diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0642.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0642.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0642.json.gz.jsonl"
@@ -0,0 +1,400 @@
+{"url": "http://calendar.tamilgod.org/chandrashtama-days-2020-bharani", "date_download": "2020-09-23T14:45:41Z", "digest": "sha1:2SF5IT6JWRL3QM5BGGH2JRVCTWBWEISC", "length": 20653, "nlines": 692, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பரணி சந்திராஷ்டம நாட்கள் 2020 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nபரணி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 பரணி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா\nபரணி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 பரணி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\n16.11.2020 ( கார்த்திகை )\n17.11.2020 ( கார்த்திகை )\n13.12.2020 ( கார்த்திகை )\n14.12.2020 ( கார்த்திகை )\nபரணி காலண்டர் 2020. பரணி க்கான காலண்டர் நாட்கள்\nMonday, March 16, 2020 சப்தமி (தேய்பிறை) பங்குனி 3, திங்கள்\nSunday, March 15, 2020 சஷ்டி (தேய்பிறை) பங்குனி 2, ஞாயிறு\nMonday, February 17, 2020 நவமி (தேய்பிறை) மாசி 5, திங்கள்\nTuesday, November 17, 2020 துவிதியை - வளர்பிறை கார்த்திகை 2, செவ்வாய்\nWednesday, September 23, 2020 சப்தமி - வளர்பிறை புரட்டாசி 7, புதன்\nSaturday, June 6, 2020 பிரதமை (தேய்பிறை) வைகாசி 24, சனி\nSaturday, May 9, 2020 துவிதியை (தேய்பிறை) சித்திரை 26, சனி\nTuesday, January 21, 2020 துவாதசி (தேய்பிறை) தை 7, செவ்வாய்\nMonday, January 20, 2020 ஏகாதசி - தேய்பிறை தை 6, திங்கள்\nThursday, July 30, 2020 ஏகாதசி - வளர்பிறை ஆடி 15, வியாழன்\nTuesday, January 21, 2020 துவாதசி (தேய்பிறை) தை 7, செவ்வாய்\nTuesday, January 21, 2020 துவாதசி (தேய்பிறை) தை 7, செவ்வாய்\nMonday, January 20, 2020 ஏகாதசி - தேய்பிறை தை 6, திங்கள்\nMonday, January 20, 2020 ஏகாதசி - தேய்பிறை தை 6, திங்கள்\nMonday, January 20, 2020 ஏகாதசி - தேய்பிறை தை 6, திங்கள்\nThursday, July 2, 2020 துவாதசி - வளர்பிறை ஆனி 18, வியாழன்\nMonday, December 14, 2020 அமாவாசை கார்த்திகை 29, திங்கள்\nMonday, December 14, 2020 அமாவாசை கார்த்திகை 29, திங்கள்\nSunday, December 13, 2020 சதுர்த்தசி - தேய்பிறை கார்த்திகை 28, ஞாயிறு\nMonday, November 16, 2020 பிரதமை - வளர்பிறை கார்த்திகை 1, திங்கள்\nMonday, November 16, 2020 பிரதமை - வளர்பிறை கார்த்திகை 1, திங்கள்\nஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா\nஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா\nMonday, November 16, 2020 பிரதமை - வளர்பிறை கார்த்திகை 1, திங்கள்\nTuesday, October 20, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஐப்பசி 4, செவ்வாய்\nTuesday, September 22, 2020 சஷ்டி - வளர்பிறை புரட்டாசி 6, செவ்வாய்\nThursday, July 30, 2020 ஏகாதசி - வளர்பிறை ஆடி 15, வியாழன்\nThursday, July 2, 2020 துவா��சி - வளர்பிறை ஆனி 18, வியாழன்\nFriday, June 5, 2020 பவுர்ணமி வைகாசி 23, வெள்ளி\nSunday, April 12, 2020 பஞ்சமி (தேய்பிறை) பங்குனி 30, ஞாயிறு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nSaturday, April 11, 2020 சதுர்த்தி - தேய்பிறை பங்குனி 29, சனி\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-09-23T15:23:31Z", "digest": "sha1:MZIC7VSI44RJ4FGKSUCNKKIHET5BCUBM", "length": 4717, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை |", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வரின் பெயர்களை மாணவர் பதிவேட்டிலிருந்து நீக்கியமை தொடர்பில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nநிர்வாகத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கூடியிருந்த சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினரால் தொழில்நுட்பப் பீட மாணவர்கள் மீது பகிடிவதை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக மாணவ செயற்பாட்டுக்குழுவின் தலைவர் கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.\nவகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மாணவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடியுள்ளதாக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறித்த மாணவர்கள் தொடர்பில், பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வினவியபோது, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் 3 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nமுறைப்பாடு தொடர்பில், மாணவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ��வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-09-23T16:29:52Z", "digest": "sha1:AOSXRANDBGZROH4VK2CQG3WQWG35457L", "length": 5057, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் |", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸ பதவி விலக வேண்டும்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.\nபணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\nகடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது.\nஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார்.\nஎன எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/07/23/47", "date_download": "2020-09-23T15:34:49Z", "digest": "sha1:2QPJRNXNUMJSP5UDQY4TQUWT6H622L4C", "length": 4404, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹர்பஜனின் சந்திரயான் சர்ச்சை!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nசந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு ஹர்பஜன் தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு சந்திரயான் 2 என்ற விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளது. இதற்கு பலதரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, புஜாரா, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக நேற்று ஹர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி, துன்ஸியா, லிபியா, அஸர்பைஜான், அல்ஜீரியா, மலேசியா, மாலத்தீவுகள், மௌரிட்டானியா ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளைப் பதிவிட்டுள்ளார். அதில் நிலவின் படம் இடம்பெற்றுள்ளது. \"சில நாடுகள் தங்கள் கொடிகளில் நிலவைக் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் நிலவில் தங்கள் கொடியை வைத்துள்ளன\" என்று அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றியுள்ளார்.\nஹர்பஜனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்லாம் மதத்தைத் குறிக்கும் விதமாக நிலவு படத்தை அந்த நாடுகள் தங்கள் கொடிகளில் வைத்துள்ளபோது அதை விமர்சிப்பது சரியானதல்ல என்று சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.\nமின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்\nதளபதி உதயநிதி: தலைமை உத்தரவு\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்\nஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nசெவ்வாய், 23 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/trace", "date_download": "2020-09-23T17:05:42Z", "digest": "sha1:Q6MDE3Y4L3SKACRW4HS2P2V4B46O6EK6", "length": 5218, "nlines": 128, "source_domain": "ta.wiktionary.org", "title": "trace - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆராய்ந்த�� கண்டுபிடி; உருவரை பதியவைத்துப்படி எடு; சிறிதளவு; சுவடு; தடம்; தடம்பின்பற்று; தேடிக் கண்டு பிடி; தேடு; படிஎடு; பதிவடையாளம்; வரை\nவேதியியல். சிறிதளவு; சுவடு; வரைதல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trace\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-23T14:51:59Z", "digest": "sha1:FQHASRDWIDMSE64YJIZLRDNUHR4DB6PG", "length": 2267, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரணிதா | Latest பிரணிதா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇப்படியெல்லாம் கூட யோகா பண்ணலாமா.. குட்டைப் பாவாடை கவர்ச்சி அளிக்கும் பிரணிதா\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா. அழகும்...\nப்பா… சூர்யாவின் “மாஸ்” படத்தில் நடித்த பிராணிதாவா இது.\nதெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார் அதுமட்டுமின்றி தமிழ் கன்னடம் போன்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_241.html", "date_download": "2020-09-23T15:32:43Z", "digest": "sha1:QUYETRFO7O4A3KV37PRJY3PSCERXOJKH", "length": 3714, "nlines": 42, "source_domain": "www.helpfullnews.com", "title": "பேஸ் புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nமுகப்புசெய்திகள்பேஸ் புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nபேஸ் புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nவெள்ளையின தேசிய வாதம் மற்றும் பிரிவினை வாத நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் தடைசெய்யவுள்ளது.\nஅடுத்த வாரம் முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினை வாதம் சார்ந்தக் கருத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினை வாதம் குறித்த கருத்துக்களை போற்றுதல், ஆதரித்தல் மற்றும் பிரதிபலித்தல் என்பன தடைசெய்யப்பட்ட பதிவுகளாக்கப்பட்டு நீக்கப்படும்.\nஇதற்கான தொழிற்நுட்பத்��ை பேஸ்புக் நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது.\nநியுசிலாந்தில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது வெள்ளையின வலதுசாரி தீவிரவாத போக்குடைய ஒருவரே தாக்குதல் நடத்தி பலரை கொலை செய்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_297.html", "date_download": "2020-09-23T15:23:08Z", "digest": "sha1:GBT6DNMUIWBGFDL22JA5ZLNNKYEZVC3T", "length": 3530, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்\nகவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்\nகவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரி கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க ஆரம்பித்தார்.\nஅரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர். அவர் கவிதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் பலத்த கைதட்டல் எழுந்தது.\nவாசித்து முடிந்ததும் கைத்தட்டல் அடங்க நீண்ட நேரம் ஆனது.\nகைத்தட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் கூறினார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.\nஉங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கவிதை எடுத்துக் கொண்டு நேற்று என்னிடம் வந்து காண்பித்தார்.\nஅதுமிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.\nஎன் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த கர ஒலியுடன் கூடிய வரவேற்பு.\nஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''. என்று கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2018/03/blog-post_53.html", "date_download": "2020-09-23T14:47:17Z", "digest": "sha1:QIB4LYPHA72DNVOY43FBDTHIH56H55QX", "length": 4974, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை மாவட்டம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tag/satheesh-ramakrishnan/", "date_download": "2020-09-23T15:49:07Z", "digest": "sha1:QD23RXHGU6ZPIIZCZ5WXNK45QJTR5QU7", "length": 3144, "nlines": 66, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Satheesh ramakrishnan Archives | Cinesnacks.net", "raw_content": "\nமூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்\nமூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ���ப் படம் உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர்\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:01:21Z", "digest": "sha1:ON7VK66XBQP3MRLD7SQLMFAJXMR7IEJV", "length": 5655, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு நாள் அணியிலிருந்து Archives - GTN", "raw_content": "\nTag - ஒரு நாள் அணியிலிருந்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமத்தியூஸ் விக்கெட்டுக்கிடையில் ஓடுவதற்கு சிரமப்படுவதனாலேயே ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஅஞ்சலோ மத்தியூஸ் ஓட்டங்களை பெறுவதற்காக...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை ���ாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stationbench.blogspot.com/2005/06/", "date_download": "2020-09-23T15:22:02Z", "digest": "sha1:PPFR45ZLXWYVMKMK7GAA2KSYAL37XNER", "length": 4329, "nlines": 63, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: June 2005", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nபாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலைத் தீர்ப்பதற்கு சமாதானத் தூதுவராக ஜார்ஜ் பெர்னண்டஸ் செயல்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.\nஆர்.எஸ்.எஸ். ஸின் நம்பிக்கைக்கு உரியவராம் ஜர்ஜ் அதே சமயம் அத்வானிக்கும் வேண்டியவராம் அதே சமயம் அத்வானிக்கும் வேண்டியவராம்\nகே.எஸ்.சுதர்சன் சமீபத்தில் இந்தியாவின் சிறந்த பிரதமர் இந்திரா காந்தி என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலில் ஓடுவது இந்திரா எதிர்ப்பு ரத்தம் அவர் சுவாசிப்பது காங்கிரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜன் அவர் சுவாசிப்பது காங்கிரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜன் என்ன செய்வார் அவர் சுதர்சனுக்குக் கண்டனம் தெரிவித்தார். காங்கிரசுக்கு மாற்றாகக் கண்ணில் தெரியும் பாஜகவுக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் குறித்தும் வருத்தப்பட்டார்.\nபிறகு அத்வானியின் தூதராக சுதர்சனைச் சந்தித்து இருக்கிறார். இந்திரா பிரச்னையில் சுதர்சனுக்குத் தெரிவித்த கண்டனத்துக்கு சமாதானம் செய்து முடிச்சுட்டு, அத்வானி பிரச்னையையும் பேசிட்டு வந்துடலாம்னு போனார் போல இருக்கு\nஇதைத்தான் நம்ம ஊர்ல,”ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு”ன்னு சொல்லுவாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:43:49Z", "digest": "sha1:DWGMNWOQVXIRSEFPQSFZGNPKNX7SEBRE", "length": 9910, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிப்பாய்க் கலகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சிப்பாய்க் கலகம் ’\nஎழுமின் விழிமின் – 29\nசில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்துள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்;... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:25:46Z", "digest": "sha1:KQUFOVVKUSLIVAESQEUT4IIKCWGBAIOC", "length": 9644, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "யு ஸ்ரீனிவாஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ யு ஸ்ரீனிவாஸ் ’\nஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்... அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே. இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nசாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\nபால் தாக்கரே – அஞ்சலி\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nதாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nஆதிசங்கரர் படக்கதை — 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/4.html", "date_download": "2020-09-23T16:45:33Z", "digest": "sha1:QPI3BUHINPZI2M2YVTTU4XOTHP5Q7F3Y", "length": 10180, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தவே – கூகுள் பலூன் திட்டம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தவே – கூகுள் பலூன் திட்டம்\n4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தவே – கூகுள் பலூன் திட்டம்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண��டு வரப்பட்டதே தவிர , ”வை -பை” வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல என்று தொலைத் தொடர்புகள் , டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஜே.வி.பி எம்.பி பிமல் ரத்நாயக்கவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ”கூகுள் பலூன்” கருத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,\n”கூகுள் பலூன்” வேலைத்திட்டம் தொடர்பாக தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சில நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது கூகுள் நிறுவனத்துடன் தொடர்புடையதேயாகும் . கூகுள் பலுனை இங்கு செயற்படுத்தி பார்ப்பதற்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து செயலணி குழுவை அமைத்திருந்தது.\nஆனால் இதற்காக இலங்கை எந்த வகையிலும் செலவு செய்திருக்கவில்லை. இலங்கையில் வான் பரப்பில் அந்த பலூன் வந்தபோது அது உடைந்து விழவில்லை. அது சிவில் விமான சேவை அதிகாரிகளினால் திட்டமிட்டவகையில் கீழ் இறக்கப்பட்டுள்ளது. எனினும் தவறான வகையில் கருத்துக்களை பரப்பி இந்த விவாகரத்தை நகைப்புக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டனர்.\nஎவ்வாறாயினும் கூகுள் பலூன் தொடர்பாக தவறான கருத்துக்களே மக்கள் மத்தியில் சென்றது. அந்த பலூனின் ஊடாக வைபை கொடுக்க முடியாது. அதன் மூலம் 4 ஜீ தொழிநுட்பத்தை வழங்குவதே அந்த பலூனின் அடிப்படை நோக்கமாகும்.\nவை பை வலயம் அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டம் அல்ல . அது வேறு வேலைத்திட்டம். கூகுள் நிறுவனத்தினால் எமக்கு இலவசமாக வழங்கிய திட்டமே இது. இதில் அனுமதிப் பத்திரம் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது.\nஎவ்வாறாயினும் எமக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்ற முடியும். இந்த விவகரம் குறித்து கலந்துரையாட மீண்டும் நான் ஜெனிவா செல்கின்றேன். இப்போது ஒரு சில நெருக்கடிகள் எமக்கு எழுந்துள்ளது. இவை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கலம்ந்துரையாடி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாகும்.\nஇந்தத் திட்டத்தை அரச தலைவர் முதலில் ஏற்றுகொள்ளவில்லை. அதற்கு இந்த பலூ���் தொடர்பில் சரியான தெளிவில் இருக்காதமையே காரணமாகும். எனினும் இப்போது அவர் விளங்கிக் கொண்டுள்ளார். எமக்கு அங்கீகாரமும் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/", "date_download": "2020-09-23T15:26:01Z", "digest": "sha1:G6R6BYR3BQY67CBQNZZD7PFYVSUTUUNW", "length": 6679, "nlines": 65, "source_domain": "www.yarlsports.com", "title": "Yarl Sports", "raw_content": "\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...Read More\nநாளை ஆரம்பமாகவுள்ள 'அரியாலை சனசமூக நிலைய கிரிக்கெட் லீக்'\nஅரியாலை சனசமூக நிலைய இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 'அரியாலை சனசமூக நிலைய கிரிக்கெட் லீக்' தொடர் நாளை மற்றும் நாளை மறுதினம் அரி...Read More\nசரஸ்வதி பிறீமியர் லீக் தொடரில் சம்பியனாகியது சரஸ்வதி லயன்ஸ்\nஅரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடைபெற்ற சரஸ்வதி பிறீமியர் லீக் தொடரின் முதலாவது பருவகால...Read More\nஆரம்பமாகியது 'நொதேர்ன் பிறீமியர் லீக்'\nவடமாகாணத்தின் பிரமாண்டமான மென்பந்தாட்ட தொடரான 'நொதேர்ன் பிறீமியர் லீக்' பருவகாலம் இரண்டின் போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டு மை...Read More\nஅரியாலையில் ஆரம்பமாகவுள்ள 'சரஸ்வதி பிறீமியர் லீக்'\nஅரியாலையில் ஆரம்பமாகவுள்ள 'சரஸ்வதி பிறீமியர் லீக்' அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடாத்...Read More\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2020/02/13/25/Urban-local-elections-state-election-commission-respond-in-hc-madurai", "date_download": "2020-09-23T16:01:57Z", "digest": "sha1:7R5IEATVYULQMZ5LIYVEBAQVOPNO2PCZ", "length": 5319, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nநகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்\nஇந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தாமதமாவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 2016ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக இருந்து வந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததோடு பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஒரு வழியாகக் கிராமப்புற பகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.\nஇந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. மதுரையை சேர்ந்த ரமேஷ் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் ஆணையம் ஜனநாயக அடிப்படையில் செயல்படாமல் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ஊரக பகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால் நகர்ப்புற பகுதிகளுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.\nதமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் தான். எனவே நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை உடனே வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த மனு இன்று (பிப்ரவரி 13) நீதிபதிகள் துரைசாமி , ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இன்னும் தயார் செய்து கொடுக்கவில்லை. இதனால் நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nமேலும் இந்த வழக்கில் பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டுமெனத் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்கப்பட்டதால், 3 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nவியாழன், 13 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/medical-counselling-starting-at-24th-august-002589.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T15:51:17Z", "digest": "sha1:44SC4GAJVZE7THBUJMQPB3TSUHD54VTG", "length": 14931, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு !! | medical counselling starting at 24th August - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு \nமருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு \nமருத்துவம் பல்மருத்துவ படிப்பு மாணவர் தரவரிசைப் பட்டியல் மாணவர் சேர்க்கைகாக தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படுகிறது . நாளை முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் நீட்தொடர்பான சிக்கலில் மருத்துவ கலந்தாய்வில் ஏற்ப்படுத்தப்பட்ட தாமதத்தால் மாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த குழப்பநிலைக்கு ஆளானார்கள் , நீதிமன்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்களால் தாமதமான மருத்துவம், பல் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் நீதிமன்ற உத்தரவால் நடைபெறுகிறது .\nநீட் தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்து ஓராண்டு விலக்கு பெற்றுள்ளது . நீட் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது அதற்கு மத்திய அரசு மற்றும் சட்ட அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்து வந்தது .\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசர சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த போது நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் அவசரசட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது . நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியாது என்ற விளக்கம் அளித்திருந்தது .\nஉச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது . உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இன்று மதிபெண் வெளியிடும் நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் .\nமாற்று திறனாளிகளுக்கு நாளை தொடங்கும் கலந்தாய்வு நடத்தப்படும் 3546 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. சுயநிதி பல் மருத்துவ கல்லுரிகளிலும் 2445 இடங்கள் உள்ளன. ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் சாதரணமான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க அவகாசம் உள்ள���ால் தமிழக அரசு விரைந்து செயல்படுகிறது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கும் இன்று தரவரிசை வெளியிடப்படும் .\nயுஜிசி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்\nமருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா\nஉயர்கல்வி மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் மத்திய அரசு நடத்துகிறது\nMore நீட் தேர்வு News\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள்- தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்\nNEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nNEET 2020: 2020 நீட் தேர்வில் 1.5 லட்சம் மருத்துவர்கள் எழுதுகின்றனர்\nஉள்ளாட்சி தோ்தலால் ரத்து செய்யப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகள்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nநீட் தேர்வுக்கு ஏற்ப 12-ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்வி.\nதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n4 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n4 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n7 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nNews வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு\nMovies புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்��ு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2009/12/25/", "date_download": "2020-09-23T15:01:03Z", "digest": "sha1:MQTUBAXCXXFJXARQ7TJAP4BVHHIECLKD", "length": 11311, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "25 | திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on திசெம்பர் 25, 2009\tby வித்யாசாகர்\nவார்த்தைகளால் உடைந்து போகிறது இதயம் ஒட்டவைக்க – வார்த்தைகளால் முடிவதில்லை\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 25, 2009\tby வித்யாசாகர்\nஉடலெரிக்கும் நெருப்பிற்கு உள்ளமே – விறகாகிறது\nPosted in எத்தனையோ பொய்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 25, 2009\tby வித்யாசாகர்\nயாரையும் யாரும் சுமப்பதில்லை – சுமப்பதாகவே உணர்கிறது மனசு\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 25, 2009\tby வித்யாசாகர்\nகத்தியால் குத்தி கொலை செய்யலாம் வார்த்தையாலும் – கொலை நிகழ்கிறது\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும���.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/05_6.html", "date_download": "2020-09-23T15:59:11Z", "digest": "sha1:N34Y546VVFYWD5OYMJ43UBQQMM5AKTMZ", "length": 8079, "nlines": 82, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஆகஸ்ட் 05", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபனிமயமாதா திருநாள் (கி.பி. 435)\nஐந்தாம் நூற்றாண்டில் உரோமையில் பக்தியுள்ள விசுவாசியும் செல்வந்தருமான பத்ரீசியுஸ் என்னும் பிரபு ஒருவர் இருந்தார்.\nஇவர் திருமணம் செய்தும் புத்திரபாக்கியமில்லாமையால், தம்மிடமுள்ள திரண்ட செல்வத்தை ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக செலவிட விரும்பி, அவரும் அவரது மனைவியும் தேவமாதாவைப் நோக்கி பக்தியோடு வேண்டிக்கொண்டு வந்தனர்.\nஒரு நாள் நித்திரையில் மோட்ச இராக்கினி அவ்விருவருக்கும் தனித்தனியாகத் தரிசனையாகி, அருகிலுள்ள மலையில் பனி உறைந்திருக்கும் ஸ்தலத்தில் தமது பேரில் ஒரு தேவாலயம் கட்டும்படிக் கூறினார்கள்.\nமறுநாள் காலை அவ்விருவரும் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து தேவதாயார் தங்களுக்கு காட்டிய தரிசனத்தை அறிவித்தார்கள். லிபேரியுஸ் பாப்பாண்டவர் இதைக் கேட்டு அதிசயித்து தேவமாதா தமக்கும் முந்திய இரவில் காட்சி தந்து அந்த மலையில் கோவில் கட்டும்படிக் கூறியதை அவர்களுக்கு அறிவித்தார்.\nஅன்றே அவர் விசுவாசிகளுடன் பெருங் கூட்டமாய் மலைக்குச் சென்று பார்த்த போது, ஓரிடத்தில் உறைபனி விழுந்திருப்பதையும், ஒரு பிரமாண்டமான கோவிலின் அளவு அந்தப்பனியில் குறிக்கப்பட்டிருப்பதையும் பாப்பரசரும் மற்றவர்களும் கண்டு பிரமித்தார்கள்.\nபாப்பாண்டவருடைய உத்தரவின் பேரில் பத்ரீசியுஸ் பிரபு ஒரு தேவாலயத்தைக் கட்டியபின், அர்ச். பாப்பாண்டவர் அதை அபிஷேகம் செய்து தேவமாதாவின் பெரிய கோவில் என்று அதற்குப் பெயரிட்டார். அதில் அநேக புதுமைகள் நடந்து வருகின்றன.\nநமது கர்த்தர் பிறந்தபோது அவர் கிடத்தப்பட்ட கொட்டிலும் முன்னீட்டியும் இதில் மேரை மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்கிறது.\nநாமும் நமது அந்தஸ்திற்கு தக்கப்படி தேவ பணிவிடைக்கு வேண்டிய உதவி செய்ய மறக்கலாகாது.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.\nஅர்ச். ஆப்ராவும் துணை., வே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2017/04/blog-post_97.html", "date_download": "2020-09-23T17:14:23Z", "digest": "sha1:DFPCMBGPVXHSNSWM76RSFQR73HZADLPY", "length": 8983, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் | நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்��ு விலக்கு அளிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடி யரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கு மாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக உள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குமாறு கடந்த 20-ம் தேதி நான் தங்களுக்கு கடிதம் எழுதியதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஒதுக்கப் படுகிறது. பொது நுழைவுத்தேர்வு மூலம் 50 சதவீத இடங்களை நிரப் புவது காலம் காலமாக கடைப் பிடிக்கப்படும் கொள்கையாக இருக்கிறது. இது அரசு மருத்துவ மனைகளில் சேவை செய்யும் டாக்டர்களை ஊக்குவிக்க உதவு கிறது. மேலும் கிராமப்புற, மலைப் பிரதேச மற்றும் எளிதில் செல்ல முடியாத தொலைதூரங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்புகளாகவும் தரப்படுகிறது. நுழைவுத்தேர்வில் மதிப்பெண் 90 சதவீத அளவிலும், சிறப்பு ஊக்குவிப்பாக 10 சதவீத அளவிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ இள கலை, முதுலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET-நீட்) தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த சட்ட மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில், \"மாநில அரசுங்களின் தனிப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையில் நீட் தேர்வு முறை குறுக்கீடாக இருக்காது. கிராமப்புற, மலைப்பிரதேச மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு அளிப்பது மாநிலங்களின் உரிமை என உறுதி அளித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் ���ுதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான அறிக்கைகள் வெளியிடப் பட்டன. ஆனால் கடந்த 17-ம் தேதி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒரு வினோதமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் பின்பற்றி வரும் இப்போதைய நடைமுறை தொடர தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாக இருக்கும். சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் விரைந்து கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் படிப்பைத் தொடர உதவி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.com/2018/10/13/dog-clamps-infant-baby-mother-india-tamil-news/", "date_download": "2020-09-23T14:49:02Z", "digest": "sha1:VHM7FNVCLX52CD36UF4HNLMGQMGJZPBJ", "length": 39824, "nlines": 490, "source_domain": "tamilnews.com", "title": "TAMIL NEWS Dog Clamps Infant Baby - Mother? india tamil news", "raw_content": "\nபச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய் – வீசிச்சென்ற பாதகி யார்\nபச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய் – வீசிச்சென்ற பாதகி யார்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் நேற்று நாய் ஒன்று, பச்சிளங் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு சென்றுள்ளது.Dog Clamps Infant Baby – Mother\nஇதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிலர் நாயை விரட்டியதால், நாய் குழந்தையை பிள்ளையார் கோயிலின் அருகில் போட்டுவிட்டு சென்றது.\nஅப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத பெண் சிசு என தெரிய வந்தது.\nஇக்குழந்தை இறந்து பிறந்ததால் வீசினார்களா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா, குழந்தையை வீசிய கொடூர தாய் யார் என மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா – ஆவேசமான நடிகை ரேவதி – ஆவேசமான நடிகை ரேவதி\nபுதுச்சேரி முதலமைச்சர் குற்றசாட்டுக்கு குறித்து கிரண் பேடி பதில் தாக்கு..\nதிருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலைசெய்த மகன் கைது\nநடுரோட்���ில் நீதிபதியின் மனைவியின் மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி\nபழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து\nசின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nநவீன இந்தியாவின் HAL போன்ற கோவில்களை அழிக்க முடியாது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீத��� நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத���த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்க���வில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட��வார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nநவீன இந்தியாவின் HAL போன்ற கோவில்களை அழிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2015/06/", "date_download": "2020-09-23T14:46:04Z", "digest": "sha1:IFAPQBTPYXJBBWWDRJMV53XA5ARR4UTE", "length": 144943, "nlines": 765, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 06/01/2015 - 07/01/2015", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்சரிக்கும் கபே அமைப்பு\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், சிறுகட்சிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் கட்டாயம் பாராளுமன்றில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என கபே இயக்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-\nஅரசயலமைப்பின் 20-வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததை வரவேற்கிறோம்.\nஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 225ஆக வைத்துள்ளமை மற்றும் தொகுதிகளை 125ஆக குறைத்துள்ளமை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nமுஸ்லிம் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nதொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்தமை இலங்கை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் படியாகும்.\nஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் நியாயம் வழங்க 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற போதுமானதல்ல. தேர்தல் த��ருத்தத்திற்கு முதலாவதாக கொண்டுவரப்பட்ட யோசனையில் கூட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 234, 235 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிறு கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியாது.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 125 தொகுதிகள் அடங்கிய 225 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் முறையில் பிரதான மூன்று பிரச்சினைகள் உள்ளன.\nமுதலாவதாக தற்போதுள்ள தொகுதிகளை 125 தொகுதிகளாக மட்டுப்படுத்துவதற்கு கூடிய காலம் எடுக்கும். இரண்டாவதாக சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவென போதியளவு பல் அங்கத்தவர் தொகுதி இல்லாத நிலை உள்ளது.