்க விடமாட்டோம்\nஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க\n“இனி 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்”.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்””.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்” .. பீலா ராஜேஷ் அதிரடி .. வீடியோ\n'ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு’... ‘ஊரடங்கு உத்தரவு தொடருமா’... ‘மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்’\n‘தமிழகத்தில்’... ‘இந்த 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்’... ‘பாதிக்கப்படாத மாவட்டங்கள் எவை\nதிருவண்ணாமலையில் குகைக்குள் பதுங்கியிருந்த ‘சீன நபர்’.. ‘வனத்துறையினர் அதிரடி’.. பரபரப்பு சம்பவம்..\n‘கொரோனா வைரஸ் பாதிப்பில்‘... ‘ஆண்கள், பெண்கள் எவ்வளவு பேர்’... 'மத்திய சுகாதாரத் துறை விளக்கம்’\n‘சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாம பாசிடீவ் ரிசல்ட்’.. ‘மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்’.. முதல்வர் அறிவுறுத்தல்..\n‘10 மாத குழந்தை, பணிப்பெண் உட்பட கோவையில் குணமான 5 பேர்’.. ‘மெல்லத் துளிர்விட்ட நம்பிக்கை’.. ‘மெல்லத் துளிர்விட்ட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/eagerly-waiting-for-thalapathy-63-poster-to-be-designed-by-gopi-prasanna/", "date_download": "2020-09-24T21:39:34Z", "digest": "sha1:LZWQ7NKGLU6FMF2R6IIXTUFA552L5SLK", "length": 5329, "nlines": 55, "source_domain": "www.cinemapettai.com", "title": "கத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா \nதளபதி 63 போஸ்டருக்காக தான் காத்திருப்பதாக AGS உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.\nவிஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் செல்கிறதாம். எனினும் எந்த ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கூட பெரிதாக வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் தங்கள் எடிட் செய்து போட்டோ, பட தலைப்பு என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி, டிசைனர் பிரசன்னா உருவாக்கியதில் கத்தி பட போஸ்டரை தனக்கு மிகவும் பிடுத்து எனவும், அதனை தன் ஆபீசில் வைத்துள்ளதாகவும் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.\nமேலும் விரைவில் தங்கள் பாணரில் உருவாகும் தளபதி 63 போஸ்டரை வைக்கும் நம்பிக்கையோடு இருப்பதாகவும் அதில் சொல்லியுள்ளார்.\nஇன்று கோலிவுட்டில் போஸ்டர் டிசைன்னிங்கில் கலக்கி வருபவர். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த கத்தி, தெறி, மெர்சல், சர்கார் ஆகிய நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது 5-வது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார்.\nRelated Topics:vijay, அட்லீ, கோபி பிரசன்னா, சர்கார், தமிழ் படங்கள், தளபதி, தளபதி 63, விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2020/03/15231432/1172292/kalloori-kondattam.vpf", "date_download": "2020-09-24T21:26:47Z", "digest": "sha1:PGBCSLMPMCJHP7YZ636MXE5GUJEW2U72", "length": 6494, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(15.03.2020) கல்லூரி கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n(19.09.2020) இலங்கை யார் பக்கம் இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...\n(19.09.2020) இலங்கை யார் பக்கம் இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...\nபிரதமர் மோடியின் 74வது சுதந்திர தின விழா உரை\nபிரதமர் மோடியின் 74வது சுதந்திர தின விழா உரை\n(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை\n(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை\nபுதிய கல்வி கொள்கை குறித்த பிரதமர் மோடி உரை - தமிழில்...\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நாட்டு மக்களிடம் பேசினார்.\n(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்\n(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/career/expert-guidance-and-checklist-for-your-online-interviews", "date_download": "2020-09-24T21:53:42Z", "digest": "sha1:3JBCZDVBDQCJURVJKETNHRP6RWO4ZTPO", "length": 16403, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப்போறீங்களா? உங்களுக்கான செக் லிஸ்ட்..! | Expert guidance and checklist for your online interviews", "raw_content": "\nஆன்லைன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப்போறீங்களா\nவேலை கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதற்காக, ஒரு நன்றி மெயில் அனுப்பலாம். அதில் உங்களின் பணி சார்ந்த எந்த விசாரிப்புகளும் இல்லாமல் இருந்தால் நிறுவனத்துக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும்.\nகொரோனா பொது முடக்கம் காரணமாக ஆட்குறைப்பு செய்த நிறுவனங்கள், தற்போது குறைந்த அளவு பணியாளர்களை மீண்டும் பணிக்குச் சேர்க்க ஆரம்பித்துள்ளன. இதற்காகப் பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பணியாளர்களுக்கான தேர்வை நடத்தி வருகின்றன. ஆன்லைன் நேர்முகத்தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களைத் தருகிறார் மனிதவள மேம்பாட்டாளர் ஜாஃபர் அலி.\nஎந்த சாதனம் மூலம் நீங்கள் வீடியோ இன்டர்வியூவில் இணையப்போகிறீர்களோ அந்த சாதனத்தில் இணைய இணைப்பு சரியாக உள்ளதா, கேமரா, மைக் போன்றவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை முன்பே செக் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இன்டர்வியூ அட்டெண்ட் செய்யப்போகும் ஆப் பற்றி முழுமை���ாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். போன் மூலம் வீடியோ இன்டர்வியூவில் இணைகிறீர்கள் எனில் எதிர்பாராத அழைப்புகள் வரக்கூடும். அதனால் உங்கள் கவனம் சிதறக்கூடும். எனவே, இன்டர்வியூவுக்கு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பைத் தேர்வு செய்வது நல்லது. இப்படிச் சின்னச் சின்ன டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொண்டு முதல் நாளே டிரையல் பார்த்துக்கொண்டால் தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கலாம்.\nநல்ல வெளிச்சமான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வுசெய்து அமரும் இடத்தில் மற்றவர்களின் கவனத்தைக் குலைக்கும் வேறு எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. கூடியவரை ப்ளெயின் பேக்ரவுண்டைத் தேர்வுசெய்து அமர்வது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் உள்ள கேமரா உங்கள் நெற்றிக்கு நேராக இருப்பது போல் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். இன்டர்வியூ நடக்கும்போது ஸ்கீரினை பார்த்துப் பேசாமல் கேமராவைப் பார்த்துப் பேச வேண்டும். அப்போதுதான் ஐ கான்டாக்ட் சரியாக இருக்கும். முகத்தை குளோசப்பில் காட்டக் கூடாது. எனவே, உங்கள் கேமராவுக்கும் உங்களுக்கும் இடையில் 30.செ.மீ இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இன்டர்வியூ ஆரம்பித்த பிறகு, கேமராவை அங்குமிங்கும் நகர்த்துவது, ஜூம் இன் அல்லது ஜூம் அவுட் செய்வது போன்றவற்றைத் தவிருங்கள்.\nஆன்லைனில் இன்டர்வியூ என்றாலும் அதிலும் நீங்கள் நேரில் அட்டெண்ட் செய்வது போன்றே உங்களின் தோற்றம் இருக்க வேண்டும். ஃபார்மல் ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். ஆடையில் உள்ள பட்டன்கள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். உங்களின் ஹேர்ஸ்டைல், மேக்கப் என எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது அவசியம். வெளிர்நிற ஆடைகளை அணிந்தால் நீட் லுக் கொடுக்கும்.\nஆன்லைன் இன்டர்வியூ புதியது என்பதால் சிறிது பதற்றம் இருக்கலாம். நகம் கடிப்பது, தலைமுடியைச் சரிசெய்வது, அடிக்கடி பெருமூச்சு விடுவது போன்றவற்றின் மூலம் பதற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள். படபடப்பு உங்களின் பலவீனம் என்று நிறுவனங்கள் நினைக்கக்கூடும். கூடுமானவரை கூலாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி படபடப்பு இருக்கிறது என்றால் அனுமதி கேட்டு தண்ணீர் குடித்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாம். இன்டர்வியூ செய்பவர் கேள்விகேட்டு முடி��்கும்வரை பொறுமையாக இருந்து, அதன் பின் உங்களின் பதிலை அளியுங்கள்.