\nமூன்றாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள பிரதிநிதித்துவம் (வவுனியா, சேருவில, அம்பாறை) மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அனைத்து தொகுதிகளிலும் உறுதி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.\nதேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 160 தொகுதிகளில் 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது.\nகாலனித்துவத்தில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எல்லை நிர்ணயத்தின் போதும் இலங்கையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் 160 தொகுதிகளை 115-118 ஆக குறைக்க வேண்டும். (குறைந்தது 9 பல் அங்கத்தவர் தொகுதியேனும் இருக்க வேண்டும்)\nசரியாகச் சொல்வதாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தங்களது தொகுதி அமைப்பாளர்களை 40-45வரை குறைக்க நேரிடும். மாவட்ட அடிப்படையில் பதுளையில் உள்ள 9 தொகுதிகள் 6 தொகுதிகளாக குறைக்கப்படும்.\nகாலியில் 3 தொகுதிகள், மாத்தறையில் இரண்டு தொகுதிகள், குருநாகலில் 3 அல்லது 4 தொகுதிகளை குறைக்க நேரிடும். கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 2-4 தொகுதிகள் வரை குறைக்க வேண்டிவரும். யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும்.\nநாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல.\nஅமைச���சரவையில் அனுமதி அளிக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டியது அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகளின் பொறுப்பாகும்.\nஇல்லையேல் புதிய தேர்தல் முறையை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போவதோடு, பழைய ஜனநாயகமற்ற தேர்தல் முறைமையே கடைபிடிக்க வேண்டிவரும்.\nசா/த சித்தியடையாத 94 உறுப்பினர்கள், உ/த சித்தியடையாத 142 உறுப்பினர்கள் கொண்ட 5 வீத மகளிர் அற்ற பாராளுமன்றை மீண்டும் உருவாகுவதை தடுக்க அமைச்சரவை யோசனை மாற்றியமைக்கப்பட வேண்டும்.\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nநாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன. அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும்.\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nநாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஅதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் த��ரிவிக்கின்றன.\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nசிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த போதிலும் எமது ஆலோசனைகளை நிராகரித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதன் மூலம் அவர் எமக்கு அநீதியிழைத்துவிட்டார் என்று அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்தினார்.\nஅமைச்சரவையில் எமது குரல்கள் அடக்கப்படுகின்றன. புதிய தேர்தல் முறை விடயத்தில் சர்வாதிகாரமும் தான் தோன்றித்தனமான போக்குமே கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது கட்சிகளை பற்றி சிந்திக்கின்றனரே தவிர சிறிய, சிறுபான்மை கட்சிகளைப் பற்றி சிந்திக்கவில்லை. இதேநேரம் புதிய தேர்தல் முறையை நியாயப்படுத்துவதற்கும் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் குறிப்பாக என்னையும் விமர்சிப்பதற்கு சில இலத்திரனியல் ஊடகங்கள் குத்தகைக்கு அமர்த்தப்பட்டது போன்று செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nபளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும்' என்றார். 'நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை���ள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்' என அவர் மேலும் கூறினார். பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/149052#sthash.GJI1oH5o.dpuf\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்\nதற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,\n“ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.\nஎங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை சிறிலங்கா படையினருக்கே தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஇந்த விடயங்களில் அரசாங்கம் தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறது.\nசம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றும் முடிவை முன்னைய அரசாங்கமே எடுத்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடற்படைத் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.\nஅதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2012ம் வருடம் கரவெட்டியில் கட்டப்பட்ட வாசிகசாலையினை ஆச்சரியம்; மிக்கதாக மக்களால் பார்க்கப்படுகின்றது. மிக நவீனத்துவத்துடன் உலக நீரோட்டத்தில் சமூகம் முன்னோக்கிச் செல்லும் போது தமிழ் மக்களை மேலு��் மேலும் மடையர்களாக்க எண்ணும் தமிழ் தலைமைகளின் வெளிப்பாட்டை இவ்வாசிகசாலை வெளிப்படுத்தி நிற்கின்றது.\n2012ம் வருடம் தனது நிதி ஒதுக்கீட்டில் ஊராரின் வளவுக்குள் மலசலகூடம் கட்டுவது போல் மிகக் கேவலமாக கரவெட்டி மக்களையும் கேவலப்படுத்துவது போன்று ஒரு இலட்சம் ரூபாவில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாம்.மிகுதி நிதி எங்கே போனதென்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்னஎன்பதை உறுதி .கொம் என்னும் இணையத்தளம் ஒப்புவித்துள்ளது.அதுவே இங்கு மீள்பிரசுரமாகின்றது\nபிரான்சில் விடுதலைப்புலிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்கள்.\nதமிழீழ மக்களையும்,தமிழீழ தேசியப் போராட்டத்தையும்,மனசில் நிலைநிறுத்தி அதற்கான மீள் கட்டுமான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து மிகுந்த அர்ப்பணிப்போடும், பொறுப்புணர்ச்சியுடனும் தமிழீழம் நோக்கிய பயணிப்பை மேற்கொள்ள வேண்டிய அனைத்துலக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள்.அந்தப்பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொள்ளும் சில நிகழ்வுகளை நாம் இன்று கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது. .\nகடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அனைத்துலக பொறுப்பினை வகித்து வந்த திரு:கோகுலன் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகி திரு : நாயகன் அவர்களை 08/02/2015 அன்றைய தினம் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டு தெரிவு செய்யப் பட்டார் .\nஅதுவரை அனைத்துலக பொறுப்பு வகித்து வந்த திரு :கோகுலன் அவர்களது காலப்பகுதியில் ஈரோ 80,000 செலவிடப்பட்டதாக கணக்கறிக்கை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அந்த அறிக்கையில் 80 ஆயிரம் ஈரோ எந்தவகையில்,எப்படி செலவு செய்யப்பட்டது என்பது தெளிவுபட வழங்கப்பட்டிருக்கவில்லை\nஇந்த நிலை இப்படியிருக்க அனைத்துலக பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திரு: நாயகன் அவர்கள் ஒவ்வொரு கிளைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல மேற்கொண்டு தமிழீழம் நோக்கிய வேலைத்திட்டங்களை நகர்த்துவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதும், அவருடைய அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒத்துழைக்கும் நோக்குடன் பெரியளவில் யாரும் முன்வரவில்லை என்பதும், அதே நேரம் ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் அதற்கு ஒத்தூதும் சில குழுக்களுமாக சிலர் பிரிந்தும் செயற்பட்டு வருவதும் தமிழீழம் பற்றிய பயணிப்பு எதிர்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொண்டுவருமென்ற அச்சப் பாட்டை இந்தச் சம்பவங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன.\nஇன்றுள்ள இந்த சூழ்நிலையில் தாயக விடுதலையை மறந்து இரட்டைவேடம் போடும் சிலரையும் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டியிருக்கிறது . அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரில் திரு:கிருஷ்ணா (பிட்டுக்கடை) மற்றும் திரு: ஆனந்தன் அவர்களுடைய செயல்முறையானது.இரண்டு பக்கமுள்ளவர்களையும் கோர்த்துவிட்டு அதில் குளிர்காயும் வண்ணமே அமைந்துள்ளது இவரைப்போலவே அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பக்கப் பாட்டு பாடுவதற்கு முனைந்துள்ளார்கள்.\nஇதற்கிடையில் 14/06/2015 அன்று பிரான்சு நாட்டின் கிளைப்பிரிவிற்கான பொறுப்பாளர் மாற்றம் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று நடாத்தப் பட்டது. இந்தக் கூட்டத்தில் திரு:அலெக்ஸ் என்பவர் புதிய பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்வானது வழமைக்குமாறாக இடம்பெற்றிருப்பதும். விடுதலைப் புலிகளின் இரகசியசெயற்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையிலும் இடம்பெற்றிருக்கிறது.\nபொதுவாக இதுவரை காலங்களில் பொறுப்பாளரைத் தெரிவு செய்வது என்பது கிளையில் கூடியிருப்பவர்களின் விருப்பங்களுக்கமைவதோடு, அந்தப் பொறுப்பை சரிவர ஏற்று நடாத்தக் கூடியவகையில் அவரிருக்க வேண்டும். அதே நேரம் பழைய பொறுப்பிலிருந்தவர் புதிதாக பொறுப்பை ஏற்பவருக்கு தட்டிக்கொடுத்து அவரை வழிநடாத்த உதவவேண்டும் .\nஆனால் 14/06/2015 அன்று நடந்த இந்த நிகழ்வானது அப்படியல்லாமல் பழைய பொறுப்பாளராகவிருந்த திரு:பரமலிங்கம் அவர்கள் சமூகளிக்காமல் அவருக்குப்பதிலாக பிரான்சு காவல் துறையை அனுப்பிவைத்துள்ளார்.இந்த அணுகு முறையானது மிகவும் வெறுக்கத்தக்க துரோகம் நிறைந்த செயற்பாடாகும்,காலாகாலமாக புலிகள் கட்டிக்காத்து வந்த ஒழுக்க விழுமியத்தை மீறிய காட்டிக் கொடுப்பாகும்,ஏன் இவர்கள் காவல்த்துறையை அணுகினார்கள் யாரு���்கு இதனால் என்ன பயன் யாருக்கு இதனால் என்ன பயன் எங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமாஎங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமா இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா இதை நினைத்து இவர்கள் வெட்கப் பட வேண்டாமா \nவிடுதலைப் புலிகளின் பிரான்சு கிளை அமைந்திருக்கும் கட்டிடத்தின் உரிமையாளரான திரு:ஆனந்தன் அவர்களும், திரு :பரமலிங்கம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால்,தனது பொறுப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தானே என்றென்றும் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் என்று புலம்பித்திரியும் மதிப்புக்குரிய திரு:பரமலிங்கம் திரு:ஆனந்தன் மூலம் பிரான்சு கிளை அமைந்திருக்கும் அலுவலகத்தை மூடி சாவியைப் பெற்றுக்கொள்ள அதற்கான வியூகத்தையும் ஏற்படுத்தி,தன்னிடம் சாவியை தந்துவிடும் வண்ணம் ஆனந்தன் அவர்கள் புதிய பொறுப்பாளரிடம் வினாவியிருப்பதும் வேடிக்கையான ஒன்றாகும். அந்தக் கட்டிடம் அவருடைய சொந்த உழைப்பிலிருந்தோ அல்லது அவரது ஊரில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்ரெடுத்தோ வாங்கிய ஒன்றல்ல.இவர்கள் இன்று இந்த புலம் பெயர் தேசத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் தியாகத்தின் மத்தியிலும்,பொதுமக்களின் சாவிலும்,இரத்தத்திலும் வாங்கியதென்பதை மறந்துபோய் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு அதிகாரம் செலுத்தும் நிலைக்கு துணிந்து விட்டார்கள்.\nஇவர்கள்தானே கருணா,பிள்ளையான் ,கேபி,தயாமாஸ்ரர் போன்றவர்களை துரோகி என்றதும் மற்ற அமைப்பினரை வாய் ஓயாது ஒட்டுக்குழு என்றதும். ஆனால் இன்றோ இவர்கள் செய்யும் இந்த பாதகமான செயல்களை என்ன பொருள் கொண்டு அழைப்பது இவர்கள் செய்வது தர்மமா இவர்கள் சந்திரமண்டலத்திலோ இல்லை செவ்வாய் மண்டலத்திலோ இருந்து வந்தவர்களல்லர் எமது ஈழ தேசத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள்தானே ஏன் இப்படியானா இழிவான கேவலமான நடவடிக்கைக்குள் விழுந்து போனார்கள் மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எதிரி என்று தெரிந்தால் அவனுக்கு ஏற்றால் போல் நாம் எங்களை தயார்படுத்தி செயற்பட மு���ியும். ஆனால் இவர்களைப் போன்ற பச்சோந்தி தன்மைபடைத்தவர்களால் எதிர்காலப் போராட்டமே சூனியமாகிப் போய்விடுமோ என்றெண்ணத்தோன்றுகிறது.\nபதவிக்கும்,பொறுப்புக்கும் ஆசைப்படும் இவர்கள் எப்படி ஈழப்போராட்டத்தை முன்னிறுத்தி வழிநடத்தப்போகிறார்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல் ஆளுக்காள் ஒரு குழுவாகச் செயற்பட ஆரம்பித்தால் இவ்வளவு காலமும் களத்தில் உயிர்களையும்,சொத்துபத்துகளையும் இழந்து நிற்கும் ஈழமக்களுக்கும்;கைதாகி விடுதலையாகிநிற்கும்;அங்கவீனர்களாகினிற்கும் போராளிகளுக்கும் என்ன விலைகொடுக்கப் போகிறார்கள் \nஏற்கனவே தாயகத்திலுள்ள மக்களும்,போராளிகளும் புலம் பெயர்தேசத்து விடுதலை அமைப்புக்கள் மீதும், விடுதலைப் போராளிகள் மீதும் அதிருப்தியடைந்திருக்கும் இந்தவேளையில் இப்படியான பொறுப்பற்ற ,இழிவான செயல்களால். தாயகத்தில் உள்ள பொதுமக்கள் ,போராளிகள் மத்தியில் வெறுப்பையும்,கோபத்தையும் உருவாக்குமென்பதை ஏன் அறியாது நடக்கிறார்கள்\nஇதனால் அர்ப்பணிப்போடும் ,நல்லெண்ணத்தோடும் மேலும் பாடுபடும் உண்மையான போராளிகளுக்கும் அவற்பெயரல்லவா \nஇன்னும் பல செய்திகள் வெளிவரும்...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை மத்திக்கு 54.25 மில்லியனும், ஓட்டமாவடிக்கு 55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்கு 10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூபா 120.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடனான. 29.28 மில்லியன்கள் மண்முனை வடக்குக்கு 2.00 மில்லியனும், ஏறாவூர்பற்றுக்கு 6.10 மில்லியனும், கோறளைப்பற்று வடக்கிற்க்கு 6.15 மில்லியனும், கோறளைப்பற்றிற்கு 8.20 மில்லியனும், மண்முனை தென் எருவில் பற்றிற்கு 7.40 மில்லியன் ரூபாக்களுமாக இஸ்லாமிய எல்லைப் பகுதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு, பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்க்கும், எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்��ுள்ளதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் நல்லாட்சியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், இணக்க ஆட்சி நடத்தும் நிலையில் படுவான்கரை தமிழ் பிரதேசம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சியில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டிருந்தோம். எம்.எஸ்.உதுமாலெப்பை\nகிழக்கு மாகாணத்தில் பெரும் தியாகத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமை இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு இனங்களுக்கிடையே விரிசலை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபையில் நல்லாட்சிக்கான நிதிக் கொள்கை அமுல்படுத்தப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தினால் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இணைந்து கூட்டாட்சி அமைத்து 3 மாத காலம் சென்ற நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கூட்டாட்சி தொடர்பாகவும் சந்தேகம் தெரிவித்து நல்லாட்சிக்கான கொள்கையை சரியாக வழி நடத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனி நபர் பிரேரணையை சமர்ப்பிக்கும் நிலை இன்று உருவாகியிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும். கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக இனங்களுக்கிடையே சந்தேகங்களும் பகை உணர்வுகளும் விதைக்கப்பட்ட சூழ்நிலையில்தான் கிழக்கு மாகாணத்தின் முதலாவது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி கடந்த 2008 இல் உருவாகியது.\nஇந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்�� மாகாண ஆட்சியில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டிருந்தோம். கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக மூவின மக்களின் இன ஒற்றுமைக்கும் வித்திட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதனால் மாகாண சபையின் செயற்பாடுகளின் மூலம் மூவின மக்களும் நம்பிக்கை வைக்கும் நிலை உருவாகியது.\nஇவ்வாறு பெரும் தியாகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமையை தற்போதைய கூட்டாட்சியின் கீழ் நடைபெறும் சில தவறான செயற்பாடுகள், சமூகங்கள் மத்தியில் சந்தேக நிலைமையை உருவாக்கியுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வடமாகாண சபை ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக வழங்கி வருகிறது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக இந்த வருடம் 5 மில்லியன் ரூபா வழங்குமாறு வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதற்கு 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கித்தருவதாக சபையில் முதலமைச்சரினால் தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது.\nமஹிந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்த கட்டிடங்களை அண்மையில் திறந்து வைக்க அட்டாளைச்சேனைக்கு வருகை தந்த முதலமைச்சர் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரான தன்னை இல்லாமல் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து சதி செய்ததாக முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத உணர்வை தூண்டும் முகமாக முதலமைச்சர் பேசியுள்ளார். முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்து அவரின் நயவஞ்சக செயற்பாட்டால்தான் நாம் எதிர்க்கட்���ியில் அமர்ந்தோம்.\nகிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அன்று ஆளுங்கட்சியின் அமைச்சராகவும் அமைச்சரவை பேச்சாளராகவும் கடமை புரிந்த நான் அன்றைய கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவித்தேன்.\nமுஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டாட்சி உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் சென்ற பின்னும் இதுவரை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிவரவில்லை. அமைச்சரவை தீர்மானங்களும் வெளியே வரவில்லை. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆளுங்கட்சியினர்களுக்கே விபரங்கள் தெரியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியின் பங்காளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமையை மறந்து விடக் கூடாது. கிழக்கு மாகாண கூட்டாட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது என்றார்.\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆட்சி நடைபெற வேண்டும்.\nஉண்மையான ஆட்சியை நடாத்தவேண்டிய இரண்டு\nபிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை\nஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சரும்\nகிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை\nகொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான\nவிவாதத்தின் போதே அவர் இவ்வாறு\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ\nவண்ணம் நிதிகளை பங்கீடு செய்வதில் இரண்டு\nகட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கவனம்\nதீர்த்துக்கொள்ள முடியும். இந்த அரசியல்\nமாற்றத்திலே நூற்றி ஐம்பது நாட்களை\nநெருங்கிய போதுதான் கிழக்கு மாகாணத்தின்\nதலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர\nதிசாநாயக்க அவர்களை அறிவிக்க காரணம் அவர்\n2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட\nபிரச்சினைகளோ இனவிகிதாசார பிரச்சினைகளோ இல்லை.\nஅதேபோன்று முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nஅ��ர்களின் கடந்த கால ஒதுக்கீடுகளிலும்\n2008 ஆம் ஆண்டு தொடக்கம் எந்தவித\nபிரச்சினையும் இன்றி கிழக்கு மாகாணசபையினை\nமுன்னுதாரணமாக இந்த மாகாணம் திகழ்ந்தது.\nஆனால் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி\nகூறிவந்ததும் கிழக்கு மாகாணசபையில் நியாயம்\nநடாத்த வேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும்\nகுழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது மிகவும்\nஇந்த இடத்தில் உதாரணமாக கூறப்போனால்\nகூறவேண்டும். அவர் இந்த அமர்வுக்கு வந்திருக்க\nவேண்டும். ஆனால் வரவில்லை. மட்டக்களப்பு\nதிட்டங்களை அவரது சொந்த ஊரான\nகளுவாஞ்சிகுடிக்கு ஒதுக்கப்பட்ட ஒருகோடி ரூபா நிதியை\nவைத்தியசாலைக்கு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட\n80 இலட்சம் ரூபா நிதியை அப்படியே சம்மாந்துறைக்கு\nகட்டிடத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ருபா\nஅவரது அரசியலை பயன்படுத்தி இன்னுமொரு\nகிராமத்தினை அபிவிருத்தி செய்து அதனை\nமாவட்ட விகிதாசாரத்தினை பாதிக்கும்இ அத்துடன்\nஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம்\nஇதனை மீள்பரிசீலணை செய்ய வேண்டும். கிழக்கு\nவேண்டும். ஆனால் முதலமைச்சர் இந்த\nமாகாணத்தில் மீண்டும் இரத்தக்களறி ஏற்பட\nபோகின்றதுஇ நாங்கள் கையாலாகாத அரசியல்\nசெய்கின்றோம் என்ற பத்திரிகைகளில் அறிக்கைகளை\nஇன்றுள்ள தமிழ் தலைவர்களில் முதுகெழும்புள்ள\nதலைவராகஇ மக்கள் நம்பிக்கை கொள்ளும்\nவகையிலேயே நாங்கள் அரசியல் பணியை\nதவிர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள்\nநியாயமான விடயங்களை பேசுகின்றோம். அதனை\nமறுப்பதாக இருந்தால் அதனை ஆவணங்களுடன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம்\nகாங்கிரசும் ஒரு நிலைக்கு வரும்போதே எதிர்க்கட்சிக்கு\nஎதுவித வேலையும் இல்லாத நிலையேற்படும்.\nகுழுவொன்றினை அமைக்க வேண்டும். அதற்கு\nஅமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇந்த ஆண்டின் நிதி ஆண்டு அரை வருடம் கடந்து\nமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூறு\nமில்லியன் ரூபாதான் வந்து சேர்ந்துள்ளது. தற்போதைய\nநாட்டின் நிதியமைச்சர் தேவையான பணம் உள்ளது\nஎன்கிறார். இந்த நாட்டில் உள்ள மக்களை\nஏமாற்றும் நல்லாட்சியே இங்கு நடைபெற்று\nஆகவே கிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே\nவேண்டும். இங்கு ஏற்படும் பலவீனத்துக்கு அடிப்படை\nதோன்றாமையே காரணமாகும். நான் இங்கு\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\nமட்டக்களப���பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஜோன்சன் திலீப் குமாரிற்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்றினை கல்லடி உப்போடை மாதர் சங்கத் தலைவி செல்வி மனோகர் 2013ம் ஆண்டு வெளிக்கொணர்தார்.இவ்வழக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்;ட நிலையில் இக் குற்றச்சாட்டை வெளிப்படுத்திய மாதர் சங்க தலைவிக்கு எதிராக தன்னை தாக்க வந்ததாக கூறி பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ் வழக்கு கடந்த ஒரு வருட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான தீர்ப்பானது 16.06.2015 அன்று பொய்யான குற்றச்சாட்டென நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.\n16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திட்டமிட்ட முறையில் அம்பாறை மற்றும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை இடப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீட்டிலும், வேலை வாய்ப்புக்களின் போதும் இன வீதாசாரம் போணப்பட வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தனினால் தனி நபர் பிரரேரணை கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டது. இப் பிரேரணை தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தின் போது குறிக்கிட்ட கோ.கருணாகரன் (ஜனா) அவ்வாறு நிதிகள் மாற்றப்படவில்லை கிழக்கில் இணக்க ஆட்சி சிறப்பாக நடை பெறுகின்றது என நியாயப்படுத்த முற்பட்ட போது கருத்து தெருவித்த சி.சந்திரகாந்தன் நான் முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடத்தவில்லை 2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.\nஇன முறுகலோ அரசியல் பேதங்களோ அன்று காணப்படவில்லை ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசின் இழுப்புக்கு இழுபடுகின்றீர்கள் இவ்வாறு முதுகெலும்பு இல்லாத ஆட்சியை நாங்கள் நடத்தவில்லை வாக்களித்த சமுகத்தினை நடுக்கடலில் ��விக்க விட்டு பெயரளவில் கூக்குரலிட்டுத் திரிவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுங்கள் மக்கள் வாக்களிப்பார்களா அல்லது உங்களை விரும்புகின்றார்களா என்று அப்போது தெரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்படியல்ல மக்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டு மக்களுக்காக தனித்து நின்று குரல் கொடுக்கின்ற கட்சி என்பதனை யாரும் மறந்து விட கூடாது கிழக்குமாகாண நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக சுகாதார அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் பாதிக்கப்படுகின்றது என்றால் கிழக்கில் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் மாறாக பிள்ளையான் சொல்கின்றான் என்பதற்காகவோ அல்லது அமைச்சரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ ஓர் இனம் பாதிக்கப்படும் நிலையில் உண்மையை மறைத்து முட்டுக் கொடுக்க முற்படக் கூடாது மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த அரசியல் தலைமைகள் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றை அமைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துக்கான புதிய பரிமாணத்தை உருவாக்க இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக இந்திய பெறுமதியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்திய மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டது. அப்போது இந்தியா - இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்திய பெறுமதியிலான 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா - இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் தன���ஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோமீற்றர்) இணைப்பது என்பது ஒரு திட்டம். இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழே சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் இந்தியா திட்டமிடப்பட்டு வருகிறது' என நிதின் கட்காரி கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/148511#sthash.bbH4co43.dpuf\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஅரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் இதனை சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் 20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்.\nசிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டும், அமைச்சுப் பதவியை விட்டும் விலகத்தயார்.\nசிறுபான்மை இன சமூகங்கள் தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தொடர்ந்தும் நம்புகின்றேன்.\nநுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான ஆசனங்களின் எண்ணிக்கை நான்காக அறிவிக்கப்பட வேண்டும்.\nகொழும்பு, ஹங்குராங்கெத்த, வலபனை, கண்டி, பதுளை\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது\nஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nஇலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.\nஅவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழு��ு எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன்.\nசார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார்.\nமகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன்.\nதுணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.\nகடந்த 9-06-2015 ஆம் திகதி தமது 72 வயது பிறந்த தினத்தை கொண்டாடிய பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களைப்பற்றித் தெரிந்தவர்கள், அவர் சார்ந்த நாடகம், கூத்து, விமர்சனம், கல்வி முதலான துறைகளின் ஊடாகத்தான் அவர் பற்றிய பதிவுகளை எழுதுவார்கள். பேசுவார்கள். ஆய்வுசெய்வார்கள்.\nஆனால் , அவருக்கும் படைப்பிலக்கிய பக்கம் ஒன்று இருக்கிறது என்பதை கலை - இலக்கிய உலகிற்கு தெரியப்படுத்தியது பேராசிரியரின் மணிவிழாக் காலத்தில் வெளியான மௌனம் என்னும் சிறப்பு மலர்.\n2003 ஆம் ஆண்டு வெளியான அந்த மலர் எனது கைக்கு கிடைப்பதற்கு முன்னர் மௌனகுரு எழுதிய சார்வாகன் குறுநாவல் பற்றி சிலர் விதந்து சிறப்பித்து என்னிடம் தொலைபேசி ஊடாகச்சொன்னபொழுது - 2004 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் நடந்த எமது நான்காவது எழுத்தாளர் விழாவுக்கு வருகைதந்த சகோதரி - சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவகௌரியிடம் சொல்லி எனக்கு ஒரு பிரதியை தருவித்தேன்.\nஇம்மலருக்கு பதிப்புரையும் அறிமுகவுரையும் எழுதியிருக்கும் பிரதேச செயலாளர் வெ.தவராஜா, ஐந்து பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிட்டு - மலரின் ஐந்தாவது பகுதி பேராசிரியரின் படைப்புகளை உள்ளடக்கியது என்றும் அது அவருடை இன்னுமொரு பக்கத்தைக்காட்டு���் எனவும் குறிப்புணர்த்துவதிலிருந்து, மௌனகுரு ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர் என்ற பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத மற்றும் ஒரு விடயத்தையும் புரிந்துகொள்கின்றோம்.\nசார்வாகன் என்ற அவருடைய குறுநாவல் படைப்பிலக்கியத்தில் மிக முக்கியமானதொரு கதை. எழுத்தாளர்கள், வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டியது.\nஅண்மைக்காலங்களில் என்னுடன் இலங்கையிலிருந்து தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்பில் இருப்பவர்களில் பேராசிரியர் மௌனகுரு முக்கியமானவர். அவருக்கும் எனக்குமான நட்புறவுக்கு நான்கு தசாப்தகாலம் கடந்துவிட்டது. இத்தனைக்கும் நான் அவரது மாணவனும் இல்லை. அவரது அரங்காற்றுகைகளுடன் தொடர்புகொண்டவனுமில்லை. இலக்கியம்தான் எமது பாலம்.\nஅவர் சித்திரலேகாவை திருமணம் செய்துகொண்ட 1973 காலப்பகுதியில் அவர்களை தம்பதி சமேதராக நான் சந்தித்த இல்லம் கொழும்பில் கலை, இலக்கியவாதிகள் அடிக்கடி சந்திக்கும் ஒரு கலாபவனம் ஆகும்.\nபாமன்கடையில் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் தம்பதியர் தமது மகளுடனும் கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் ஆகியோரும் தங்கியிருந்த அந்த மாடி வீட்டில்தான் மௌனகுருவும் சித்திரலேகாவும் இருந்தனர். அங்கு அடிக்கடி சந்திப்புகள் நடக்கும். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டதும் கொழும்பிலிருந்த பலரை தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார் பேராசிரியர் கைலாசபதி. அவ்வாறு மௌனகுருவும் சித்திரலேகாவும் அங்கு இடம்பெயர்ந்து சென்றபின்னரும் எமக்கிடையிலான நட்புறவு தொடர்ந்தது.\n1975 இல் வெளியான எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளி கள் - மல்லிகைப்பந்தல் சார்பாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட வேளையில் வருகைதந்து உரையாற்றி ஷோசலிஸ யதார்த்தப்பார்வை குறித்து தனது பார்வையை சொன்னவர். அவருடனான நட்புறவு நான் புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இன்றுவரையில் நீடிக்கிறது.\nஎனக்கு மௌனகுருவைப்பற்றி நினைக்கும்தோறும் சிறுவயதில் நான் விரும்பி ஓடிய அஞ்சலோட்டம்தான் நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒருவரால் தொடங்கப்படும் அஞ்சல் ஓட்டம் அந்தக்கோலுக்காக துடிப்போடு காத்து நிற்கும் மற்றவர்களின் தொடர் ஓட்டத்தால் முடித்துவைக்கப்படும். அதே சமயம் மீண்டும் ஓடலாம் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.\n1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் உருவாக்கிய இராவணேசன் கூத்தில் தமது பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் இராவணேசனாக தோன்றிய மௌனகுரு அவர்கள் தொடர்ந்தும் அதனை முன்னெடுத்து வந்ததுடன் தமது மாணாக்கர்களையும் பயிற்றுவித்து அரங்காற்றுகை நிகழ்த்திவருகிறார். தமது 70 வயதிலும் அந்த வேடத்தில் உற்சாகமாக திகழ்ந்தார். இந்த அஞ்சலோட்டம் அரங்காற்றுகையாக தொடர்கிறது. தலைமுறைகள் கடந்தும் பேசப்படுகிறது.\nஅவரிடம் கல்வித்துறை சார்ந்து பயின்ற எனது மனைவி மாலதிக்கு அவர் மீதுள்ள உயர்ந்த மரியாதையை அவர்பற்றி வீட்டில் நாம் நினைக்கும் வேளைகளில் சொல்வதிலிருந்தும் மெல்பனில் வதியும் சகோதரி திருமதி ரேணுகா தனஸ்கந்தா தானும் அவருடைய மாணவிதான் எனப்பெருமிதமாகச் சொல்வதிலிருந்தும் - சமீபத்தில் அவருடைய மாணக்கர் மோகனதாசன் தினக்குரலில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்தும் மணிவிழா மலரில் அவர் பற்றி பலரும் எழுதியிருக்கும் ஆக்கங்களிலிருந்தும் அவர் எம்மத்தியில் வாழும் பெறுமதியான மனிதர் என்பதற்கு நிரூபணம் என்றே கருதுகின்றேன்.\nஇறுதியாக கடந்த (2015) பெப்ரவரியில் அவரை மட்டக்களப்பில் சந்தித்தேன். அச்சமயம் அங்கு வெளியாகும் மகுடம் இதழை அதன் ஆசிரியர் மைக்கல் கொலினிடம் பெற்றுக்கொண்டேன். அதில் வெளியாகியிருந்தது நீண்டதொரு நேர்காணல்.\nசங்க காலம் முதல் சமகாலம் வரையில் என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்த நேர்காணலில் பேராசிரியர் செ. யோகராசா கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு மௌனகுரு வழங்கிய பதில்களும் கலை இலக்கிய வாசகர்களுக்கு மிகுந்த பயனைத்தரவல்லவை. மெல்பன் திரும்பியதும் அதனை முழுமையாக படித்துவிட்டு மௌனகுருவுக்கு 22-03-2015 ஆம் திகதி ஒரு மடல் வரைந்தேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டேன்.\nதங்களின் நேர்காணல் மகுடம் இதழில் வெகு சிறப்பாக வந்துள்ளது. முதலில் தங்களுக்கும் மகுடம் இதழுக்கும் நண்பர் யோகராசாவுக்கும் வாழ்த்துக்கள். நேர்காணலை எவ்வாறு பதிவுசெய்யவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தங்களுடனான நேர்காணல் அமைந்திருந்தது. ஆனால் - மகுடம் போன்ற சிற்றிதழ்களுக்கும் - குறைந்த வாசிப்பு பரப்புக்கும் மாத்திரமே ஏற்றதாக இருக்கும். வெகுஜனபத்திரிகைகளுக்கு இதன் பெறுமதி தெரியாத���. சிலவேளை கைலாஸ் இருந்திருப்பின் - அதுவும் ஏதும் பத்திரிகையில் இருந்திருப்பின் இதுபோன்ற நேர்காணல் சாத்தியம். இல்லையேல் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் வெட்டிக்கொத்தி அரைகுறையாக பிரசுரித்திருப்பார்கள். பக்கப்பிரச்சினை என்று சமாதானம் கூறுவார்கள். நீங்கள் பல விடயங்களை மனம் திறந்து சொல்லியிருக்கிறீர்கள். அத்துடன் எவரையும் காயப்படுத்தாமல் கண்ணியமாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த நேர்காணல் பரவலான வாசிப்புக்கு அனுப்பப்படல் வேண்டும். ஏதும் இணைய இதழ்களில் மறுபிரசுரம் செய்வதற்கு ஆவன செய்யுங்கள்.\nபுலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தமிழ் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். மெத்தச்சரியான கூற்று. மொழிபெயர்ப்பு பற்றியும் சொல்லியிருந்தீர்கள். அது பற்றி இன்னும் மேலும் நீங்கள் சொல்லியிருக்கலாம் போலத்தோன்றியது. மொத்தத்தில் அந்த நேர்காணல் எனது மனதுக்கு நிறைவானது.\nகடந்த 12 ஆம் திகதி குறிப்பிட்ட நீண்ட நேர்காணல் தனிநூலாக மட்டக்களப்பில் பேராசிரியரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மகுடம் நடத்தி பேராசிரியருக்கு மகுடம் சூட்டியிருக்கிறது.\nஅவரது ஆற்றுகையிலிருந்தும் ஒரு பெயரை அவுஸ்திரேலியா இரவல் வாங்கியிருக்கிறது என்பதையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.\nஅவர் இலங்கையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணாக்கர்களுக் காக எழுதி இயக்கியது வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள். எமக்கு நன்கு தெரிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் கதைதான். மௌனகுரு அதனை எவ்வாறு அரங்காற்றினார் என்பது தெரியாமலேயே அந்தப்பெயரை தலைப்பாகக்கொண்டு சிட்னி கலைஞர் சந்திரஹாசன், ஒரு கவிதை நாடகம் எழுதினார். அதில் ( மெல்பனில்) எனது பிள்ளைகளும் நண்பர்களின் பிள்ளைகளும் நடித்தனர். ஆனால், இந்தத்தகவல் மௌனகுரு அறிவாரா...\nவழக்கமாக நாம் நாட்டுக்கூத்து என்றே அழைக்கின்றோம். ஆனால் அப்படியல்ல கூத்து என்றே எழுதுங்கள், பேசுங்கள் என்று எம்மைத் திருத்தியவர் அவர்.\nஎப்படி சார்வாகன் ஊடாக சமூகத்துக்கு ஒரு செய்தியை சொன்னாரோ அதுபோன்று இராவணேசன் மனைவி மண்டோதரி ஊடாகவும் சமூகத்துக்கு முக்கியமான செய்தியை வெளியிட்டார்.\nசார்வாகன் போரின் அழிவைச் சாடினார். மண்டோதரி போரினால் வரக்கூடிய இழப்புகளைச் சொன்னாள். இரண்டு செய்திகளும் மௌனகுருவின் எழுத்திலும் ஆற்றுகையிலும் அழுத்தமாக பதிந்துள்ளன.