\nஉங்களின் ரெஸ்யூமை அருகில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பியுங்கள். அதன்மூலம் உங்களின் கரியர் பற்றிய கேள்விகளுக்குத் தயக்கமின்றி உடனே பதில் சொல்ல முடியும். உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் உடனே கூகுள் செய்யாதீர்கள். அது உங்கள் மீது நெகட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்தலாம். இந்த விஷயம் எனக்குப் புதிதாக இருக்கிறது, விரைவில் கற்றுக்கொள்கிறேன் என்று பாசிட்டிவ்வாகப் பதில் சொல்லுங்கள்.\nஇன்டர்வியூவின் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உடல் மொழியில் கவனமாக இருங்கள். வீடியோ இணைப்பில் இருக்கும்போது மூக்கைச் சுத்தம் செய்வது, காதைக் குடைவது, கலைந்திருக்கும் தலைமுடியைச் சரிசெய்வது, மொபைலை நோண்டுவது, நடந்து கொண்டே பேசுவது என்று அடுத்தவர்களுக்கு எரிச்சல் தரும் செயல்களைச் செய்யாமல், மிகுந்த நம்பிக்கையுடன் பேசுங்கள். குரூப் டிஸ்கஷன் எதுவும் இருக்கிறது என்றால் உங்கள் வாய்ப்பு வரும்வரை பொறுமையாக இருங்கள். நடுவில் ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் கைகளை உயர்த்துங்கள் அட்மின் அனுமதி தந்த பிறகு, பேச ஆரம்பியுங்கள்.\n``முதல் மாதம் நல்லாத்தான் இருந்தது, ஆனா இப்போ..\" வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து ஐடி ஊழியர்கள்\nஇன்டர்வியூ செய்பவர் வீடியோ இணைப்பைத் துண்டிக்கும்வரை பொறுமையாக இருந்து இணைப்பைத் துண்டியுங்கள். வேலை கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதற்காக, ஒரு நன்றி மெயில் அனுப்பலாம். அதில் உங்களின் பணி சார்ந்த எந்த விசாரிப்புகளும் இல்லாமல் இருந்தால் நிறுவனத்துக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும்.\nநியூ நார்மல் லைஃபில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/02/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-24T21:42:56Z", "digest": "sha1:V7GWQQI7PJDJSSVXHQJ2NSGJIYYDGKBJ", "length": 21303, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "தலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன? – மக்கள் முன்னணி", "raw_content": "\nதலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு ச��ல்வதென்ன\nபுது தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது எதார்த்த உண்மையாகி வருகின்றன.தேர்தல் கணிப்புகள் வெறும் பொய்யென்றும் 48 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறிய தில்லியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி தற்போது என்ன முடிவு வந்தாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறுகிறார். பாஜகவின் ஒட்டுமொத்த படையையும் தில்லியில் குவித்து பிரச்சாரம் செய்த அமித்ஷா,தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nதில்லி தேர்தலைப் பொறுத்தவரையிலும் ஆம் ஆத்மி,காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று பிரதான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆம் ஆத்மிக்கும் பாஜகவிற்குமான இருமுனைப் போட்டியே நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மியின் பி அணி என்றுகூட பாஜகவால் விமர்சிக்கப்பட்டது.\nபாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகத்தைப் பொறுத்தவரையிலும்\nஇந்துத்துவ அடிப்படைவாத வெறுப்பு பேச்சுக்கள்\nமோடி என்ற தனி நபர் பிம்பம்\nமத்திய அரசின் நகர்ப்புற கட்டுமான திட்டங்கள், குறிப்பாக சட்டப்புறம்பான காலனி வீடுகளை முறைப்படுத்துவது\nஆம் ஆத்மியைப் பொறுத்தவரையிலும்,கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் நாங்கள் தில்லியின் வளர்ச்சிக்கு ஏதேனும் செய்திருந்தால் எங்களுக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தார்கள்.குறிப்பாக கல்வி,சுகாதாரம்,மின்சாரம்,பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் குறித்த அரசின் ஐந்தாண்டு செயல்பாடுகளை விளம்பரப்படுத்தினார்கள். பாஜக முன்வைத்த வெற்று நகர்ப்புற திட்ட அறிவிப்பு மக்களிடம் எடுபடாததை ஒருகட்டத்தில் அமித்ஷா உணர்ந்துகொள்கிறார்.இதையெடுத்து பிரச்சாரப் பாணியை மாற்றுகிற பாஜக, ஆம் ஆத்மியின் தில்லி வளர்ச்சி சாதனை பட்டியலை முறியடிக்கிற முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. டில்லியில் கண்காணிப்பு கேமெராக்கள் பொறுத்தவதாக சென்ற தேர்தலில் வாக்களித்த ஆம் ஆத்மி அதை செய்யவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தாக்கிப் பேசத் தொடங்கினார்.\nமேலும் தில்லியின் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்டார்கள்.கிட்டத்தட்ட பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களும் தி��்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அசாமியர்கள், வங்காளிகள், கன்னடியர்கள் வசிக்கின்ற பகுதிகளில் அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்தார்கள். கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பெரும் படையே அமித்ஷாவால் தில்லியில் இறக்கப்பட்டது.\nஅமித்ஷாவின் குற்றச்சாட்டை மறுத்த கெஜ்ரிவால் தன்னோடு நேரடியாக விவாதத்திற்கு வர அழைப்பு விடுத்தார்.தன்னை தீவிரவாதி என்ற பாஜகவின் பிரச்சாரத்தை தனக்கு சாதமாக பிரச்சாரம் செய்து கொண்டார். தில்லி போலீசை அமித் ஷா தவறாக வழிநடத்துவதாக பேசினார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஷாஹின்-பா போராட்டத்தில் இருந்து கவனமாக விலகியே நின்ற கெஜ்ரிவால்,பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான போலீஸ் வெறியாட்டத்தை கண்டித்து, எதிர்ப்புகளை தன்வயப்படுத்திக் கொண்டார்.\nபோலவே ஷாஹின்பா போராட்டம் மற்றும் நாடெங்கிலும் நடைபெற்று வருகிற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்சியாக கொச்சைப் படுத்தி பேசி வருகிற அமித்ஷா(பாஜகவின்) மீதான தில்லி மக்களின் எதிர்ப்புகளையும் அறுவடை செய்துகொண்டார்.\nமொத்தத்தில்,மோடி-அமித்ஷாவின் ஆரவாரப் வாய் வீச்சுரைகள்,பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் மத வெறுப்பு பேச்சுக்கள்,தேசத் துரோகிகள்,தீவிரவதிகள் என்ற முத்திரை குத்தல் பேச்சுகளை ஆம் ஆத்மியின் வளர்ச்சி பிரச்சாரம் தின்று செரித்துவிட்டது.2014 ஆம் ஆண்டில் காங்கிரசிற்கு எதிராக நாடெங்கிலும் பாஜக மேற்கொண்ட அதே பிரச்சாரத்தை தற்போது தில்லியில் பாஜகவிற்கு எதிராக ஆம் ஆத்மி செய்துள்ளது. ஆம் ஆத்மியின் இந்த தேர்தல் பிரச்சார உக்தி தற்போது வெற்றி பெற்றுள்ளது.\nமேலும், மக்களின் உணர்வுநிலையை இந்துத்துவ அடிப்படைவாத கருத்துக்கள் பக்கமாக திருப்பலாம் என நம்புகிற பாஜகவிற்கு மரண அடி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.இந்துத்துவ அடிப்படைவாத கருத்துநிலை உருவாக்கங்களுக்கு இரையாகாத சிவில் சமூகத்தில் அரசியல் உணர்வுமட்டதை இத்தேர்தல் முடிவுகள் பிரதிபளித்துள்ளன.\nஏற்கனவே, பாஜகவின் கூட்டணி கட்சிகளே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசி வருகையில், தில்லியில் தேர்தல் முடி���ுகள்,பாஜகவின் முன்னேறித் தாக்கும் போரை மீளாய்வு செய்ய வைத்துள்ளது.\nதலைநகரில் பாஜகவிற்கு கிடைத்த தோல்வியால் அமித்ஷாவின் அரசியல் சாணக்கியர் பட்டதை பாஜகவின் உட்கட்சி தலைவர்களே கேள்விக்குள்ளாக்கும் வகையில் சன்னமாக முனு முணுக்கத் தொடங்குவார்கள்.\nவேளாண் மண்டல அறிவிப்பு,பெரியார் மீதான பாஜவின் விமர்சனத்திற்கு எதிரான நிலைப்பாடு என சமீமாக காலமாக பாஜகவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு சம்பந்தமில்லாத கட்சியாக காட்டிக் கொள்ள முயல்கிற எடப்பாடியின் அஇதிமுக,ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் வருகை ஆகியவற்றின் எதிர்கால திசைப்போக்கில் கூட தில்லி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC- நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nதேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்\n2014 மோடி அலை உருவாக்கமும் அதன் இன்றைய எதார்த்தமும்….\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர��� தோழர் மீ.த.பாண்டியன்\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \nதொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்….\n51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2013/04/blog-post_880.html", "date_download": "2020-09-24T21:17:59Z", "digest": "sha1:FSJPDMB6WQTVWFXI5MBJNH3UL72WNSXE", "length": 23412, "nlines": 231, "source_domain": "www.tamil247.info", "title": "அதிசய கடிதம்... ~ Tamil247.info", "raw_content": "\nஎதுக்கெதுக்கு எல்லாம் அரசாங்க முத்திரை பயன்படுகிறதுன்னு பாருங்க மக்களே..\nஎனது எழுத்திற்கான முகநூல் பக்கம்: தமிழ் 24x7\nஎனதருமை நேயர்களே இந்த 'அதிசய கடிதம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவு��ெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் - வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் உங்க பெண் குழந்தை வயதுக்கு வராமல் ...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி கரைய வைப்பது\nஉடம்பில் தோன்றும் கட்டிகளை இயற்கையாக மருந்தில்லாமல் எப்படி சரி செய்வது - கட்டிகள் கரைய மருந்தில்லா மருத்துவம் கட்டிகள் இரண்டு வகையாக பி...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்�� வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கனை\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழி..\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி...\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-09-24T21:13:56Z", "digest": "sha1:XXNVSYVWF5WG5XRQV2RL5N3RUFCHJ3WK", "length": 2261, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "இலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சி |", "raw_content": "\nஇலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சி\nகடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஉணவல்லாப் பொருட்களின் செலவீனமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் சார்ந்த செலவீனமும் குறைவடைந்தமையே இதற்கான காரணமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3432-3432narrinai153", "date_download": "2020-09-24T20:32:19Z", "digest": "sha1:TL45EQWMT3OB7SBNHR23OC4JHZ5KMVK4", "length": 2264, "nlines": 42, "source_domain": "ilakkiyam.com", "title": "பாலை - தனிமகனார்", "raw_content": "\nகுண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி\nமண் திணி ஞாலம் விளங்க கம்மியர்\nசெம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்\nதன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி\nதென்புல மருங்கில் சென்று அற்றாங்கு\nநெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து\nஉண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்\nவெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி\nவாழ்வோர் போகிய பேர் ஊர்ப்\nபாழ் காத்திருந்த தனி மகன் போன்றே\nபிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othersports/03/206105?ref=archive-feed", "date_download": "2020-09-24T21:33:22Z", "digest": "sha1:LKBKDIQPVGLFNLNOTHDDPPDOVAM53PZH", "length": 8205, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை\nஉலகக்கிண்ணம் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் துவங்கி, ரசிகர்கள் பலரும் அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇதுவரை விளையாடிய 5 போட்டியில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டியை நினைத்து பார்க்க முடியும்.\nஇந்த நிலையில் செய்தியர்களுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தனியாக நாடு திரும்பலாம் என யாராவது நினைத்தால் அது முட்டாள்தனம். மோசமாக விளையாடியதை மறந்து எதிர்வரும் 4 போட்டிகளில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/eight-lakh-indians-using-extramarital-dating-app-gleeden.html", "date_download": "2020-09-24T21:05:14Z", "digest": "sha1:XOXATWT4ZRCXBSIG7UKUIUABCJ44Q5UW", "length": 9414, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Eight lakh Indians using extramarital dating app Gleeden | India News", "raw_content": "\nதிருமணத்தை 'மீறிய' உறவில்... அதிக 'ஆர்வம்' காட்டும் இந்தியர்கள்... முதலிடத்தில் இருப்பது 'இந்த' நகரம் தானாம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமணத்தை மீறிய உறவில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கிளீடன் என்னும் ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஆப் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்த இந்த ஆப் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.\nஇந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 567% வளர்ச்சி அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக புத்தாண்டிற்கு பின் 300% பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பூனே, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,சண்டிகர், லக்னோ, கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர் போன்ற நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் இந்த ஆப்பில் போட்டிபோட்டு தங்களை இணைத்து கொண்டுள்ளனராம்.\nஇதில் பெங்களூர் நகரம் தான் முதலிடத்தில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெங்களூரில் இருந்து தான் அதிகம் பேர் இந்த ஆப்பினை பயன்படுத்துவதாக கிளீடன் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொண்டவர்கள், விவாகரத்தானவர்கள், துணையை விட்டுப் பிரிந்து வாழ்வோர் ஆகியோருக்காக தொடங்கப்பட்ட இந்த ஆப்பில் ஆண், பெண் என 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் இணைந்துகொள்ளலாம் என்பது குறிப்பித்தக்கது.\n‘காதலனுடன் சேர சிறப்பு பூஜை’.. ‘செல்போனில் பேசிய மர்மநபர்’.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண்..\n‘என்னையும், என் ஃப்ரண்டையும் கடத்திட்டாங்க’... 11 வயது ‘சிறுமியின்’ ஃபோனால் ‘பதறிப்போய்’ ஓடிய... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...\nVIDEO: முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..\nஇந்தியாவுக்குள் 'என்ட்ரியை' போட்டது 'கொரோனா' வைரஸ்... 2 பேருக்கு தனி அறையில் 'சிகிச்சை'... \"எங்கே தெரியுமா\n“அதெல்லாம் முடியாது.. என் பணத்த திருப்பிக் கொடு”.. “ஆத்திரத்தில் பெண் பாலியல் தொழிலாளியை குத்திக்கொன்ற நபர்”\n'உயிர பணயம் வைச்சு'... 'ரிஸ்க் எடுக்குறாங்க'... 'அவங்க விதியை மீறினா'... 'நீங்க தான் கம்பி எண்ணன��ம்’... போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை\n'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...\n“நான் விடுதிக்கு வந்து சேர்ந்துட்டேன்”.. “அடுத்த நாள் காலை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி”.. “அடுத்த நாள் காலை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nWatch Video: பாலத்தில் நின்றுக் கொண்டு மிரட்டியப் பெண்... பதறிப் போன மக்கள்... துரிதமாக செயல்பட்ட போலீசார்\n“இனி இப்படி பண்ணிதான் பாருங்களேன்”.. “சாலைகளில் QR ஸ்கேனர் Code-உடன் கண்ணாடி”.. “சாலைகளில் QR ஸ்கேனர் Code-உடன் கண்ணாடி\n'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்\n‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..\n'இவ்வளவு ஈஸியா கிடைக்குது'... 'ரகசிய கேமரா மூலம் ரெகார்ட்'... 