\nகொழும்பில் அமரர் நீலன் திருச்செல்வம் நினைவு அமைப்பினருக்காக அவர் இராவணேசனை மீண்டும் 2010 இல் நவீனப்படுத்தி அரங்கேற்றினார். அதன் பின்னால் பலருடைய உழைப்பு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி மேடையில் அவர்களை அறிமுகப்படுத்தினார். சுமார் இரண்டு மணிநேரங்கள் இடம்பெறும் இராவணேசன் சிறந்த ஒளிப்பதிவுடன் எமக்கு இறுவட்டாக கிடைத்துள்ளது. அத்துடன் மௌனகுரு தமது 70 வயதில் பங்கேற்ற இராவணேசனும் மண்டோதரியும் சந்திக்கும் இறுதிக்காட்சி சுமார் 20 நிமிடங்கள். இரண்டையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவுஸ்திரேலியாவில் பலருக்கும் கிடைத்தது.\n1964 ஆம் ஆண்டு முதல் 2015 வரையில் அஞ்சலோட்டமாகவே தொடர்த்து வருகிறான் இராவணேசன். அந்த தொடர் ஓட்டத்தில் பேராசிரியர் மௌனகுருவின் அயராத உழைப்பினைக் காண்கின்றோம்.\nஅகவையில் 73 ஆம் வயதில் காலடி எடுத்துவைத்துள்ள அவர் நல்லாரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து அரங்காற்றுககைளில் மேலும் பல மாணாக்கர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றோம்.\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nசிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால் அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனை தடுப்பதற்கு ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது\nநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக��கடை உரிமைகளையும்,அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் (13.06.2015)வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.\n2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.\nஅதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.\nகிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.\nஇதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.\nஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும�� இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா\nமாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.\nஇப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்இ அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து இன்று 13.02.2015ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.\n2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.\nஅதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.\nகிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேட��க்கை பார்க்கின்றனர்.\nஇதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.\nஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா\nமாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.\nஇப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)\nஇது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.\nவாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..\nமட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்\nதமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்��ை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)\nஇது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.\nவாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..\nமட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்\nதமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்ச���ினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/06/blog-post_65.html", "date_download": "2020-09-23T16:35:16Z", "digest": "sha1:JEHQOQB4O6R3QE3YWWGC4XURLUNRZXVU", "length": 6520, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மீறப்பட்டால் அறிவிக்கவும் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மீறப்பட்டால் அறிவிக்கவும்\nஇலங்கையின் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அதுபற்றி அறிவிக்குமாறு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.\nஅரச கரும மொழிகள் அமுலாக்கல் தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சின் இன்னொரு சேவையாக அரச கரும மொழிகள் அமுலாக்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு பொது மக்களின் அவதானம் வேண்டப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்படுகின்றதா தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளதா அதுபற்றி உடன் அமைச்சுக்கு அறிவிக்கவும்.\nதுரித தொலைபேசி இலக்கம் 1956, வட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகியவற்றுக்காக 071 485 473 4 ஆகிய இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் முகநூல் முகவரி www.facebook.com/languageRIGHTS/ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடு��் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/beauty/make-up", "date_download": "2020-09-23T15:36:05Z", "digest": "sha1:2H5NHSOG7VSGA4SMAQVER2AMLQGMLELG", "length": 8026, "nlines": 100, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஒரு சிவப்பு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் உலகை வெல்லுங்கள் நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும��� சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்கள் தேடல் இங்கே முடிவடைந்தது. எங்கள் நிபுணர்கள் உங்களின் அனைத்து அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கும் பதில்களை அளிப்பார்கள்\nவெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் \nகோடையில் வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி பேஷ் பேக்\nட்ரெண்ட் அலர்ட் : 2019' லாக்மே ஃபேஷன் வீக்கில் இருந்து 7 அருமையான ஒப்பனைகள் \nவெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் \nகோடையில் வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி பேஷ் பேக்\nட்ரெண்ட் அலர்ட் : 2019' லாக்மே ஃபேஷன் வீக்கில் இருந்து 7 அருமையான ஒப்பனைகள் \nவெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் \nஇயல்பே அழகு என்பவரா நீங்கள்.. உங்களுக்கான மேக்கப் ரகசியங்கள் \nமேக்கப் செய்யும் போது நடக்கும் தவறுகள்.. சரி செய்து கொண்டால் மேலும் ஒளிரலாம்..\nபண்டிகை நாட்களுக்கு ஏற்ற பிரகாசமான சன்செட் ஐ-மேக்கப் , போடுவது எப்படி \nபளிச்சென்ற கண்களுக்கு ஐ-லாஷ் கர்லர்ஸ்\nஒளிரும் பார்ட்டி மேக்கப் லுக்கிற்கான தந்திரங்கள்\nமேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/sankararam/mannasai/mannasai19.html", "date_download": "2020-09-23T16:10:11Z", "digest": "sha1:CERXP2VC7DR4PCGO4V5BCQH42YDFBHLG", "length": 59004, "nlines": 478, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 19. விசாரணைக்குத் தயாரித்தல் - மண்ணாசை - Mannasai - சங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் - Sanakararam (T.L.Natesan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள்\nஅத்தியாயம் 19. விசாரணைக்குத் தயாரித்தல்\nஒரு வாரம் கழிந்தது; இரண்டும் சென்றன. அப்பொழுதும் விசாரணைத் தேதி நிச்சயப்படவில்லை. சுப்பையா பிள்ளையின் அபிப்பிராயத்தில், வேலனுடைய கேசு சீக்கிரத்திலே முடிந்து விடும்போல் இருந்தது. ஏனெனில், விசாரிப்பதற்குச் சாக்ஷிகள் மிகக் குறைவு. இருந்தபோதிலும், வேலனுக்கு உத்தேசமாய் நியமிக்கப்படக்கூடிய வக்கீல்களில் தனக்குத் தெரிந்தவர்களைப் பார்த்து, அவர்களிடம் அவன் வேலனின் கதையெல்லாம் சொல்லிவந்தான். ஒருநாள் அவன் மதுரையையும் வீரப்பனையும், வேலனைக் கண்டு பேசுவதற்காக ஜெயிலுக்கும் அழைத்துக் கொண்டு போனான். வேலன் அடையாளமே தெரியாதபடி மாறிவிட்டான். அவன், ஒருமாதப் பட்டினி கிடந்தவன்போல் காணப்பட்டான். அவன் முதல் கேள்வி, அவன் ‘அப்பா’வைக் குறித்துத்தான். அவனுக்கு உடம்பில் யாதொரு கோளாறும் இல்லையென்றும், அவன் படும் வியாகூலமெல்லாம் வெங்கடாசலத்தைப் பற்றியே என்றும், வீரப்பனுக்கும் மதுரைக்கும் நன்றாய் விளங்கின.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\n எதுநாச்சியும் கன்னாப்பின்னான்னு ஆயிட்டா, எங்கப்பாரைக் கை உடாதே” என்று அவன், வீரப்பனுடைய மோவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு ‘ஹோ’வென்று கதறி அழுதான்.\n உனக்கு உளுமை தெரியாது. இன்னும் பத்துப் பதனஞ்சு நாளுலே, நாமெல்லாம் சேந்து ஊருக்குப் போவவேண்டியதுதானே வேணுங்கற எற்பாடுங்களெல்லாம் பண்ணியாச்சுதே. ஈரங்கி எப்போ வருதூன்னிட்டு அல்ல காத்துக்கிட்டு இருக்கோம். வக்கீலய்யா ஒனக்குச் சொல்லிவச்சாப்போல நீ சொல்லணும். அத்தோடு காரியம் முடிஞ்சுது. உன் விடுதலையைப் பத்தி யாருக்கும் சந்தேகமில்லை. அந்த உளுமையை வெங்கடாசலங்கூட கண்டுகிட்டு, எவ்வளவோ தெம்பா இருக்கான். நீ என்னடான்னா, வீணாக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே. இந்த அம்மாசி போச்சு; அடுத்த அம்மாசிக்குள்ளே நாமெல்லாம் ஊருக்குப் போயிடமாட்டோம் வேணுங்கற எற்பாடுங்களெல்லாம் பண்ணியாச்சுதே. ஈரங்கி எப்போ வருதூன்னிட்டு அல்ல காத்துக்கிட்டு இருக்கோம். வக்கீலய்யா ஒனக்குச் சொல்லிவச்சாப்போல நீ சொல்லணும். அத்தோடு காரியம் முடிஞ்சுது. உன் விடுதலையைப் பத்தி யாருக்கும் சந்தேகமில்லை. அந்த உளுமையை வெங்கடாசலங்கூட கண்டுகிட்டு, எவ்வளவோ தெம்பா இருக்கான். நீ என்னடான்னா, வீணாக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே. இந்த அம்மாசி போச்சு; அடுத்த அம்மாசிக்குள்ளே நாமெல்லாம் ஊருக்குப் போயிடமாட்டோம் சந்தேகமில்லை; என் பேச்சை நம்பு, வேலு.”\nமதுரையின் சொற்கள் வீண்போகவில்லை. வேலனுக்குத் தைரியம் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, அவன் முகத்தில் ஒரு வித ஒளி பிறந்தது. அப்பொழுது, வீரப்பன் சற்றும் முன்பின் யோசியாமல், “நீ செஞ்சுது நெசந்தனா” என்று கேட்டான். மதுரைக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அவன் பல்லைக் கடித்து, வீரப்பனை மென்று தின்று விடுபவன் போலப் பார்த்தான். வேலன் ஏதோ சொல்ல வாயை எடுத்தான். அதற்குள் ஜெயில் சேவகன், சூபரிண்டெண்டு வருவதாகச் சொல்லி, வேலனை உள்ளே இழுத்துக்கொண்டு போனான்.\nஅன்றிரவு மதுரை, வீரப்பன், சுப்பையாபிள்ளை மூவருமாகச் சேர்ந்து, வெங்கடாசலத்திற்கு உற்சாகத்தை உண்டுபண்ணும் படியான ஒரு கடிதத்தை எழுத யோசித்தார்கள். வீரப்பன் படிப்பு, அவன் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதோடு நின்று விட்டது. மதுரை, தட்டுத்தடுமாறி ஒருவாறு படிப்பான். ஆனால், எழுதுவது அவனுக்கு அசாத்தியமென்றே சொல்லலாம். அப்படிக் கஷ்டப்பட்டு அவன் எழுதினாலும், அவன் எழுத்தைப் பிறர் வாசிக்க முடியாது. கடைசியாக அந்தப் பாரம், சுப்பையா பிள்ளை மேல் போடப்பட்டது. கடிதத்தில், சமாசாரத்தோடு சமாசாரமாய், மதுரை தாயம்மாளையும் புகழ்ந்து எழுதச் சொன்னான்.\n” என்றாள் தாயம்மாள், புன்முறுவலுடன். பசுவுக்கு வியாதி நீங்க நீங்க, அம்மாளுக்கும் அவர்களிடம் பக்ஷம் அதிகப்பட்டுக்கொண்டு வந்தது.\n“தாயே, ஒங்களைப் பத்தி வெங்கடாசலத்துக்கு நான் எளுதித் தான் தீருவேன்; இது எங்க சங்கதி; நீங்க தலையிட்டுக்காதீங்க. இந்தப் பட்டணத்துலே கூடப் பொறந்தவங்களாட்டம், இவ்வளவு ஒவகாரம் எங்களுக்கு யாரு பண்ணுவாங்க நான் இது ஒங்க எதுருக்க சொல்ற பேச்சு இல்லே,” என்றான் மதுரை. அதன்மேல், சுப்பையா பிள்ளை அவன் வார்த்தைகளைச் சிறிது மாற்றி எழுதினார். மதுரைக்கு உண்மையிலேயே தாயம்மாளிடம் அதிகக் கௌரவம் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அந்த அம்மாள் மிகவும் தாராளபுத்தியுடையவள். அவளிடத்திலிருந்த கெட்ட குணம் ஒன்றே; அதாவது, தன்னைக் கேளாது தன் புருஷன் யாதொரு காரியமும் செய்யக்கூடாதென்பதுதான்.\nஐந்து, ஆறு தினங்களுக்கெல்லாம், விசாரணைத் தேதி வெளியிடப்பட்டது. வேலனுக்காக நியமிக்கப்பட்ட வக்கீல், சிறு வயதுள்ளவராயிருந்த போதிலும், அதற்குள்ளே நல்ல கியாதியை அடைந்திருந்தார். ஆனால், சுப்பையா பிள்ளை அவரை அறிய மாட்டார். ஆகையினால், அவருடைய சிநேகிதர் ஒருவர் மூலமாகச் சுப்பையாபிள்ளை அவருடைய அறிமுகத்தைச் செய்து கொண்டார். பிறகு, வேலனுடைய விருத்தாந்தங்கள் அனைத்தையும் அவர் எடுத்துச் சொன்னார். கடைசியாக, தயைசெய்து தம் சொந்த விஷயம்போல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது அந்த வக்கீல் சிரித்தார்.\n“இவ்வளவு அனுபவப்பட்டவர்கூட இப்படிப் பேசுகிறீரே என் சமாசாரம் உமக்குத் தெரியாது. ஒரு வேலை ஒப்புக்கொண்டு விட்டால், நான் வேறு இல்லே, என் கக்ஷிக்காரன் வேறு இல்லே. நாங்கள் ரெண்டுபேரும் ஒண்ணுதான்; இது வக்கீல் பிழைப்பின் தர்மம். எனக்கு யோசனைகளெல்லாம், கேஸை ஒப்புக்கொள்வதற்கு முன்தான்; அதற்கு அப்புறம் இல்லே. ஆகையினாலே, நீர் ஒன்று கவலைப்படாதேயும். நான் ரிகார்டுகளைப் பார்த்த வரையில், உம்ம ஆளுக்கு ஒரு பயமும் இல்லை.”\n“நமக்கு விரோதமாய் ஒரு சாக்ஷிதான் இருக்கான். அதாவது, வாய்க்காலுலே ரத்தத்துணியை அலம்பியதைப் பார்த்தவன். அவனையும் வழிக்குக் கொண்டுவரப் பார்த்துக்கொண்டு இருக்கோம்.”\n“அவனைப்பத்தி நீங்கள் ஒண்ணும் கவலைப்படாதேயுங்கள். அவன் சாக்ஷி பலிக்காமல் நான் பார்த்துக்கறேன். உங்க ஆள் தப்பிச்சுப்பான், போங்கள். ஆனால், நான் அவனைப் பார்த்துக் கொஞ்சம் பேசவேணும். என்னை நம்பி நிஜத்தைச் சொல்வானோ இல் லையோ\n அவன் ரொம்ப நல்ல பையன். அதுவும் தவிர, அவன் சொந்தக்காரர்கள் இரண்டு பேர் என் வீட்டில்தான் இறங்கியிருக்காங்கள். அவங்களையும் வேணு மின்னா, அவனுக்கு நல்ல பேச்சுச் சொல்ல அழைத்துக்கொண்டு வறேன்.”\n“ஓ, ரொம்ப ஸௌகரியமாப் போச்சு. அப்போ, நாளைக்குச் சாயந்திரம் சரியாய் நாலுமணிக்கு, அவங்களையும் அழைச்சுக் கிண்டு, இங்கே வந்துடுங்கள் - அவ்வளவுதானே வேறே ஒண்ணு மில்லையே” என்று சொல்லிக் கொண்டே, அவர் ஒரு கட்டை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். சுப்பையா பிள்ளை ஓசை செய்யாமல் வெளியே சென்றார்.\n‘ஈரங்கி’த் தேதியை வெங்கடாசலத்திற்குத் தெரியப்படுத்துவதா இல்லையா என்பதைப்பற்றி, அவர்களுக்குள் ஒரு தர்க்கம் வந்து விட்டது. வீரப்பனுக்கு, தெரிவிக்க இஷ்டமில்லை. அவன், “வெங்கடாசலம் பயந்து செத்துப்போவான்,” என்றான். ஆனால், சுப்பையா பிள்ளை சமாசாரத்தை மறைத்து வைப்பது தப்பென்றும், வெங்கடாசலத்திற்கு மனசு நோவாதபடி சாதுரியமாக ஒரு கடிதம் கட்டாயம் எழுதவேண்டுமென்றும் தீர்மானமாகச் சொன்னார். பிறகு, அக்கடிதத்தை எழுதும் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார்.\nமறுநாள் சாயங்காலம் வக்கீல், மதுரையையும் வீரப்பனையும் அழைத்துக்கொண்டு, ஜெயிலுக்குள் சென்றார். போகும் வழியிலே, அவர் வேலனோடு பேசும்பொழுது அவர்கள் குறுக்கிடக் கூடாதென்று அவர் சொல்லிவிட்டார். ஏனெனில், ஆளுக்கொன்று சொன்னால், வேலனுக்குப் புத்திக்கலக்கம் ஏற்படுமென்பதுதான் அவர் கருத்து. வக்கீல் இவ்வாறு எச்சரிக்கை செய்ததற்கு, மதுரை மிகவும் சந்தோஷப்பட்டான். இல்லாவிடில், மடத்தனமாக வீரப்பன், “நெசமாச் செஞ்சயா பொய்யாச் செஞ்சயா” என்று கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பான்.\nவக்கீல், வேலனுக்குச் சில கேள்விகளைப் போட்டு, அவைகளுக்கு எவ்வாறு பதில் சொல்லவேண்டுமென்பதைத் திருப்பித் திருப்பிப் போதித்தார். கடைசியில், அவன் விஷயங்களை அறிந்து கொண்டுவிட்டானென்று அவருக்குப் புலப்பட்ட பிறகு, அவர் கேட்டார்: “எங்கே, நீ மறக்காமலிருக்கவேண்டிய முக்கியமான,‘பாயிண்டு’களைச் சொல்லு, பார்ப்போம்.”\n“நான் வாய்க்காலுக்கு வந்தது ஒண்ணு, அப்பாலே என் இடுப்புலே கட்டியிருந்த துணிபோனது ஒண்ணு,” என்றான் வேலன்.\n“சரி, அதுக்கு உன் ஜவாபு என்ன\n“வளக்கம்போல, காலங்காத்தாலே நான் வாய்க்கால் கரையிலே பல்லுத் தேய்ச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ மல்லன், தாதனையும் இன்னும் சில பேரையும் ஏவிவிட்டு, என்னை அடிக்கச் சொன்னான். அவுங்க என்னைச் சேத்துலே பெரட்டி, என் வேட்டித் துணியெல்லாம் கிளிச்சு எறிஞ்சு, என் வேட்டியெல்லாம் ரத்தமாயிருந்திச்சு; நான்தான் மாயாண்டியைக் கொன்னுட்டேனின்னு ஒரு கதையையும் கட்டிட்டாங்க. இது அவ்வளவும் மல்லன் செஞ்ச வேலை. சாமி, நான் வள்ளியை இளுத்துக்கிட்டுப் போயிடுவேன்னிட்டு அவனுக்கு எப்பவும் பயம். அதுக்காவ, கொலைக் கேசுலே மாட்டிவச்சு, என்னைத் தொலைச்சிடணு மின்னிட்டு, இப்படிச் செய்திட்டானுங்க. சாமிக்குப் பொதுவா, நான் ஒரு பாவமும் அறியேஞ்சாமி” என்றான் வேலன்.\n“ரொம்ப சரி. அடுத்த வாரம் நீ ஊருக்கும் போகலாம், போ,” என்றார் வக்கீல், புன்முறுவலுடன்.\n“ஆனா, மெய்யாலும் சாமி, நான் அந்த வேலை செஞ்சாப் போல எனக்குப் பொலப்படவில்லையே. நான் அருவாளை எடுத்துக்கிட்டு ஊட்டை விட்டுப் பொறப்பட்டது என்னமோ நெசந்தான். வளியிலே ஆறுமுக மாமன், நான் வாணாம் வாணாமின்னு சொல்லிக்கிட்டே இருக்கச்சியே, என்னைக் கள்ளுக்கடைக்கு இளுத்துக்கிட்டுப் போயி கள்ளை ஊத்திடுச்சு. குடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சு இன்னே எனக்கு ஞாவகம் இல்லே, சாமி; போதையிலும் எதுநாச்சும் செஞ்சா, அப்பாலே தெரியாதோ மாமா” என்று அவன் மதுரையைப் பார்த்து வெகு வருத்தத்தோடு கேட்டான்.\nவக்கீல், மதுரையைப் பேசவேண்டாமென்று ஜாடை காட்டினார்.\n“நீ ஒண்ணும் செய்யவில்லையின்னுதான் நான் சொல்றேனே. மடத்தனமாய்ப் பேசாதே. உனக்குச் சம்பந்தமில்லாத பேச்சு, உனக்கு எதுக்கு இப்படி உளற ஆரம்பித்தால், நீயும் சாவாய்; உன் அப்பனையும் கொல்லுவாய். உன் அப்பன் பிழைத்திருக்க வேண்டுமென்று உனக்கு இருந்தால், நான் சொல்றபடி கேள். கிளிப்பிள்ளைபோல், நான் சொன்னதை நீ திருப்பிச் சொல்ல வேண்டியதுதான் - தெரிந்ததா இப்படி உளற ஆரம்பித்தால், நீயும் சாவாய்; உன் அப்பனையும் கொல்லுவாய். உன் அப்பன் பிழைத்திருக்க வேண்டுமென்று உனக்கு இருந்தால், நான் சொல்றபடி கேள். கிளிப்பிள்ளைபோல், நான் சொன்னதை நீ திருப்பிச் சொல்ல வேண்டியதுதான் - தெரிந்ததா மறுபடியும் சொல்லித் தரட்டுமா” என்று வக்கீல் கேட்டார்.\n“வாணாம் சாமி. எனக்கு நல்ல ஞாவகம் இருக்குது. உங்க பேச்சுக்கு மீறி நடக்கமாட்டேனுங்க,” என்று கைகட்டி, மிகவும் வணக்கமாக வேலன் சொன்னான். வக்கீல், மதுரையையும் வீரப்பனையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.\nவிசாரணைக்கு முதல் நாள், பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, ஆறுமுகமும் வேலனுடய தோழர்களில் சிலரும், வெயிலில் வியர்க்க வியர்க்கச் சுப்பையாபிள்ளை வீட்டிற்க�� வந்தார்கள். அவர்களுடைய வரவு எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.\n“நாங்க, இங்கே இருக்கோமின்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சு” என்றான் வீரப்பன், வியப்புடன்.\n வெங்கடாசலத்துக்கு வர கடுதாசையெல்லாம் நான் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன் எனக்கு உங்க விலாசம் தெரியாமெ போயிடுமா எனக்கு உங்க விலாசம் தெரியாமெ போயிடுமா\n“அது போவுது, வெங்கடாசலம் சொகமாயிருக்கானல்ல\n“ஒரு மாதிரிதான் இருக்கான். ஈரங்கித் தேதி நெருங்க நெருங்கக் கவலை அதிகமாவுது. ஆவாதா பின்னே நாங்க எவ்வளவோ சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். விடுதலையின்னு தீர்ப்பு சொல்லிட்டாக்க, அன்னிக்கு ராவே அவனுக்குச் சேதி எட்டிடாது நாங்க எவ்வளவோ சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். விடுதலையின்னு தீர்ப்பு சொல்லிட்டாக்க, அன்னிக்கு ராவே அவனுக்குச் சேதி எட்டிடாது நம்ம பையனுக முப்பத்தாறு கல்லும் ஓடியல்ல சங்கதி தெரிவிப்பாங்க,” என்று தன்னுடன் வந்த வாலிபர்களைப் பார்த்து ஆறுமுகம் சொன்னான்.\n“யாரப்பா இப்படி அலைஞ்சு திரியுவாங்க ஒரு நல்ல காரியத்துக்குப் பாடுபட்டா, அது வீணாப் போவாது, ஆறுமுகம்,” என்றான் மதுரை.\n“அது கடக்குது; இந்தக் காலத்துலே நல்லதையும் பொல்லாததையும் எவன் கண்டான், இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம்; நான் கள்ளை ஊத்தினதாலேதான், அவன் துணிஞ்சிட்டானோ என்னமோ அப்படியிருந்திச்சின்னா, நான்தானே அவனை வம்புலே இளுத்துப் போட்டாப்போல ஆவுது அப்படியிருந்திச்சின்னா, நான்தானே அவனை வம்புலே இளுத்துப் போட்டாப்போல ஆவுது அவனைத் தண்டிச்சிம்புட்டா...\n“ஊம்... அதெல்லாம் ஒண்ணும் ஆவாதப்பா,” என்று மதுரை சமாதானமாகச் சொன்னான்.\n“ஆறுமுகம் மாமனுக்கு எங்குமில்லாத யோசனை வந்திடுது. தான்தான் மாயாண்டியைக் கொன்னுட்டாப்போல அதுக்கு எண்ணம் இந்த எளவுக்கு என்னா பண்றது இந்த எளவுக்கு என்னா பண்றது - அது போவுது, நாங்க வந்த சங்கதி வேறே, மாமா,” என்று ஓர் இளைஞன் மதுரையைப் பார்த்துச் சொன்னான்.\n“வேலுக்கு விரோதமா சாச்சி சொல்றதில்லையின்னு, தாதன் எங்களுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கான். அவன் கோர்ட்டிலே பேச்சுத் தவர்றானான்னிட்டுப் பார்க்க வந்திருக்கோம் நாங்க. அவன் பித்தலாட்டம் கித்தலாட்டம் செஞ்சானோ, தொலஞ்சான். (மதுரை சிரித்தான்; அவ்வாலிபனுக்கும் சிரிப்புத் தட்டிற்��ு.) நெசமாலும் மாமா, ஒரு கை பாக்கிறதூன்னே வச்சிட்டோம். நீ என்னமோ ரெண்டு மூணு சாச்சிதானின்னு சொன்னே, நம்ம கிராமத்திலே இருந்தே எட்டுப் பேரு வந்திருக்காங்களே.”\n தாதன் ஒருத்தனாலே தான், கொஞ்சம் வம்பு வரலாம்,” என்றான் மதுரை.\n“அவன் வாயைத் தெறக்கமாட்டான்; நீ பயப்படாதே, மாமா,” என்றான் முன் பேசின வாலிபன்.\n“மல்லன், கச்சிக்காரங்கேளாடுதான் எறங்கி இருக்கான். அது, அவங்கிட்ட துட்டுப் பிடுங்கத்தான்; வேறொண்ணுக்கு மில்லை.”\n“சரி, உங்க சாப்பாடு சங்கதி என்னா பக்கத்துலே ஓட்டலுலே ஏற்பாடு செய்யலாமா பக்கத்துலே ஓட்டலுலே ஏற்பாடு செய்யலாமா” என்று மதுரை விசாரித்தான்.\n நம்ப ராஜா சத்திரம் எங்கே போச்சு நான் உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன். எங்களோடுகூட இன்னும் ரொம்ப சனம் வந்திருக்குது. அப்பா, அங்கே கண்ணாலம்போல, சாப்பாட்டுக்குப் பெரிய ஏற்பாடுங்கல்ல ஆயிக்கிட்டு இருக்குது. விருந்து சாப்பாடு வேணுமின்னா, நீங்க ரெண்டுபேருங்கூட எங்களோடு வாங்க,” என்று ஆறுமுகம் அழைத்தான்.\n ஐயாவை உட்டு ஒரு நிமிஷங்கூட அப்பாலே இப்பாலே போகமுடியாது. அவரு இல் லாட்டி, நம்மாலே என்ன முடியும் இப்பக்கூட, நம்ப சங்கதிக்காவத்தான் போயிருக்காரு,” என்றான் மதுரை.\n“அட, நான் சும்மநாச்சிக்கும் சொன்னேன். தின்னுட்டுக் கொம்மாளம் அடிக்கறதுக்கா, நாம இங்கே வந்திருக்கோம் நீ மவராசனா வேலையைப் பாரு. அப்பா, எங்க பேச்சையே நீ மறந்திடு. எனக்குக் கோர்ட்டுக்கு வளி தெரியும். நான் எல்லாரையும் அளச்சுக்கிட்டு வந்திடறேன்,” என்றான் ஆறுமுகம்.\n“நெய்யி, காய்கறியை மறந்திட்டயே, மாமா,” என்றான் கோணிமூட்டை ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஒரு பையன்.\n“அட, மறந்தே போனேண்டா, மனசு ஒண்ணும் சரியா இல்லையப்பா. மதுரே, நம்மூருலேயிருந்து பிள்ளைக்காவக் கொஞ்சம், நெய்யும் காய்கறியும் கொண்ணாந்திருக்கோம் அப்பா.”\n நீ யோசனைக்காரன்தான், ஆறுமுகம். அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க,” என்று சொல்லிக்கொண்டு, அவன் ஆறுமுகம் முதலானவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். தாயம்மாளுக்குச் சந்தோஷம் பொறுக்க முடியவில்லை.\n“ஏன் இந்தக் கஷ்டம் உங்களுக்கு அவ்வளவு தூரத்திலிருந்து இதையெல்லாம் சுமந்துகொண்டு வரணுமா அவ்வளவு தூரத்திலிருந்து இதையெல்லாம் சுமந்துகொண்டு வரணுமா உங்க ஊரு ஜனங்க எல்லாம் ஒரே மாதிரியிருக்காங்களே. ந��ங்க செய்வதைப் பார்த்தால், நான் உங்க ஊரைக் கட்டாயம் வந்து பார்க்கணும்போலிருக்கே.”\n நாங்க என்னமோ ஏளைப்பட்டவங்கதான். ஆனா, வஞ்சனையில்லாதே நாங்க திங்கறதை உங்களுக்கு வைப்போம்,” என்றான் ஆறுமுகம்.\n இந்தமாதிரி கத்திரிப் பிஞ்சுங்க, பவுன் குடுத்தாக்கூட இந்த ஊருலே அம்புடாதே. ஒ, எவ்வளவு தினுசுங்க நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுச் சேகரிச்சிருக்க வேணும்.”\n தாயே, நீங்க பண்ணுற ஒவகாரத்துக்கு, நாங்க என்னதான் செய்யக்கூடாது இப்போ ஐயா ஊட்டுலே இல்லையேன்னிட்டு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது. அவ்வளவு தங்கமான மனிசரை நேருலே பாத்து நான் கும்பிடவாணாமா இப்போ ஐயா ஊட்டுலே இல்லையேன்னிட்டு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது. அவ்வளவு தங்கமான மனிசரை நேருலே பாத்து நான் கும்பிடவாணாமா - ஒண்ணு செய்றேன்; சாப்பாடு ஆன பொறவு மறுவிடியும் வாறேன்,” என்றான் ஆறுமுகம்.\n“வாணாம், ஆறுமுகம். எல்லாம் அலுத்து இருக்கீங்க. சாப்பிட்டு நல்லாப் படுத்துத் தூங்குங்க. நீ முந்தி சொன்னாப் போலவே, நாளைக்கு நாம் எல்லாம் கோட்டுலே கலந்துக்கலாம்,” என்றான் மதுரை.\nஅதன்மேல், ஆறுமுகமும் அவனோடு வந்த வாலிபர்களும் விடைபெற்றுக்கொண்டு ராஜா சத்திரத்துக்குச் சென்றனர்.\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீப���்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் தி���ுமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்��ாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/question-answers/136-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-23T16:40:56Z", "digest": "sha1:R3UTHYAQ5MXEZY6MBWMRG3DZAKC5TZHB", "length": 5484, "nlines": 99, "source_domain": "www.deivatamil.com", "title": "கேள்விக்கு என்ன பதில்? - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகேள்வி-பதில்கள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்\nவாசகர்களின் சமயம் சார்ந்த கேள்விகளுக்கு தகுந்த நிபுணர்களின் துணையோடு பதில் அளிக்கப்படும்… விடை தெரிந்த வாசகர்களும் பதில் அளிக்கலாம்.\nகுலம், கோத்திரம், பூர்விகம் என எப்படி வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் அமையலாம். கேள்விகளை இடுங்கள்… பதில்கள் கூடியமட்டும் விரைவில் கிடைக்கும்.\nஉங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்\nகேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம். நன்றி\nபேசும் அரங்கனின் வீதி உலா\nவைணவக் கோயில்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்\n13/02/2011 5:55 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nசெங்கல்பட்டு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமத் ஜயந்தி\n03/01/2011 4:32 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/tipu-sultan/", "date_download": "2020-09-23T17:10:53Z", "digest": "sha1:3O6SP4ULXPUOAYG3KAILLMRKJAWFCVI2", "length": 9023, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "Tipu Sultan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிப்பு ஜெயந்தி ரத்து: அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு\nபெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முதல், திப்பு ஜெயந்தி…\nதிப்பு சுல்தான் பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று கர்நாடக…\nமைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வெள்ளியிலான துப்பாக்கி லன்டனில் 60 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்….\nலன்டன்: மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட மைசூர் மகாராஜா திப்புசுல்தான் உபயோகப்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் போர் உபகரணங்கள் தற்போது…\nதிப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரல்ல: கர்நாடக உயர்நீதி மன்றம்\nபெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/2690360", "date_download": "2020-09-23T16:38:33Z", "digest": "sha1:VAMANXG6WXVT4C4AULN4J4AUGFNGRRUU", "length": 34272, "nlines": 97, "source_domain": "undiscoveredplaces.org", "title": "காகித முன்மாதிரிகளை எப்படி உருவாக்குவது பேப்பர் புரோட்டோபய்ட்ஸ்களை மறுபரிசீலனை செய்ய எப்படி தலைப்புகள்: UI வடிவமைப்புபோட்டோகிராபி & amp; கற்பனை HTML & amp; CSSColorLogo Semalt", "raw_content": "\nகாகித முன்மாதிரிகளை எப்படி உருவாக்குவது பேப்பர் புரோட்டோபய்ட்ஸ்களை மறுபரிசீலனை செய்ய எப்படி தலைப்புகள்: UI வடிவமைப்புபோட்டோகிராபி & கற்பனை HTML & CSSColorLogo Semalt\nபின்வருவது எங்கள் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய சாறு ஆகும், UX வடிவமைப்பு: டான் குட்வின் மற்றும் பென் கோல்மன் எழுதிய மூலோபாயம். இது முன்மாதிரிக்கு இறுதி வழிகாட்டி. SitePoint Semalt உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அணுகல் பெற, அல்லது நீங்கள் உலகம் முழுவதும் கடைகளில் ஒரு நகலை வாங்க முடியும்.\nசிமால்ட் காகித முன்மாதிரிகளை தயாரிப்பதற்கு எந்த விதியும் இல்லை - அது மிகச் சிறந்தது. பொதுவாக எந்த வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ காணப்படும் பொருட்களை உங்களுக்குத் தேவை, ஆனால் நீங்கள் அவற்றை வாங்க வேண்டும் என்றால் அவை ஒப்பீட்டளவில் மலிவானவை.\nகுறைந்தபட்சம் நீங்கள் காகிதம் மற்றும் ஒரு பேனா தேவைப்படும் - நுழைவு இந்த குறைந்த தடை இந்த அணுகுமுறை பற்றி சிறந்த அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் சிக்கலான மற்றும் ஊடாடும் முன்மாதிரிகள், எனினும், உங்களுக்கு ஒரு பெரிய ஆயுத வேண்டும், மற்றும் நீங்கள் பட்டறைகள் இயங்கும் அல்லது முன்மாதிரி நிறைய செய்து, பின்வரும் பொருட்களை ஒரு கருவி ஒருங்கிணைத்து ஒரு நல்ல யோசனை.\nஒரு முன்மாதிரி அமர்வை மேற்கொள்ளும் போது பின்வரும் உருப்படிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:\nஒரு கட்டம் அல்லது புள்ளி கட்டம் (விருப்பம்)\nஒட்டும் குறிப்புகள் (அவர்கள் இல்லாமல் வீட்டை விட்டு போகாதே\nபேனாக்கள் (வெவ்வேறு நிறங்களில் மற்றும் தடிமனான ஷார்ப்ஸ் சிறந்தவை)\nகத்தரிக்கோல் அல்லது கைவினை கத்தி\nபசை நாடா (சுற்றி பொருட்களை நகர்த்த முன்னுரிமை நீக்கக்கூடிய)\nஅபராதம் மற்றும் சாதாரண nibs\nவெளிப்படையான தாள்கள் மற்றும் குறிப்பான்கள்\nசெமால்ட் அத்தியாயம் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தி தொடர்புடைய சாத்தியங்கள் பாருங்கள்.\nபேசும் சொற்பொழிவு, நீங்கள் கழிக்கவும் தொடங்கவும் தொடங்கலாம்; எவ்வாறெனினும், நாம் செயல்படாத ஒரு செயல்முறை, வேலைக்குச் செல்வதில் உதவுகிறது, வெளிப்புறமாக சிந்தித்துப் பார்க்கும்போது, அ��ிகமான அளவு சிறிய துண்டுகளாக நீங்கள் கவனம் செலுத்துவது போன்றது:\nஊடாடும் அல்லது மாநில மாற்றங்கள்\nஇந்த நிகழ்வில் என்ன அளவு காட்சியமைவு அல்லது சாதனம் வடிவமைக்கப்படுகிறது கிடைக்கக்கூடிய எந்தவொரு பயனர் ஆராய்ச்சி இது பற்றியும் தெரிவிக்கலாம். Semalt தரவு ஏற்கனவே இருக்கும் பார்வையாளர்களைப் பயன்படுத்த விரும்புவதைக் குறிக்கும். வடிவமைப்புத் திட்டத்தின் குறிக்கோள், சிறு-திரை சாதனங்களில் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை முன்மாதிரியாக இருக்க முடியும்.\nஒரு A4- அல்லது அமெரிக்க கடிதம்-அளவிலான காகிதத் துண்டு இங்கே பொருத்தமானது, அங்கு ஒரு டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி போன்ற நிலப்பரப்பு போன்ற சாதனத்தை நீங்கள் மாதிரியாக வெவ்வேறு திசைகளில் பயன்படுத்த முடியும். நீங்கள் இன்னும் உண்மையான ஆதாரமாக விரும்பினால், ஒரு உலாவி சட்டவரைப்படம் அச்சிடலாம்.\nஆப்பிள் ஐபாட் புரோ (12. 9 அங்குலம்) போன்ற பெரிய டேப்லெட்டுக்காக நீங்கள் வடிவமைத்திருந்தாலும், A4 / Letter Size உடன் ஒட்டவும் . Semalt, நீங்கள் பயனர் எதிர்பார்க்கிறீர்கள் என்ன பொறுத்து ஒரு நோக்குநிலை தேர்வு செய்யலாம். நீங்கள் இதை இன்னும் யதார்த்தமாக செய்ய விரும்பினால், ஒரு போலி சாதனத்தை உருவாக்குவது ஒரு விருப்பமாகும். மிகு-உயிர் அணுகுமுறை அணுகுமுறை ஒரு அட்டைப் பக்கத்தில் அதை வரையவும் திரையில் இருக்கும் ஒரு துளை வெட்டவும் வேண்டும், கீழே விவரிக்கப்படும்.\nலேசர்-வெட்டு மற்றும் 3 செமால்ட் சாதனங்கள் ஆகியவை, குறிப்பாக முன்மாதிரியாக ஒரு சாதனத்தின் பகுதியாக அனுமதிப்பதன் மூலம் காகிதத் திட்டங்களை மேலும் இயற்கை வழியில் பயன்படுத்த உதவுகின்றன.\nமுந்தைய உதாரணங்களைப் போலவே, நீங்கள் நேரடியாக காகிதத்தில் ஏற்றிச் செல்லலாம்: A5- அல்லது அமெரிக்க அரை கடிதம்-அளவு, குறியீட்டு அட்டைகள், அல்லது ஒட்டும் குறிப்புகள் மற்றும் வெவ்வேறு நோக்குநிலைகளைப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் திரையில் ஒரு வெட்டுதல் சாளரத்துடன் ஒரு செல்போன் எல்லையை உருவாக்க முடியும், அல்லது வெவ்வேறு திரைகளில் செயல்பட சாதனத்தின் மேல் உள்ள அட்டைகளை உபயோகிக்கலாம்.\nகுறிப்பிட்டுள்ளபடி, லேசர்-வெட்டு மற்றும் 3 செமால்ட் சாதன மாதிரிகள் கிடைக்கின்றன. கீழே உள்ள படம், எங்களது வேலையில் பயன்படுத்தும் லேசர்-வெட்டு பளைவொடு தொலைபேசி மாதிரியைக் காட்டுகிறது.\nஸ்க்ரோலிங் சிமுலேடு செய்ய காகித துண்டுகள் செருக ஒரு சேனல் கொண்ட செமால்ட் அல்லது அட்டை மாதிரி சாதனங்கள் உள்ளன. நீங்கள் ஒரு நீண்ட காகிதத்தில் அனைத்து திரைகளையும் வைக்கலாம் மற்றும் வழிசெலுத்தலை உருமாற்றுவதற்கு அதை சுற்றலாம்.\nசெமால்ட் விருப்பம் கீழே காணப்படும் என, தாவல்கள் அல்லது வழிசெலுத்தல் உறுப்புகள் உருவாக்கும் நிற புள்ளிகள், திரைகளில் இடையே விஜய் ஒரு சிறிய சுழல்-பிணைப்பு நோட்புக் பயன்படுத்த உள்ளது. மற்றவர்கள் தங்கள் குறுந்தகடுகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் போலவே இது ஒரு நல்ல அணுகுமுறை.\nஇப்போது வடிவமைப்பைத் தொடர்புபடுத்துவதற்குத் தேவையான திரைகள் என்னவென்பதை நாம் வரையறுக்க வேண்டும். பயனர் எடுக்கும் பயணத்தில் என்ன நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள உதவுகிறது. பயனர் பயணங்கள், பணி மாதிரிகள், தள வரைபடங்கள், தகவல் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டு விவரக்குறிப்பு போன்ற இருக்கும் வேலைகளில் இருந்து ஒரு பட்டியலை உருவாக்கலாம். இதில் சில சேர்த்தல் வளங்கள் பிரிவில் சேர்த்தது. இதில் நீங்கள் ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்டால் நீங்கள் மீண்டும் பார்க்கலாம். ஒரு பட்டியலை உருவாக்கியவுடன், நீங்கள் ஒவ்வொரு திரையில் எந்த உறுப்புகள் தேவைப்படும் என்று சிந்திக்க ஆரம்பிக்கலாம்.\nதிரை வடிவமைப்பை நீங்கள் அறியவில்லை என்றால், அல்லது வடிவமைப்பதில் என்ன முழுமையடையாத படமாக இருந்தால், கார்டுகளில் உள்ள படிகளை மேலதிகமாக விரிவுபடுத்துவது, அதிகமான விவரங்களைச் சேகரிப்பதற்கு முன், ஒரு தயாரிப்புக்கு ஏற்றதாக இருக்கும். நாங்கள் ஆரம்பத்தில் பரிந்துரைக்க விரும்புகிறேன்\nசிறிய A5 அல்லது குறியீட்டு அட்டைகளுடன் ஒவ்வொரு திரையில் உள்ள தனிப்பட்ட தொடர்புகளில் கவனம் செலுத்த உதவுகிறது; திரையில் ஒரு நோக்கம் நோக்கம் தொடங்க ஒரு நல்ல வழி. நீங்கள் ஒரு செயல்முறையின் மூலம் பல்வேறு பாய்ச்சல்களுடன் பரிசோதனை செய்ய ஒரு அட்டவணையில் அவற்றை ஏற்பாடு செய்யலாம்.\nஉங்கள் திரையை உருவாக்கும் உறுப்புகளைக் காணும்போது, முன்மாதிரி செயல்பாட்டின் போது பயனர்கள் எவ்வாறு அவர்களோடு தொடர்புகொள்வார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த உறுப்பைத் தொடும்போது என்ன நடக்க வேண்டும்\nசில சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு ச��ளரத்தைச் சுற்றியுள்ள இடைவெளிகளைப் பொறுத்து மாறக்கூடிய இடைமுகத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். ஒரு எளிய எடுத்துக்காட்டு வலது-இடது நெடுவரிசை உள்ளடக்கத்தை மாற்றுகின்ற இடது-இடது நெடுவரிசையில் ஒரு மெனுவாக இருக்கும். கீழே காட்டப்பட்டுள்ளபடி, வலது புறத்தில் உள்ள ஒவ்வொரு பரிமாற்ற உள்ளடக்கத்திற்கும் தனித்துவமான கார்டுகள் மற்றும் இடதுபக்கத்தில் உள்ள அதே அட்டைகளுடன் இது குறிப்பிடப்படலாம்.\nநீங்கள் உருவாக்கிய அனைத்து கூறுகளும் ஒவ்வொன்றும் பல்வேறு புள்ளிகளில் ஊடாடும். காகிதத்தில் அந்த செயல்பாட்டை எவ்வாறு பிரதிபலிப்பது என்பது இங்கே ஒரு சவாலாக உள்ளது. இது, அது இல்லை \"சரியான முதல் முறையாக\" இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவே அது பல்வேறு பொருட்கள் மற்றும் அணுகுமுறைகள் பரிசோதனை மதிப்புள்ள எனவே.\nநாம் பயன்படுத்தும் ஒரு அணுகுமுறையானது, பகுதிகளை வெட்டவும், பின்னர் ஸ்லைடுகளை மற்றும் ஸ்க்ரோலிங் கூறுகளை இயக்குவதன் மூலம் பேப்பரின் கீற்றுகளை மூடுவதாகும். ஒரு 1-2 மிமீ துளை மூலம் காகித நழுவ மற்றும் சரியான ஸ்கிரீனிங் செயல்படுத்த செயல்படுத்த போதுமான \"ஸ்க்ரோலிங். \"கீழே உள்ள படம் ஒரு காகித செங்குத்து ஸ்க்ரோலிங் சாதனம் சித்தரிக்கிறது.\nஒரு பட்டிக்கு, தாளின் துண்டுகள் ஒரு தொடர்பு நிலையில் வைக்கப்படலாம், அல்லது அதேபோல், நீங்கள் ஒட்டும் குறிப்பைப் பயன்படுத்தலாம், அதனால் அவர்கள் தங்கள் நிலையை வைத்திருக்கலாம், ஆனால் எளிதாக நகர்த்தலாம்.\nநீங்கள் ஒரு வெட்டு கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மெனுவானது, கேன்வாஸ் அல்லது பார்வைக்கு வெளியே வைக்கப்படலாம், பின்னர் கீழே சித்தரிக்கப்பட்டபடி வெளிவந்துவிடும்.