'தீபிகா' வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்\n“கேளிக்கை விடுதியில் ஆபாச நடனம்”.. பாதியில் நிறுத்தி 21 இளம் பெண்களை அழைத்துச் சென்ற போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Bikaner/cardealers", "date_download": "2020-09-24T21:53:07Z", "digest": "sha1:5GJH7ML3E3DWVAB22MKEXLOVQ4TBU5QF", "length": 5927, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிகனர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பிகனர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பிகனர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பிகனர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பிகனர் இங்கே கிளிக் செய்\nகோல்டன் ஹோண்டா ஸ்ரீகங்கர் - ஜெய்ப்பூர் பைபாஸ், mohaton ka chauk, near hanuman tample, பிகனர், 331801\nஸ்ரீகங்கர் - ஜெய்ப்பூர் பைபாஸ், Mohaton Ka Chauk, Near Hanuman Tample, பிகனர், ராஜஸ்தான் 331801\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Silvassa/cardealers", "date_download": "2020-09-24T21:21:15Z", "digest": "sha1:VGSAPAJGI6OV2NL3BWJNNYMOASRNUW43", "length": 5888, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "சில்வாஸ்சா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சில்வாஸ்சா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை சில்வாஸ்சா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சில்வாஸ்சா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் சில்வாஸ்சா இங்கே கிளிக் செய்\nகனவு ஹோண்டா சில்வாஸ்சா - naroli road, survey no. 14/1/1, கிராமம் அதல், nr. reliance பெட்ரோல் pump, சில்வாஸ்சா, 396230\nசில்வாஸ்சா - Naroli Road, Survey No. 14/1/1, கிராமம் அதல், என்ஆர். ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப், சில்வாஸ்சா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி Nagar ஹவேலி 396230\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-24T22:23:01Z", "digest": "sha1:2XDUEGCFIT5Y6VL7G4VKFKNUVSE4R4QX", "length": 10113, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சாத்தான்குளம் வியாபாரிகள்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nSearch - சாத்தான்குளம் வியாபாரிகள்\nகரோனா ஆபத்தை மறந்து பொது இடங்களில் நடமாட்டம்: பொதுமக்களிடம் குறையும் முகக்கவசம் அணியும் பழக்கம்-...\nதெருவோர வியாபாரிகளுக்கு நிதியுதவி; 5.5 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nதட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை...\nதூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்\nசெப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் வேலைநிறுத்தம்: மசோதாக்களுக்கு ஆர்எஸ்எஸ்...\nதந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளத்தில் தடயங்களை சிபிஐ சேகரிப்பு: சாட்சிகளிடம் மீண்டும்...\nபாஜகவின் பலம் பெருகி வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nகாஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டுக்கு மீண்டும் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nதிருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஆய்வு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tamil-ulaa.html", "date_download": "2020-09-24T21:11:49Z", "digest": "sha1:DHJXYP5PQM7FBEJZOYJKBDY5KN5HNJWK", "length": 9050, "nlines": 210, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தமிழ் உலா – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை ரூ.160.\nதமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின் எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம், செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்ப��க்கை முனை என ஆறு பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன.\n‘தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும் பாஸ் மார்க்’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் செய், படுத்தபடி ஜாமீன் கேள்’ என்று கடவுளின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், படுத்த கோலத்துடன் கவிஞர் சு.முத்துவின் ஹைக்கூவை ரசிப்பதும், திருவள்ளு-வரின் பெரும்பாலான அரசியல் சிந்தனைகள், இன்றைய குடியாட்சிக் காலத்திற்கும் ஏற்புடையன என்று ஒரு கட்டுரையில் விளக்குகிறார்.\nஅப்பர் சுவாமிகளின் ஆளுமைப் பண்புகளுள் தலையாயது அவரது அஞ்சாமைப் பண்பு என்று விளக்குவதும், பாரதியார் போற்றும் தெய்வ வாழ்வைத் தாங்கி நிற்கும் ஆறு வலிமையான துாண்களாக அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பு, ஐம்பொறி ஆட்சி, பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்று கூறுவதும், நுாலாசிரியரின் ஆய்வுத் திறனுக்குச் சான்றுகள்.\n‘சிரித்த முகத்திற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற இறுதிக் கட்டுரையில், கண்ணதாசன் கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நோக்கி வேகமாகக் கார் ஓட்டியவரிடம் கூறிய நகைச்சுவை, நாம் என்றும் மறக்க இயலாததாக உள்ளது. இந்நுாலைப் பல முறை படித்து, நுாலின் சிறந்த கருத்துகளைப் பின்பற்றுவது படிப்போரின் கடமையாகும்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tதமிழ் உலா, தினமலர், பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம்\n« தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoughtsofdeepak.blogspot.com/2008/", "date_download": "2020-09-24T21:27:36Z", "digest": "sha1:SDVUD7ZVTS6OY6E43EFRJVC2SHMMOHUJ", "length": 17061, "nlines": 344, "source_domain": "thoughtsofdeepak.blogspot.com", "title": "'Deep' Thoughts: 2008", "raw_content": "\nபருக முடியாமல் தனக்கு பற்களில்லை\nஎன்று வண்டுகள் கூட்டம் வாட..\nஆட்டம் பாட்டம் இன்றும் தீரவில்லை.\nஉன் வருகைக்காக காத்திருந்தேன் நான்.\nஏனோ இந்த இரவு பகலின்\nஒரு நூறு ரூபாயில் உன் முகம்\nமுப்பது நாட்களுக்கு ஒரு முறை தான்\nஆனால் நீ எத்தனை கொடியவன்\nஎன் வாழ்க்கை நகர்கிறது இப்படி உங்களுக்கு எப்படி \nஎன் மீது கிறுக்கப் பட்ட வார்த்தைகளில்\nஅதுவே என் நினைவில் புதைக்க பட்டுள்ளது\nநெளியும் புழுக் கூட்டங்களாக கல்லூரியில்\nபல வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாறி\nபரந்த நாட்கள் - வானவில்லின்\nபூக்கள் வசந்த காலத்தில் தான் மலரும்\nஆனால் கல்லூரி நாட்களை நினைத்தால்\nஅனைத்து நாட்களுமே வசந்த காலம் தான் \nஇழந்ததை நினைத்து வருந்தும் பொழுது\nஇருப்பதை நினைத்து சிரிக்கும் பொழுது\nகற்களும் இல்லை முட்களும் இல்லை\nஏனோ என்னால் முன்னேற முடியவில்லை\nபின்பே தெரிந்தது அது உன் அன்பை விட்டு\nவிலகி செல்லும் பாதை என்று\nதோல்வியின் மடியில் தவழ்ந்தவன் நான்.\nஉன் விழிகளை பார்த்த பின்பு\nஇப்போதோ மீண்டும் தோழ்வியின் புதல்வனானேன்\nநீ என்னை விலகிய பிறகு.\nஉன் மனதை படிக்க நினைத்தேன் நான்\nஉன் மணப்பத்திரிகையை தான் படிக்க முடிந்தது\nஇது தான் நீ எனக்கு தரும்\nஉலக மக்களின் மகிழ்ச்சியை கான இரு கண்கள்\nநற்செய்தியை கேட்டு உணர இரு செவிகள்\nஎவரையும் புண் படித்து பேசாத அமைதியான வாய்\nஇன்றே பூத்த பூவை விட ஒரு மென்மையான இதயம்\nஇவையனைத்தும் படைத்தவன் இறைவன் - இவை இருக்க\nஇந்த சிறிய மூலையில் தீய சிந்தனை உருவாக்கும் என்னத்தை\nஇவை அணைத்தும் - பாருக்கே தெரிந்தவுன்மை\nஇன்று முதல் உணர்ந்து - செயல் படு\nசுவாசிக்க என்றுமே நமக்கு தடையில்லை\nசிந்திக்க என்றுமே நமக்கு தடையில்லை\nநாம் நம்முடைய தலைவர்களின் தியாகத்தை\nஉணற ஒரு தனி தினம் - --- சுதந்திரம் \nஇரவுபோய் மீன்டும் தோன்றும் சுரியனல்ல நீ\nவிடியலில் இறக்கும் ஈசலுமல்ல நீ\nபனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியுமல்ல நீ\nநீ தோன்றியது எதற்கு என்பதை அறிந்து,\nஎன் சிந்தனையில் - காதலி\nஎன் சிந்தனையே - சிந்தனை\nஎன் சிந்தனையெனும் ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் பறவை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-01-05-2020/", "date_download": "2020-09-24T20:24:47Z", "digest": "sha1:SWNEGMPFWPBAPEX4SPUTLUZRSNVHBKEH", "length": 17002, "nlines": 148, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 01.05.2020\nமே 1 கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன.\n1328 – ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.\n1707 – இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.\n1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.\n1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.\n1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.\n1851 – லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.\n1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1891 – பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.\n1898 – அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.\n1900 – ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.\n1915 – ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.\n1925 – சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.\n1930 – புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n1931 – நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.\n1940 – கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.\n1945 – சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.\n1946 – மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\n1948 – கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.\n1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.\n1956 – இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.\n1960 – மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.\n1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.\n1977 – தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.\n1978 – ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.\n1987 – இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1989 – இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.\n1993 – இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.\n2004 – சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.\n2006 – புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.\n2011 – அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால் பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (இ. 1985)\n1919 – மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2013)\n1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர்\n1971 – அஜித் குமார், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)\n1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (பி. 1924)\n2011 -அலெக்ஸ், திரைப்பட நடிகர், மாஜிக் நிபுணர்\n2011- உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)\nமே நாள் – உலகத் தொழிலாளர் நாள்\nசெக் குடியரசு – தேசிய காதல் நாள்\nNext articleகலைக்கப்பட்டுள்ள ��ாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – ஜனாதிபதி\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்\nதியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்க உதவுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nவடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/41--16-31/765-.html", "date_download": "2020-09-24T20:58:55Z", "digest": "sha1:2MOM3RJQQU56IGYIOJIGWH7FKIYHNPYD", "length": 9613, "nlines": 63, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எண்ணம்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> மார்ச் 16-31 -> எண்ணம்\nஇந்திய மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு பெண்களும் குழந்தைகளும்தான் உள்ளனர். இவர்களில், மிகக்குறைந்த அளவிலேயே படிப்பறிவு உள்ளவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 75 சதவீத மக்களிடம் சட்ட அறிவு இல்லை.\nநாட்டில் சட்டத்தின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது, சட்டம் குறித்து மக்களுக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் வெளிப்படும். தங்களுக்கு உள்ள உரிமை குறித்து மக்கள் தெரிந்திருக்க வேண்டும். குழந்தை கருவாக இருக்கும்போதே சட்டத்தின் பிடிக்குள் வந்துவிடுகிறது. எல்லா நிலையிலும் சட்டம் ஊடுருவியுள்ளது. குறிப்பாக, கீழ்தட்டு மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். - அக்பர் அலி, உயர்நீதிமன்ற நீதிபதி\nஇந்தியாவில் மதம், மொழி, இனம் சார்ந்த அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பெண், ஆண், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு என்று பாலியல் ரீதியான சுய உரிமைகள், தனியான பாலியல் உரிமைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் அவை மறுக்கப்படுகின்றன.\nமதத்தின் பெயரால், சமுதாயத்தின் பெயரால் அது சட்டமாக ஏற்கப்பட்டு தனிமனிதனின் பாலியல் உரிமைகள் பறிக்கப்படுவதுதான் இன்றளவும் இந்தியாவில் நடந்து வருகிறது. - திருநங்கை ரோஸ், இந்திய பாலியல் சுதந்திர கட்சி\nநம்மைப் பொறுத்தவரை நிலா ஒரு மைல் கல். இன்றைக்கு கூடங்குளம் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அத்தனை அணுமின் நிலையங்களும் ஆபத்தானவை. நிலவில் இருக்கும் ஹீலியம் - 3 வாயுவை பூமிக்கு டன் கணக்கில் கொண்டு வந்தால், தடையில்லா மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டுக்கு டாடா காட்டிவிடலாம். இந்த நிலா இந்தியர்களுக்கானதுதான்.\nமயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி அறிவியலார்\nமத்திய அரசு வகுத்த புதிய தொலைத் தொடர்பு கொள்கை யின்படியே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக் கான உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏல முறை அவசியம் இல்லை என்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த விஷயத்தில் நான் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, உச்சநீதிமன்றம் என்னை கண்டித்துள்ளது. ஒருவரைக் கண்டிக்கும் முன் அவரது தரப்பு கருத்தையும் கேட்டு அறிவதுதான் நீதி முறையில் இயற்கையான ஒன்றாகும். அதன்படி இந்த வழக்கில் எனது தரப்பு கருத்துகளையும் கேட்டு அறிய உச்சநீதி மன்றம் எனக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால், எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி எனது தரப்பு கருத்து எதையும் கேட்காமல் என்னை கண்டித்தது செல்லாது.- ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர்(தி.மு.க)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதி��ார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product-category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-short-stories/", "date_download": "2020-09-24T20:46:09Z", "digest": "sha1:72GX3CTDI5G6DNT6EACFJK3WXIIUL2SF", "length": 12151, "nlines": 417, "source_domain": "be4books.com", "title": "சிறுகதைகள்-Short Stories – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal\nCass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஅவளும் நானும் அலையும் கடலும் /Avalum nanum alaiyum kadalum\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nக.சீ .சிவகுமார் நினைவலைகள் 2018 ஆம் ஆண்டின் முதல் சிறுகதை தொகுப்பு விருது\nசாத்தானின் சதைத் துணுக்கு/Sathanin sathai thunuku\nபுதிய வெளியீடுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற��றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-nov-11-17/", "date_download": "2020-09-24T21:03:28Z", "digest": "sha1:DCPMA7Z7AGCGYJF2JD7L5KQ4SVACWBIW", "length": 15519, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் - நவம்பர் 11 முதல் 17 வரை - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை\nஉங்களின் வருமானம் சீராக இருக்கும். அநாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். சொந்தத் தொழிலில் பணப் பரிமாற்றத்தின் போது அதிக கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலுள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது.\nஉங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். குடும்பப் பொறுப்பில் உள்ள பெண்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஉங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கான பணவரவு கிடைக்கும். கணவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ள பெண்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர்.\nவருமானம் சீராக இருக்கும். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. மனைவி வழி உறவினர்களால் நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.\nஉங்கள் செலவுகளை சமாளிப்பதற்கு ஏற்றபடி உங்கள் பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனத்தில் செல்லு��்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைய வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.\nவருமானம் சீராக இருந்தாலும் வீட்டில் உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் வாரமாக இது அமையும். சொந்தத் தொழிலில் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது.\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்களுக்குக் படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு நிம்மதி தரக்கூடிய வாரமாக அமையும்.\nபணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. பெண்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.\nஉங்கள் தேவைகளுக்கு, தேவையான பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொந்தத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுமுக நிலை திரும்பும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்த்தில் உள்ள பெண்களுக்கு மனதில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.\nஉங்களுக்கான பண வரவு திருப்தியாக இருக்கும். உங்கள் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கணவனின் முயற்சிக்கு மனைவி ஆதரவாக இருப்பாள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ��ாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம்தான் இது.\nஉங்களின் பணவரவு சீராக இருந்தாலும், பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்க நேரிடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நிலைமை சீராக இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.\nவாரத்தின் தொடக்கத்தில் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். உங்கள் அன்றாட பணிகளை செய்வதில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் மேலதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள் வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் பொறுமையாக இருப்பது நல்லது.\nஇந்த வார ராசிபலன் 21-09-2020 முதல் 27-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 14-09-2020 முதல் 20-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 07-09-2020_13-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://othisaivu.wordpress.com/2015/12/01/post-577/", "date_download": "2020-09-24T21:17:19Z", "digest": "sha1:BTZE3OIFTJG63KKCZWMTO2VSNXPTZNZU", "length": 19178, "nlines": 238, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "‘circular ruins’ vs ‘taare zameen par’ & ‘tinkle’ | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance...", "raw_content": "\nஇந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப() தட்டச்சு குமாஸ்தா எடிஷன்) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்\n இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது வேறு வழியேயில்லை\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, ஆஹா, இலக்கியம்-அலக்கியம், கல்வி, குழந்தைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, குழந்தைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், புத்தகம், மான்டிஸொரி முறை கல்வி, யாம் பெற்ற பேறு...., JournalEntry\nஅமெரிக்காவின் மகாமகோ சகிப்புத் தன்மைக்கு, ஒரு ‘புலம் பெயர்ந்த’ தகவல்()தொழில்() தட்டச்சு குமாஸ்தாவின் பிரதாப சரித்திர வழிய��க ஒரு சாட்சியம் »\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nvijay on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nவெ. ராமசாமி on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nRavi on தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nranga on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nyesgeeyem on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nவெ. ராமசாமி on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nK.Muthuramskrishnan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nRAMANATHAN NAVANEETH (@RAMMDUCAN) on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nGopinath Varadharajan on “நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்” | ஒத்திசைவு... प्रत्याह्वय... resonance... on அன்புள்ள ராமசாமீ பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nRamakrishnan on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nவெ. ராமசாமி on ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும் 22/09/2020\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஒரேயொரு மிக முக்கியமான பங்களிப்பு 17/09/2020\n பெருச்சாளீ ஏன் இந்துத் தெய்வங்களுடன் ஒருங்கிணைக்கப் படவில்லை\n“உனக்குத் தமிழும் தெரியாது, போடீ\nஷவர் கவிதே பட்ச்சி ஷாவுங்கடே(அல்லது) என்ன மசுத்துக்குக் கழுதை எழுதுகிறார் இந்தக் கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரன்\nநம் வாழ்க்கைச் சூழலில், ‘அறியாமை’ குறித்த முப்பெரும் சோகங்கள் 27/08/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (6/n) 20/08/2020\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்) 14/08/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1756641", "date_download": "2020-09-24T20:32:53Z", "digest": "sha1:FHTW4CWZFUZ3XSHVXEYCKTJFXDI6ZFA4", "length": 4250, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) (தொகு)\n01:43, 21 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n01:42, 21 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(182.65.145.214 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1756639 இல்லாது செய்யப்பட்டது)\n01:43, 21 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதலைப்பு ='''தமிழ் இலக்கியத்தில்