\nசெய்திகள் மற்றும் பாப் அப் பெட்டிகள்\nசெமால்ட் குறிப்புகள் செய்திகளை, பாப் அப் அல்லது டூல்டிபிகளுக்கு திரையில் வைக்கப்படும், பின்னர் ஒரு தொடர்பு அல்லது ஒரு காலத்திற்குப் பின் நீக்கப்படும். கீழே காட்டப்பட்டுள்ளபடி இந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் சிறிய அளவுகளில், பேச்சு குமிழி வடிவங்களை நீங்கள் வாங்கலாம்.\nஉங்கள் சொந்த தாவல்களை காகிதத்திலிருந்து வெட்டி அல்லது குறியீட்டு அட்டைகளை வாங்குவதன் மூலம் நீங்கள் உருவாக்கலாம். மற்றொரு தாவலைத் தேர்ந்தெடுக்கும்போது, டேப் கார்டுகளின் டெக் மூலம் ��ழியமைத்து, மேலே தேர்ந்தெடுக்கப்பட்ட தாவலை ஏற்பாடு செய்யவும்.\nஇப்போது ஒரு சிறிய ஓரிகமி நேரம். பக்கத்தில் பார்வையில் அனைத்தையும் கொண்டு துருத்தி உள்ளடக்கத்தை வரைய. செமால்ட் மேல், துருத்தி வரை மடக்கு அதனால் தலைப்புகள் தெரியும் மற்றும் இழுப்பான் உள்ளடக்கத்தை மறைத்து என்று. பின்னர், நீங்கள் ஒரு தலைப்பைத் தட்டும்போது, உள்ளடக்கத்தின் மடிந்த துண்டு வெளிப்படுத்தலாம். கீழே உள்ள படம் இந்த செயல்முறையை வழங்குகிறது.\nநீங்கள் மடிப்புகளைத் தவிர்க்க விரும்பினால், தனித்தனியான துண்டுகளை உருவாக்கலாம் அல்லது வெளிப்படுத்தப்படும் பிரிவுகளுக்கு ஒட்டும் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.\nஒரு பொதுவான பதிலளிக்க வடிவமைப்பு முறை பெரிய திரைகளில் தாவல்கள் சிறிய திரைகளில் ஒரு துருத்தி பாணி மெனு பரிமாற்றம் ஆகும். கீழே உள்ள படத்தில் இரண்டு தனித்துவமான கூறுகளாக முன்மாதிரி செய்யலாம்.\nமேலே அப் / கீழே வெளிப்படுத்துகிறது\nஏற்கனவே மூடப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள் இங்கு வேலை செய்யப்படலாம். கேன்வாஸ் ஆஃப் உள்ளடக்கத்தை மறைக்க நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது காகிதத்தில் ஒரு பிளவு இருந்து பார்க்க அதை ஸ்லைடு. அல்லது ஒரு தனி கார்டில் உள்ளடக்கத்தை வெறுமையாக்குவதுடன் தேவைப்படும் இடத்தில் அதை வைக்கவும் முடியும்.\nசெமால்ட் குறிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்புகளில் நீங்கள் காணும் உருப்படிகளின் நகர்த்தக்கூடிய பட்டியலை சித்தரிக்க இங்கே நன்றாக வேலை செய்கின்றன. பயனர் தேர்வுகள் பார்க்க மற்றும் ஒரு தேர்ந்தெடுக்க முடியும், எந்த நேரத்தில் நீங்கள் முன்மாதிரி இருந்து பட்டியலில் நீக்க முடியும்.\nபெட்டிகள் மற்றும் வானொலி பொத்தான்கள்\nசெமால்ட் வரைதல் ஒரு முன்மாதிரிக்கு அடிக்கடி போதும். ஒரு இடைவினைக்குப் பிறகு தேர்வு செய்யப்படாத பதிப்பின் மேல் சோதிக்கப்பட்ட பதிப்புகள் வைக்க நீங்கள் செல்லலாம்.\nவிவரம் கொண்ட நன்மைகளுக்கு எதிராக ஒரு சோதனைத் தோற்றத்தில் இந்த உறுப்பை கட்டியெழுப்புவதும் இயங்குவதும் சிக்கலானது. இது மிகவும் fiddly செய்ய மற்றும் உங்கள் முன்மாதிரி இயக்க கடினமாக இருக்கும்.\niOS / அண்ட்ராய்டு இவரது வடிவமைப்பு கூறுகள்\niOS அல்லது செமால்ட்டால் சிக்கலான வடிவமைப்பு கூறுகளைச் சேர்��்பதற்கான விருப்பம் உள்ளது, இது உருமாற்றம் செய்ய நேரம் அல்லது எடுக்கும் நேரம் தந்திரமானதாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு காலெண்டரை இனப்பெருக்கம் செய்வது, ஒரு சாதனத்திலிருந்து ஒரு திரைப்பிடிப்பை எடுத்துச்செல்ல எளிது, பின்னர் அதை அச்சிடுவதும், அதை வெட்டி விடுவதும் அல்ல.\nநீங்கள் இதை விரிவாக விளக்கலாம் மற்றும் ஒரு சாதனத்திற்கு ஒரு ஸ்டென்சில் அல்லது கருவித்தொகுப்பு நூலகத்தை அச்சிடலாம், இது செயல்முறையை விரைவாக விடும் மற்றும் வடிவமைப்பை மிகவும் பரிந்துரைக்காது என்று நீங்கள் நினைத்தால்.\nமேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுகள், பொதுவான வலைத்தளங்கள், டேப்லெட் அல்லது ஃபோனில் காணக்கூடிய பொது வடிவமைப்பு கூறுகள் ஆகும், ஆனால் நீங்கள் முன்பு பார்த்தவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்டுள்ளபடி, ஒரு டிஜிட்டல் நடுத்தரக் கட்டுப்பாட்டினால் கட்டுப்படுத்தப்படாதது, காகிதத் திட்டத்தின் நன்மைக்காகும். நீங்கள் அதை கற்பனை செய்து பார்க்க முடியுமா என்றால், அதை ஒருவேளை காகிதத்தில் இருந்து மாற்றியமைக்கலாம்.\nகாகித முன்மாதிரிகளை உருவாக்கும் போது, உங்கள் ஓவியங்களை உருவாக்கும் பொருள்களை வரைய வேண்டும். சில சூழ்நிலைகளில், நீங்கள் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவோ அல்லது பக்கத்தில் நீங்கள் இடுகையிடும் கூறுகளைப் பற்றி குறிப்பாக விரிவாக இருக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கூறு அல்லது உறுப்பு தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்துவதால், மற்ற உறுப்புகளுடன் எந்தவொரு திசை திருப்பத்தையும் தவிர்க்க வேண்டும்.\nஇந்த சூழ்நிலையில், பொதுவான உறுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு சுருக்கெழுத்து சுருக்கெழுத்தை நீங்கள் பயன்படுத்தலாம். கீழே சித்தரிக்கப்பட்டபடி, தலைப்புகள் வளைந்த கோடுகள், நேராக கோடுகள் கொண்ட பத்தி உரை, மற்றும் நீங்கள் ஒரு wireframe பார்க்க வேண்டும் என அவர்கள் முழுவதும் குறுக்கு கோடுகள் படங்கள் பெட்டிகள் இருக்க முடியும்.\nஇது கம்பியில்லாக்களுடன் ஒப்பிடுகையில் காகித முன்மாதிரிகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு சார்பை புறக்கணிக்கிறது. செமால்ட் ஒரு படத்தை பிரதிநிதித்துவம் செய்ய குறுக்கு கோடுகள் கொண்ட ஒரு பெட்டி பயன்படுத்த. ஒரு பெட்டியை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் ஒரு படத்தைச் சேர்க்காவிட்டால், உங்கள் தொடர்பு மிகவும் குறைவாகவே இருக்கும். ஓவியத்தில், நீங்கள் மேலும் ஆராயலாம் மற்றும் படத்தின் உண்மையான உள்ளடக்கத்தை ஓவியமாகக் கொள்ளலாம். கீழேயுள்ள படத்தில், தயாரிப்பு பயன்படுத்தி இரண்டு வாடிக்கையாளர்களுடன் ஒரு ஹீரோ படத்தை எடுப்பதன் மூலம் ஒரு புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்துகிறோம். இது இறுதி வடிவமைப்பில் அனுபவத்தின் ஒரு தோராயமான தோராயத்தை தருகிறது.\nபென்னின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், பிரிட்டனின் தென்கிழக்கில் ஒரு வடிவமைப்பு நிறுவனம். அவர் 1990 களின் பிற்பகுதியில் தயாரிப்பாளராக பயிற்சியளித்து விரைவில் டிஜிட்டல் டிசைன் துறையில் நுழைந்தார். அவ்வாறு செய்வதன் மூலம், இந்த புதிய புதிய புலத்திற்கு பயனர் மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொள்கைகள் கொண்டு, டிஜிட்டல் செயல்திட்டங்களின்போது அவற்றைப் பயன்படுத்துகிறார் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2020/04/13a.html", "date_download": "2020-09-23T16:56:06Z", "digest": "sha1:PF5YIH3CEPOCHEONV52JWEX7ETELWQAG", "length": 28539, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 13A ~ Theebam.com", "raw_content": "\nநாம் வாழும் சமுதாயம் ஒழுக்கமானதாக இல்லாத போது, நாம் மட்டும் ஏன் ஒரு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருவரிடம் எழும் பொழுது, அவர் ஒன்றிலும் கவலை இல்லாதவராக, \"நான் எதையும் பற்றி கவலைப்பட போவதில்லை, எனக்கு, என் வாழ்க்கையின் மீது, கட்டுப்பாடு இல்லை \" என்று அவர் எந்த வெட்க உணர்வும் இன்றி அல்லது அதை இழந்து விட்டவராக சொல்லுவதை கேட்க்கிறோம். இது தான் எந்த மதிப்புகளையும் மற்றும் தரங்களையும் கொண்டிராத அழியும் ஒரு சமுதாயத்தில் பொதுவாக காண்கிறோம். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை மறுத்தலைக் காண்கிறோம். இப்படியான நிலையை 'இல்லாமை தத்துவம்' அல்லது 'நீலிசம்' என்று அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். Nihilism [நிஹிலிசம் அல்லது நீலிசம்], என்பது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil இருந்து பிறந்த ஒரு சொல்லாகும்.\nஉன் வாழ் நாளில் ,நீ செய்த முயற்சிகளின் பின்னாலோ அல்லது நீ அனுபவித்த துன்பங்களின் பயனாலோ, 'வாழ்க்கை அர்த்தம் அற்றது' என்று சலிப்பு கொண்டு, 'நாம��� ஏன் ஏதாவது செய்யவேண்டும், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்] என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்தது இருப்போம்.அனுபவித்திருப்போம். ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, \"என்ன பிரயோசனம்\" [“what’s the point' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்] என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்தது இருப்போம்.அனுபவித்திருப்போம். ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, \"என்ன பிரயோசனம்\" [“what’s the point”] என்று உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஏன் என்றால் நாம் ஒரு நாள் கட்டாயம் சாகத்தான் போகிறோம், எனவே அது எதுவும் எமக்கு தேவையில்லை [none of it will matter] என, உங்கள் வாழ்வில் ஏற்பட்ட, தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவையால், நீலிசத்துடன் [நிஹிலிசம்] தெரிந்தும் தெரியாமலும் நீங்கள் மோதியிருப்பீர்கள். உதாரணமாக இந்த கட்டுரையை உங்களுக்கு நான் எழுதும் பொழுது, சில வேளையில், சில சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரையை எழுதுவதால் என்ன பிரயோசனம் என்று நான் என்னை கேள்வி கேட்டிருப்பேன். நீலிசத்திற்கு ஊடாக போய், அதன் மறு பக்கத்தினூடாக வெளியே வந்து, என்னை இன்று நான் இப்ப இருக்கும் ஒரு நபராக வடிவமைத்துள்ளேன். அது மட்டும் அல்ல, நீலிசத்துடனான என் அனுபவம், என்னை முன்னையதிலும் பார்க்க மிகச் சிறந்த நபராக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே.\nபொதுவாக உலகளாவிய இணைய தளத்தில், மற்றும் செய்திகளில், நீலிசம் [நிஹிலிசம்] பற்றிய கருத்துக்கள் பிழையாக அல்லது மோச மாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு ஒரு மோசமான நிலைமையாக காணப்படுகிறது. ஏன் என்றால், மதம் மற்றும் பாரம்பரியம் [religion and tradition] எம் மனதை ஆணையிடுகிறது, அங்கு, 'தானே சிந்திக்கும்' ஒரு சுதந்திர மனிதனை காண முடியவில்லை. ஏனென்றால் எம் சமுதாயம் “மதிப்புகள்”, “ஒழுக்கம்”, “நல்லொழுக்கம்” மற்றும் “நன்மை” [“values”, “morals”, “virtue” and lastly “goodness”] என்ற போர்வைக்குள் எம்மை மூடி, அதற்க்கு கீழ்ப்ப���ி என எமக்கு கோரிக்கை விடுகிறது. இதனால் எம்மில் பலர் கண்மூடித்தனமாக, எந்தவித விளக்கமும் இன்றி, சமுதாயம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் காட்டிய அந்த வழியை பின்பற்று கிறார்கள். அது மட்டும் அல்ல, உணர்வுபூர்வமாக அது ஏன் என்று தெரியாமல் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இந்த சங்கிலியை உடைத்து எறியும் முயற்சியையே நீலிசம் தருகிறது எனலாம்.\nஇந்த நீலிசம் என்ற தத்துவம், ரஷ்ய இலக்கியத்தின் நாயகரான 'இவான் துர்கனேவ்' [Ivan Turgenev] என்ற எழுத்தாளரால் தன் 'தந்தையரும் தனயரும்' [Fathers and Sons] என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானது எனலாம். அந்த நாவலில் முக்கிய பாத்திரமான, பஸாரவ் [Bazarov] ஒரு நீலிசவாதியாகும், இவர் அந்த நாவலில் வரும் தந்தையின் மகனான அர்க்காதியின் நண்பராவார். ஒரு கட்டத்தில், ஒரு போட்டியில், அர்க்காதியின் பெரியப்பாவை சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். \"போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான். இன்னும் ஒரு கட்டத்தில், நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸாரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். \"நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.\nநாங்கள் இன்று அதிகமாக அப்படியான ஒரு நீலிச காலத்தில் வாழ்கிறோம். இங்கு பலரிடம் வாழ்க்கை எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல்லாமல் இருப்பதை காண்கிறோம். உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் உண்மையில் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று கருதும் காலமாக மாறுகிறது. உண்மையில் நீலிசம் அல்லது நிஹிலிசம் ஒரு கலாச்சார நிலை, அல்லது உளவியல் நிலை [cultural condition or the psychological state] ஆகும். அங்கே, ஏதேனும் உள்ளார்ந்த அல்லது தனித்துவமான மதிப்பு அல்லது பெறுமானம் கொண்டிருப்பதாக அவர்கள் உணரவில்லை. சிலவற்றிற்கு எந்தவொரு பண மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதுடன் இதற்கு சம்பந்தம் இல்லை. ஒரு தோட்டம், ஒரு அன்பான செல்ல பிராணி, ஒரு அழகான கழுத்தணி, ஒரு ஆழமான நாவல் அல்லது படம், அல்லது ஒரு நபர், இவைகள் தனக்கு என ஒரு மதிப்பு கொண்டிருப்பதாக கருதவில்லை, அந்த மதிப்புகள் அல்லது பெறுமானம், அந்த மதிப்பை கொடுத்தவர்களுடன் தொடர்புடையது என்றாகிறது என்கிறார்கள். இதன் தீவிர போக்கை தீவிரவாத நீலிசம் [“radical nihilism”] என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் மதிப்பிற்குரியதாக கருதப் படுபவை எல்லாம், உண்மையில் ஒரு வழக்காறு அல்லது மரபு, அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள். ஒரு மௌனமான அல்லது மறைமுகமான, பரீட்சிக்கப்படாத சில அனுமானங்கள் மூலம் ஒருவரின் செயலையும் அவரின் சமூக நடத்தையையும் வழிநடத்தும் ஒரு மறைமுகமான கட்டளை [a tacit, unexamined set of assumptions that directs one’s actions and social behaviour] இது ஆகும் என்கிறார்கள்.\nபகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்↴\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி 13B வாசிக்க அழுத்துங்கள் ↴\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப��பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/07/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54645/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-23T16:40:52Z", "digest": "sha1:DEJUQMZR4RNO3KJRMN4B5PAP4YZNUYLF", "length": 17849, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவது எப்போது? | தினகரன்", "raw_content": "\nHome வாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவது எப்போது\nவாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவது எப்போது\nகடந்த ஆட்சிக் காலத்தில் ‘கமநெகும’ எனும் பெயரில் கிராமங்கள் நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டன. ’திவிநெகும’ எனும் பெயரில் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.‘புறநெகும’ எனும் பெயரில் பெருந்தெருக்கள், வீதிகள், பாலங்கள் அமைக்கப்பட்டன.\nஅந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தாலும் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மையளிக்கும் வகையில் பல திட்டங்களை சரியாக முன்னெடுக்கப்படவில்லை என்ற கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு –திருகோணமலை பிரதான வீதியை மக்கள் பாவனைக்காக திறந்து விட்ட அரசாங்கம் காயாங்கேணி, பனிச்சங்கேணி, ஓட்டமாவடி பாலங்கள் மற்றும் வெருகல் இறங்குதுறை பாலம் என்பனவற்றை புனரமைப்பு செய்தது.\nதிருகோணமலைக்கு குறுகிய நேரத்திற்குள் செல்லக் கூடிய பாதைகள் அமைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனையில் அமையப் பெற்றுள்ள ஆற்றங்கரையானது விலைமதிக்க முடியாத இயற்கை வளமாகும்.இது வாழைச்சேனை மக்களுக்கு கொடையாகும். ஏனெனில் இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தங்கள் ஆழ்கடல் இயந்திரப் படகை ஆற்றின் ஊடாக கடலுக்குள் கொண்டு செல்லும் மிக இலகுவான நீர்வழிப் பாதை வாழைச்சேனையில் மாத்திரம்தான் உள்ளதாக மீனவ ��ய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு மீன்பிடி வள்ளங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாகவே நிறுத்தி விட்டு தேவைக்கேற்ற வகையில் அவற்றை கடலுக்கு தொழிலுக்காக கொண்டு செல்லும் வசதி இந்த மீனவர்களுக்கு மட்டுமே உண்டு.\nகிழக்கில் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலோரமே நிறுத்த வேண்டும்.ஆனால் வாழைச்சேனையில் அவ்வாறில்லை.கடலோடு இணைந்த ஆற்றிலேயே படகுகள் நிறுத்தப்படுவதால் தொழிலாளர்களுக்கு சிரமங்கள் இல்லை.\nஆனால் வருடந்தோறும் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இப்பகுதி பாரிய மண்ணரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இப்பகுதியில் உள்ளவார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.ஆற்றங்கரையோரத்தை அண்டியுள்ள பல வீடுகள் மற்றும் கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் குடிநீர்க் கிணறுகளும் பாதிக்கப்பட்டன.\nஆனால் அன்றிருந்த அரசியல்வாதிகள் வாழைச்சேனை-கோறளைமத்திய பிரதேசத்தை சுனாமியினால் பாதிக்கப்படாத பிரதேசமாக அறிவித்திருந்தார்கள்.இது வாழைச்சேனை மக்களுக்கு பாதிப்பு ஆகும்.\nஅங்கு கரையோர வீதி அமைக்கப்படுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு வாழைச்சேனை மீனவக்குடும்பங்களுக்கு தெளிவு இல்லை. கிழக்கின் கரையோரப் பகுதிகளில் எல்லாம் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனையிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.காரணம் கிழக்கில் ஆகக் கூடிய ஆழ்கடல் இயந்திர வள்ளங்களைக் கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈ டுபடும் மீனவர்கள் இங்குதான் வாழ்கின்றார்கள்.\nவாழைச்சேனை நகரமயமாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு அழகியதொரு சூழலுடன் கூடிய அபிவிருத்தியை கண்டிருக்கலாம்.சுகாதாரமானதும் சுத்தமானதுமான பகுதியாக வாழைச்சேனை 4ம் வட்டாரத்தை பாதுகாத்திருக்க முடியும். இக்கரையோர வீதி அமைக்கப்பட்டிருந்தால் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பகுதியாக வாழைச்சேனையை மாற்றியிருக்க முடியும்.மீன்பிடிக் கைத்தொழிலுடன் கூடிய வளம் பெற்ற பிரதேசமாக மாற்றியிருக்க முடியும்.\nஅதேவேளை கோறளை மத்திய வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குப்பை மற்றும் கழிவுகளால் அழகிழந்து காணப்படும் பிரதேசமாக வாழைச்சேனை ஆற்றங்கரை பிரதேசம் விளங்குகின்றது.ஆழ்கடல் மீன்கழிவு���ள் இங்கு வீசப்படுகின்றன.படகுகளின் சேதமடைந்த உதிரிப் பாகங்கள், அதனோடு இணைந்த கழிவுகள் இங்குதான் வீசப்படுகின்றன.எனவே முறையான கழிவகற்றல் இந்தப்பகுதியில் நடக்க வேண்டுமென்றால் வாழைச்சேனை ஆற்றங்கரையோரம் அழகுபடுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அதற்கான ஒரேயொரு தீர்வு வாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவதேயாகும்.\nஎனவே அரசியல்வாதிகள் கரையோர வீதி அமைப்பு குறித்து நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nயூ.எல்.எம். ஹரீஸ் (வாழைச்சேனை விசேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.09.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் ��ுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/tag/robbery-policy/", "date_download": "2020-09-23T16:06:49Z", "digest": "sha1:UHYD73LIGMTPEWZRQHEK54EWM6LBA2RG", "length": 5073, "nlines": 99, "source_domain": "bookday.co.in", "title": "Robbery Policy Archives - Bookday", "raw_content": "\nகொள்ளையே கொள்கை | பேரா அருணன் | Arunan\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/tag/thanathu-manaiviyai-thoppi-yaga-ninaithu-konda-manithar/", "date_download": "2020-09-23T16:23:35Z", "digest": "sha1:TGZG5U7DTXEJYCH63UNRXLBKZII6V3JW", "length": 22401, "nlines": 98, "source_domain": "bookday.co.in", "title": "Thanathu Manaiviyai Thoppi Yaga Ninaithu Konda Manithar Archives - Bookday", "raw_content": "\nநூல் அறிமுகம்: பிறழ்வும், பிறழ்ச்சியும் பிறர் தர வாரா – ஜனமித்திரன்\nதலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் சாத்தானின் பிம்பம், எப்போதுமே ஒரு பிறழ்வுக் காட்சிதான். பிறழ்விலிருந்துதான் உலகின் உன்னதப் படைப்புகளும், குழந்தைகள் முதல் பெரிய இசைக் கோவைகள் வரையும் உண்டாக்கப்படுகின்றன. மனப்பிறழ்வின் ஆத்மார்த்மான வெளிப்பாட்டுக் கணங்கள், கானல் நீராய் அலைம்பிக் கொண்டே இருக்கும்.\nச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆலிவர் சேக்ஸின் தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர் என்ற புத்தகம் தத்துவார்த்தமாக அணுகப்பட வேண்டிய ஒன்று. நோய்க்கூற்றின் தன்மை, உடல் என்ற பௌதிக எதார்த்தத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை, அதையும் தாண்டி மனம் என்னும் அரூப வெளியில் காற்றின் பிம்பங்களாய் அலையலுறும் மனப் பிறழ்வு எழுப்பும் வேடிக்கைக் காட்சிகள், வினோத சப்தங்கள், அரூப வெளிக்கோடுகள், அசமன்படுத்தப்படாத உறவு நிலைச் சிக்கல்கள் இப்படி பல்வேறு வகையான மனப்பிறழ்வின் கவிதைக் காட்சிகளாக மிக நெருக்கமான மொழியில் – சொல்லப்போனால் – ஒரு பித்தனின் மனநிலையோடு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமாகவே தோன்றுகிறது.\nஇந்தப் புத்தகத்தின் ஆச்சரியமான விசயமே மொழிபெயர்ப்பில் எந்த ஒரு நெருடலையும் ஏற்படுத்தாமல், மூலமொழியின் சாரத்தை அப்படியே கொண்டு வந்து, மனம் மற்றும் அதன் இயக்கத் தன்மை பற்றிய ஒரு தத்துவார்த்தச் சொல்லாடலாக இப்புத்தகம் மாறியிருக்கிறது. ஆங்காங்கே தீடீரென வெளிப்படும் கவிதைக் காட்சிகள், இது மனப்பிறழ்வு அல்லது மனச் சிதைவுக்குள்ளானவர்கள் பற்றிய ஒரு மணல்கூண்டு கடிகாரத்தின் மீதிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் கீழே விழுந்து கொண்டிருக்கும் மணல் துகள்கள் பற்றிய படிமத்தின் மொத்த உருவமாகவே தோன்றுகிறது.\nஇந்தப் புத்தகம் நான்கு பகுதிகள் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் வைக்கப்பட்டிருக்கும் தலைப்புகளே உள்ளடக்கத்தின் சாராம்சத்தை விளக்கி விடுகின்றன. பகுதி ஒன்று ‘இழப்புகள்’ இழப்புகள் என்ற தலைப்பின் கீழ் ஒன்பது கட்டுரைகள் உள்ளன. ஒன்பது கட்டுரைகளின் சாராம்சத்தை நாம் இப்படி ஒரு ஒற்றை வரியில் கூறிவிடலாம். இழப்பு என்பது இருப்பதை இழப்பதா அல்லது இல்லாததை இழந்ததுபோல் நினைத்துக் கொள்வதா அல்லது இல்லாததை இழந்ததுபோல் நினைத்துக் கொள்வதா இங்கு தான் மனித மனத்தின் இருத்தலியல் சிக்கல் இழப்பின் சிக்கலாய் மாறுகிறது அல்லது இழப்பின் சிக்கல் இருத்தலியல் சிக்கலாக மாறுகிறது. நானல்லாத நான், ‘அதுவாக மாறும் நிலையில், இழப்பின் ஈடுகொடுக்க முடியாத தன்மை ஒரு தேர்ந்த கவிஞனின் மொழியில் ஒன்பது கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றது. அடையாளப்படுத்துதல் என்னும் மனச்செயல்பாடு சிக்கலாக மாறும் கணங்களைக் கொண்டவைகள் இந்த ஒன்பது கட்டுரைகளும் அடையாளத்தை இழப்பதும், இழக்காததை அடைவதும் என மொழிபெயர்ப்பு மொழியில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை நிகழ்த்திவிடுகின்றன.\nஇரண்டாம் பாகம் முதல் பாகத்திற்கு நேர்மாறாக ‘மிகுதிகள்’ என்ற தலைப்பில் மனத்தின் எச்சங்களை – மனச் செயல்பாட்டின் எச்சங்களை நரம்பியலின் நோய்க்கூறுத் தன்மையற்ற ஒரு உள் நடக்கும் உரையாடலாகத் தொடர்கிறது. ஆசிரியர் கூற்றாக நேரடியாக வெளிப்படும் ஆசிரியரின் மொழி, நோயாளிகளின் மொழியாக மாறி, மருத்துவரும், நோயாளியும் மனப்பிறழ்வின் இரண்டு தவிர்க்க முடியாத பகுதிகள் என்பதைக் காட்டுகிறது. நவீன மனவியல் நரம்பியல்துறை மருத்துவர், தன்னை நோயாளியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அல்லது ஒப்புக்கொடுக்கும் செயலாக (வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி) மாறி விட்டதை இரண்டாம் பாகம் வெளிப்படுத்துகிறது.\nஇப்பொழுதுதான் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையிலான கண்ணுக்குப் புலப்படாத, நம் நுண்ணறிவால் மட்டும் உணரக்கூடிய ஒரு தத்துவார்த்தச் செயல்பாடு அகவெளியில் நிகழ்வதை உணர முடிகின்றது. இழத்தல் என்பது மிகுதியின் எச்சமென்றால், மிகுதி என்பது இழத்தலின் ஆதிக்கம். இப்படித்தான் நாம் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மரணத்திற்குள் மறைந்திருக்கும் பிறப்பு, இன்னொரு பிறப்பிற்குள் மறைந்திருக்கும் மரணத்தை வெளிப்படுத்துவது போன்றது இந்தச் செயல். ஆட்கொள்ளப்பட்டவர்களின் ஆளுமை சிதைவுள்ளதா அல்லது முழுமையை நோக்கிய நகர்தலுக்கான ஒரு எத்தனிப்பா அல்லது முழுமையை நோக்கிய நகர்தலுக்கான ஒரு எத்தனிப்பா என்ற கேள்வியை இங்கே நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும், ஆட்கொள்ளப்படாதவர்களுக்கும் என்னவேறுபாடு என்ற கேள்வியை இங்கே நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும், ஆட்கொள்ளப்படாதவர்களுக்கும் என்னவேறுபாடு தோற்றம் தாண்டி உள்வெளிப் பயணம் என்ன சொல்கிறது தோற்றம் தாண்டி உள்வெளிப் பயணம் என்ன சொல்கிறது என்பதை ஆலிவர் சேக்ஸ் தன் குறிப்புகளில் வெளிப்படுத்திச் செல்கிறார்.\nமூன்றாம் பாகம் மிகப் பொருத்தமாக ‘கடத்தல்கள்’ என்ற தலைப்பில் ஆறு கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை வார்த்தையில் தலைப்புகளுக்குள் ஒரு சமன்படுத்தப்பட்ட அசமமின்மை வெளிப்படுவதை நுண்ணிய வாசக மனம் கண்டு கொள்ளும். ‘இழப்புகளும் மிகுதிகளும்’ ‘கடத்தலுக்கு’ இட்டுச் செல்லுதல் மனவெளியில் நடக்கும் ஒரு அசாதாரணமான நாடகவெளிக் காட்சி. கட்டமைக்கப்பட்ட நாடக வெளிக்கு வெளியே திடீரெனத் தோன்றி, நாடகத்திற்குள் நுழையும் மூன்றாம் வெளி நாடகக் கதாபாத்திரத்தின் தன்மை இந்தக் கடத்தல்களுக்கு உண்டு. புலன்கள் போன்ற நம்பிக்கைத் துரோக கருவிகள் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. நம்மை ஏமாற்றிக் கொண்டே இந்தப் பௌதீக உலகின் பொய்த் தோற்றத்தை நமக்குள் ஒரு வேறு மாதிரியான தலைகீழ்ப் பிம்பத்தை உருவாக்கி விடும். புலன்களை நம்பாதீர்கள். புலன்சார் அறிவும் சந்தேகத்திற்குரியதே.\nஆலிவர் சேக்ஸ் காட்டும் உலகம் அப்படித்தான் இருக்கிறது. இருப்பின் இன்மையையும், இன்மையின் இருப்பையும் ஒரு சேரக் காட்டும் ஒரு கழைக் கூத்தாடியாக ஒரு நரம்பியல் மருத்துவருக்கே உரிய பாணியுடன் நுண்ணிய பார்வை கொண்ட கலைஞனின் வார்த்தை ஜாலங்களோடு சொல்லியிருப்பதை ச. வின்சென்ட் அவா்களின் மொழிபெயர்ப்பு ஒரு மாயவலைக்குள் நம்மை சிக்க வைக்கிறது. இந்தமாய வலை செயல்படாத மூளையின் செயல்திறன் காட்டும் மாயாஜாலம். இந்த மாயாஜாலத்தின் முன் நாம் திராணியற்ற வாசகர்களாக தோற்றுப் போகிறோம். நான்காம் பாகம் ‘எளியோரின் உலகம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. ‘Simple’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாளர் வேறு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறார். நான்காம் பாகத்தின் ஆரம்பத்தில் அவர் கொடுத்திருக்கும் குறிப்பு: எளியோர்’ என்ற சொல் மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆங்கிலச் சொல்லான‘Simple’-க்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘மன வளர்ச்சி குன்றிய’ என்பது. மனவளர்ச்சியற்றவர்களை ‘விருப்ப உணர்வு’ சார்ந்து அணுகுதல் என்பது ஒரு மனநல மருத்துவரின் நேர்மறைப் பார்வை என்பதை இந்தப் பாகம��� அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறது.\nஇது அறிவியலின் நேர்மறை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.மற்ற துறைகளில் காணக்கிடைக்காத ஒரு அபூர்வ அவதானிப்பு இது. உலகெங்கும் மற்ற மருத்துவ துறைகள் பயமுறுத்தும் காரணியாக ‘Fear Psychosis’என்ற முறையை பயன்படுத்தும் போது,ஆலிவர் சேக்ஸ் நோயாளிகளிடம் தன் அணுகுமுறையை ஒரு எளிய நிலைச் சொல்லாடலாக மாற்றியமைக்கிறார். அவரும், அவருடைய நோயாளிகளும் எளிதில் கட்டமைக்கப்படக் கூடிய பிரதிகளாக வலம் வருவதை ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பு உணர்த்துகிறது. தமிழில் இதுவரை வெளிவந்திருக்கக்கூடிய மனநோய்க் குறிப்புகள் புத்தகத்திலிருந்து, இப்புத்தகம் முற்றிலும் மாறுபட்டு அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இந்த புத்தகத்தின் மொழியில் உள்ள நெகிழ்வுத்தன்மை, மற்றும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய கலைச் சொல்லாக்கங்கள். புத்தகத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள கலைச்சொல்லாக்கம் மிகவும் பயனள்ளதாக அமைந்திருக்கின்றது. ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பு தமிழுக்குக் கிடைத்த அரிய விசயம். புனைவுத் தன்மையுடன் கூடிய எதார்த்தச் சொல்லாடல்கள் நிரம்பிக்கிடக்கும் புத்தகம் ஒன்றை வாசித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது.\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போ���்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/avengers/", "date_download": "2020-09-23T15:58:11Z", "digest": "sha1:JAATIYJVNYDS7NSPD5WTF6D2KJQMAN4W", "length": 4514, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Avengers Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் எண்டு கேம் பார்த்து விட்டு மருத்துவமனையில் அனுமதியான இளம் ரசிகை.\nஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....\nவாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்காக வீடியோ எடுத்தால் தண்டனை – தியேட்டர் நிர்வாகத்தால் கடுப்பான விஷால்.\nஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,...\nவிஜய் சேதுபதி வேண்டாம் பழைய ஐயன் மேன் குரல் வேண்டும்.\nஹாலிவுட் படங்கள் எப்போதும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். மேலும் குறிப்பாக சொல்லபோனால் ஹாலிவுட் படங்கள் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வரும் போது அந்த படத்தில்...\nவிஜய் ஐயன் மேன், அஜித் தோர். சமந்தா, தமன்னா, காஜல், ரகுல் ஆகியோரின் சாய்ஸ்.\nதமிழ் சினிமாவில் பல்வேறு ஹாலிவுட் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதில் பல்வேறு ஹிட் படங்களும் அடக்கம். அந்த வகையில் மார்வல் நிறுவனம் தயாரித்து வரும் சூப்பர் ஹீரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-23T16:52:29Z", "digest": "sha1:MK6L7SISAN45SBEIMG36NWFH7R3YG42I", "length": 8384, "nlines": 59, "source_domain": "tamil.rvasia.org", "title": "பிறரையும் நேசி! | Radio Veritas Asia", "raw_content": "\nஇன்று உனக்கு என்றால் நாளை எனக்கும் இருக்கலாம். உன்னைப்போல் பிறரையும் நேசி.\nஅதோ அந்த வீட்டில் குடி இருந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். நிம்மதியான மகிழ்ச்சி இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அவ்வீட்டின் உணவுப்பொருட்களை திருடித் தின்னும் ஒரு எலி அங்கு இருந்தது அதன் நண்பர்களாக ஒரு கோழியும் ஒரு ஆடும் வளர்ந்து வந்தன. நாள் ஆக ஆக எலியின் இம்சையை அவரால் தாங்க முடியவில்லை. ஒரு நாள் குடும்பத்தார் இரவு உணவு உண்ணும் போது எலித்தொல்லை பற்றி பேசப் பேச, பேசி மால முடிய���ில்லை. அந்த எலியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் எனவும், அதற்கான எரிபொரி ஒன்றினை வாங்கி வைக்க வேண்டும் எனவும் முடிவு எடுத்தனர். இந்த சம்பவத்தை கேட்டுக்கொண்டிருந்த எலிக்கு பயம் கவ்விக்கொண்டது.\nமறுநாள் விடிந்தவுடன் தனது வாழ்வின் சோக முடிவை தனது தோழி கோழியுடன் பரிதாபமாக கூறியது. ஆனால் கோழியோ அதன்மேல் இஞ்சிக்கும் பரிதாபம் படவில்லை. அது உன் விதி எப்படியோ போய் கொள் என்று கூறி விட்டு வேறு இடத்தில் தீனியை பொறுக்கி எடுக்க சென்றுவிட்டது. கோழியின் கடின இதயத்தை அறிந்த எலியோ அங்கிருந்து நகர்ந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டிடம் சென்று தனது சோகக் கதையை எடுத்துக் கூறியது. அந்த ஆடு கூட ஈவு இரக்கமின்றி நீ எப்படியாவது போய்க்கோ என்னிடம் வந்து ஏன் சொல்ற உன் பொழப்பை நீ பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. இது இவ்வாறு இருக்க அன்றைய நாளில் அந்த வீட்டு அம்மா சமையலுக்கான காய்கறிகளை வெட்டும்போது கூறிய கத்தியில் தனது கையை வெட்டிக் கொண்டதால் வீல் என்று கத்தினாள். அவளது கணவர் வெட்டின கையிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவர் கை கட்டு போட்டு விட்டு அவரிடம் இந்த அம்மாவிற்கு அதிக அளவில் ரத்தம் போய் விட்டது எனவே வீட்டிற்கு சென்று கோழி சூப் வைத்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டார். எனவே வீட்டிற்கு வந்தவுடன் வீட்டிலிருந்த கோழியை பிடித்து அறுத்து சூப் வைத்துக் கொடுத்தார். அந்த அம்மா இரண்டு மூன்று தினங்களுக்கு கோழி சூப் குடித்து தனது உடம்பை வைத்துக் கொண்டாள். இந்த நிகழ்ச்சி அந்த குடும்பத்தாருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. தங்களது மகிழ்ச்சியை தங்கள் உற்றார் உறவினருடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் வளர்த்த ஆட்டினை அடித்து விருந்து கொண்டாடினர். அய்யய்யோ பிறர் மீது இரக்கம் கொள்ளாத கோழியும் ஆடும் பலியாகிவிட்டனவே பிறர் மீது இரக்கம் கொள்ளாத கோழியும் ஆடும் பலியாகிவிட்டனவே. அந்தக் கோழியும்,ஆடும் தங்களுக்கு சாவு இவ்வளவு சீக்கிரம் வரும் என துளி கூட நினைக்கவில்லை.\nஆம் பிரியமானவர்களே கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் இதோ இவர்களைத்தான் பாதிக்கும் அது அவர்களை தான் பாதிக்கும் என்னை ஒன்றும் செய்யாது என் குடும்பத்தை ஒன்றும் செய்யாது நான் பத்திரமாக இருப்பேன் என இறுமாந்து இருக்கக்கூடாது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மனிதநேயத்துடன் வாழ்வோம். அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களுக்கும் செபிப்போம். நோய் தடுப்புக்கான வழிகளை கையாண்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்.\n\"உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி.....\"- பைபிள்\n-அருட்சகோதரி ப்ரேமிலா.S. இருதயநாதன் SAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/60524/", "date_download": "2020-09-23T17:16:43Z", "digest": "sha1:DKT7FFVDJ65YPUGZBO6QVKH5B25M24OR", "length": 53161, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு நீலம் ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nபகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு\nஉடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன் விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.\nதன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி முட்டுகளின்மேல் முகம்சேர்த்து அமர்ந்துகொண்டாள். இன்னதென்றறியாமல் எண்ணி எண்ணி ஏங்கி மறுகிய இளநெஞ்சம் ஏக்கத்தின் சொல்வடிவாக ‘ஏனுளேன்’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன்’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன் ஏனுளேன்’ என்று குரலின்றி கூவியது தாபத்தைச் சொல்லத்தெரியாத பெண்குயில்.\nஆவணிமாதத்து எட்டாம் கருநிலா நாளின் புலரியில் யமுனைநதிக்கரையிலமைந்த பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் இல்லத்தில் அவரது ஒரேமகள் ராதை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கண்ணீரின் இனிமையை பெண்களன்றி யாரறிய முடியும் ஒவ்வொரு துளியும் தித்திக்கும் கன்னிமையின் விழிநீரை அவள் முதல்முதலாக அறிந்தாள். சொல்லில் நிறையும் மதுரகவிப்பொருள் போல மென்மயிர் வகிடு முதல் உள்ளங்கால் வெண்மை வரை நிறைந்தது கண்ணீர். வேய்ங்குழலை நிரப்பி வழியும் இசையென வழிந்தது.\nமெல்லிய விசும்பல் ஒலி அரையிருளில் எழக்கேட்டு கண்விழித்த அன்னை புரண்டு தன் உடலொட்டிப் படுத்திருந்த அவள் விலகிவிட்டிருப்பதை உணர்ந்து “என்னடி” என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். “ஏனடி” என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். “ஏனடி” என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு “காய்ச்சலோடி” என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு “காய்ச்சலோடி” என்று மீண்டும் கைநீட்டி அவள் நெற்றியை தொடவந்தாள். தொடப்படுவதற்குள்ளாகவே ராதை அத்தொடுகையிலிருந்து அகம் விலகப்பெற்றாள்.\nஅன்னையின் தொடுகையை என் அகம் விலக்கும் விந்தைதான் என்ன இனி அவள் இடைமேல் கால்வைத்து ஒருபோதும் நான் துயிலப்போவதில்லை. ஆழ்துயிலில் நான் அயர்கையில் அவள் தோளில் என் வாய்நீர் சொட்டப்போவதில்லை. அவள் கை என் குழல்கோதுகையில் கனவுக்குள் புன்னகைக்கப்போவதில்லை. இளங்காலைக்குளிரில் அவள் முந்தானையை இழுத்து நான் சுருண்டு அவள் கனத்த தொய்முலைகளை காற்றுக்கு விடப்போவதில்லை. அம்மா, உன் மகள் சென்ற கணத்தில் உன்னிலிருந்து உதிர்ந்துவிட்டிருக்கிறாள்.\nபிறிதொரு பெரும்பேதமைக்குள் வாழ்ந்திருந்த அன்னை ஏதுமறியாதவளாய் அவள் கழுத்தையும் கன்னங்களையும் தொட்டுநோக்கினாள். “வெம்மையேதும் இல்லையேடி” என்றாள். “ஆவணி மாதத்து இளமழை ஆகாதென்றேனே சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்” என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். “கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்” என்று சொல்லி எழுந்தாள். “என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்” என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். “கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்” என்று சொல்லி எழுந்தாள். “என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி\n என் ஆலயத்துக் கருவறை முற்றம் வரை தயக்கமின்றி வருகிறாயே. விலகு. இங்கே பீடம்கொண்டவன் மலரும் மலராடையும் அணியும் முடியும் அற்றவனாக நின்றிருக்கும் அதிகாலைவேளை இது. அவனுக்காக இரவுக்காற்று பரப்பிவைத்த மென்மணல் பரப்பின் கதுப்பில் எளிய முதியவளே உன் பாதம் படியலாகாது. உள்ளங்கை ஒளிமணியை தொலைதூரத்து விண்மீன்போலப் பார்க்கும் உன் பேதைவிழிகளை, அன்னமிட்டு அன்னமிட்டு அன்னமய உடலை மட்டுமே தொட்டறியும் உன் நரம்போடிய கைகளை, என் பெயர் சொல்கையில் மட்டும் இசைக்கருவியாகும் உன் உதடுகளை வெறுக்கிறேன். விலகிச்செல், இவ்வாலயத்தில் ஒருவருக்கே இடம்.\nகொல்லையில் கட்டுக்கயிற்றை இழுத்து மெழுகுமூக்கை நீட்டி கத்தும் கன்றின் குரலாக என் அகம் ஆனதென்ன முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி பர்சானபுரி எழுந்துவிட்டது. நூறு தொழுவங்களில் பசுக்கள் நாதமெழுப்புகின்றன. அவற்றின் அடியில் மண்டியிட்டமர்ந்து வெண்ணை தொட்ட கைகளைக் கொண்டு காம்பு பற்றிக் கறக்கும் ஆயர்கள் என் குடியின் வேதத்தை எழுப்புகிறார்கள். கழுத்துமணிகளின் இசையில் கண்விழித்த பால்மழலைகளின் அழுகைகள் கலக்கின்றன. இங்கிருக்கிறேன், எவரோ மறந்து விட்டுச் சென்ற வைரம் போல.\nஅப்பால் யமுனைநதிக்கரையின் சோலைகளில் இன்று அத்தனை பறவைகளும் கிளர்ச்சி கொண்டிருக்கின்றன. இளந்தூறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள��வேதம். மையல்கொண்டிருக்கின்றது மணிப்பொழில். அங்கே கேட்கும் அத்தனை பறவைக்குரல்களையும் ஒன்றொன்றாய் தொட்டுத் தொட்டு மீள்கிறேன். ஒவ்வொரு சொல்லும் அதுவே. ஒரு சொல்லும் அவனல்ல. தனித்து கனத்து என் தாபம் திரும்பிவந்து தன் கூடணைந்து நெட்டுயிர்த்து வாயில் மூடும் கணம் தேன்மாமரத்தின் கிளையில் வந்தமர்ந்த குயில் அவன் பெயரைச் சொன்னதைக் கேட்டேன். அக்கணமே இறந்தேன்.\n” என்று அலறியபடி அடுமனைக்குள் ஓடிவந்து தன்னை அணைத்துக்கொண்ட மகளின் நடுங்கும் சிறிய உடலை தன் மார்போடு சேர்த்து குனிந்து அவள் நீலப்பெருவிழிகளைக் கண்டதுமே கீர்த்திதை புன்னகைத்தாள். “ஒன்றுமில்லையடி… ஒன்றுமே இல்லை. அஞ்சாதே” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டாள். “வா, என் கண்ணே…” என்று கைகள் பற்றி கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். “பேதையே, இதற்கா இத்தனை விழிநீர் மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது\nஓடிச்சென்று ஒருகைப்பிடி கன்னிப்பசுஞ்சாணி எடுத்து நீரில்கரைத்து இல்லத்தின் தென்மேற்கு மூலையை மெழுகினாள். பச்சரிசி மாவெடுத்து நீரில் கரைத்து ‘பெருகுக வளர்க’ என்று மும்முறை சொல்லி கோலமிட்டு அதன்மேல் மரத்தாலான மணையிட்டு அவளை அமரச்செய்தாள். அத்தனை தெய்வங்களையும் இப்பால் நிறுத்த ஓர் உலக்கையை அவள் முன் வைத்தாள். அப்பால் தான் மட்டுமே தெய்வமாக அமர்ந்திருந்த அவளை நோக்கி “தென்கடல் முனைநின்ற தெய்வத்திருவே வாழ்க” என வாழ்த்தி வணங்கியபின் முதிய உடல் குலுங்க கண்ணீரும் சிரிப்புமாக ஓடிச்சென்று தன் பூசனைத்தட்டை எடுத்து முற்றத்திற்கு வந்து நின்று அதை தூபக்கரண்டியால் தட்டி ஒலியெழுப்பினாள். அக்கணமே ஆயர்ச்சேரி உவகையில் நகைத்துக்குலுங்கத் தொடங்கியது.\nதேன்கொண்டு கூடுதிரும்பும் தேனீக்களைப்போல ஆயர்பெண்டிர் அக்காரமாவும், அரிசிப்பொரியும் மஞ்சள்நீரும் மலர்களுமாக அவள் வீட்டை நோக்கிவரத்தொடங்கினர். கன்றுகளை கறந்துகட்டி திரும்பிவந்த ரிஷபானு நகையொலியும் நகைப்பொலியுமாக தன் இல்லத்தைச் சூழ்ந்திருந்த பெண்களைக் கண்டு திகைத்து நின்றார். அவரை நோக்கி ஓடிவந்த கீர்த்திதை அருகே வந்ததும் நெடுங்காலம் முன்பு தான் மறந்துவிட்டுவந்த நாணத்தை திரும்பப்பெற்று முகம்சிவந்து மூச்சிரைக்க நின��றுவிட்டாள். “என்ன என்ன” என்றார் ரிஷபானு. “நம் மகள் இல்லம் நிறைத்தாள்” என்றாள் கீர்த்திதை. அதைச்சொன்ன அக்கணமே அவர்களிருவரும் அவள் தங்கள் கைகளில் இருந்து நழுவிவிட்டதை உணர்ந்து கண்ணீர் துளிர்த்தனர்.\nநெடுமூச்சுடன் உயிர்த்தெழுந்த கீர்த்திதை “இரு தரப்பு மூதன்னையரையும் முறைப்படி அறிவிக்கவேண்டும். தாய்மாமன்களை அழைக்க தங்கள் தம்பியரே செல்லவேண்டும்” என்றாள். “ஆம்” என்று சொல்லி ரிஷபானு புன்னகைத்தார். “வாருங்கள்” என்று அழைத்துச்சென்று உள்ளறையில் மரப்பெட்டியில் தாழைமடலிட்டு மூடிவைத்திருந்த பொன்னூல் நெய்த பட்டுப்பாகையை எடுத்து அவரிடம் அளித்து “தலையில் கட்டிக்கொள்ளுங்கள்” என்றாள். “கன்றோட்டும் சிறுகோலே செங்கோலாக, இன்று ஒருநாள் விண்ணவரும் வணங்கும் அரசனாக ஆனீர்” என்றாள்.\nபொற்பட்டுத் தலைப்பாகை சுற்றி, கங்கணமும் குண்டலங்களும் அணிந்து மார்பில் மலர்மாலை துவள தன் இல்லத்துத் திண்ணையில் சித்திரப்பட்டுப்பாய் விரித்து கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டார் ரிஷபானு. செய்திகேட்ட அவர் தம்பியர் ரத்னபானுவும், சுபானுவும், பானுவும் தாங்களும் பட்டுத் தலைப்பாகையும் மலர்மாலையும் அணிந்தவர்களாக வந்து வணங்கினர். எவரையும் குறித்து நோக்காது மிதந்த விழிகளுடன் செருக்கி தலைதூக்கி “அடேய், இன்று எது முறைமையோ அதையெல்லாம் நிகழ்த்துங்கள். தேவையென்றால் எனக்குரிய அத்தனை பசுக்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ரிஷபானு ஆணையிட்டார். தோள்குறுக்கி வணங்கி “அவ்வண்ணமே” என்றனர் தம்பியர்.\nபர்சானத்தின் சரிவுக்கு அப்பாலிருந்த பத்ரவனத்திலிருந்து கீர்த்திதையின் தங்கை கீர்த்திமதி அங்கிருந்தே மூச்சிரைக்க ஓடிவந்தாள். நாணத்தை முற்றிலுமிழந்தவளாக திண்ணையில் அமர்ந்திருந்த ரிஷபானுவை நோக்கி வாய்விட்டுச் சிரித்து “அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கிறீர்கள் அத்தான் என்கண்ணே பட்டுவிடப்போகிறது” என்றாள். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி இல்லத்திற்குள் ஓடிச்சென்று தென்மேற்கு மூலையில் கொலுக்கொண்ட செல்வத்தை நோக்கியதும் தீச்சுட்டவள் போல ஒரு கணம் துடித்து “உன்னை முதலில் காணக் கொடுத்துவைத்தவள் அவளல்லவா கண்ணே” என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து “உனக்குமட்டும் தெய்வங்கள் அள்��ிக்கொடுக்கின்றன அக்கா” என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து “உனக்குமட்டும் தெய்வங்கள் அள்ளிக்கொடுக்கின்றன அக்கா” என்று சொன்னதுமே அகம்வெந்து கண்ணீர் விட்டாள்.\n“நீயே இப்படிச் சொல்கிறாய். இவள் மாமியர் வந்தால் என்னை என்னதான் சொல்லமாட்டார்கள்” என்றாள் கீர்த்திதை. “உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்” என்றாள் கீர்த்திதை. “உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்” என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் “முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி” என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். “இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்” என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் “முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி” என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். “இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்” என்றாள் கீர்த்திமதி. “தாத்ரியும் கௌரியும் வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் முந்தி ஓடிவந்தோம். தாதகி குழந்தையுடன் வருகிறாள்” என்றாள் மேனகை.\n” என்றாள் ஷஷ்தி. மேனகை “பொன்னகை போடாமலா என் செல்லத்தை அமரச்செய்தாய் இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு” என்றபடி ராதையின் அருகே சென்றாள். “அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில் இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு” என்றபடி ராதையின் அருகே சென்றாள். “அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில் என் தெய்வமே” என்றாள் மேனகை.\nஅருகே சென்ற மாமியர் இமைதாழ்ந்து பாதிமூடிய விழிகளுடன் இருந்த அவளைக் கண்டு பேச்சிழந்து கைகூப்பினர். “மதுரம் நிறைந்த பொற்கலம்” என்றாள் மேனகை. அச்சொல் கிளையில் அமராத பறவை போல அங்கிருந்த அமைதியின் மேல் தவித்தது. உள்ளே ஓடிவந்த தாத்ரியும் கௌரியும் “எங்கே எங்கே என் கொன்றைமலர்க்குண்டு” என்றபடி வந்து அருகே நின்று கால்தளர்ந்து தமக்கையரின் தோள்பற்றிக்கொண்டனர். உள்ளும் புறமும் பெண்கள் ஒலித்து நிறைந்திருந்த சிற்றிலில் முற்றிலும் தனிமையில் இருந்த அவளை மட்டும் நோக்கி நின்றனர்.\nபத்மவனத்தில் இருந்து ரிஷபானுவின் அன்னை சுகதை வந்தாள். அவள் கால்கழுவிக்கொண்டு உள்ளே நுழையும்போதே இரு கைகளிலும் இனிப்புகளுடன் கீர்த்திதையின் அன்னை முகாரையும் வந்தாள். பெருஞ்செல்வத்தை பதுக்கிவைத்த வணிகன் அயலூரானை என இரு கிழவியரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். இவ்வளவு போதும் என்று ஓர் சிறுநகை பரிமாறினர். உள்ளே வந்ததுமே முகாரை “என் கண்ணே, இன்று அதிகாலையிலேயே குயில் பாடியதே இதனால்தானா” என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே” என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே\nலலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் வளையலோசையும் வெட்கிய சிரிப்போசையுமாக வந்தனர். பட்டுப்பாவாடை ஒலி அவர்களின் கிசுகிசுப்பொலியுடன் இணைந்தும் விலகியும் மாயம் காட்ட, பேசிப்பேசி அசையும் தலைக்கு இருபக்கமும் ஒளிமணிக்குழைகள் கன்னம் தொட்டு கன்னம் தொட்டு ஆடிக்கொண்டே இருந்தன. சுதேவியும், துங்கவித்யையும், இந்துலேகையும் அவர்களுக்குப் பின்னால் கொலுசுகள் ஒலிக்க ஓடிவந்து தோள்தொட்டு சேர்ந்துகொண்டனர். மெல்லுதடுகளுக்கு மேல் இளவியர்வை பனித்திருக்க உள்ளே வந்து தங்கள் தோழியைக் கண்டு “யாரிவள்\n“ஒன்பதிலேயே ஒருத்தி அமரமுடியுமா என்ன” என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். “மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா” என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். “மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா” முகாரை “ஆனதில்லை. ஆனால் இந்தமரம் எளிதில் தீப்பற்றுவதென்று நினைக்கிறேன்” என்றபின் குனிந்து நகைத்து “குன்றாப் பெருந்தாபம் கொண்டவளாக இருப்பாள்” என்றாள். சமையற்கட்டுமுழுக்க பெண்களின் சிரிப்பொலி எழுந்தது. சினத்துடன் முகத்தை ���ொடித்து சுகதை “வீண்சொல் பேசவேண்டாம் பெண்களே. என் மடமகளுக்கு ஒன்றும் தெரியாது” என்றாள். “அவளுக்குத் தெரியாததை அந்த மாமரத்துக்குயில் சொல்லிக்கொடுக்கும்” என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.\n உங்கள் விழிகள் பார்க்கும் எதையும் எப்போதுமே பார்த்திராத எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ஆயர்மடமகள் என்கிறீர்கள். போஜர் குலக்கொழுந்து என்கிறீர்கள். அவள் யார்\n“மன்று சூழ்ந்து மந்தணம் பேசியது போதும் பெண்களே. மங்கையை கூட்டிச்சென்று நதிக்கரை மலர்க்கிளை ஒன்றை ஒடித்து கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லவேண்டுமென்று உங்களில் எவருக்குமே தெரியாதா நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா” என்றாள் முதுபெரும்செவிலியான நந்திதை. “ஆம், அது முறைமை” என்றாள் சுகதை. “பொறுத்தருள்க அன்னையே. அத்தனைபேரும் பித்துகொண்டிருக்கிறோம்” என்றாள் கீர்த்திமதி.\nமுதுதந்தையர் மகிபானுவும் இந்துவும் பெரியதலைப்பாகை அணிந்து கோலூன்றி வந்து சேர்ந்தனர். தாய்மாமன்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் அவர்களை கைப்பிடித்து படியேற்றி பட்டுப்பாய்விரித்த திண்ணையில் அமரச்செய்தனர். பொற்தலைப்பாகை அவர்களின் கால்களில் பட வணங்கிய ரிஷபானுவின் சூடான கண்ணீரை அவர்கள் உணர்ந்தனர். அவர் இழந்ததென்ன என்றறிந்திருந்த முதுதாதையர் முதுமைகனிந்த கண்கள் சுருங்க நகைத்து “மூடா, மின்னல்தாக்கிய மரம்போல விண்ணவர்க்கு உகந்தது எது\nமாமியரை மணந்த மாமன்கள் குசனும் கசனும் வந்தனர். அவர்களுடன் காட்டில் ஆநிரை மேய்க்கச்சென்றிருந்த ராதையின் தமையன் ஸ்ரீதமன் ஓசையின்றி வந்து எவராலும் அறியப்படாமல் முற்றத்து மாமரத்தின் கீழே நின்று அக்கூட்டத்தின் பேச்சொலிக்குள்ளும் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த குயிலை கேட்டுக்கொண்டிருந்தான். மீண்டுமொரு பெண்குரல் சலசலப்பு இல்லத்துக்குள் எழுந்தது. அவன் பெருமூச்சு விட்டு கால்மாற்றி நின்றான்.\nசேமக்கலத்தை கரண்டியால் தட்டியபடி முதுசெவிலி நந்திதை முன்னால் செல்ல லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் தொடர்ந்தனர். நடுவே பொற்பட்டுச்சால்வையால் முற்றிலும் முகமும் உடலும் மூடிக்கொண்டு ராதை நிலம்நோக்கி நடந்துசென்றாள். சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அவளுக்குப்பின்னால் காதோடு இதழ் தொடச் சிரித்துச் சிரித்து அகச்சொல் பேசிச்சென்றனர். அன்னையரும் மாமியரும் என முதுபெண்டிர் அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.\nஇந்த மண்ணுக்குமா நான் அயலாகிவிட்டேன் இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன் நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன் ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே எவர் நடந்து செல்வதற்கான பாதை நான்\nயமுனையின் ஒளியை இலைகளின் அடியில் காண்கிறேன். இந்த மதுவனத்தின் அத்தனை இலைகளிலும் யமுனை ஓடிக்கொண்டிருப்பதை இன்றுதான் அறிந்தேன். உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே. ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.\n“மகளே, இந்தச் சோலைமரங்களில் உனக்கு உகந்த ஒன்றின் சிறுகிளையை ஒடித்து எடுத்துக்கொள். வாழ்நாளெல��லாம் காதலிலும் தாய்மையிலும் உன்னுடன் துணையாக அது இருக்கும்” என்றாள் முதுபெரும் செவிலி. ராதை ஒருகணமும் தயங்காமல் சென்று அந்த முதுகடம்பின் கீழ்க்கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டாள். “ஆ” என்றாள் முதுபெரும் செவிலி. “அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது” என்றாள் முதுபெரும் செவிலி. “அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது” யமுனைநதிக்கரையில் பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் தழுவி நகைத்தது.\nமலர்க்கிளையை கையிலேந்தி திரும்பிய ராதை அப்பால் விரைவழிந்த கரையோர நீர்மீது பூத்து நிறைந்து காற்றிலாடிய நீலக்குவளை மலர்வெளியின் மீது சென்ற சிறுபடகொன்றைக் கண்டாள். முகம் மறைய தலைப்பாகையைத் தாழ்த்தி அணிந்து குனிந்தமர்ந்த ஒருவர் அதை துடுப்பிட்டு செலுத்திக்கொண்டிருக்க படகின் பலகைமேலிருந்த மூங்கில்கூடையொன்றுக்குள் சிற்றசைவொன்று தெரிந்தது. மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம்.\nமுந்தைய கட்டுரைசிறார்களின் அற்புத உலகம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nகேள்வி பதில் - 58, 59\nசார்லி ஹெப்டோ - அரசின்மைவாதத்தின் சிரிப்பு\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_278.html", "date_download": "2020-09-23T17:12:41Z", "digest": "sha1:3MFHYQUD4QPH3HBUK5WL56TFPZ7PLUVX", "length": 9609, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "தவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு\nதவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு\nவடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கும் இளைஞர்கள் நிதி அனுப்பிவருகின்றனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தான் வழங்கிய 7000 ரூபாவினை திருப்பி வழங்குமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரியிருந்தார். இந்நிலையில் நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்கள் உண்டியல் குலுக்கி ஆளுக்கு ஒரு ரூபா தாருங்கள் என தவராசாவிற்கு அனுப்புவதற்கு நிதி சேகரித்துவருகின்றனர்.\nஇந்நிலையில் தமது பங்களிப்பு நிதி என யாழில் சில இளைஞர்கள் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு சிறிய அளவிலான நிதிதியினை அனுப்பிவருகின்றனர். அவ்வகையில் இளைஞர் ஒருவர் 500 ரூபாவினை அனுப்பிவிட்டு “எனது பங்களிப்பினை நான் அனுப்பி வைத்துள்ளேன்” என சமூக வலைத்தளத்தில் அதனைப் பகிர்ந்துள்ளார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanjavurparampara.com/archagargal-details", "date_download": "2020-09-23T17:29:45Z", "digest": "sha1:XUM7ZPS3ZIVTS7ZJ67OXH4WATAPRPR3N", "length": 4410, "nlines": 51, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Archagargal details | default", "raw_content": "\nஆகம வைதீக பூஜையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், சிவாச்சாரியர்கள்/பட்டாச்சாரியர்கள் பற்றிய விவரங்கள்\nகிராமங்களில் உள்ள சில/பல கோவில்களில் ஒரு கால பூஜைக்கு கூட அர்ச்சகர்கள் /பட்டாச்சாரியர்கள் பல காரணங்களால் கிடைக்காமல் இருக்கிறார்கள்.அனைத்து கோவில்களிலும் நித்ய பூஜை நடைபெற முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணமாக கிழ்கண்ட விவரங்கள் கோரப்படுகின்றன.\nஎந்த ஒரு கோவிலிலும் ஒரு கால பூஜை கூட தடை பெறாமல் இருக்க இயன்ற வரையில் கோவில்களின் இருப்பிடத்தை கணக்கிட்டு ஒரே அர்ச்சகர்/பட்டாசாரியார் இரண்டு அல்லது மூன்று கோவில்களிலாவது ஒருங்கிணைந்து செயல்பட்டால் பூஜை தடை படாது.\nஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியாரின் அக்ஞையின் பேரில்,கீழ் கண்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.\nஆகம கோவில் பூஜை முறைகள் கற்றுக்கொண்ட இடம் :\nமூன்று தலைமுறைகள் விவரம் :\nதொலைபேசி /கைபேசி எண் :\nபணியாற்றும் கோவில் பற்றிய முழுவிவரம் :\nஉடன் இருக்கும் அர்ச்சக உதவியாளர் விவரம் :\nஅர்ச்சகரின் கல்வி தகுதி :\nதிருமணம் ஆனவரா (ஆம் /இல்லை):\nகுழந்தைகளின் அர்ச்சகர் தகுதி :(ஆம் /இல்லை)\nஆம் என்றால் கல்வி பயின்ற இடத்தின் விவரம் :\nஅர்ச்சகரின் தந்தையின் பெயர் :\nதந்தையின் அர்ச்சகர் தகுதி :(ஆம்/இல்லை)\nஆம் என்றால் கல்வி பயின்ற மற்றும் பணியாற்றிய இடங்களின் விவரங்கள் :\nஅர்ச்சகரின் பாட்டனாரின் பெயர் :\nபாட்டனாரின் அர்ச்சகர் தகுதி :(ஆம்/இல்லை)\nஆம் என்றால் கல்வி பயின்ற மற்றும் பணியாற்றிய இடங்களின் விவரங்கள் :\nமேலே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கீழே குறிபிட்டுள்ள நபரிடமோ அல்லது முகவரிக்கோ அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/recipes/142390-recipes-to-help-reduce-stress", "date_download": "2020-09-23T17:19:50Z", "digest": "sha1:34GIUENID5SWDOLS24MUNF55JUCDKWVN", "length": 8374, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 July 2018 - மன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள் | Recipes to Help Reduce Stress - Aval Vikatan", "raw_content": "\nஅவள் விகடன் - ஜாலி டே\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nஎனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்\nமுதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்\nகணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை\nஎப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்\nஎன்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்\nதெய்வ மனுஷிகள் - வடிவு\nபூவே பூச்சூடவா - நினைவோவியம்\nஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்\nபால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்\nபைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு\nதேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்\nதனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து\nஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ\nஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா\n - சூப்பர் சிங்கர் ரக்ஷிதா\nநல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்\nகமலும் அஜித்தும் என் மாணவர்கள்\nலட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா\nஅசல் சீஸ் தயாரிக்க ஆசையா\nஅஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2020/01/blog-post_21.html", "date_download": "2020-09-23T14:53:57Z", "digest": "sha1:XWU2TVX64PM2ZL32VLNMXQIXO32746CS", "length": 5039, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > சம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி\nசம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி\nயாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன்\nதமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்திய பெண்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் யாழ் திருக்குடும்ப கன்னியர்மட அணியினை 0:3 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tag/komali/", "date_download": "2020-09-23T15:44:36Z", "digest": "sha1:D64DWJ2RGKFTWLAVKGLRBXLIG5VTIM6V", "length": 3744, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Komali Archives | Cinesnacks.net", "raw_content": "\nஉற்றான் – விமர்சனம் »\nபடத்தின் நாயகன் ரோஷன் உதயகுமார் ஒரு கல்லூரி மாணவர். இவருடன் படிக்கும் சக மாணவராக கானா சுதாகர். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nஜெயம் ரவியின் “பூமி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் – சமூக வலைதளங்களில் வைரல் »\nசமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படம் ”பூமி”.\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனித��்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2010/09/pithru-parikaaram.html", "date_download": "2020-09-23T17:24:50Z", "digest": "sha1:DLCAOWHGI2FI6R5AFHYPHJY7EJRFCADW", "length": 13829, "nlines": 180, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பித்ருக்களுக்கு தொடர்ந்து திதி கொடுப்பது அவசியமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபித்ருக்களுக்கு தொடர்ந்து திதி கொடுப்பது அவசியமா\nதமிழ்.வெப்துனியா.காம்: பித்ருக்களுக்கு திதி கொடுத்தல் என்பது நமது நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. என்றைக்கோ இறந்தவர்களுக்கு இன்றைக்கும் திதியா என்ற கேள்வி பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமல்ல, சாமி கும்பிடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இறந்த எவர் ஒருவரின் ஆத்மனும் அடுத்த 3 ஆண்டுகளில் பிறப்பு எய்திவிடுகிறது என்ற ஆழமான ஆன்மிக ஞானமும் இந்த நாட்டில் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் இதனை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது எத்தனை ஆண்டுகளுக்குச் செய்யலாம் ஏன்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான விடயம் என்று வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசிப்போம். நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். பிறகு நமக்கு ஒரு பாதையை தெரிந்தோ, தெரியாமலோ அமைத்துத் தந்தவர்கள். இன்றைக்கும் பலர் பாட்டன் சொத்துக்களில் வாழக்கூடியவர்களை பார்க்கிறோம். அவர் மட்டும் அப்ப கஷ்டப்பட்டு கடையை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இவர் இன்றைக்கு காலாட்டிக்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களெல்லாம் இதில் வருகிறது. அதனால்தான் பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திதி கொடுக்கிறோம்.\nபொதுவாக பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அமாவாசை அன்று. வானவியல் படி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. சூரியனை பிதுர்காரகன், சந்திரனை மாதுக்காரகன் என்று சொல்கிறோம். பிதுர் என்றால் பிதா, மாது என்றால் மாதா. இதேபோல சூரியனை ஆத்மக்காரகன் என்றும், சந்திரனை மனோக்காரகன் என்றும் சொல்கிறோம். ஆத்மாவும், மனதும், இந்த இரண்டிற்கும் உரிய கிரங்கங்கள் ஒன்று சேரக்கூடிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபடும் போது நமக்கு ஒருவித சக்தி கிடைக்கும். முடித்துவிட்டு வந்தார் திடீரென்று முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள்.\nநல்ல முன்னுதாரணமாக இருந்த பாட்டன், பாட்டியை நினைத்து உட்கார்ந்து பிதுர்க்கு வேண்டிய கர்மாவெல்லாம் செய்யும் போது, அவர்களுக்குள் ஒரு இன்டீயூஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தற்காலிக ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருமாதி போன்றதையெல்லாம் பெரும்பாலும் நதியோரமாக செய்வார்கள். அந்த நதியில் நீராடும் போதும் எனர்ஜி கிடைக்கும். அதனால் இதெல்லாம் ஒரு சாதகமான செயல்கள்தான். அதனை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அதற்காக ஆடம்பரமாக செய்யக்கூடியது. நன்றிக்காக அவர்களை நினைத்துச் செய்ய வேண்டியது. அந்த நினைவுகளில் 10 நிமிடமோ, 15 நிமிடமோ இருப்பது. அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சிப்பது. இதற்கெல்லாம் அது உதவிகரமாக இருக்கும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா\nகடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு\nசகல கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையதளம்\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nமலர் மருத்துவம் என்றால் என்ன\nமரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்\nசுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்\nஇராஜபாளைய��் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவ...\nஇராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு\nபித்ருக்களுக்கு தொடர்ந்து திதி கொடுப்பத...\nதிருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம்\nதிரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்\nபைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித...\nநாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்...\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3\nபூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tccnorway.no/2016/11/28/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-4/", "date_download": "2020-09-23T14:55:45Z", "digest": "sha1:INYGSXEL6QQR7CDZ2POMKYN6ZYZDATQB", "length": 4918, "nlines": 92, "source_domain": "www.tccnorway.no", "title": " நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nநோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு\nகரும்புலிகள் நாள் யூலை 5\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2019\nகரும்புலிகள் நாள் யூலை 5\nமே 18 – தமிழின அழிப்பு நாள் – நோர்வே\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:29:38Z", "digest": "sha1:7VMJO6L732ZT6VYU7L7X762QVB3OVC6X", "length": 21767, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவநகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பாவ்நகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்\nபவநகர் மாவட்டம் (Bhavnagar district) தென்கிழக்கு குஜராத் மாநிலத்தில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்ட்டிர பகுதியில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் 8334 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 800 கிராமங்களும் கொண்டது. பாவ்நகர் மாவட்டத்தின் தலைமையகம் பாவ்நகர். பாவ்நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலிதான சமணர் கோயில்கள் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.\n1 பாவ்நகர் மாவட்டத்தின் எல்லைகள்\n4 சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\n8 பாவ்நகர் சமசுதானத்தை சுதந்திர இந்திய அரசுடன் இணைத்தல்\nபவநகரைத் தலைமையிடமாக கொண்ட, பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் சுரேந்திரநகர் மாவட்டம், வடமேற்கில் ராஜ்கோட் மாவட்டமும், மேற்கில் அம்ரேலி மாவட்டம், தெற்கில் அம்ரேலி மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.[2]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாவ்நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை 23,88,291 ஆகும்.[3] மககட்தொகை கணக்குப்படி பாவ்நகர் மாவட்டம், 640 இந்திய மாவட்டங்களில், 133வது இடத்தில் உள்ளது[3] மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 288 நபர்கள் வாழ்கின்றனர்.[3]பாவ்நகர் மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் எனும் விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 2001-2011இல் 16.53 விழுக்காடாக குறைந்துள்ளது.[3] எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 76.84 விழுக்காடாக உள்ளது.[3]\nபாவ்நகர் மாவட்டத்தில், வைரக்கற்களை பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில், உப்பளத்தொழில், ”அலாங்” எனும் கடற்கரை நகரில், பயணத்திற்கு தகுதியற்ற கப்பல்கள் உலகின் பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உடைத்த கப்பலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு 50 விழுக்காடு மீண���டும் பயன்படுத்தும் வசதி கொண்ட தொழிற்சாலைகள், உரம், சோடா உப்பு, இரும்பு வார்படத் தொழிற்சாலைகள் ஆகியன அதிகமாக உள்ளன. தங்கநகைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களும் நைலான் கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்[தொகு]\nஅலாங் கப்பல் உடைக்கும் துறைமுகம்\nமுதன்மை பயிர்கள்: நிலக்கடலை, வெங்காயம், பருத்தி, சிறு தானியங்கள் மற்றும் மாதுளை பழம்.\nஇரத்தன்சிங்ஜி (இறப்பு. 1703) II 1660–1703 தாக்கூர் சாகிப்\nபவ்சிங்ஜி I இரத்தன்சிங்ஜி (1683–1764) 1703–1764 தாக்கூர் சாகிப்\nஅகேராஜ்ஜி II பவ்சிங்ஜி (1714–1772) 1764–1772 தாக்கூர் சாகிப்\nவாக்கேட்சிங்ஜி அகேராசிங்ஜி (1748–1816) 1772–1816 தாக்கூர் சாகிப்\nவாக்கேட்சிங்ஜிi (1780–1852) 1816–1852 தாக்கூர் சாகிப்\nஅகேராசிங்ஜி III பவ்சிங்ஜி (1817–1854) 1852–1854 தாக்கூர் சாகிப்\nஜஸ்வந்த்சிங்ஜி பவ்சிங்சிஜி (1827–1870) 1854 – 11 ஏப்ரல் 1870 தாக்கூர் சாகிப்\nதக்காட்சிங்ஜி ஜஸ்வந்த்சிங்ஜி (1858–1896) 11 ஏப்ரல் 1870 – 29 சனவரி 1896 தாக்கூர் சாகிப்\nபவ்சிங்ஜி II டக்காட்சிங்ஜி (1875–1919) 29 சனவரி 1896 – 1 சனவரி 1918 தாக்கூர் சாகிப்\n1 சனவரி 1918 – 17 சூலை 1919 மகாராஜாராவ்\nகிருஷ்ணகுமார்சிங்ஜி பவ்சிங்ஜி (1912–1965) 17 சூலை 1919 – 15 ஆகஸ்டு 1947 மகாராஜாராவ்\nபாவ்நகர் சமசுதானத்தை சுதந்திர இந்திய அரசுடன் இணைத்தல்[தொகு]\n1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெரும்வரை, பாவ்நகர் சமஸ்தானம் இராசபுத்திர கோஹில் குல மன்னர்கள் ஆண்டனர். விடுதலைப் பெற்ற இந்தியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆன சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெருமுயற்சியால் 1948ஆம் ஆண்டில் பாவ்நகர் உட்பட இந்தியாவில் இருந்த 565 சுதேச சமசுதானங்கள் இந்திய அரசுடன் இணைக்கட்டது.\nகோஹில் வமிசம் Gohil Dynasty பாவ்நகர் வரலாற்றுப் பட்டியல் Historical Vignettes\nராஜ்கோட் மாவட்டம் போடாட் மாவட்டம் அகமதாபாத் மாவட்டம்\nஅம்ரேலி மாவட்டம் காம்பே வளைகுடா\nஅம்ரேலி மாவட்டம் காம்பே வளைகுடா\n↑ பவநகர் மாவட்ட இணயதளம்\nபாவ்நகர் மாவட்ட வளர்ச்சி ஆணையம்\nபாவ்நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2020, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅ���ைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/beauty/bath-body", "date_download": "2020-09-23T15:51:49Z", "digest": "sha1:TBMJSZ6XEQL6MXQ5Q3CH3L6L5LQUH5ZE", "length": 7072, "nlines": 99, "source_domain": "tamil.popxo.com", "title": "POPxo Tamil - India's Largest Platform in Tamil for Women", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nbeauty - சரும பராமரிப்பு\nஒரு சிவப்பு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் உலகை வெல்லுங்கள் நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்கள் தேடல் இங்கே முடிவடைந்தது. எங்கள் நிபுணர்கள் உங்களின் அனைத்து அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கும் பதில்களை அளிப்பார்கள்\nஅழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள் பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nவெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் \nஅழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள் பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்���லாம்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nவெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் \nஅழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள் பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்\nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஆரோகியத்தையும் , பொலிவையும் பெற, இந்தியாவில் கிடைக்கும் சிறந்த லோசன்கள்\nகலரிங் பண்ண தலைமுடியை பராமரிப்பது & சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி\nஉங்களுக்கான சிக்நேச்சர் வாசனை திரவியம், வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா\nமேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2017/04/17102258/Dhruva-Natchathiram-Teaser-2.vid", "date_download": "2020-09-23T16:21:37Z", "digest": "sha1:YOVYDFEL55XGIRDVJYENDVKINGXBQGIP", "length": 4354, "nlines": 131, "source_domain": "video.maalaimalar.com", "title": "துருவ நட்சத்திரம் டீஸர் 2", "raw_content": "\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு | மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nதுருவ நட்சத்திரம் டீஸர் 2\nதுருவ நட்சத்திரம் டீஸர் 2\n\"துருவ நட்சத்திரம்\" ரிலீஸ் தேதி தகவல் \nபதிவு: செப்டம்பர் 03, 2019 16:58 IST\nதுருவ நட்சத்திரம் - தயாராகும் விக்ரம்\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2019/08/tnpsc-group-4-hall-ticket-published.html", "date_download": "2020-09-23T15:39:54Z", "digest": "sha1:YLIERKVYHYMFWP77B27C56UHVDM6TPZS", "length": 4527, "nlines": 72, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Group 4 Hall Ticket Published - Group IV Services Hall Ticket Download - GK Tamil.in -->", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-4-ல் அடங்கிய 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு 2019 ஜூன் மாதம் 14-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nTNPSC Group 4 தேர்வுக்காக 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nநுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு\nசரியான முறையில் விண்ணப்பங்களை பதிவுசெய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100 செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன், பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (வங்கி அல்லது அஞ்சலகம்), முகவரி ஆகியவற்றை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலதிக தகவலுக்கு TNPSC WEBSITE-ஐ தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2020/01/tnpsc-current-affairs-january-8-2020.html", "date_download": "2020-09-23T15:32:57Z", "digest": "sha1:GT562OLZGRU6YFYKDDB7D5KXG2VECFGU", "length": 11624, "nlines": 106, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC current Affairs January 8, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி 8, 2020\nஉலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள்: இந்தியா முதலிடம்\n2018-19-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.25 கோடி டன் அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.\nஇந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து 1.03 கோடி டன்னும், அதற்கு அடுத்து வியத்நாம் 70 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்துள்ளன. 42.5 லட்சம் டன் ஏற்றுமதி செய்து பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.