எண்ணும் எழுத்தும்''' |\nஎனும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரையின் முழுப் பகுதியும் இடம் பெற்றுள்ளது. இது தவிர இந்த ஆய்வு நூலிற்கு ஆதாரமாக விளங்கியவை குறித்த அட்டவணை, பின்னினைப்புபின்னிணைப்பு, குறிப்புக்கள் ஆகியவையும் தரப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூலில் தமிழ் எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பழம் தமிழ் எழுத்துக்களையும் எண்களையும் விளக்கும் படங்களும் தேவையான இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/one-more-attack-on-the-corona-curfew", "date_download": "2020-09-24T20:54:36Z", "digest": "sha1:PCN3G6LTUKRI3CAFXU54R6TOLHD55BDW", "length": 11352, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, செப்டம்பர் 25, 2020\nகொரோனா ஊரடங்கில் மேலும் ஒரு தாக்குதலா தாங்க முடியாத மின்கட்டண சுமை\nபல மடங்கு உயர்வைக் குறைத்திடுக : முதல்வருக்கு சிபிஎம் வலியுறுத்தல்\nசென்னை,ஜூன் 29- கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி அவதிப்பட்டு வரும் நிலையில், பல மடங்கு அதிகரித்து தாங்கமுடியாத சுமையான மின்கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமலாக்கி வருகின்றன. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்க டிக்கு உள்ளாகி பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகைக் கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது.\nமேலும், மின்சார வாரியம் இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாயை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற் பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்ட ணத்தை குறைத்துள்ளன. எனவே, இதை ���ணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். எனவே,\nகொரோனா காலத்திற்கு முன்பு (2020 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்) மின்நுகர் வோர் எவ்வளவு தொகையை மின்கட்டண மாக செலுத்தியிருந்தார்காளோ அதே தொகையைத்தான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக உள்ள தொகையை மின் நுகர்வோர்களுக்கு நிவாரணமாக வழங்கு கிற முறையில் தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஏற்கனவே மின்கட்டணத்தை மின்நுகர்வோர் செலுத்தியிருந்தால், அவர்கள் செலுத்தி யுள்ள கூடுதல் கட்டணத்தை எதிர்கால மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் சரி செய்து கொள்ள வேண்டும்.\nஇதனால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு மின் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஇந்த கடிதம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு மின்உற்பத்தி-மின்பகிர் மானக் கழகத் தலைவர்,மின்சாரத்துறை செய லாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nTags மின்கட்டண சுமை Corona curfew மின்கட்டண சுமை Corona curfew\nகொரோனா ஊரடங்கில் மேலும் ஒரு தாக்குதலா தாங்க முடியாத மின்கட்டண சுமை\nகொரோனா ஊரடங்கிலும் கொடூரத்தாக்குதல்கள் ஆணவப்படுகொலை, சாதிய வன்கொடுமைகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடுக\nகொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குக தமிழகம் முழுவதும் இடது சாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது\nபல அலைகளாக வந்து கொரோனா தாக்கும்..\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/28145252/COVID19-Mumbai-Police-thanks-Akshay-Kumar-for-Rs-2.vpf", "date_download": "2020-09-24T20:30:54Z", "digest": "sha1:7REVQ4FMIBB2IMCW23NCAO5HTMSGV3PW", "length": 10724, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "COVID-19: Mumbai Police thanks Akshay Kumar for Rs 2 crore contribution || மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி உதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி உதவி\nமும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கி வருகிறார்கள்.\nஇந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். இதற்காக சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். தற்போது மும்பை மாநகராட்சிக்கும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கினார். தற்போது மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்காக 2 கோடி நிவாரணத் தொகை அளித்துள்ளார்.\nஅதற்காக அக்ஷய்குமாருக்கு மும்பை கமிஷனர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.\nமும்பை போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் சந்திரகாந்த் பென்டுர்கர், சந்தீப் சர்வே ஆகியோருக்கு எனது சல்யூட். கொரானோ போராட்டத்தில் அவர்களது உயிரைக் கொடுத்துள்ளார்கள். நான் எனது பணியைச் செய்துள்ளேன், நீங்களும் உங்கள் பணியைச் செய்கிறீர்கள். நாம் அனைவரும் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்றால் அதற்கு அவர்களும் ஒரு காரணம் என்பதை மறக்கக் கூடாது,\" என அதற்கு அக்ஷய்குமார் பதிலளித்துள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.��., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/06102426/North-of-the-stranded.vpf", "date_download": "2020-09-24T20:22:08Z", "digest": "sha1:R2X2DVV5XLLHFNJOQZ5UKODM5AAAWNWI", "length": 9844, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "North of the stranded || தவிக்கும் வட மாநிலத்தவர்: லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதவிக்கும் வட மாநிலத்தவர்: லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ + \"||\" + North of the stranded\nதவிக்கும் வட மாநிலத்தவர்: லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ\nகொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தி உள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரணமாக ரூ.4 கோடி வரை உதவி இருக்கிறார். கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தி உள்ளார். அத்துடன் நடிகர்-நடிகைகளிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேகரித்து, தாய் அறக்கட்டளை மூலம் வினியோகித்து வருகிறார். அவருக்கு நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் அரிசி மூட்டைகளை அனுப்பி உள்ளனர்.\nஇந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊருக்கு திரும்ப உதவும்படி லாரன்சுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வீடியோவில் பெண் தொழிலாளர்கள் உருக்கமாக “எங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும், சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறியிருந்தனர்.\nஅந்த வீடியோவை நடிகர் லாரன்ஸ் வெளியிட்டு அவர்களுக்கு உதவும் படி மு��ல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “ராஜமுந்திரி, விஜயவாடாவை சேர்ந்த தொழிலாளர்கள் உணவும், தங்கும் இடமும் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஏற்கனவே பலர் சொந்த ஊருக்கு செல்ல உதவியிருக்கும் தாங்கள், இந்த தொழிலாளர்களுக் கும் போக்குவரத்து வசதி செய்து கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nவீடியோவையும் முதல்- அமைச்சர் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/12581/", "date_download": "2020-09-24T22:31:08Z", "digest": "sha1:FA3W2KDV47KEA7A5ZUPAUFTN2AD6NAGR", "length": 24081, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை டாக்டர் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் யானை டாக்டர் -கடிதங்கள்\nஉங்களின் சிறுகதை வரிசையை தொடர்ந்து படித்து வருகின்றேன், அனைத்தும் அருமை, ஆனால் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்று படித்த ” யானை டாக்டர்”, என்னை மிகவும் பாதித்தது, “கண்கள் பனித்த���” .காடும், காடு சார்ந்த வாழ்கையும் எனக்குள் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சந்தர்ப்பம் வாய்த்ததேயில்லை அதை நிறைவேற்ற. இது என்னை ஒரு காட்டிற்குள் அழைத்து சென்று எனக்கு அந்த அனுபவத்தை தந்துள்ளது. பல நுண்ணிய தகவல்களை தந்துள்ளிர்கள்.\nஉங்களின் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. விஷ்ணுபுரம், இதை எப்படி படிக்கவேண்டும் என்று பலர் கேட்டதை படித்து சிறிது பயமாகி விட்டது. சரி, இந்தாள் எழுதுவதை எல்லாம், கோனார் நோட்ஸ் வைத்து தான் படிக்க வேண்டும் போல என நினனைத்து விட்டேன். ஆனால் இந்த சிறுகதை தொடர் படித்த பின், அந்த எண்ணம் மாறியுள்ளது.\nகதையை படித்த பின், வாசகர்கள் அதை பற்றி தங்கள் எண்ணங்களையும், புரிதல்களையும் எழுதுவதைப் படிக்கும் போது, கல்லுரி ஞாபகம் வந்தாலும், படிப்பது என்பது பொழுதுபோக்கு என்பதிலிருந்து அடுத்த நிலைக்கு செலுத்த உதவுகின்றது. இந்த கதையில் என்ன புரிகின்றது, எதை அறிந்தேன் என்பதை கூற முடியவில்லை, ஆனால் கதையை என்னால் உணரமுடிகின்றது. உணர்வதையெல்லாம் அப்படியே எழுதும் அளவிற்கு எனக்கு எழுத வராது. மற்ற கதைகளும் ஏதோ ஒன்றை உணர்த்துகின்றது, சில விஷயங்களை பற்றிய பார்வையை மாற்றுகின்றது. என்னை பொறுத்த வரை, நல்ல மனிதனாக இருக்க கூடிய சூழலைத் தருகின்றது மற்ற கதைகள். “யானை டாக்டர்”, நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள இயற்கையையும் அறிந்து கொள்ள தூண்டுகின்றது.