\nசிறு நிதி வங்கியாக மாறியுள்ள 'சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி'\nசிறு நிதி வங்கியாக மாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி (UCB) என்ற சிறப்பை சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு ‘கொள்கை அடிப்படையில்’ சிறிய நிதி வங்கியாக மாற ஒப்புதல் அளித்துள்ளது.\nபீகார் மாநிலத்தின் ‘ஜல்- ஜீவன்- ஹரியாலி’ திட்டம்\nபீகார் மாநிலத்தில் சமீபத்தில் ‘ஜல்- ஜீவன்- ஹரியாலி’ திட்டம் என்ற காலநிலை மாற்ற முன்முயற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.\nஇத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவ��ள்ளன.\n60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய 'ஸ்பேஸ்-எக்ஸ்'\nஅமெரிக்காவின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், சா்வதேச அளவில் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் 60 செயற்கைக்கோள்களை ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது.\nபூமியை வலம் வரும் அந்த நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 180 உயர்ந்துள்ளது.\nபாரிய கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானிகள் மிகப் பெரிய அணிவரிசை (Very Large Array) ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தி பாரிய கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்களை (dwarf galaxies) சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த ஆய்வுக்கூடம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியில் அமைந்துள்ளது.\n‘ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்’ (Astrophysical Journal) சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, சில குள்ள விண்மீன் திரள்களில் பதிமூன்று பெரிய கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஹர்பின் பனி சிற்ப திருவிழா 2020\nசீனாவின் ஹெலியோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹர்பின் நகரில் வருடாந்திர பனி சிற்ப திருவிழா (Harbin Ice Festival 2020), ஜனவரி 5 முதல் பிப்ரவரி 17-வரை, \"20-year Grand Ceremony & Review\" என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.\nஹூண்டாய்-யூபெர் உருவாக்கும் மின்சார விமான டாக்ஸிகள்\nஹூண்டாய் நிறுவனம் மின்சார விமான டாக்ஸிகளை (electric air taxis) உருவாக்க, யூபெர் (Uber) சவாரி-பகிர்வு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.\nதமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2020\n2020-ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-அன்று தொடங்கி ஜனவரி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிக்கவுள்ளார்.\n62 வனத்துறை யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம்\nவனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் உள்ள 26 யானைகள், ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள 26 யானைகள் உள்பட மொத்தம் 62 வனத்துறை யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.\nடேனியல் டி ரோஸி - ஓய்வு அறிவிப்பு\nஇத்தாலி நாட்டை சேர்ந்த உலகக் கோப்பை வென்ற கால்பந்து வீரர் டேனியல் டி ரோஸி (Daniele De Rossi), அண்மையில் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nடேனியல் டி ரோஸி, ரோ���ா கால்பந்து கிளப் அணி மற்றும் A சீரிஸ் போட்டிகளில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.\nஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் மாநாடு 2020: பி மாகேஷ் சந்திரன் சாம்பியன்\nதற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி மாகேஷ் சந்திரன் (P Magesh Chandran) , இங்கிலாந்தில் நடைபெற்ற ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் மாநாட்டில் (Hastings International Chess Congress) மதிப்புமிக்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஜூனியர் உலக கோப்பை 2020\nஜூனியர் உலக கோப்பை போட்டி 2020 (ICC Under-19 Cricket World Cup 2020) தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/nirbhaya-case-supreme-court-confirms-death-penalty-to-the-4th-accused-akshay-kumar/", "date_download": "2020-09-23T16:19:22Z", "digest": "sha1:GOLBVRB2FOGGCAYNA4DV6C3KIKYF6Z5O", "length": 14957, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "நிர்பயா வழக்கு: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி! தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிர்பயா வழக்கு: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nநிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4வது குற்றவாளியான அக்சய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, அவரின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டு கடுமையாக தாக்கப்பட்டர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொருவர் இளம்வயது குற்றவாளி என்பதால், அவரை தவிர்த்து மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனையை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நி���ையில், முதல் 3 குற்றவாளிகள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4வது குற்றவாளியான அக்சய் குமார் தனியாக தூக்குத்தண்டனைக்கு தடை கோரி மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போப்பண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்சய்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், நிர்பயா பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இந்த வழக்கில், அக்சய்குமார் அப்பாவி, அவர் அரசியல் காரணமாக தூக்கில் போடப்படுகிறார். ஊடகம், பொது மக்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தூக்கில் போட நெருக்கடி கொடுக்கப்படுகிறது எனகூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷண், விசாரணை முடிந்த பின், தற்போது அதுபற்றி கூறுவது, ஆபத்தானது என்று கூறினார். பின்னர் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. மறு சீராய்வு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல. அரிதிலும் அரிதான மனுவாக இதனை கருத முடியாது என்றும், ஏற்கனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.\nமேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் உறுதி செய்தனர். தேவைப்பட்டால் 3 வாரத்திற்குள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பலாம் எனவும் உத்தரவிட்டனர்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.\nகுற்றவாளிகள் அனைவரின் கருணை மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் ஏற்கனவே தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி நாளை தூக்கிலிடப்பபடுவார்களா நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிப்பு …. நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ்சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…..\nPrevious குஜராத் மாதிரி மகப்பேற்றுக்கு கடும் எதிர்ப்பு\nNext குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/147953-writer-backyam-sankar-nangam-suvar", "date_download": "2020-09-23T17:16:55Z", "digest": "sha1:EGBBIGCCKSQHW4WGGYQATOQSYEDSXO3W", "length": 8083, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 February 2019 - நான்காம் சுவர் - 23 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவ���் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 23\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasantruban.blogspot.com/2015/09/if-you-think-positively.html", "date_download": "2020-09-23T15:57:30Z", "digest": "sha1:AXV7XOLV6XG3T4CUYPQO37RKZYPYOOUM", "length": 1908, "nlines": 36, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend: If you think positively", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/gulf-news/kuwait-corona-status-21-08-2020/", "date_download": "2020-09-23T15:22:39Z", "digest": "sha1:RHK4C76CUOEFNRSL2KKTGZXUOLQBTKEY", "length": 7069, "nlines": 100, "source_domain": "kallaru.com", "title": "குவைத் கொரோனா நிலவரம் (21.08.2020) குவைத் கொரோனா நிலவரம் (21.08.2020)", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome வளைகுடா / Gulf news குவைத் கொரோனா நிலவரம் (21.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (21.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (21.08.2020)\nகுவைத்தில் இன்று (21.08.2020 வெள்ளிக்கிழமை) கணக்கின்படி 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குவைத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 79,269 ஆக உயர்ந்துள்ளது. gulf news\nஇன்று 622 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,264 பேர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவிற்கு இன்று மட்டும் 2 பேர் குவைத்தில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஐந்து கூடி 511 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious Postஅதிகமா பாசம் காட்டியது குற்றமா\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nகுவைத்தில் செப்டம்பர் மாதத்தில் முடியும் விசாக்களுக்கு சலுகை இல்லை.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2020/02/13/57/dmk-mla-palanivel-thiyagarajan-critize-tamilnadu-finance", "date_download": "2020-09-23T16:47:59Z", "digest": "sha1:UU5LGB444BKGCGGIK5SQUDJ7A7PEMM46", "length": 6027, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நம் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடன் தொகை தெரியுமா?", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nநம் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடன் தொகை தெரியுமா\nதமிழக அரசு வாங்கும் கடனில் 18 சதவிகிதத்தை வட்டி கட்டவே செலவிடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.\nதமிழகத்திற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. காலை 10 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடுகிறார். ஆனால், தமிழக அரசின் கடன் மட்டுமே 4 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும், நிதிச் சுமையில் தமிழக அரசு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “அதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழக அரசின் கடன் தொகை 1 லட்சம் கோடியாக இருந்தது. ஜெயலலிதா மறைவின்போது 2 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 4 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 23, 500 கோடியாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.\nதற்போதுள்ள அரசு கடந்த 3 வருடங்களில் 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக சாடிய அவர், “அதில், 60 சதவிகிதத்தை மட்டுமே முதலீடு செய்துள்ளனர். 22 சதவிகிதம் மக்கள் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 சதவிகிதத்தை வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளனர். அரசின் வட்டி செலவு மட்டும் கன்னாபின்னாவென்று அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.\nமேலும், “திமுக ஆட்சி முடியும்போது வட்டி செலவு ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 18 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த வருடம் மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் செலுத்தியுள்ளோம். கடனை வாங்கி அதன்மூலம் வட்டி கட்டுவதில் என்ன திறமை உள்ளது கடனுக்கு வட்டி செலுத்த மட்டுமே அரசின் வருமானம் சென்றுவிட்டால் திட்டங்களுக்கு பணம் இருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழகத்தின் நிதி சூழல் கர்நாடகா, கேரளாவைப் போல அன்றி, பீகார், உத்திர பிரதேசம் போல ஆகிக்கொண்டிருப்பதாக நிதி ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்ட பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10.5 விழுக்காடு உற்பத்தி சரிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது” என்றும் தெரிவித்தார்.\nவியாழன், 13 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:10:29Z", "digest": "sha1:FYOSCGJWWH4YDO2KJR4NG5ZHIKSYBFUY", "length": 5369, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"இலக்கியத் தூதர்கள்/பாண்டவர் விடுத்த தூதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"இலக்கியத் தூதர்கள்/பாண்டவர் விடுத்த தூதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலக்கியத் தூதர்கள்/பாண்டவர் விடுத்த தூதன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலக்கியத் தூதர்கள்/பாண்டவர் விடுத்த தூதன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/8 (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:இலக்கியத் தூதர்கள்.pdf (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்கியத் தூதர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்கியத் தூதர்கள்/இராமன் விடுத்த தூதன் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்கியத் தூதர்கள்/வேளன் விடுத்த தூதன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-html-3-tables-links/", "date_download": "2020-09-23T16:21:22Z", "digest": "sha1:NHQ3DTBRHRHNQ3JVJWWEVU2FXTUQ2Y5P", "length": 34676, "nlines": 470, "source_domain": "www.neermai.com", "title": "எளிய தமிழில் HTML – 3 – Tables & Links | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயர���க் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் எளிய தமிழில் HTML எளிய தமிழில் HTML – 3 – Tables & Links\nஅனைவருக்கும் Table என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இப்போது HTML-ல் ஒரு table-ஐ உருவாக்குவது எப்படியென்று பார்க்கப்போகிறோம்.\nமுதலில் ஒரு table-ன் தொடக்கத்தின்
எனும் tag-ஐயும், கடைசியாக அதற்கான இணை tag-ஐயும் கொடுக்க வேண்டும். பின்னர் table-ல் இடம்பெறப்போகும் ஒவ்வொரு row-ன் ஆரம்பத்தில் -ம், இறுதியில்
tags-ஐயும் (tr for table row) கொடுக்க வேண்டும். இது table-ன் தலைப்பாக அமையப்போகும் row-க்கும் பொருந்தும்.\nஅடுத்தபடியாக table-ன் தலைப்பாக இடப்பெறப்போகும் ஒவ்வொரு வார்த்தையின் முன்னரும் பின்னரும் | tags-ம் (th for table heading), table-க்குள் தகவல்களாக இடம்பெறப்போகும் ஒவ்வொரு வார்த்தையின் முன்னரும் பின்னரும் | tags-ம் (td for table data) இடம்பெற வேண்டும்.\nஇத்தகைய tags-ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு table-ஐப் பின்வருமாறு காணலாம்.\nBorder எனும் பண்பு ஒரு table-க்கு அழகிய border-ஐ உருவாக்குவதற்கும், height எனும் பண்பு ஓர் table-ன் நீளத்தை மாற்றி அமைப்பதற்கும், width எனும் பண்பு ஒரு table-ன் அகலத்தை மாற்றி அமைப்பதற்கும் பயன்படுகிறது.\nஇவை மூன்றும் தொடக்கத்தில் நாம் கொடுக்கின்ற tag-வுடன் இணைந்தே காணப்படும். border-க்கு எந்த ஒரு மதிப்பும் கொடுக்கத்தேவையில்லை. வெறும் border எனும் வார்த்தையை மட்டும் கொடுத்தால் போதுமானது.\nheight மற்றும் width-க்குக் கொடுக்கப்படும் மதிப்பு pixel-களின் எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதமாகவோ இருக்கும். பொதுவாக சதவீதத்தில் கொடுப்பது புரிந்துகொள்ள சற்று சுலபமாக இருக்கும்.\nஇதனை பின்வரும் உதாரணத்தில் காணலாம்.\nஇந்தப் பண்பு table-ல் நிறங்களைக் கொண்டுவரப் பயன்படுகிறது. Bgcolor=”yellow” என tag-வுடன் இணைந்து கொடுக்கும்போது முழு table-ம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தப் பண்பினை ஏதேனும் ஒரு cell-க்கு மட்டும் கொடுக்கும்போது அந்த இடம் மட்டும் நாம் குறிப்பிட்டுள்ள நிறத்தில் காணப்படும்.\nஇதனைப் பின்வரும் உதாரணத்தில் காணலாம்.\nஒருசில வலைதளங்களில் click here for more என்றிருக்கும். அங்கு சென்று நாம் சொடுக்கும்போது, அது நம்மை இன்னொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறு ஒன்றை நாம் சொடுக்கும்போது அது நம்மை இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்வதே links எனப்படும். இவற்றை எவ்வாறு உருவக்குவதென்று இந்தப் பகுதியில் பார்க்கலாம்.\nமுதலில் link1.htm எனும் ஒரு program-ல் Rhymes-க்கான ஒரு அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, அதனடியில் Click here for Chubby Cheeks Rhyme என்று ஒரு link-ஐ உருவாக்கவும். link-ஐ உருவாக்குவதற்கு anchor tags அதாவது பயன்படும். இதற்கிடையில் கொடுக்கப்படும் வார்த்தைகள் நீலநிறத்தில் அடிக்கோடிடப்பட்ட link-ஆகத் தென்படும். இதனை நாம் சொடுக்கும்போது எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை href எனும் பண்பு தீர்மானிக்கும். hypertext reference என்பதே href ஆகும்.\nமேற்கண்ட program-ல் href-ன் மதிப்பு link2.htm என்று காணப்படுவதால் கீழ்வரும் program-க்கு நம்மை அழைத்துச் செல்லும்.\nஇந்த program-ன் கடைசியில் உள்ள click here to go back to introduction என்பதை நாம் சொடுக்கும்போது href-ன் மதிப்பு link1.htm என்றிருப்பதால், இது நம்மை முந்தைய program-க்கே கொண்டு செல்லும்.\nஎனவே இதன் வெளிப்பாடுகள் பின்வருமாறு அமையும்.\nஇரண்டு program-களுக்கிடையில் links-ஐ உருவாக்குவது பற்றி முந்தைய program-ல் பார்த்தோம். இப்போது ஒரே program-ல் பல program-களுக்கான links-ஐ உருவாக்குவது பற்றி பார்க்கலாம்.\nஇதற்கான program பின்வருமாறு அமையும். இந்தப் புத்தகத்தில், table-களைப் பற்றியும் அதன் attributes-ஐப் பற்றியும் தெரிந்து கொள்ள நாம் உருவாக்கிய 3 program-களுக்கான links-ஐ பின்வரும�� program-ல் உருவாக்கியுள்ளோம்.\nஇதன் வெளிப்பாடு பின்வருமாறு அமையும்.\nஇதில் முதல் link-ஐ சொடுக்கும்போது table1 எனும் program-ன் வெளிப்பாடும், இரண்டாவது link-ஐ சொடுக்கும்போது table2-ன் வெளிப்பாடும், மூன்றாவது link-ஆனது table3-ன் வெளிப்பாட்டையும் முறையே பின்வருமாறு வெளிப்படுத்தும்.\nநாம் உருவாக்கிய program-களுக்கிடையில் links-ஐ உருவாக்குவதற்கும், பல்வேறு வலைதளப்பக்கங்களுக்கு links-ஐ உருவாக்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. வெறும் href-ன் மதிப்பு மட்டுமே மாறும். பல்வேறு வலைதள பக்கங்களுக்குமான முழுமுகவரியையும் href-ன் மதிப்பாகக் கொடுக்கும்போது, அது நம்மை பல்வேறு வலைதளங்களுக்குக் கொண்டு செல்லும்.\nஇதனை நாம் பின்வரும் program-ல் காணலாம்.\nhref-ன் மதிப்பாக mailto: என்பதைத் தொடர்ந்து ஏதேனும் ஓர் முகவரியைக் கொடுத்தால், அந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். இது மேற்கண்ட program-ல் மூன்றாவதாக இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட program-ன் வெளிப்பாடு பின்வருமாறு அமையும்.\nஇதில் முதல் link-ஐ சொடுக்கும்போது பின்வரும் வெளிப்பாடும், இரண்டாவது link-ஐ சொடுக்கும்போது அடுத்த படத்தில் உள்ள வெளிப்பாடும், கடைசியாக உள்ள link-ஐ சொடுக்கும்போது எனது முகவரிக்கு ஒரு மின்னஞ்சலும் அனுப்பப்படும்.\nமுந்தைய கட்டுரைஎளிய தமிழில் HTML – 2\nஅடுத்த கட்டுரைஎளிய தமிழில் HTML – 4 – Forms\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nஎளிய தமிழில் HTML – 1\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/judiciary/justice-chandru-analyses-supreme-courts-performance-in-2019", "date_download": "2020-09-23T16:17:20Z", "digest": "sha1:FXZ5TBIAIGTMANJE7XZXXZJFIDTXJZTA", "length": 15351, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "நீதித்துறையில் மறுமலர்ச்சிகளை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்... ஏன்? - கே.சந்துரு பார்வை - Justice chandru analyses supreme court's performance in 2019", "raw_content": "\nநீதித்துறையில் மறுமலர்ச்சிகளை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்... ஏன்\nஉலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகனுக்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நீதி கேட்க முடிகின்ற வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது.\n2020 புத்தாண்டுக்கான புதிய ஆட்டம் தொடங்கிவிட்டது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று கூறினாலும் 2019-ம் ஆண்டில் நீதித் துறையில் நடந்த செயல்பாடுகளை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது நல்லது. ஏனெனில், அவை எல்லாம் நீதித்துறை வரலாற்றிலேயே நிகழாதவை\nகடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரண்டு தலைமை நீதிபதிகளைக் கண்டது. மேனாள் தலைமை நீதிபதி கோகாய், குறுகிய காலமே பதவி வகித்தார் என்றாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன்பே மூன்று நீதிபதிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பகிரங்க பேட்டியளித்ததன் மூலம் அனைவரையும் திகைக்கவைத்தார்.\nஅந்த நான்கு நீதிபதிகளும் தங்கள் வீட்டுப் புல்வெளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை; ஒளிவு மறைவற்ற செயல்பாடுகளே நீதித்துறையின் மாண்பைக் காக்கும்' என்றார்கள். மேலும், 'நீதிபதிகளுக்கு ஒதுக்கப் படும் வழக்குகள் பட்டியலில் சார்புத் தன்மை இருக்கிறது. எனவே, தலைமை நீதிபதி மட்டுமே வழக்கின் இறுதி முடிவை உறுதி செய்ய முடியும்' என்றார்கள்.\nஇவர்கள் இப்படி எல்லாம் பேசியதால், நீதிபதி கோகாய் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு நீதித்துறையில் வியக்கத்தகு மறுமலர்ச்சிகள் ஏற்படலாம் என்று நினைத்தவர்களுக்கு கிடைத்ததென்னவோ பெருத்த ஏமாற்றமே\n...குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய டெல்லி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது அவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், 'போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என்றால், நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரிக்காது' என்று ஒரு புதிய குண்டையும் தூக்கிப்போட்டார் பாப்டே.\nஅத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினரை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மக்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Rsikme\nடெல்லி உயர்நீதிமன்றமோ அந்த வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க மறுத்ததுடன், பிப்ரவரி மாதத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தது. அவசர சிகிச்சைக்குக்கூட காத்திருப்பை தேவையாக்கிவிட்ட நீதிபதிகள், தாங்களே அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற நினைவையே இழந்துவிட்டனர்...\nசமீபத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்தது.\n'மத்திய புலனாய்வுத் துறையின் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையக் கூடாது' என்று அறிவுறுத்தியது. ஆனால், தலைமை நீதிபதி கோகாய் பல வழக்குகளில், அரசுத் தரப்பில் அளிக்கப்படும் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுத்ததை மறக்க முடியாது. குறிப்பாக, ரஃபேல் விமானம் வாங்கிய விவ���ாரத்திலும் அவர் அவ்வாறு தீர்ப்பளித்தது பொதுவெளிகளில் விமர்சனத்துக்கு உள்ளானது.\nஉலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகனுக்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நீதி கேட்க முடிகின்ற வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது. ஆனால், 2019-ல் ஆண்டில், இத்தகைய அதிகாரம் பெற்ற அந்த உச்ச நீதிமன்றம் 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்' என்ற தனது அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டதா என்று கேட்டால்... அதற்கான பதில் ஏமாற்றத்தையே அளிக்கும். 2020-ம் ஆண்டில் மாற்றம் காணுமா இந்த நீதித்துறை\n- பாலியல் புகாரில் தலைமை நீதிபதி, அக்கறை காட்டப்படாத காஷ்மீர் விவகாரம், ராமர் கோயில், கேள்விக்குறியான நீதி, சபரி மலை... பாதுகாப்பு மறுப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டம்... குழப்பமோ குழப்பம், நீதிபதிகள் நியமனம்... பரம ரகசியம்... இந்தத் தலைப்புகளில் விரிவான பார்வையை உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதியுள்ள சிறப்பு அலசல் கட்டுரையை ஜூ.வி 2020 சிறப்பிதழில் முழுமையாக வாசிக்க > 2019-ல் நீதி மேயாத மான் - அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் இல்லையா உச்ச நீதிமன்றம்\n* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2020/03/100_16.html", "date_download": "2020-09-23T15:23:53Z", "digest": "sha1:O54YBNDAYMFJT4BHPPRJLK3IKR3UCRE4", "length": 8895, "nlines": 53, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது அரியாலை கில்லாடிகள் 100 - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > சம்பியனாகியது அரியாலை கில்லாடிகள் 100\nசம்பியனாகியது அரியாலை கில்லாடிகள் 100\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் அரியாலை கில்லாடிகள் நூறு அணி சம்பியன்.\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் தொழில் முறைரீதியான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மைதானத்தில் கடந்த 14.03.2020 அன்று இரவு மின்னொளியில் நடைபெற்றது. மேற்படி தொடரில் அரியாலை கில்லாடிகள் நூறு அணியினை எதிர்த்து கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி மோதியது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தாடி பத்து பந்து பற்றிமாற்றத்தில் எழு விக்கெட்டுகளை இழந்து அறுபது ஓட்டங்களை மாத்திரம் பெற்றுகொண்டது. அரியாலை கில்லாடி நூறு அணி சார்பாக வனிதன் இரண்டு விக்கெட்டுகளையும் அருண்ராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் சதீஸ் பதினேழு ஓட்டங்களையும் ஷாருஜன் பதினைந்து ஓட்டங்களையும் பெற்றனர்.\nஅறுபத்தொரு ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் நூறு அணி எழு பந்துபரிமாற்றம் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து அறுபத்தொரு ஒட்டங்களை பெற்று ஏழு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.அரியாலை கில்லாடி நூறு அணி சார்பாக ஜீவிதன் இருபத்துமூன்று ஓட்டங்களையும் சரண்ராஜ் பதினைந்து ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக ரோமன் மற்றும் கபிசாந் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக அரியாலை கில்லாடிகள் நூறு அணியின் ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணியின் சதீஸ் தெரிவு செய்யபட்டார்.இவ் வெற்றியின் முலம் அரியாலை கில்லாடிகள் நூறு அணியினர் நான்கு லட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளனர்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழி��் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/chandrashtama-days-2020-uthrattathi", "date_download": "2020-09-23T16:32:03Z", "digest": "sha1:PKPYHW6HF4DSWEFWOFRTHQWLEQEM3TWE", "length": 23628, "nlines": 741, "source_domain": "calendar.tamilgod.org", "title": " உத்திரட்டாதி சந்திராஷ்டம நாட்கள் 2020 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nஉத்திரட்டாதி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nஉத்திரட்டாதி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\n10.12.2020 ( கார்த்திகை )\nYou are viewing உத்திரட்டாதி\nஉத்திரட்டாதி க்கான நாட்கள் . List of உத்திரட்டாதி Days (daily sheets) in Tamil Calendar\nஉத்திரட்டாதி காலண்டர் 2020. உத்திரட்டாதி க்கான காலண்டர் நாட்கள்\nFriday, March 13, 2020 சதுர்த்தி - தேய்பிறை மாசி 30, வெள்ளி\nThursday, March 12, 2020 திரிதியை (தேய்பிறை) மாசி 29, வியாழன்\nFriday, February 14, 2020 சஷ்டி (தேய்பிறை) மாசி 2, வெள்ளி\nThursday, December 10, 2020 தசமி (தேய்பிறை) கார்த்திகை 25, வியாழன்\nFriday, November 13, 2020 திரயோதசி (தேய்பிறை) ஐப்பசி 28, வெள்ளி\nMonday, August 24, 2020 சஷ்டி - வளர்பிறை ஆவணி 8, திங்கள்\nSunday, August 23, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆவணி 7, ஞாயிறு\nWednesday, June 3, 2020 துவாதசி - வளர்பிறை வைகாசி 21, புதன்\nWednesday, May 6, 2020 சதுர்த்தசி - வளர்பிறை சித்திரை 23, புதன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, March 12, 2020 திரிதியை (தேய்பிறை) மாசி 29, வியாழன்\nMonday, June 29, 2020 நவமி - வளர்பிறை ஆனி 15, திங்கள்\nFriday, February 14, 2020 சஷ்டி (தேய்பிறை) மாசி 2, வெள்ளி\nFriday, January 17, 2020 சப்தமி (தேய்பிறை) தை 3, வெள்ளி\nFriday, January 17, 2020 சப்தமி (தேய்பிறை) தை 3, வெள்ளி\nFriday, January 17, 2020 சப்தமி (தேய்பிறை) தை 3, வெள்ளி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nFriday, October 16, 2020 அமாவாசை புரட்டாசி 30, வெள்ளி\nFriday, November 13, 2020 திரயோதசி (தேய்பிறை) ஐப்பசி 28, வெள்ளி\nFriday, October 16, 2020 அமாவாசை புரட்டாசி 30, வெள்ளி\nSaturday, September 19, 2020 துவிதியை - வளர்பிறை புரட்டாசி 3, சனி\nMonday, August 24, 2020 சஷ்டி - வளர்பிறை ஆவணி 8, திங்கள்\nSunday, August 23, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆவணி 7, ஞாயிறு\nSunday, August 23, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆவணி 7, ஞாயிறு\nSunday, August 23, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆவணி 7, ஞாயிறு\nMonday, July 27, 2020 சப்தமி - வளர்பிறை ஆடி 12, திங்கள்\nSunday, June 14, 2020 நவமி (தேய்பிறை) வைகாசி 32, ஞாயிறு\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nWednesday, June 3, 2020 துவாதசி - வளர்பிறை வைகாசி 21, புதன்\nWednesday, June 3, 2020 துவாதசி - வளர்பிறை வைகாசி 21, புதன்\nTuesday, May 5, 2020 திரயோதசி - வளர்பிறை சித்திரை 22, செவ்வாய்\nTuesday, June 2, 2020 ஏகாதசி - வளர்பிறை வைகாசி 20, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stationbench.blogspot.com/2005/11/", "date_download": "2020-09-23T15:37:28Z", "digest": "sha1:TMRUGL4TUILGGIU5EC72A3Q46U6GPQUV", "length": 119381, "nlines": 342, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: November 2005", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nவலிமைக்கான பயிற்சி தந்த வலி\nதொடங்கினால் முடிய வேண்டுமாம்..பிறப்பென்றால் இறப்பும் இருக்குமாம்..பரந்த உலகின் நியதியே இதுதான் என்றால் நட்சத்திர வாரம் மட்டும் நிரந்தரமாக இருக்குமா என்ன அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை கூடுதல் கவனம் கிடைத்தது உண்மைதான்.\nகடந்த 2005 மே முதல் வலை பதியத் தொடங்க���னேன். அதே தமிழ்மணம்..அதே பதிவர்கள்..ஆனால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் எல்லோருடனும் நெருங்கிய உணர்வு. காரணம் என்ன என்று புரியவில்லை.\nஇந்த வாரத்தை தீபாவளி ஸ்பெஷல் என்றார் ஒருவர். மழை மற்றும் மின்தடை ஸ்பெஷல் என்றே எனக்குத் தோன்றியது. வழக்கமாக பயன் தரும் மின்சக்தி இந்த வாரம் எரிச்சலூட்டும் விதத்தில் தடையாக இருந்தது. எப்படியோ தினம் ஒரு பதிவு என்பதில் தடை வராமல் சமாளித்துக் கொண்டேன்.\nஉடல் வலிமைக்காக உடற்பயிற்சிகள் செய்கிறோம். நீண்ட கால இடைவெளி விட்டு பயிற்சி செய்யும்போது அவையே சில சமயம் தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும். இந்த வாரம் ஓரிரு நாட்கள் அந்த வலியையும் உணர்ந்திருக்கிறேன்.\nஇந்த 7 நாட்களும் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், தனி மடல் இட்டு தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், படிப்பதோடு நிறுத்திக் கொண்டவர்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி. நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணம் பொறுப்பாளர்க்கு எனது சிறப்பு நன்றி.\nஇனி வழக்கமான பதிவுகளில் சந்திப்போம்..\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கமே அவனைப் பண்படுத்தியது என்று சொல்லலாம்.வீட்டில் சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பத்திரிகைகளின் பழைய இதழ்கள் இருக்கும். தி ஹிந்து, தினமணி இரண்டு நாளிதழ்கள் வாங்குவார்கள். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி வீட்டிற்குள் வராது.\nஐந்தாவது வகுப்பு படிக்கும்போதே நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் \"தேநீர்க் கோப்பையை உதட்டில் வைத்தார். தேநீரை உறிஞ்சிக் குடித்தார் சங்கர்லால்\" மாதிரியான சங்கர்லால் துப்பறியும் நாவல்கள் தான் அவனுக்குப் பிடிக்கும்..கொலை என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதே தமிழ்வாணன் நாவல்களில் இருந்து தான் தெரியும்.\nதமிழ்வாணனைத் தொடர்ந்து ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை எடுத்துப் படித்தான். கூடவே பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் டி.எம்.எஸ் குரலில் \"எம்.ஜி.ஆர் பாடல்களாக\" அவனை ஈர்த்தன.\nஇந்த வரிகள் தான் அவனுக்கு உலகைக் காட்டத் தொடங்கிய முதல் வரிகள். அவன் வீட்டின் பின்புறம் ஒரு வேப்பமரம் இருந்தது. கொல்லைப்புறத்தில் கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்கு அவனுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது.\n\"பின்னிய கூந்தல் கருநிற நாகம்\nபெண்மையின் இலக்கணம் அவளது தேகம்\"\nஎன்று பாடல் வரிகளை முணுமுணுத்தபடி பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்பா அவனை அழைத்தார். அப்போது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.\nஅவன் கையில் ஒரு கவர் கொடுத்தார். அதில் அவனது பெயர் மற்றும் அவனது வகுப்பு,பிரிவு,பள்ளி இருந்தது. பள்ளி முகவரிக்கு அவனுக்கு வந்த கடிதம். பிரித்துப் படித்தான்.\nஅது அவனை விளித்து எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம். அப்பா சொன்னார்:\n\" இது இரண்டாவது கடிதம். முதலில் ஒன்று வந்தது. அறியாத பருவத்து செயல் என்று உன்னிடம் சொல்லாமலே நானே கிழித்து விட்டேன். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உனக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்போது உனக்குப் படிக்கத் தந்தேன். இதையும் நீயே கிழித்துப் போட்டுவிடு..இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்த உணர்வுக்கான பருவம் இதல்ல.. வகுப்பில் மற்றவர்களிடம் சொல்லாதே. அந்தப் பெண்ணிடமும் எப்போதும் போல் பழகு. நான் யாரிடமும் இது குறித்துப் பேசப் போவதில்லை''\nகடிதத்தை உடனே அவன் கிழித்துப் போடவில்லை. இரண்டு நாட்கள் சட்டைப் பையில் வைத்திருந்தான். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்க இயலாது என்று கிழித்துப் போட்டான். \"சட்டைப் பையில் உன் கடிதம் தொட்டுத் தொட்டு உரச என் இதயம் உன்னைச் சுற்றுதே\" என்று அப்போது சினிமா பாடல் வரவில்லை.\nஅப்பாவின் அணுகுமுறை அவனை நெகிழச் செய்தது.ஜெயகாந்தனின் \"சமூகம் என்னும் நாலு பேர்\" சிறுகதையை அவன் படித்திருந்தான்.\nபள்ளியில் சக மாணவிக்கு ஒரு மாணவன் \"லவ் லெட்டர்\" கொடுப்பான். அவள் வீட்டில் சொல்லி அவர்கள் ஊரைக் கூட்டி கலாட்டா செய்வார்கள். மாணவியே ஒதுக்கி இருக்கலாம் அல்லது அவளது பெற்றோர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம் ; மாறாக அவர்கள் செய்த இந்தச் செயல் அந்த மாணவனை அவமானத்தால் கூனிக் குறுகச் செய்யும் செயல் என்று ஆசிரியர் கருத்து வரும்.\nஒரு பிரச்னைக்கு பல கோணங்கள் உண்டு என்று அவனுக்கு அப்பாவுடன் சேர்த்து சிறுகதைகளும் உணர்த்தின.\nஸ்டேஷன் பெஞ்ச்சில் அமர்ந்து நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களைத் தாண்டி ஓரிரு பாலியல் தொழிலாளிகள் போவார்��ள்; வருவார்கள்.\nதிருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் இரவு 7.30 மணிக்கு அந்த ஸ்டேஷனைக் கடந்து சென்றுவிட்டால், பிறகு மறுநாள் காலை தான் ரயில். இரவு நேரம் அங்கு என்னென்னவோ நடக்கும் என்று அறிந்திருக்கிறான்.\nஎப்போதாவது அவர்களைக் கடந்து போகும் போது \"தம்பி, டிரெய்ன் போயிடுச்சா\" என்று பாலியல் தொழிலாளி கேட்பார். அவனுக்கு அருவருப்பாக இருக்கும். அவர்களைப் பார்த்தாலே பிடிக்காது. இதைப் போலவே தான் சிறை சென்று வந்தவர்கள், மது வாசனையுடன் இருப்பவர்கள் யாரையும் அவனுக்குப் பிடிக்காது.