\nஇந்தக்கதைகள் நேரடியானவை, எளிமையானவை. ஏனென்றால் இவை மானுடஅறம் என்ற\nபொதுக் கருவை பேசுகின்றன. அறம் சிக்கலானதோ குறுக்கு வழி கொண்டதோ அல்ல.\nஎளிய மன எழுச்சி ஒன்றால் எவரும் சென்று தொட்டுவிடக்கூடியதுதான் [அந்த மன\nஎழுச்சி இல்லையேல் கொஞ்சமும் உணரக்கூடியதும் அல்ல]\nயானைடாக்டர் மிக இயல்பான முறையில் சாதாரணமாக எழுதப்பட்ட கதை. ஒரு நல்ல கதையின் குறியீட்டு அமைப்பு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் இயல்பாக கதையோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதை இந்தக்கதையை உதாரணமாக கொண்டுதான் புரிந்துகொண்டேன். ஒருபக்கம் காட்டின் அரசனாகிய யானை. இன்னொரு பக்கம் அற்பப்புழு. இரண்டுமே மகத்தானவை என்று இங்கே இருந்து அங்கே வரை கதை ஓடிச்செல்வதைப்பற்றி நிறய நேரம் நினைத்துக்கொண்டே இருந்தேன். கை தேர்ந்த ஓவியன் அலட்சியமாக தீட்டும் ஓவியம் போல இந்த கதைகளில் மிக எ��ிமையாக எல்லா நுட்பங்களும் கைகூடி வருகின்றன\nநான் அதை கதையில் உத்தேசிக்கவில்லை. ஆனால் யானையை புழு உண்பதில் ஒரு குறியீட்டை, காட்டின் மகத்தான பாரபட்சமின்மையை, அதை எழுதும்போது உணர்ந்தேன்\nபைரனின் கவிதை இன்றும் உயிராக இருப்பதற்கு\nஅந்த வார்த்தைகளில் ஒளிந்து நிற்கும் அர்த்தங்களே \nகாலம் பல உடல்களை புதைத்து பல கேள்விகளை ஏற்படுத்தும்\nஎன்பதற்க்கு பைரனின் கவிதைகளும் உதாரணமே \nபிரபஞ்சத்தில் உயிரின் இருப்பை, அதன் உன்னதத்தை, (இன்றைய) மனித வாழ்வின் அபத்தத்தை விளங்க வைத்த யானை டாக்டருக்கு நன்றி. புழுவையும் இனி வெறுக்க முடியாது ஜெ.\nஜீவ காருண்யம் பற்றி மதங்களும், பலரும் நிறைய சொல்லியிருக்கக் கூடும். ஆனால் யானை டாக்டர் சொல்வதே உச்சம்.\nஉணர்வுகள் சரி, ஆனால் ஜீவகாருணியம் என்ற சொல்லின் பொருளில் ஒரு சிறு\nசிக்கல் உண்டு. அது மனிதனை உயர்நிலையில் வைக்கிறது. அவன் தன்னைவிட எளிய\nஉயிர்கள் மேல் கொள்ளும் இரக்கத்தை முன்னிறுத்துகிறது. இன்றைய சூழியல்\nஅறம் என்பது இப்பூமி எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது, மனிதனும் அந்த\nஉயிர்த்தொகையில் ஒன்றுமட்டுமே என்ற சமத்துவ உணர்ச்சி மட்டுமே\nயானைடாக்டர் கதையை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். சிறப்பான கதை. அறம் பற்றி பேசும் இந்தக்கதைகள் உண்மையான மனிதர்களைப்பற்றி பேசுகின்றன என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். இதெல்லாம் ஒன்றும் பழைய விஷயங்களைப்பற்றிய நினைப்புகல் அல்ல, இவையெல்லாம் சமகாலத்திலேயே நடந்துகொண்டிருப்பவை என்ற எண்ணம் உருவாகியது. எனக்கு வாசித்தபோது தோன்றியது, கெத்தேல் சாகிப் கதை வாசிப்பவர் இந்த அறமெல்லாம் அந்தக்காலத்தில்தான் நடக்கும் இப்போது கிடையாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த மாதிரி மனிதர்கள் இப்போதும் வாழ்கிரார்கள், கண்ணெதிரே இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ள கதை இது. அவர்களை அப்போதும் பிழைக்கத்தெரியாதவர்கள் என்பார்கள். இப்போதும் சொல்வார்கள். இதெல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும்போது நாம் நம்முடைய பிழைக்கத்தெரிந்த அற்பத்தனத்தை நியாயப்படுத்தவே செய்கிறோம்\nகிருஷ்ணமூத்தி அவரது சொந்த வாழ்க்கையில் கடைசியில் பொருளியல் சிக்கல்களுக்கு உள்ளானார் என்று வனத்துறை நண்பர் சொன்னார். வனத்துறையின் கடைநிலை ஊழியர்கூட லட்சக்கணக்கில் பொருளீட்டும் நிலையில் அவர் சம்பளத்தை மட்டுமே நம்பிவாழ்ந்தமையால் தன் பெண்களுக்கு திரும்ணம் செய்து வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அவர் மேதை என்பதனால் பெண்களை வரதட்சணை வாங்கமால் மணம் புரிய எவரும் வரவில்லை. அவர் அப்படி இருந்தது சான்றோர் சான்றோராக மட்டுமே இருக்க முடியும் என்பதனால்தான், லாப நஷ்ட கணக்கு பார்த்துஅல்ல\nமுந்தைய கட்டுரைதாயார்பாதம் முதலிய கதைகள்-கடிதங்கள்\nயானை டாக்டர் – கடிதங்கள்\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\nஜெயமோகன் நூல்கள் – அறிவிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-bit-another-woman-in-running-train-Huge-issue-in-Mumbai-11703", "date_download": "2020-09-24T20:10:28Z", "digest": "sha1:KSEBNY3QTDS4B3YPY5XVMCNGTH3EKF4W", "length": 10871, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரயில் பயணம்! கழுத்து, கையில் இளம் பெண்ணை கடித்துக்குதறிய சக பயணி! அதிர்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வைக்கும் விடுதலை சிறுத்தைகள்.\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு எடப்பாடி பழனிசாமி தீவிரம்\nமறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வ...\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்\nஓ.பி.எஸ்., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் அன்பு பதிவுகள்\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\n கழுத்து, கையில் இளம் பெண்ணை கடித்துக்குதறிய சக பயணி\nஓடும் ரயிலில் ஒரு பெண் பயணியை மற்றொரு பெண் அடித்து துன்புறுத்திய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை மாநகரில் 16-ஆம் தேதியன்று மாலையில் இளம் பெண்ணொருவர் லோயர் பரேல் ரயில் நிலையத்திலிருந்து தாதர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலின் முனையில் பயணித்து கொண்டிருந்தார். லேசாக இடித்து அதற்காக இந்த பெண் அருகில் இருந்த மற்றொரு பெண் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.\nஇருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் முற்றியதால் முன்னே நின்று கொண்டிருந்த பெண் தன்னை அடித்த பெண்ணின் கைகளையும், உதட்டையும் கீறியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிய தொடங்கியது.\nஅதன் பின்னரும் அந்த பெண் பாதிக்கப்பட்ட பெண்ணை விடாமல் தாக்கியுள்ளார். மேலும்அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கப்போவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியபோது, தாக்குதலில் ஈடுபட்ட பெண் அவரை மேலும் துன்புறுத்தி கதவருகே தள்ளிவிட்டார். மேலும் அவருடைய கைகளை மிருகம் போன்று கடித்து வைத்துள்ளார்.\nசூழ்ந்திருந்த பயணிகள் அவரை பாதிக்கப்பட்ட பெண��ணிடம் இருந்து விலக வைத்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அவருடைய தங்க மோதிரத்தை விழுந்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை.\nசூழ்ந்திருந்த பயணிகள் அந்த அராஜக பெண்ணை புகைப்படம் எடுக்குமாறு கூறினர். அப்போது அந்தப் பெண் விறுவிறு என்று மாஹிம் ரயில் நிலையத்தில் இறங்கி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தன்னுடைய கணவரை அழைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபாந்திரா காவல்நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். மேலும் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்தனர்.\nசமூகவலைத்தளங்களின் மூலமாகவும் சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலமாகவும் காவல்துறையினர் அந்த பெண்ணை 21-ஆம் தேதியன்று அடையாளம் கண்டனர். ஆனால் அவருடைய வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார்.\nமறுநாள் காலையில் அவருடைய தந்தை தன்னுடைய வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் காவல்துறையினர் முதலில் பெண்ணை அழைத்து வருமாறு உறுதியாக கூறிவிட்டனர். அராஜகம் செய்த பெண்ணின் தந்தை சமூகநல தொழிலாளி ஆவார்.\nஇந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\nதமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் நிதி ஒதுக்கீடு உடனே தேவ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி.\nபுதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம். எடப்பாடி பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400220495.39/wet/CC-MAIN-20200924194925-20200924224925-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}