\nஇலக்கணம் மீறிய கவிதை என்ற சிறுகதை பாலியல் தொழிலாளியின் காதல் குறித்தது. அது அவனது பார்வைக்கான சாளரத்தைத் திறந்தது. அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்ற திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவின.\n\"சாளரம்\" என்றொரு கதை. பக்கத்து வீட்டில் சகோதரனும் சகோதரியும் உறவு கொள்ளும் கதை.. அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இது போன்றும் நடக்கலாம் என்று புரிந்து கொள்ள உதவியது.\n\"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\" ஹென்றி, \"பாரீசுக்குப் போ\" சாரங்கன், \"ஒரு இலக்கியவாதியின் திரையுலக அனுபவங்கள்\" ஜெயகாந்தன் ஆகியோர் மது அருந்துதலை ஒழுக்கக் கேடாகப் பார்ப்பதில் இருந்து மாற்றினர். உடல்நலனுக்குத் தீங்கான ஒரு தனிமனிதப் பழக்கம் என்ற அளவில் அவன் புரிந்து கொண்டான்.\nகாண்டேகரின் \"கிரௌஞ்சவதம்\" திலீபன், \"வெண்முகில்\" நரேந்திரன் போராடும் உணர்வை வளர்த்தார்கள்.\nஇந்திரா பார்த்தசாரதியின் \"தந்திரபூமி\" கஸ்தூரி வேறு சில விஷயங்களில் இருந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்தார். ஆதவன் அவரது சிறுகதைகள் மூலம் தனிமனித மனங்களுக்குள் நிகழும் போராட்டங்களை அறிய உதவினார்.\nஅடிதடி தகராறுகளில், கத்திக் குத்து, அரிவாள் வெட்டு போன்ற வழக்குகளில் சிறை சென்று வந்த ஒருவர், இரவு 9 மணிக்கு மேல் அவனை சாலையில் கண்டால் \" காலம் கெட்டுக் கிடக்கு தம்பி.. சீக்கிரம் வீட்டுக்குப் போ\" என்பார்.\nஆரம்பத்தில் அவரிடம் பேச பயப்பட்ட அவன் பிறகு அவரை நிறுத்தி நலம் விசாரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டான்.\nஅவருடைய கோஷ்டிக்கும் எதிர் கோஷ்டிக்கும் அவனது வீட்டு முன்னால் கடும் மோதல். அவருடைய தம்பி அவன் வீட்டு கதவைத் தட்டி \"சார்\" என்று அழைத்தான். ஜன்னல் வழியாகப் பார்த்தால் அரிவாள், வேல்கம்பு கையில் கொண்ட மனிதர்கள்..\nஅப்பா கதவைத் திற என்றார். அவன் தயங்கினான். வாசலில் ரத்தம் சொட்ட ஒருவருடன் அந்தத் தம்பி.. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பா சொன்னார்.\" சண்டை போடற பசங்கள்லேயும் பாதிக்கு மேல என்னோட மாணவர்கள் தான்.. இவனுக்கு இடம் கொடுக்கறதுனால யாரும் நம்ம கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க..\"\nஅவனது தயக்கத்தைப் போக்கினார். அவன் கதவைத் திறந்தான். சண்டை முடிந்து கும்பல் கலையும் வரை காயப்பட்டவனை அவனது வீட்டில் வைத்திருக்கச் சொல்லிவிட்டு, கும்பல் கலைந்தபிறகு அந்த தம்பி வந்து அழைத்துச் சென்றான். சண்டைகள் போட்டாலும் அவர்களும் நம்மைச் சார்ந்த மனிதர்களே என்று அவன் புரிந்து கொண்டான்.\nநேற்று அப்பா ஊரில் இருந்து தொலைபேசியில் பேசினார். 'கோபால் அய்யரின் தமிழ் இலக்கண நூல் அவசியம் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விலை அதிகம் என்று நினைக்க வேண்டாம். உடனடியாக இன்றோ நாளையோ போய் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஆனால் வாங்கி வைத்திரு\" என்றார்.\nஅவர் இதுவரை இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. அந்த நூலை வாங்க வேண்டும்.\nசென்னை சாலைகளில் பயணம் செய்கிறபோது பலவிதமான விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது. இவற்றில் சினிமா விளம்பரங்களில் கதாநாயகர்களுக்கு போடப்பட்டிருக்கும் பட்டங்கள் வியப்பளிக்கின்றன. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், புரட்சி நாயகன் முரளி, புரட்சித் திலகம் பாக்யராஜ் .. இப்படி நிறைய புரட்சிக்காரர்கள்..\nபிரபு \"இளைய திலகம்' என்றால் விஜய் \"இளைய தளபதி' ஆகிவிடுகிறார் ரஜினிகாந்த் \"சூப்பர் ஸ்டார்' என்றால் கமல்ஹாசன் \"சூப்பர் ஆக்டர்' என்றும் \"உலகநாயகன்' என்றும் ஆகிவிடுகிறார். சரத்குமார் \"சூப்ரீம் ஸ்டார்' என்றால் அஜித்குமார் \"அல்ட்டிமேட் ஸ்டார்' ஆகிவிடுகிறார். ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்குப் போட்ட காதல் இளவரசன் பட்டத்தை இப்போது பிரசாந்த் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார். சிலம்பரசனுக்கு போடப்படும் பட்டம் \"லிட்டில் சூப்பர் ஸ்டார்'..\nநடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று முந்தைய தலைமுறை நடிகர்கள் அழைக்கப்பட்டதால் வந்த வினை..நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பட்டங்களை ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் யாராவது ஒரு தலைவர் வழங்கியிருக்கக் கூடும். ஆனால் இன்றைய நடிகர்களில் பலருக்கு அப்படி பட்டங்களை வேறு யாரும் வழங்கியதாகத் தெரியவில்லை. அவர்களே போட்டுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது..\nஒரு குறிப்பிட்ட காலம் போனபிறகு சொந்தப் பெயரிலும் அழைக்கக் கூடாது.. திரைக்காக வைத்த பெயரிலும் அழைக்கக் கூடாது.. பட்டங்களால் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்கள் அமலுக்கு வரும். ஜால்ராக்கள் நடைமுறைப்படுத்துவர்..யாராவது அவர்களை அவர்களது பெயர்களால் விளித்தால் ஓரங்கட்டப்படுவார்கள்.\nஇந்தப் பண்பாட்டிற்கு என்ன பெயர் தங்களுடைய பட்டங்களுக்குத் தாம் முற்றிலும் தகுதி உடையவர்கள் தானா என்று ஒரு கணமேனும் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா\nஇப்படிப் பட்டங்களுக்காக அலைபவர்கள் சினிமாக்காரர்கள் மட்டுமல்ல.\nஇந்தப் பதிவு முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் குறித்தது அல்ல.\nஅவன் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியின் மாணவர் பேரவைச் செயலராக இருந்தான். வங்கியில் வேலைக்குச் சேர்ந்ததும் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினான். இதற்கான அடித்தளம் எங்கு எப்படி போடப்பட்டது என்று நினைத்துப் பார்க்கிறான்.\n1972-73. அப்போது அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு அதிமுக என்று புதிய கட்சி தொடங்கியிருந்தார்.\nதமிழக அரசை எதிர்த்து அவர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அல்லது / மற்றும் தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற பல போராட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்தார்.\nபாளையங்கோட்டையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் போலீஸ் தடியடி, நடத்தியது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியது. துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்று நினைவில்லை. ஆனால் மாணவர் லூர்துநாதன் அதில் இறந்து போனார். தாமிரபரணி /பொருநை ஆற்றுப் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என்றும் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பயந்து அவரே கீழே குதித்து இறந்து போனார் என்றும் இருவிதமான கருத்துக்கள் அப்போது நிலவின.\nமாணவர்களுக்கு ஆதரவான அடையாள வேலைநிறுத்தம் அவன் படித்த பள்ளியிலும் நடைபெற்றது. உயர்வகுப்புகளில் படித்த சில மாணவர��களுக்கு போராட்டம் ஒரே நாளில் முடிவடைவதில் விருப்பம் இல்லை. எனவே மாணவர் சங்க தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் வைத்து திரட்டிக் கொண்டிருந்தனர்.\nதற்செயலாக அங்கே போன அவனிடம் ஏதாவது பிரச்னை இருக்காப்பா என்று கேட்டார்கள். அவன் ஆம் என்றான். அவர்கள் வியப்புக்குள்ளானார்கள். ஏனென்றால் அவன் வாத்தியார் பையன். அவன் போராட்ட மாணவர்களுடன் சேர்ந்து காட்சி அளிப்பதே சிக்கல். அவனுக்கு அதெல்லாம் தெரியாது.\nபாடத்தில் உள்ள கேள்விகளைப் படித்து ஒப்பித்துவிட்டுத் தான் நண்பகல் சாப்பாட்டுக்குப் போக வேண்டும் என்று வகுப்பு ஆசிரியை ஒரு சட்டம் போட்டிருந்தார். அவனுக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லைதான். வகுப்பு நேரம் முடிவதற்குள்ளேயே அவன் படித்து மனப்பாடம் செய்து யாரிடம் ஒப்பிக்க வேண்டுமோ ஒப்பித்துவிடுவான். இருந்தாலும் சக மாணவர்கள் சாப்பிடப் போக முடியாமல் புத்தகங்களுடன் அல்லாடியது அவனுக்குப் பிடிக்கவில்லை.\nஎனவே அது போன்று ஆசிரியர்கள் மாணவர்களைச் சித்திரவதை செய்யக் கூடாது என்று அவன் கோரிக்கை எழுப்பினான். அது கோரிக்கைப் பட்டியலில் எழுதப்பட்டது.\nஅது என்ன ஆனது போராட்டம் என்ன ஆனது என்பது முக்கியமில்லை. ஆனால் அவன்தான் இந்தக் கோரிக்கையை எழுப்பியது என்பது வெளியில் தெரிந்து விட்டது. அன்றிலிருந்து அந்த ஆசிரியை வகுப்புக்கு வந்தால் அவனைத் திட்டி நொறுக்குவார். அவரும் அழுவார். அவனும் அழுவான். அந்த வருடம் முடியும் வரை இது தொடர்ந்தது. “நீ என்னிக்காவது சாப்பிடப் போகாமல் இருந்திருக்கியா இவ்வளவுக்கும் உங்க அப்பாவும் ஆசிரியர். நீயே கோரிக்கை எழுதிக் கொடுக்கிறாயா இவ்வளவுக்கும் உங்க அப்பாவும் ஆசிரியர். நீயே கோரிக்கை எழுதிக் கொடுக்கிறாயா எனக்கு எதிராகக் கோரிக்கை எழுதிய உன் கை அழுகிப் போகும்”\nஆசிரியர் சாபமாச்சே பலித்து விடுமோ என்று அவனுக்கு பயம். அடிக்கடி வலது கையில் ஏதேனும் புண் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வான். அதிகாரத்துக்கு மாற்றான கருத்துக்கு என்ன பின்விளைவு என்பதைப் பின்னாளில் இந்த சம்பவத்தின் பின்னணியில் அவன் நினைத்துப் பார்ப்பதுண்டு. தனது பிரச்னைகளைச் சொல்ல முடியாதவர்களுக்காக குரல் கொடுக்கும் பழக்கம் அன்றுதான் அவனுள் விதையாக விழுந்திருக்கும் போலிருக்கிறது.\n1975-76. பதினோராம் வகுப்பு. அன்று வகுப்புத் தேர்வு. அதற்கு முந்தைய நாள் திருக்கார்த்திகை.\nமாணவர்கள் டயர் எரிக்கும் திருவிழா. நிறைய பேர் தேர்வுக்குப் படிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. திடீரென்று பார்த்தால் படித்தவன் படிக்காதவன் அனைவரும் வகுப்பைப் புறக்கணித்து மைதானத்தில் போய் அமர்ந்தனர்.\nஅவனது அப்பாதான் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வந்தார். பிரச்னை என்ன என்று அறிந்து கொண்டார். இதெல்லாம் ஒரு காரணமாடா ஸ்டிரைக்குக்கு வகுப்புக்கு போங்கடா , இன்றைக்கு தேர்வு இருக்காது. நாளைக்காவது படிச்சுட்டு வந்திடுங்க..இது ஒரு ஸ்டிரைக்..இதை ஒடுக்க எமெர்ஜென்சியைப் பயன்படுத்தி போலீஸில் புகாராம்.. ஜெயிலாம். விவரம் தெரியாம பண்ற பசங்களை ஜெயில்ல போடத் துடிக்கற வாத்தியார்கள்..”\nஅவனது அப்பா வந்து பேசியவுடன் மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பியது ஆசிரியர்கள் நடுவில் அவருக்கு வேறு பிரச்னைகளைக் கொடுத்தது என்பது வேறு விஷயம்.\nஊரில் இருந்து 11 கி.மீ தூரத்தில் இருந்த கல்லூரிக்கு புகுமுக வகுப்பு சேர்க்கைக்காகப் போயிருந்தான். முதல்வர் அறை. அவர் எதிரில் அவன். மதிப்பெண்கள் 80.5%.. ஒழுக்கச் சான்றிதழில் மிகவும் பிரமாதம் என்று குறிப்பு. விண்ணப்பத்தைப் பார்த்தார். மாணவரின் பெயரைப் பார்த்தார். அவனைப் பார்த்தார்.\nஅடுத்து தந்தையின் பெயரைப் பார்த்தார். எல்லாவற்றையும் அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். “அப்பாவைப் பார்த்து நான் பேசிய பிறகுதான் உன் அட்மிஷன் பத்தி நான் யோசிக்க முடியும்” என்று அனுப்பி விட்டார். அப்பாவுக்குப் பிடித்த – அவரிடம் படித்த மாணவர்கள் அந்தக் கல்லூரியில் சில போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்கள்.\nஎப்படியோ அதே கல்லூரியில் புகுமுக வகுப்புக்கு சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மதுரை பல்கலைக்கழகத்தின் பூப்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான். 1976-77 காலம் என்பதால் அவசரநிலை காரணமாக எந்தப் போராட்டமும் கல்லூரியில் நடைபெறவில்லை. அவன் பிழைத்தான். கல்லூரி முதல்வருக்கு அவன் மீது நிறைய அன்பு.\nபட்டப்படிப்புக்கு வந்து சேருமாறு அழைத்தார். அவன் போகவில்லை. புகுமுக வகுப்பு சேர்க்கையின்போது முதல்வர் நடந்து கொண்டது அவனைப் பாதித்து இருந்தது. நமது நடத்தை மட்டும் அல்ல மற்றவர்களி��் பார்வை வேறுபட்டால் கூட முரண்பாடுகள் உருவாகும் என்று புரிந்து கொண்டான்.\nஅடுத்து பட்டப்படிப்புக்காக சேர்ந்த கல்லூரியில் அவன் மாணவர் பேரவைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1977 ஏப்ரல் முதல் இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிறகு வந்த ஜனதா அரசாங்க காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சி இருந்தது. ஜனநாயகத்தின் மீது மிகுந்த ஈர்ப்பு வந்தது.\nபடிப்பில் குறைந்தது 75% மதிப்பெண்கள். விளையாட்டில் பல்கலைக்கழக பூப்பந்து அணியில் பிரதிநிதித்துவம். மாணவர் பேரவைச் செயலராக போராட்டங்கள். நன்றாகப் படிப்பவர்களும் விளையாட்டு வீரர்களும் யூனியன் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் மாணவர் யூனியன் தலைவர்கள் ரவுடித்தனம் கொண்ட மாணவர்கள் என்றும் இருந்த பரவலான நம்பிக்கையில் அவன் கீறலை உருவாக்கினான்.\nமதுரைப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பல்கலைக்கழகத் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினான். பல்கலைக் கழகத் தேர்வு எழுதாமல் வந்ததற்காக முதன்முறையாக அப்பா அவனைக் கடிந்து கொண்டார். பல்கலைக்கழகம் மறுதேர்வு நடத்தாவிட்டால் அவனுக்கு “அரியர்ஸ்” என்று வரலாறு குறித்துக் கொள்ளும் என்று அவர் வருத்தப்பட்டார்.\nஆனால் தங்களுக்காகப் போராடிய மாணவர்களை மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கைவிடவில்லை. மறு தேர்வு கோரிக்கையை எழுப்பி வென்றது. பல்வேறு போராட்டங்களுடன் “அரியர்ஸ்” இல்லாமல் பட்டப்படிப்பு முடிவடைந்தது.\nஅதே கல்லூரியில் அவனுக்கு பட்ட மேற்படிப்புக்கு பல்கலைக்கழகம் இடம் ஒதுக்கியும் கல்லூரி நிர்வாகம் இடம் கொடுக்க மறுத்தது. “எங்கள் கல்லூரியில் தான் படிப்பேன் என்று வலியுறுத்தாதீர்கள். நாங்களே உங்கள் பையனுக்கு வேறு நல்ல கல்லூரியில் இடம் பெற்றுத் தருகிறோம்” என்று அப்பாவிடம் சமாதானம் பேச வந்தார்கள். அப்பா மறுத்துவிட்டார்.\n“அவன் மோசமான பையன் என்று நீங்கள் இடம் கொடுக்க மறுக்கிறீர்கள். நான் ஓர் ஆசிரியன். நீங்கள் இடம் மறுப்பதால் அவன் எந்தக் கல்வி நிறுவனத்திலும் படிப்பதற்கு தகுதி இல்லாதவன் என்று நான் புரிந்து கொள்கிறேன். இனி அவனை நான் எந்தக் கல்லூரியிலும் படிக்க வைப்பதாகவும் இல்லை. உங்கள் கல்லூரியில்தான் இடம் வேண்டும் என்று பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வலியுறுத்தவும் போவதில்லை. அவன் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அனுப்பி விட்டார்.\nஅப்பா மதுரையில் ஓர் ஆடிட்டரிடம் சி.ஏ. படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அவன் அதற்குள் கிடைத்த டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குச் செல்வதாக முடிவெடுத்தான்.\nபிறகு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வேலைக்கான உத்தரவு வந்தது. அந்தக் கிளையில் போய்ச் சேர்ந்த முதல் நாளே ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பம் கொடுங்கள் என்று கேட்டான். அங்கிருந்த அனைவரும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தனர். அன்று தொடங்கி 13 வருடங்கள் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தான்.\nஅதன் பின் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளர் ஆனபிறகு சங்க ஈடுபாடு குறைந்தது. விட்டகுறை தொட்ட குறையாகவே சங்கத் தொடர்பு இருந்தது. அதிகாரியான ஐந்து வருடங்களில் விருப்ப ஓய்வு பெற்று ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறான்.\nஆனால் இன்று அவன் எந்தப் பத்திரிகையாளர் சங்கத்திலும் உறுப்பினர் கூட இல்லை.\nபதவி உயர்வு பெற்று சென்னை வந்த அவன் இப்போது ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிளையில் உதவி மேலாளராகச் சேர்ந்தான். சென்னையில் அவனது ஸ்டேஷன் பெஞ்ச் நண்பர்கள் பலர் இருந்தார்கள்.\nமணியன் மறைந்து போன பிறகு தடுமாறிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது வார இதழில் இருவர் இருந்தனர். அவனும் மாலை நேரங்களில் கிண்டி சென்று அவர்களுடன் பொழுதைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nநண்பர்களின் பணிகளில் உதவி செய்வதன் மூலம் இதழ் வெளியாவதற்கு முன்பே அதன் உள்ளடக்கம் குறித்து அவன் அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற வார இதழ்களில் அவனுக்கு அதுவரை ஈர்ப்பு எதுவும் இருந்ததில்லை.\nஆனால் அவனது நண்பர்கள் அவ்வாறான இதழ்களில்தான் வேலை பார்த்தார்கள். இன்னொரு நண்பர் வேறொரு வார இதழின் ஆசிரியராக இருந்தார். இருந்தும் அவனுக்கு அவற்றில் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை.\nகல்லூரி முடித்து வேலை கிடைக்காத இடைப்பட்ட நாட்களில் ஊரில் \"கீதம்\" என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினான். \"நாங்கள் பாடும் கீதங்கள் ; நாளை உலகின் வேதங்கள்\" என்று முழக்கம் வே��ு.\nஇந்தப் பத்திரிகைக்கான வாசகர்கள் யார் எழுதி யாருக்கு எப்படி படிக்கக் கொடுப்பது\nஊரில் இருக்கும் பொது நூலகத்தின் நூலகரை அணுகினான்.\n\"நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறேன். அதை இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்\"\nஅவனது அப்பா அந்த ஊர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர். ஊரின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். ஊரின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய பையன் கேட்கிறான்..அவனையும் ஐந்தாம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து அவருக்குத் தெரியும்.. அவனுக்கு அப்போதிலிருந்து நூலகம் செல்லும் பழக்கத்தை அப்பாவும் அண்ணனும் ஏற்படுத்தி இருந்தார்கள்.\nகேட்கும் நூல்களை இப்போது குழந்தைகளுக்கு சொந்தமாகவே வாங்கிக் கொடுப்பது போல் அப்போது வாங்கிக் கொடுக்கும் வழக்கம் அவன் வீட்டில் இல்லை. அவர்களுக்கு அதற்கான வசதியும் இல்லை என்பது வேறு விஷயம்.\nஇந்தப் பின்னணி கொண்டவன் கேட்டவுடன் நூலகர் அதற்கு சம்மதித்தார். அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா இல்லையா என்பது குறித்து அவனுக்குத் தெரியாது. அதனால் வரப்போகும் பிரச்னையையும் அவனோ அவரோ அறிந்திருக்கவில்லை.\n2 இதழ்கள் வந்தன. வாசகர் பக்கங்களில் ஏராளமான எதிர்வினைகள்..அன்று வாசகர் மறுமொழியிட்டவர்களில் ஒருவர் மாதவராஜ். அவர் இப்போது எழுத்தாளர். ஒரு பிரபல எழுத்தாளரின் மருமகன் என்று கேள்வி. வாசகர் பக்கங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்தன. எதிர்ப்பவர்கள் நூலகரை அணுகி \"ஏன் இதை இங்கு போடறீங்க யார் நடத்தறது இதை\" என்று கேட்கும்போது \"நம்ம சார் பையன் தான்\" என்ற பதிலில் எதிர்ப்பாளர்கள் பதில் பேசாமல் திரும்பியிருக்கிறார்கள்.\nஆகா..நமது பத்திரிகை ஊருக்குள் வேலை செய்கிறது என்ற மகிழ்ச்சி அவனுக்கு. ஆனால் அடுத்த இதழில் அது நீடிக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.\nஅன்றைய பிரதமர் இந்திரா காந்தி எங்கோ பேசியிருந்தார். \" தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விச் சேவை குறைந்து வருகிறது\" என்பது அந்தப் பேச்சின் கருத்து. அதை அவன் கீதத்தில் எடுத்துப் போட்டிருந்தான். அதுவே பிரச்னை ஆனது.\nஅவனது அப்பா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். பள்ளி நிர்வாகம் ஒரு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில். நூலகரும் அந்தத் தலைவருக்கு வேண்டியவர��தான். இந்திரா காந்தியின் பேச்சு என்பது கூட அவர்களுக்கு முக்கியமாகப்படவில்லை. பிரதமர் பொதுவாக டெல்லியில் பேசியதை இந்தக் கிராமத்தில் கையெழுத்துப் பத்திரிகையில் போட வேண்டிய அவசியம் என்ன இதில் ஏதோ உள்விவகாரம் இருக்கிறது என்று நிலைமை வேறு திசையில் மாறிவிட்டது.\nஅப்பாவுக்கு பள்ளியில் ஏதோ அதிருப்தி, அதை பையன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று திரிக்கப்பட்டு விட்டது. நூலகத்தில் இருந்த \"கீதம்\" தலைவரது வீட்டுக்குப் போய்விட்டது. அப்பா விசாரணைக்காக அழைக்கப்பட்டார். \"விசாரணை\" முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா அவனிடம் சொன்னார்.\n\" இந்த ஊரில் நீ சொல்வது எடுபடாது. இந்த ஊரில் நாம சிறுபான்மையினர். எது நடந்தாலும் நீயும் உன்னோட நண்பர்களும் ஏதோ கலகம் பண்றதாத் தான் நினைப்பாங்க. ஒரு வேலையில் சேர்ந்து அங்கு தொழிற்சங்கத்துல உன்னோட கருத்துக்களை எல்லாம் பேசிக் கொள்.\nபள்ளிக் கூடத்துல ஏதாவது ஒரு காரணத்துக்காக என்மேல அதிருப்தியில் இருக்கறவங்க எல்லாரும் நான் சொல்லித்தான் நீ பத்திரிகையில் விஷயங்கள் போடறதா எனக்கு எதிரா கோள் சொல்லியிருக்காங்க.. உங்க பத்திரிகையில் என்ன எழுதியிருக்குன்னு ஒருத்தரும் தெரிஞ்சுக்க மாட்டாங்க. யார் எழுதுறது, ஏன் எழுதறாங்க, இவங்களுக்கு என்ன இதுல அக்கறைன்னு ஏதாவது ஒரு முத்திரை குத்தி வாழ்க்கையைக் கெடுக்கப் பார்ப்பாங்க..\n'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு'ன்னு நான் பாடம்தான் சொல்லிக் கொடுக்க முடியும். எல்லோரையும் வாழ்க்கையிலயும் கடைப்பிடிக்கறாங்களான்னு பார்த்துத் திருத்த முடியாது..\nஇதுதான் இங்கே நிலைமை..அதுக்குத் தகுந்த மாதிரி நீ முடிவு எடுத்துக்கோ.. என்னைக் கேட்டா கீதத்தை நீ நிறுத்திடறதுதான் நல்லது. ஏன்னா நீ போய் நூலகர்கிட்ட நான் இங்கே போட்ட பத்திரிகை எங்கேன்னு கூட கேட்க முடியாது.\"\nஅவர் எப்போதும் அப்படித்தான் சொல்வார். ஆணையிட்டோ வற்புறுத்தியோ எதுவும் பேசமாட்டார். ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை போகிற போக்கில் உணர்த்திவிடுவார்.\nஇப்படித்தான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அவனும் இன்னொரு நண்பனும் \"திருட்டு தம்\" அடித்தது அந்த நண்பனின் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அந்த நண்பனை அந்த அப்பா அடி பின்னி எடுத்துவிட்டார். ���னால் அவன் அப்பாவோ \" நீ சிகரெட் பிடிக்கறதா கேள்விப்பட்டேன்.. ரயில் செய்யற வேலை புகை விடறது.. மனுஷனுக்கு எதுக்கு.. நமக்கு அதெல்லாம் வேண்டாம் விட்டுடு\" என்று சாதாரணமாகச் சொன்னார். கல்லூரி செல்லும் வரை அவன் புகை பிடிக்கவில்லை.\nஇனி கையெழுத்துப் பத்திரிகையை நூலகத்தில் போட முடியாது. அப்பாவுக்கும் நெருக்கடி. பையனின் செயல்பாடுகளை அப்பாவுடன் சேர்த்தே பார்க்கும் பழக்கம் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறது. \"வளர்க்கத்\" தெரியவில்லை என்று பட்டம் வேறு வழங்குவார்கள். எனவே கீதம் நின்று போனது.\n1982 இறுதியில் மதுரை தல்லாகுளம் தொலைபேசி அலுவலகத்தில் 3 மாதம் தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்கு சென்றான். அவனுக்கு அருகில் விவேகானந்தன் என்றொருவர் இருந்தார். அவர் அங்கு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்த வேண்டும் என்றார். அது முழுக்க முழுக்க விவேகானந்தன் முயற்சியில் வந்தது. \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" என்று ஓர் அறிமுகவுரையும் 2 கவிதைகளும் அவன் கொடுத்தான். இதழ் வந்த சில நாட்களில் விவேகானந்தன் அவனிடம் சொன்னார்.\n\" தலைவா, நீங்க ஏதோ 'நிறம் மாறாத பூக்கள்' படப் பாட்டு வரியைப் போட்டு எழுதறீங்கன்னு நினைச்சேன். அது மாவோ சொன்னதாம்ல.. யூனியன் லீடர்ஸ் எல்லாம் புக்கைப் பார்த்துட்டு இது யார் எழுதுனதுன்னு கேட்டாங்க..\"\nஅவன் மௌனமாக சிரித்துக் கொண்டான்.\nஅதன்பிறகு அவன் எழுதியதெல்லாம் வங்கி ஊழியர் சங்க அறிக்கைகள் தான்.\n\"தாக்குண்டால் புழு கூடத் தரைவிட்டுத் துள்ளும்\nகழுகு தூக்கிடும் குஞ்சு காணத் துடித்திடும் கோழி\nசிங்கம் சினந்து தாக்கினால் சிறுமுயல் கூட எதிர்த்து நிற்கும்\nசாக்கடைக் கொசுக்களா நாம் சரித்திரச் சக்கரங்கள்\"\n\"மண்ணில் வேரோடி மாநிலத்தில் கால் பதித்து\nவீசும் புயற்காற்றை வீழும்வரை நின்றெதிர்ப்போம்\"\nபோன்ற செவ்விலக்கியக் கவிஞர்களின் கவிதை வரிகளுடன் அறிக்கைகள் அரசியல் கட்சி சார்பற்ற வங்கி ஊழியர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.\nஅவனது தங்கையின் கணவர் அடிக்கடி சொல்லுவார். அவர் அவன் மனைவியின் தம்பியும் கூட.\n\" நீ பத்திரிகையில் எல்லாம் எழுதலாம். உன் நண்பர்களோ பத்திரிகையில் இருக்காங்க.. ஏன் எழுத மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறே\nஇப்படியே பார்க்கும்போதெல்லாம் பேசுவார். வங்கி அதிகாரியின் பணி விதிகள் அதற்கு தடையாக இர��க்கின்றன என்று அவன் கூறுவான். ஆனால் அவரோ விடாமல் அவனது ஊடக நண்பர்களிடமும் அவனை எழுதச் சொல்லுங்கள் என்று வற்புறுத்துவார். ஆனால் அவன் எங்கும் எழுதவில்லை.\nஅன்று ஜூலை 1, 1997.\nகாலையில் எழுந்ததுமே அவனுக்கு ஏனோ அண்ணனின் நினைவு வந்தது. அண்ணன் மறைந்து நான்கு வருடங்கள் முடியப் போகிறது. இறுதிக் காலத்தில் அண்ணன் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. அந்த வரிகளை இன்று கேட்டாலும் அவனது கண்களில் ஈரம் துளிர்க்கும்.\nஎன்னவோ 'டல்' ஆக இருந்தது. இருந்தும் வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றான்.\nவங்கியில் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. அவன் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு துறைகளுக்கு பொறுப்பு அதிகாரி.\nஅவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடலில் எந்தக் கோளாறும் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனாலும் ஒரு வெறுமை..\nமேலாளரிடம் சென்றான். லீவு வேணும் என்றான். அவன் நிலையைச் சொல்லி செயல்பட இயலவில்லை என்றான். அவர் \"இதுக்கு எதுக்கு லீவை வேஸ்ட் பண்றீங்க..வாடிக்கையாளர் சேவைக்கு நான் வேற ஆபீசரைப் போட்டுக்கறேன். நீங்க உள் அலுவலகப் பணிகளைப் பாருங்க\" என்றார்.\nஅங்கும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 18 வருட வங்கி அனுபவத்தில் அன்றைய நாள் மட்டும்தான் அவன் ஒரு துரும்பைக் கூட வங்கிக்காக கிள்ளிப் போடவில்லை. கிரேசி மோகன் நாடகக் குழுவைச் சேர்ந்த சீனுமோகன் அந்தக் கிளையில் தான் பணியில் இருந்தார். அவர் வந்து அவனை காபி சாப்பிட அழைத்துக் கொண்டு வெளியில் சென்று கலகலப்பாக்க முயன்றார். ஆனாலும் அவன் இயல்பாகவில்லை.\nபாதி உயிர் போன போதும்\nஎன்ற வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.\nமாலையில் நண்பர்கள் யாருடனாவது \"ரிலாக்ஸ்\" பண்ணலாம் என்று நண்பர்களைத் தொடர்பு கொண்டான். ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் அன்று பிசி. யாரும் ரிலாக்ஸ் பண்ணத் தயாரில்லை. தனியாக \"ரிலாக்ஸ்\" பண்ணுவதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. சீக்கிரம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு படுக்கலாம் என்று வீடு திரும்பினான்.\nபுதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது அல்லது ஏதோ ஒரு போராட்டம்.. தென்மாவட்டங்களில் பதற்றம் என்று செய்திகள். இன்று நெல்லைக்கு செல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று அவன் மன��வியிடம் கருத்து சொன்னான். மனச் சோர்வு காரணமாக சீக்கிரமே உறங்கச் சென்றான். ஆனால் தூக்கம் பிடிக்கவில்லை.\nஇரவு 10.30 மணி இருக்கும். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. உறவினர்கள் இருவர். அவர்களது கார் வாசலில் நின்றது. \"கொஞ்ச நேரம் வெளியில் வாயேன்\" என்றனர். என்ன விஷயம் என்ற அவனது கேள்விக்கு அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை.\nஅதற்குள் அவனது மனைவி, மணமாகாத கடைசித் தங்கை வாசலுக்கு வந்து விட்டனர். வாசலில் ஓர் அசாதாரண சூழ்நிலை என்று நினைத்து அவர்கள் முகத்தில் ஒரு பதற்றம்.\nஅவன் காரில் ஏறினான். பக்கத்து சாலை வரை கார் சென்று நின்றது. மரியாதைக்குரிய பெரியவர் சொன்னார்:\n\" உனக்கு ஒரு மோசமான செய்தி கொண்டு வந்திருக்கேன்பா. இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததுக்கே நான் ரொம்ப வருத்தப்படறேன்\"\nஓரளவு ஊகித்ததுதான் என்றாலும் அவன் உடல் நடுங்கியது.\nஅத்தை, அப்பா, அம்மா சொந்த ஊரில் இருந்தனர். அப்பாவின் சிறு வயதில் தாத்தா இறந்து போனதால் அப்பாவின் வளர்ச்சிக்கு அத்தையே காரணம். அதாவது இன்று அவனது குடும்ப வளர்ச்சிக்கும் அவரே அடிப்படை. அதனால் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அத்தை மனம் நோக யாரும் நடப்பதில்லை. அத்தை வயது 80. அவராக இருந்தால் இவ்வளவு பீடிகை இருக்காது என்பதும் அவன் மனதில் ஓடியது.\nஅவன் சட் என்று அவரை ஏறெடுத்துப் பார்த்தான். மேற்கொண்டு ஊகங்களுக்கு இடம் கொடுக்காமல் அவர் சொன்னார்.\n\"ராமச்சந்திரன்.. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு அவன் போன பஸ் ஒரு லாரியோட மோதி விபத்து.. காலையில் 9 மணி அளவுல விபத்து நடந்திருக்கு.. உடலை அடையாளம் காண இரவு ஆகியிருக்கு..\"\nராமச்சந்திரன் அவனது தங்கையின் கணவர். அவனது மனைவியின் தம்பி.\nபின்குறிப்பு 1: டிசம்பர் 1997 முதல் தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் அவன் பகிரங்கக் கடிதம் என்ற வடிவில் பத்தி எழுதத் தொடங்கினான். அந்த வார இதழின் ஆசிரியராக இருந்த சுதாங்கன் அவனுக்குச் சூட்டிய புனைபெயர்தான் தெருத்தொண்டன்.\nபின்குறிப்பு 2: அவன் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று இப்போது ஊடகங்களில் ஆலோசகராக இருக்கிறான்.\nபின்குறிப்பு 3: அவனோடு மதுரையில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய விவேகானந்தன் வேறு யாருமல்ல, அவர் நடிகர் விவேக்.\nபடுக்கையில் படுத்தவாறு அண்ணன் கேட்டார்.\nநெல்லையில் மின் வா��ியத்தில் உதவி நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.\nஅன்று ஜுலை 21, 1993.\nகாவிரி நீருக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு நாளும் போகப்போக தமிழகம் எங்கும் அ.இ.அ.திமு.க தொண்டர்கள் படிப்படியாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்ட வடிவங்களைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தனர்.\nஅண்ணன் அனுமதிக்கப் பட்டிருந்தது சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் .\n\"இன்று முடித்துக்கொள்வார் என்று தெரிகிறது. இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்\" என்று அண்ணனுக்கு அவன் பதில் கூறினான்.\n\"இன்னிக்கு முடிச்சுட்டாங்கன்னா நல்லது ஒரு வேளை நாம் ஊருக்குப் போக வேண்டியது இருந்தால் வழியில் எல்லாம் கலாட்டா இருக்கக்கூடாதே அதனால் தான் கேட்டேன் \" என்றார் அண்ணன்.\nஅவனுக்குப் பேச்சே எழவில்லை. தொண்டை அடைத்தது. கண்கள் கலங்குவது தெரிந்து விடக்கூடாது என்று ஐசியு வை விட்டு அவன் வெளியில் சென்றான்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் முரட்டுத் தன்மையுடன் வளர்ந்து கொண்டிருந்த அவனுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தவர் அண்ணன்.\nஅவன் அப்போது பத்தாவது வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதியிருந்தான். ஊருக்கு அருகில் இருந்த காயல்பட்டினத்தில் பூப்பந்தாட்டப் போட்டி. அவனும் 65 வயது பெரியவர் ஒருவரும் ஓரணி. எதிரில் அவனோடு அப்போது சண்டை போட்டிருந்த பல்கலைக்கழக வீரரும் அவரது சகாவாக இன்னொரு கல்லூரி மாணவரும்.\nமூன்று ஆட்டங்களில் யார் இரண்டு ஆட்டங்கள் வெற்றி பெறுகிறார்களோ அவரே போட்டியில் வெற்றி. இதை \"பெஸ்ட் ஆப் த்ரீ\" என்று அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு ஆட்டம் வெற்றி.. மூன்றாவது ஆட்டம். 29 புள்ளிகள் எடுத்தால் வெற்றி. இரு அணிகளுக்கும் 28 புள்ளிகள். ஒரு புள்ளி எடுப்பவருக்கு வெற்றி.\nஅவன் அணி தோற்றுப் போனது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. யுனிவர்சிட்டி ப்ளேயரை ஜெயித்தேன் என்று ஜம்பம் அடித்த்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே சண்டையிட்டு பேசாமல் இருக்கும் நபரிடம் தோல்வி வேறு. \"அவமானம்\" அவனைப் பிடுங்கித் தின்றது. மாட்ச் முடிந்ததும் எதிர் அணியினருக்கு கை குலுக்கி வாழ்த்துச் சொல்லாமல் நேராக அழுது கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.\nஅண்ணனும் அந்த போட்டியைப் பார்க்க வந்திருந்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் \"பிரமாதமான மாட்ச்.. தம்பி ரொம்ப அற்புதமாக விளையாடினான். கடைசிப் பந்தில் கோட்டை விட்டான்\" என்று சொன்னார்.\nஅவனைப் பார்த்ததும் அண்ணனுக்கு கோபம் வந்தது. \" விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. நல்ல பண்புதான் முக்கியம். கார்த்தியும் சத்தியநாதனும் வந்துட்டு இருக்காங்க. அவங்க நம்ம வீட்டைத் தாண்டும்போது நீ அவங்களை நிறுத்தி கை குலுக்காமல் வந்ததுக்கு மன்னிப்பு கேட்கணும்..அங்கேயே கை கொடுத்திருந்தால் சாதாரணமாகப் போயிருக்கும். இப்போ மன்னிப்பும் சேர்த்துக் கேட்க வேண்டியிருக்கு பாரு\" என்றார். அதன்படி அவன் செய்தான்.இந்த நிகழ்ச்சி அவனுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.\nஅப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எழுத்தராக/காசாளராக இருந்தான். அந்த வங்கியின் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். 1993 ஜூன் 29, 30 இரு நாட்கள் சென்னை விஜய சேஷ மஹாலில் ஊழியர் சங்க மாநாடு.\nஅவன் தென்னாற்காடு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் அடங்கிய பாண்டிச்சேரி மண்டலத்தின் உதவிப் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டான். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அந்தப் பகுதி கிளைகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று கொண்டிருந்தான்.\n\"தொழிற்சங்கத்தில் தீவிர ஈடுபாடு உனக்குத் தேவையில்லை. சில வருடங்கள் இதே போல் தீவிரமாக இருந்துவிட்டு பிறகு திரும்பிப் பார்த்தால், பொண்டாட்டி பிள்ளைகளுக்கு எதுவுமே நாம செய்யாதது தெரியவரும்.\nஇந்த வங்கி ஊழியர்களோட வர்க்கக் குணம் சிறு முதலாளிய குணம் . உன்னைப் பயன்படுத்துவாங்க.. அவங்களுக்குத் தேவையானதை செய்து வாங்கிக்குவாங்க . உனக்கு ஒரு நெருக்கடி என்றால் உதவ யாரும் வர மாட்டாங்க \" என்ற ரீதியில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் அண்ணன் அவனிடம் இரண்டு மூன்று முறை பேசியிருந்தார்.\n\"ஏதோ ஒரு வேகத்துல ஒரு பாதையில் கொஞ்ச தூரம் போனதக்கப்புறம் அதிலேர்ந்து வெளியில் வருவதற்கு மனத்துணிவு வேணும் . பொதுவா பலர் அந்த சோதனைக்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏன்னா அதுக்கு ஒரு தைரியம் வேணும். உன்னால அது முடியும்.அதனால நீ உன் முடிவுகளை மறு பரிசீலனை செய்.உனக்கு அதற்கான மன உறுதி இருக்கு. உன்னோட உழைப்பும் நேரமும் பொருள் இழப்பும் ஒரு சில நல்ல நண்பர்களைப் பெற்றுத் தருமே தவிர சமூகத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது. அதனால் அடுத்து நடக்கிற பதவி உயர்வுக்கான தேர்வை நீ போய் எழுது. இதுக்கு முன்னாடி எழுதாம விட்ட மாதிரி இனி மேலும் விட்டுவிடாதே.\nநம்மை மாதிரி ஆட்களுக்கு நாம பார்க்கற வேலை மூலமா மக்களுக்கு உதவி செய்யத் தான் முடியுமே தவிர அரசியல் ரீதியா சமூகத்துல ஒரு மாற்றம் கொண்டுவர தொடர்ந்து போராட முடியாது. \"\nஅண்ணன் இப்படி எல்லாம் பேசியது அவன் நினைவுக்கு வந்தது.\nஆனால் அவன் அதையெல்லாம் கேட்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த சங்கப் பொறுப்பைவிட கூடுதல் பொறுப்பிற்கான தேர்தலில் நின்றான்.\nவாக்கு சேகரிக்க ஓர் ஊழியர் வீட்டுக்கு அவன் சென்றான். அங்கு ஆஜானுபாகுவான தோற்றத்தில் காவி உடையில் ஒரு பெரியவர் இருந்தார். நீண்ட தாடி.. பார்த்தால் ஒரு சாமியார் மாதிரி தோற்றம்.\n சார் ஒரு தேர்தல்ல நிக்கறாரு.. அவர் அதுல ஜெயிப்பாரா\nஅவர் அப்படி சாமியாரிடம் கேட்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.\nசாமியார் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவனது பெயர், நட்சத்திரம் கேட்டார். அவன் சொன்னான்.\n\"ஒரு மாசத்துல உனக்கு கொள்ளி போடுவாங்க அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்..இந்த நிலைமையில இருக்கற உனக்கு தேர்தல் ஒரு முக்கிய விஷயமாகவே தெரியாது\"\nஅவனை நேராகப் பார்த்து பெரியவர் சொன்னதும் நண்பரின் வீடே நிசப்தமாகி விட்டது.\nஅந்த நண்பர் மிகவும் நிலை குலைந்து விட்டார்.\nஅவன் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்து உடன் சமாளித்துக் கொண்டான்.\n\"குடும்பத்தில் நான் மூத்த பையன் இல்லை. அதனால் நான் பெற்றோருக்குக் கொள்ளி போட வேண்டியது வராது. எனது மனைவியும் குழந்தையும் நல்லா இருக்காங்க..அதனால நான் கொள்ளி போடற வாய்ப்பு ரொம்பக் குறைவு. நான் தான் நிறைய டிராவல் பண்றேன். விபத்து நடந்து நான் போறதா இருந்தால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது\" என்று அவன் பதிலும் சொன்னான்.\nதேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும்போது அண்ணன் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவனுக்குக் கிடைத்தது. பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அவனால் உடனடியாக சென்னை திரும்ப முடியாது. அவன் தனிமனிதனாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. அவனது தலைமையில் ஓர் அணி ப��ட்டியிடுகிறது. இருந்தும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சென்னை போக வேண்டும்.\nமுதல் சுற்றுப் பிரச்சாரத்தை விரைவாக முடித்துக்கொண்டு சென்னை வந்தான். அடுத்த சுற்றுப் பிரச்சாரத்திற்கு அவன் இல்லாமல் மற்ற நண்பர்கள் போய் வந்தனர். உறவினர் வீடு, மருத்துவமனை என்று நாட்கள் நகர்ந்தன. இடையில் சென்னை மாநாட்டுத் தேர்தலில் அவனும் அவனது அணியினரும் தோற்றுப் போனார்கள்.\nஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி கிடைத்தது. அண்ணனிடம் சென்று செய்தியைப் பகிர்ந்து கொண்டான். அப்பாடா என்று அண்ணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nமருத்துவமனைக்கு வெளியே குழுமியிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் அண்ணனிடம் பேசிவிட்டு வந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான். ஐசியுவில் இருந்து அழைப்பு வந்தது.\nஅவன் உள்ளே போகும்போது அண்ணனின் இதயத்தை செயல்படுத்த டாக்டர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். அருகில் அவனது அம்மா.\nமருத்துவர்கள் முயற்சியில் தோற்றுப் போனார்கள். இயற்கை வெற்றி அடைந்தது. 39 வயதில் அண்ணனின் இதயம் தனது துடிப்பை முற்றிலுமாக நிறுத்தியது.\nஅவன் செயலற்று சிலையாக நின்றான். குடும்பக் கவலையின்றி வேறு கவலைகளுடன் சுற்றித் திரிந்தவனுக்கு திடீரென்று என்ன செய்வது என்று புரியவில்லை.\n\"நீங்களும் தான் எவ்வளவோ முயற்சி செய்தீங்க.. நாங்கதான் கொடுத்து வைக்கவில்லை..\" என்று அம்மா டாக்டர்களுக்கு நன்றி சொன்ன வார்த்தைகள் கேட்டு சுயநினைவுக்கு வந்தான். இப்போது உடலை சென்னையில் இருந்து நெல்லை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.\nமறுநாள் நண்பகல் சொந்த ஊரில் வீட்டின் முன் அண்ணனின் உடலை சுமந்து வந்த ஊர்தியில் இருந்து இறங்கினான். பெருங்கூட்டம்.. மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் உறவினர்களும் நண்பர்களும்..\nவீட்டிற்குள் செல்லும் முன்னதாக அப்பாவின் நண்பர் அவனை அணைத்துக் கொண்டே தனியாக அழைத்துச் சென்றார்.\n\"அண்ணனுக்கு இறுதிச் சடங்குகளை சம்பிரதாயங்களின்படி அப்பாதான் செய்யணும். ஆனா இந்த வயசுக்கு மேலே இப்படி ஒரு சோதனை அவருக்கு வேண்டாம்.. நீயே இருந்து அதெல்லாம் பார்த்துக்கறியா\nசரி என்று தலை அசைத்தான்.\n\"உனக்குக் கொள்ளி போடுவார்கள் அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்\" என்ற அந்த சாமியாரின் வார்த்தைகள் பளீரென்று அவன் நினைவுக்கு வந்தன.\nபின்குறிப்பு 1: காதலைப் போலவே துக்கமும் ஒரு மனிதனின் அந்தரங்கமான விஷயம் என்று அவன் நினைத்திருந்தான். அதைத் தளர்த்தி இன்று மனம் திறந்தான்.\nபின்குறிப்பு 2 : வங்கி அதன்பின் நடத்திய அதிகாரிகளுக்கான பதவி உயர்வுத் தேர்வை அவன் எழுதினான். பதவி உயர்வு கிடைத்து உதவி மேலாளராக சென்னை வந்தான்.\nஇந்தத் தீபாவளி அசினுக்கு கொண்டாட்டமா\n\"திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் …..\"\nஅதாவது தீபாவளிக்கான அரசு விடுமுறை.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருவேளை கடந்த சனி அல்லது ஞாயிறு அன்று தீபாவளி கொண்டாடியிருக்கலாம். அல்லது வரும் வார இறுதியில் கொண்டாடலாம். ஏனெனில் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அவசியம் இல்லையா\nஇங்கு சென்னையில் இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால் இன்று அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதீபாவளி அன்று அவசியம் ஒரு பதிவு போடும் வாய்ப்பு கிட்டியதால், அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்கிறேன். இல்லையென்றால் தனியாக இதற்காக ஒரு பதிவு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே.\nநேற்றே பல பதிவுகள் தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லி வந்திருந்தன. அவற்றில் முகமூடியின் பதிவு அப்படியே பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. இருந்தும் தீபாவளி தொடர்பாக நானும் ஒரு பதிவு போடுகிறேன்.\nபெரும்பான்மை மக்கள் நம்பும் சில விஷயங்களில் இருந்து மாறுபடும்போது நிறைய கேள்விகளை எதிர்நோக்க வேண்டியதிருக்கிறது. அதில் ஒன்று விழாக் கொண்டாட்டங்கள்.\nவிழாக்கள் மூலம் நாம் விழாதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எனக்கு கல்லூரிப் பருவத்தில் வந்தது.\nதீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய காலம் எல்லாம் பள்ளிப் பருவத்துடன் நிறைவடைந்தது.\nஅப்பாவின் பட்டாசு பட்ஜெட் 20 ரூபாய்தான். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று 20 முறை பட்டியல் போடுவதுதான் தீபாவளியின் கொண்டாட்டமே.\nஅந்த சமயத்தில் அண்ணன் இதில் எல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன் என்று எனக்குள் கேள்வி எழுந்ததே இல்லை.\nஆனாலும் மத்தாப்பு வகையறாக்களை காலை விடிவதற்கு முன் போடுமாறும் ஒலி எழுப்பும் வெடிகளை விடிந்த பிறகு வெடித்துக் கொள்ளலாம் என்றும் தம்பி தங்கைகளை அண்ணன் நெறிப்படுத்துவார்.\nநாங்கள் குடியிருந்த வரிசையில் நான்கு வீடுகள். அவற்றில் இரண்டு வீடுகளில் பெந்தகோஸ்த் பிரிவு கிறித்தவக் குடும்பங்கள் இருந்தன. அதிகாலையில் அவர்களது தூக்கத்தைக் கலைப்பது முறையல்ல என்பதே அவரது பார்வையாக இருந்திருக்கக் கூடும். அவர்களது பிரார்த்தனை தெருவையே தூங்க விடாது என்பது வேறு செய்தி\nஒலி மாசு போன்ற சொற்களை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. இந்த நடைமுறை 30 வருடங்கள் கழித்து உச்சநீதிமன்ற உத்தரவாக வந்த பிறகுதான் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஅதற்கும் கூட ராம. கோபாலன்கள் எதிர்ப்பு\nஅப்பாவும்கூட பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவே கொண்டாட்டங்களை அனுமதித்தார் என்பது எனக்குப் புரிய பல வருடங்கள் ஆயின. இருந்தும் தீபாவளி அன்று அதிகாலை எழுவதும் குழந்தைகளைக் குளிக்கச் செய்து புத்தாடை கொடுத்து இனிப்புகளை வழங்கும் பணிகளில் அம்மா சலித்துக் கொண்டதே இல்லை.\nதீபாவளியன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு போட்டி இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு முன்புறத்திலும் பட்டாசு வெடித்துச் சிதறிய காகிதக் குப்பை எவ்வளவு இருக்கிறதென்று கண்களால் ஒரு ஆய்வு நடக்கும். மற்ற பையன்கள் நகர் உலா வருமுன் பக்கத்து வீட்டு குப்பைகளையும் சேகரித்து வீட்டு முன் சிலர் குவிப்பதுண்டு. ஒரு வீட்டின் முன் குவிந்து கிடக்கும் காகிதக் குப்பைகள் அந்த வீட்டின் பொருளாதார நிலையை படம் பிடித்துக் காட்டும்.\nஎங்கள் ஊரில் \"தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ்\" என்ற பெயரில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை இருந்தது. அங்கு போனஸும் பட்டாசு பார்சலும் தொழிலாளர்களுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளே எனக்கு தீபாவளியன்று பணக்காரர்களாகத் தோன்றும்.\nபுகுமுக வகுப்புக்குப் போகும்போதே நரகாசுரன் வதைக் கதையில் பிடிப்பு இல்லாமல் போனது. \"திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே\" என்ற சினிமாப் பாடல் வரிகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கின.\nதீபாவளி படையெடுத்து வந்தோரின் பண்டிகை என்றும் அறுவடைத் திருநாளே நமது பண்டிகை என்றும் சிலர் வாதிடுவார்கள். ஆனால் அதுவும் கூட நிலவுடைமையாளர்களுடைய திருநாளே, மக்கள் விழா அல்ல என்ற கருத்து அந்த சினிமா பாடல்களின் வரிகளில் புரிந்தது.\nஇந்தத் திருநாட்களின் பின்னணி வரலாறு எதுவாக இருப்ப��னும் அதற்காக கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சேமிப்பைக் கரைத்தோ கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியே மனதில் எஞ்சி நிற்கத் தொடங்கியது.\nதிருவிழாக் கொண்டாட்டங்களில் மக்கள் சேமிப்பு கரைகிறது. அல்லது கடன் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களுக்கு அவசியம் என்று உணரப்படும் பொருட்களை விற்பவர்களிடமும் அவற்றைத் தயாரிப்பவர்களிடமும் லாபம் என்ற பெயரில் பணம் குவிகிறது.\nஉழைக்கும் மக்களுக்கு போனஸ் ஏன் தீபாவளி நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி மனதைக் கவர்ந்தது. தீபாவளிக்கு முன்னதாக போனஸ் கொடுத்து, அந்தப் பணம் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்களிலேயே செலவழிக்கப் படுவதும் 'ஒரு விஷ வட்டம்' தானோ என்று கேள்வி எழும். இருப்பவர்களிடமே பணம் மீண்டும் சென்று சேர்வதற்கான ஏற்பாடோ என்றெல்லாம் நண்பர்களுக்கு இடையில் விவாதிப்பதுண்டு.\nதீபாவளி கொண்டாடும் மக்களில் சிறுபான்மையினரே அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டப்பட்டு சட்டபூர்வமாக போனஸ் பெறுபவர்கள். மற்றவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தவிர பிறர் தீபாவளிக்கு முந்தைய நாளில் பணம் புரட்டி புத்தாடை , பட்டாசு வாங்க அன்றிரவு பரபரப்பாக அலைபவர்களே. தீபாவளிக்கு முந்தைய இரவு இவர்களைக் கடைத்தெருவில் பார்க்கும்போது யாரோ அவர்களை வழிப்பறி செய்வது போலவும் அதை மீதி எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போலவும் தோன்றும்.\nநம்மைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நடுவில் ஒருவர் கொண்டாடாமல் இருப்பது சிறிது கடினம்தான்.\nஅன்பின் வெளிப்பாடாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் செய்த பலகாரத்தைக் கொண்டு வந்து தருவதுண்டு. அதை முற்றிலுமாக மறுப்பது மிகவும் கடினம்.\nநானும் எனது மனைவியும் மட்டும் தனியாக இருந்த ஆரம்ப கட்டங்களில் \"நாங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை\" என்று சொல்லி அவர்கள் கொடுக்கும் இனிப்புகளில் ஒன்றை மரியாதைக்காக எடுத்துக் கொண்டு மனம் புண்படாதபடி அவர்கள் தரும் இனிப்புப் பாத்திரத்தை மறுக்க முயல்வதுண்டு.\nஆனால் அதில் அவர்கள் மனம் வருந்துவதை அறிந்து பிறகு அப்படிச் செய்வதில்லை. ஓரிரு வருடங்கள் அவர்கள் தருவதை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி ஏதும் அவர்களுக்குத் தருவதில்லை என்றிருந்தோம்.\nபிறகு ���ாலியான பாத்திரங்களைத் திருப்பித் தருவது மரியாதை இல்லை என்ற எண்ணம் வந்தது. நாமாக யார் வீடுகளுக்கும் சென்று கொடுப்பதில்லை, நம் வீட்டிற்கு வந்து தருபவர்களுக்கு மட்டும் பதில் மரியாதை செய்யும் விதத்தில் அவர்கள் தரும் பாத்திரத்திலேயே நாமும் இனிப்புகளைப் போட்டுக் கொடுப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டது. இனிப்புகள் வீட்டில் தயாரிக்கப்பட்டன. சில வருடங்கள் கடையில் வாங்கப்பட்டன.\nஇதற்கு இந்த மனமாற்றம் காரணமா அல்லது இனிப்பு சாப்பிடும் அளவு குழந்தை வளர்ந்தது காரணமா என்பது விவாதத்திற்குரியது தான்.\nபதில் மரியாதை என்பதை இப்போதெல்லாம் சின்னக் குழந்தைகள்கூட எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. சின்னக் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். குழந்தையுடன் படிக்கும் / பழகும் பிற குழந்தைகள் கையில் பரிசுப் பொருட்களுடன் வந்து வாழ்த்துகின்றன. அப்படி வரும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை \"பதில் பரிசு\" (Return Gift) கொடுக்க வேண்டுமாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் அந்தக் குழந்தைக்கு நாகரிக நற்பண்புகள் இல்லை என்று பிற குழந்தைகள் கருதுமாம்.\nசமீபகாலங்களில் திருமண வீடுகளில் இந்த பதில் பரிசு வழங்குதல் ஒரு மரபாகிக் கொண்டு வருகிறது. தாம்பூலப் பைகளில் அல்லது பைகளுடன் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் \nவீட்டின் அருகில் இருக்கும் உடைகளைத் தேய்த்துத் தருபவர், நமது அன்றாடப் பணிகளில் உதவி செய்யும் சில உதிரித் தொழிலாளர்கள் என்று பலர் \"தீபாவளிக் காசு\" கேட்க வருவார்கள்.\nஅவர்களிடம் நான் நரகாசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடிவதில்லை. இன்னும் இங்கு கொல்லப்படாத பல நரகாசுரன்கள் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருப்பதில்லை.\nஅதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற கதையைக் கேட்காமல் மறுக்கவும் முடியவில்லை.\nஅதேசமயம் மத்திய மாநில அரசின் சேவைத்துறையின் ஊழியர்கள் சிலரும் கையில் ஒரு நோட்டைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.\nஇப்போதெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது என்ன டி.வி.நிகழ்ச்சிகள் தான். காலையில் இருந்து நள்ளிரவு வரை ஜோதிகா, அசின், சிநேகா, விஜய், விக்ரம்,சூர்யா போன்றவர்கள் தரும் பொழுதுபோக்குதான்.\nஇனிப்புகள் திகட்டலாம்; பட்டாசுப் புகை மூச்சு முட்டலாம்; ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமது வீட்டில் யாராவது ஒருவரைச் சுண்டியிழுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்கும்.\nஅதன்படி இன்று அசின் தீபாவளி. \"சிவகாசி\" விஜய்யுடன். \"மஜா\" விக்ரமுடன்.\nஇந்தத் தீபாவளி அசினுக்குத் தான் கொண்டாட்டம்\nவருமானவரித்துறை ரெய்டில் என்னென்ன அசின் பறிகொடுத்தாரோ தெரியவில்லை. ஒருவேளை அதிகம் இழந்திருந்தால் இந்த தீபாவளி அவருக்கும் கூட கொண்டாட்டமில்லைதான்.\nபின் யாருக்குத் தான் கொண்டாட்டம்\nஇந்தப் பதிவின் தலைப்புக்கு என்னை மன்னிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.agalvilakku.com/spiritual/festivals/festivals.html", "date_download": "2020-09-23T15:36:28Z", "digest": "sha1:FM42PUHIZ2MFMFZIOPFA6TC7NAH4VHPA", "length": 9844, "nlines": 186, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nநிலம் கேட்டது கடல் சொன்னத��\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://metromirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2020-09-23T16:04:05Z", "digest": "sha1:PGCQYMJJTVMDRTHLEFRLZXO3IOEKXX6V", "length": 8934, "nlines": 53, "source_domain": "metromirror.lk", "title": "கல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபடுகிறார்..! – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nகல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபடுகிறார்..\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு\nகல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய கு���ு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மருதமுனை கடற்கரை வெளியரங்கில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்;\n“கருணா அம்மான் எமது கல்முனை மண்ணுக்கு வந்து நின்று கொண்டு முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றார். முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் எனவும் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடும் அவர் கல்முனை மண்ணில் முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது எனவும் சூளுரைக்கின்றார்.\nகடைசியில் இப்போது முஸ்லிம்கள் ஜப்பான் குஞ்சு போன்று குழந்தைகள் பெத்துத் தள்ளுவதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களை மாத்திரமல்ல, பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்களுக்கெதிராக தூண்டி விடுவதற்கு கருணா முயற்சிக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறென்றால் இந்நாட்டு முஸ்லிம்கள் பிள்ளை பெறுவதற்கும் சுதந்திரம் இல்லையா\nகல்முனையில் இயங்கும் தமிழ் இளைஞர் சேனாவின் அனுசரணையில் இங்கு வந்து தேர்தலில் குதித்துள்ள கருணா, தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற இந்த கல்முனை மண்ணை கலவர பூமியாக மாற்றுவதற்கே முனைப்புக் காட்டி வருகின்றார்.\nகல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, சமூகக் கட்டமைப்பு என்று எல்லாவற்றையும் சிதைத்து, சீரழிக்கும் திட்டத்துனேயே அவர் இங்கு களமிறங்கியுள்ளார்” என்றும் ஹரீஸ் குறிப்பிட்டார்.\nஇக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் எம்.பி.க்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அப்துல் வாசித் ஆகியோருடன் கட்சியின் தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்), மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.\nகல்முனை மாநகரம் பலவீனப்படாத வகையில் சாய்ந்தமருது மக்களினதும் தமிழர்களினதும் அபிலாஷைகளை…\nமு.கா.வுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் சிராஸ்..\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/es/dejar?hl=ta", "date_download": "2020-09-23T15:53:52Z", "digest": "sha1:6N7C65OBO7XTBRCD2WXHXK722ZVRVZBO", "length": 8514, "nlines": 120, "source_domain": "tradukka.com", "title": "Definitions: dejar (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/02/40.html", "date_download": "2020-09-23T16:54:43Z", "digest": "sha1:XONMXIEAR3SV2XIITVLVQYDB5KZVQN3Z", "length": 13224, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "40 வருடங்களைக் கடந்தது சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n40 வருடங்களைக் கடந்தது சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவை\nசென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து, யாழ். மத்திய கல்லூரியில் நிகழ்வுகள் நடைபெற்றன.\nயாழ்.மாவட்ட ஆணையாளர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.\nயாழ். மத்திய கல்லூரி மாணவர்களின் பான்ட் இசை வாத்தியத்துடன் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மாணர்களினால் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸிற்காக புதிய அறை ஒன்றை அதன் தலைவர் சரத் சமரகே மற்றும் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எமில்வேந்தன் ஆகியோர் திறந்துவைத்தனர்.\nஅதன்பின்னர், கடந்த ஆண்டு சிறந்தமுறையில் அம்பியூலன்ஸ் பாசறையில் பயிற்சி பெற்ற மற்றும் சேவையாற்றிய மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவருக்கான சின்னமும் சூட்டப்பட்டது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/mahindra", "date_download": "2020-09-23T16:10:42Z", "digest": "sha1:4OJ37HGXSPU4SQTHK35G7HZAL7UAQXOQ", "length": 5979, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "mahindra", "raw_content": "\n30 ஆண்டு உழைப்பில் 3 கி.மீ கால்வாய் வெட்டிய விவசாயி... டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா\nநம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்\n - சில முக்கிய கம்பெனிகள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nபுதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ இன்டீரியர், எப்படி இருக்கிறது\n`ஃபேஸ் ஷீல்டு; ஆஸ்பிரேஷன் பாக்ஸ்’- அமெரிக்காவுக்கு உதவும் மஹிந்திரா நிறுவனம்\n`வென்டிலேட்டர்; தற்காலிக மருத்துவமனை; 100% சம்பளம்’ - கொரோனா தடுப்பில் அசத்தும் ஆனந்த் மகிந்த்ரா\nஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°: பெட்ரோல் ஆட்டோக்களுக்கு ஆப்பு வைக்க வருது\n - சில முக்கிய கம்பெனிகள்\nXUV500 அடுத்த வெர்ஷன்... ஆட்டோ எக்ஸ்போவில் வருகிறது மஹிந்திரா ஃபன்ஸ்டர் கான்செப்ட் எஸ்யூவி\nஆட்டோ எக்ஸ்போ... என்ன பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2403-2010-01-21-09-52-36?tmpl=component&print=1", "date_download": "2020-09-23T15:09:52Z", "digest": "sha1:3BCYZFV5N6NMHFVYMEBSHF2Q4WYZJAFY", "length": 4176, "nlines": 26, "source_domain": "keetru.com", "title": "பட்டர் சிக்கன்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nபூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி\nஇஞ்சி விழுது - 1 தேக்கரண்டி\nதயிர் - 1.5 கப்\nபச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி\nவெங்காய சாறு - ஒரு மேசைக்கரண்டி\nதக்காளி விழுது - 1.5 கப்\nதக்காளி கெட்ச்அப் - 3 மேசைக்கரண்டி\nமுந்திரி - ஒரு கப்\nவெண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nமிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி\nசீனி - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகோழி இறைச்சியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காய விழுதுகளுடன் தேவையான உப்பு சேர்த்து தயிருடன் கலந்து அதில் கோழித் துண்டங்களைப் போட்டு சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊறவிட வேண்டும். தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீனி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் இட்டு வேகவிட வேண்டும்.\nநன்கு வெந்து சாஸ் போல் கெட்டியானவுடன் இறக்கி வைத்து அதில் தக்காளி கெட்ச் அப், 2 மேசைக்கரண்டி வெண்ணெய் மற்றும் பொடித்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து தனியே வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளை எடுத்து வேகவிட வேண்டும்.\nஇறைச்சியில் உள்ள நீர் வற்றி நன்கு வெந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள சாஸினை எடுத்து இதன் மேல் ஊற்றி மேலும் 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்தவுடன் இறக்கி மீதமுள்ள ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய்யை மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-23T15:40:46Z", "digest": "sha1:BTWMCIB6QZLSSLLWJJYIJPIY4HNZRD26", "length": 3235, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"முருகன் பாடல் முதலாம் பகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"முருகன் பாடல் முதலாம் பகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முருகன் பாடல் முதலாம் பகுதி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுருகன் பாடல் முதலாம் பகுதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:349 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/04/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50688/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2020-09-23T16:15:24Z", "digest": "sha1:F5BYN3ZQSH3RBA7BXCJ5HKEQIDKFN5PH", "length": 24609, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "எழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே! | தினகரன்", "raw_content": "\nHome எழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே\nஎழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே\nகொவிட்-19 என்ற வைரஸ் தற்பொழுது உலகத்தை வீட்டுக்குள் முடக்கி வைத்து அனவரையும் சடப்பொருளாய் ஆக்கியுள்ளது. காலங்கள், நேரங்கள் வீணே கழிகின்றன. இக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்து பயன் பெறுவோம். இக்கட்டுரை வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக எழுதப்பட்டதாகும். இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு இதனை முன் வைப்பதில் மகிழ்வடைகின்றேன்.\nஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என மகாத்மா காந்தி கூறியிருப்பதை கருத்திற் கொண்டு வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது நன்கு கற்றுத்தேர்ந்தவர்களின் அனுபவக் கூற்றாகும் என்பார்கள்.வாசிப்பு மனித மேம்பாட்டுக்கும் அறிவு வளர்ச்சிக்கும்,சமூக முன்னேற்றத்திற்கும், கலை கலாசார அபிவிருத்திற்கும் மிக்க இன்றியமையாதது.\nஉலக மக்களில் ஒரு பாதியினர் வாசிப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்ற பொழுது அதில் சிறு தொகுதியான மிக குறைவான மக்கள் தொகையினரே வாசிப்பதில் நிகழ்காலத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கூட வாசிப்பதில் ஆர்வம் காட்டுவது இப்பொழுது குறைவாகவே உள்ளது எனலாம்.\nயார் ஒருவன் வாசிப்பதில், புதிய தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மறுக்கின்றானோ அவன் வாழ மறுக்கின்றான் என்றே கூற வேண்டும். இவ்வாறு இருக்கின்றவர்களின் மனது அறியாமையின் சிகரமாகவே காணப்படுவதோடு வாழ்க்கை இன்பம் அற்று தூசிப்படிந்த மனநிலையையே ஏற்படுத்தும்.\nவாசிப்பின் தேவை அதன் முக்கியத்துவம், அதன் தனிச்சிறப்பு, மகத்துவம் என்பவற்றை ஒவ்வொரு மனிதனும் மனதார உணர்ந்து செயற்படும் பொழுதே அவன் மனிதனாக உருவெடுக்கின்றான்.\nஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், அம்பேத்கார் போன்றோர் வாசி���்பின் உன்னத நிலையை அடைந்தோர் என்பது யாவரும் அறிந்ததே. இவர்கள் போன்றோர் இன்று பேசப்படுவதற்கு அவர்களின் வாசிப்பும் முக்கிய இடம்பெறுகின்றது.\nஒருவர் தான் வாழ்நாளில் வாசிப்பினை மேற்கொள்ளும் பொழுது அவன் புதுப்பிக்கபடுகின்றான், அவனின் எண்ணங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்றான், தன்னை உலகம் அறிந்துக் கொள்வதற்கு முன்பு அவன் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்த முயல்கின்றான், எல்லாவற்றிக்கும் மேலாக மனிதனாக வாழ முயற்சி செய்கின்றான். இவை யாவும் வாசிப்பு என்ற உணர்வோடு பொருந்திய மருத்துவமே ஆகும்.\nஒரு மனிதனின் வாழ்வை வளமாக்குவது வாசிப்பு என்றால் அது மிகையாகாது. வாசிப்பு நாம் நமது உள்ளத்திற்கும் சிந்தனைக்கும் வழங்கப்படும் ஒரு வித பயிற்சியே ஆகும்.\nஆயகலைகள் போன்று வாசிப்பும் ஒரு கலை தான். இக்கலையை பல்வேறுப்பட்ட அறிஞர்கள் பலவிதமாக வகுத்துக்கூறியுள்ளளனர்.அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு தோமஸ் மற்றும் றொபின்ஷன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R என்ற முறையானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். இதன் மூலம் ஒரு புத்தகத்தை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவை பின்வருமாறு,\n- QUATION (கேள்வி எழுப்புதல்)\n- RETRIVE (மீளவும் பார்த்தல்)\nவாசிப்பு மாணவர்களின் கற்றலோடு எவ்வாறு தொடர்புறுகின்றது என்று பேராசிரியர் சபா.ஜெயராஜா நூலொன்றில் தன் கருத்துக்களை பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.வாசிப்பு கற்பித்தலில் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையை பயன்படுத்துதலால் கூடிய பயன்விளைவுகள் எட்டப்படும். அதாவது வாசிப்போடு இணைந்த காண்பியங்கள், கலந்துரையாடல்கள், தூண்டுதலளிக்கும் போட்டிகள், எழுத்துப்பயிற்சிகள், ஒழுங்கமைந்த திறன் விருத்திகள் போன்றவைகள் ஒன்றிணைக்கப்படல் வேண்டும் என்றார்.\nவாசிப்பு பல முக்கிய திறன்களை தன்னகத்தே கொண்டதாகும்.அதாவது சிந்தனை செய்தல், கண்டறிதல், கற்பனை வளம், விவாதப்பாங்கு, நியாயம் கூறுதல், ஆராய்தல் போன்றவையாகும். அதே போல வாசிப்பு பல நோக்கங்களையும் கொண்டுள்ளது. அவை சந்தோசம், பொழுதுபோக்கு, ஓய்வுக்காக வாசித்தல், தகவல் சேகரிப்பு, தகவல் ஒழுங்கமைப்பு, தகவல் வெளியீடு மற்றும் அறிவு விருத்தி போ���்ற பிரதான நோக்கங்களுக்காக வாசிப்பு மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது.\nசிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவற்கு வீடுகளில் சில வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு. அதாவது பாடசாலை ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற பகுதிகளை பெற்றோர்கள் வாசிப்பதற்கு பிள்ளைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை பயிற்சிகளை கொடுத்தல், தனது பிள்ளைகளுக்கு புத்தங்களை பரிசுப்பொருட்களாக பெற்றுக்கொடுத்து உற்சாகமூட்டுதல், பல்வேறு வாசிப்பு சாதனங்களை பயன்படுத்த பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல். நூலகத்தின் பெறுமதியை பிள்ளைகளுக்கு தினமும் உணர்த்தி அவர்களை நூலகதத்திற்கும் சென்று வாசிக்க வழிசமைக்க வேண்டும். சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். வர்ணமயமான புத்தகங்கள் பெற்றுக்கொடுக்கும் போது அவற்றின் அழகுகள் கூட பிள்ளைகளின் மனதை மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.\nவாசிப்பின் நன்மைகள் எனும் பொழுது அதனால் ஏற்படும் அனுகூலங்ககளை வரையறுத்துக் கூறிவிட முடியாது. அதன் நன்மை அளப்பரியது. இருப்பினும் சில நன்மைகளை குறிப்பிடலாம்.\nஅதாவது வாசிப்பு பழக்கமானது மூளையை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் வைத்திருப்தோடு அறிவாற்றல் இழப்பினை குறைக்கின்றது.\nஅழுத்தக் குறைப்பு (stress Reduction)\nஅதாவது ஒருவருக்கு அவனது வாழ்க்கையில் பல இன்னல்கள் அழுத்தங்கள் கட்டாயமாக இருக்கும். இதனால் மன அமைதின்மை நிகழும். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்யமான கதை புத்தகத்தையொன்ற வாசிக்கும் பொழுது அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nஅறிவு பெருக்கம் (Knowledge)ம் வாசிக்கும் ஒவ்வொரு விடயமும் எமது அறிவு வீச்சின் தன்மையை புத்துருவாக்கம் செய்வதோடு அறிவை விருத்தி செய்யவும் உதவுகின்றது.\nஅதாவது நாங்கள் எவ்வளவு அதிகமாக வாசிக்கின்றோமோ அதே அளவு புதிய சொற்களை நாம் தெரிந்துகொள்கின்றோம். இது எம்மை அறியாமலே சொல் சார்ந்த வளத்தை பெற்றுத்தரும். சிறந்த பேச்சு வாண்மை எம்மைத் தேடி வரும். தெளிவாகமும், விரிவாகவும். தன்னம்பிக்கையுடனும் பேசலாம்.\nநினைவு மேம்பாடு என்கிற பொழுது வாசிப்பின் மூலம் இது எமது மூளையில் ஏற்படுகின்றது.அதாவது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆர்வத்துடன் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது,\nவலுவான பகுப்பாய்வு சிந்தனை (Stronger Analytical Thinnking)\nவாசிப்பு ஒருவருக்கு துப்பறியும் திறனை வளர்க்கின்றது. அதாவது எதிர்கால சிந்தனை, ஊகித்து அறியக்கூடிய ஆற்றல், விமர்சிக்கும் தன்மை என்பவற்றை வளர்க்கின்றது.\nவாசிப்பு ஒருவருக்கு சிறந்த எழுத்துத்திறனை உருவாக்குவதோடு சிறந்த படைப்புக்களை புதிய முறையில் வெளியிடவும் துணை புரியும்.\nஒரு நல்ல புத்தகத்தை படிப்பதால் உங்கள் மன இறுக்கங்களை போக்குவதோடு மகத்தான உள் அமைதியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்திய���பிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2009/12/30/", "date_download": "2020-09-23T15:31:58Z", "digest": "sha1:OJULPOSXVCY25KFKF7UGC4IUKAKAUKQA", "length": 14129, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "30 | திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\nகுவைத்தில் பல விழாக்களில் கலந்து சிறப்பித்த கல்வியாளர் உயர்திரு ஐயா நீலமணி Phd. அவர்கள் உயர் கல்வி குறித்து ஆலோசனை தர; நமக்காய் காத்திருக்கிறார். அவருக்கான தொடர்பு எண்கள்: தொ.பேசி: +965 – 24805965, அ.பேசி: +965 – 99278411. ஐயா அவர்களை என் நேரமும் அழைக்கலாம் என்பதை தெரிவித்து, கல்வி கற்பதற்கான எந்த தகவலையும் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| 4 பின்னூட்டங்கள்\nநட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\nசிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\nஇரும்பெனக் கொண்ட இதயத்தில் தான் எத்தனை எத்தனை ஓட்டைகள் வாழ்வின் பயங்கள்.. அத்தனையையும் – அன்பினாலும், விட்டுக் கொடுத்தலாலும், உண்மை புரிதலாலும், விசால மனம் கொள்ளும் தெளிவிலும் அடைத்து விடுகையில் – நமை அறியாதெழும் நம் கம்பீரம்; வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே அத்தனையையும் – அன்பினா��ும், விட்டுக் கொடுத்தலாலும், உண்மை புரிதலாலும், விசால மனம் கொள்ளும் தெளிவிலும் அடைத்து விடுகையில் – நமை அறியாதெழும் நம் கம்பீரம்; வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 30, 2009\tby வித்யாசாகர்\n ஒரு கால தூர இடைவெளியில் நிகழ்கிறது – உனக்கும் எனக்குமான போர்; நேற்றைய அண்ணன் இன்றைய பங்காளிகளல்ல நாம்; மனிதன் பிறப்பிலிருந்தே சுயம் அறுக்காதவன் – நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான் எப்படி இன்றோ; இடையே பிறந்து ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது பாசமும் நட்பும் காதலும்; கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ … Continue reading →\nPosted in சிலல்றை சப்தங்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முக��ரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_372.html", "date_download": "2020-09-23T15:30:04Z", "digest": "sha1:EQT5LBIAL3GXYYCGWSDRDJSD5IRMCXVN", "length": 10631, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "வரலாற்றுக் கதைவிடுகின்றது தொல்லியல் திணைக்களம்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வரலாற்றுக் கதைவிடுகின்றது தொல்லியல் திணைக்களம்\nவரலாற்றுக் கதைவிடுகின்றது தொல்லியல் திணைக்களம்\nயாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் மோதிரத்துடன் மீட்கப்பட்ட இந்த எலும்புக் கூடு, ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nகுறித்த மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்து பொறிக்கும் முறை 1995 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த வகையில், 1995 ஆம் ஆண்டுக்கு பிற்பாடே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பன இணைந்து யாழ். கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டு இருந்தது.\nஇந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன��� காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/1116-johnson-p", "date_download": "2020-09-23T15:47:30Z", "digest": "sha1:IIORMX7AEV53M3VVPESUWOQNKKD6XUBT", "length": 5274, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜான்ஸன்", "raw_content": "\nகில்லி கதை உருவான கதை தெரியுமா\nசூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேனின் ஆரம்பகால கெட்டப் இதுதான்\nக்யூட் பாப்பா முதல் 'குலேபகாவலி' வரை ஹன்சிகா ட்ரான்ஸ்ஃபர்மேஷன்\n‘சிங்கிள் டேக்’ சிம்பு... ‘சைவப் பிரியர்’ தனுஷ் - சிம்பு-தனுஷ்-விகடன் ரேப்பர் கலெக்ஷன் #AVWrappers #VikatanPhotoCards\nரஜினிக்கு டைரி... அஜித்துக்கு பென்ட்ரைவ்... புது பில்லாவில் எதெல்லாம் மாறியது..\nஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..\nபாகுபலி, பல்வாள் தேவனோடு மல்லுக்கட்டும் 'கைபுள்ள' வடிவேலு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/news/all-round-effort-helps-delhi-beat-mumbai-by-37-runs/", "date_download": "2020-09-23T17:05:43Z", "digest": "sha1:LK5FXHGYWNDZRP64CTH2O7XCEQ6EKCP2", "length": 3741, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "All-round effort helps Delhi beat Mumbai by 37 runs – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – தென் ஆப்பிரிக்கா வெற்றி\nஇந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி – கங்குலி முடிவு\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ஜிதேந்தர் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T15:29:15Z", "digest": "sha1:GMWJLC3GWVWDLIYNKYXZ7X5GQWIAXY4C", "length": 5478, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கட்டற்ற மேசைக் கணினிப் பணிச்சூழல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கட்டற்ற மேசைக் கணினிப் பணிச்சூழல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கட்டற்ற மேசைக் கணினிப் பணிச்சூழல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nகட்டற்ற லினக்சு மேசைக்கணினிப் பணிச்சூழல்கள்\nபயன்பாடு வாரியாக கட்டற்ற மற்றும் திற���ூல மென்பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2014, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/235", "date_download": "2020-09-23T17:05:26Z", "digest": "sha1:LIAKB362T3TKCJEO4S3ADNIDUFDVBOX4", "length": 6904, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/235 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடற் கல்வித் துறையின் உன்னதம்\nஒரு குழந்தையின் பலம் என்ன, பலஹீனம் எவ்வளவு என்பதை உடற்கல்வி மூலமாக எளிதில் கண்டு கொள்ள முடியும் குழந்தைகளின் பயங்கொள்ளித்தனம், தாழ்வு மனப்பான்மை, நடுக்க உணர்வு. எதற்கும் பின்வாங்கும் அச்சம், இவற்றை கண்டு கொண்டு, அவற்றை அகற்றி, ஆற்றலை வளர்க்கவும் உடற்கல்வித்துறை உதவுகிறது.\nவகுப்பறைகளில் மாணவர்களின் வளத்தையும் வளர்ச்சியையும் கண்டு கொள்ள இயலும். ஆனால் விளையாட்டு மைதானங்களில், அவர்களின் எழுச்சியையும் ஏற்றமான உணர்ச்சிகளையும் இனம் கண்டு கொள்ள முடியும்.அப்படிப்பட்ட சூழ்நிலைகளே ஒருவரை உயர்ந்த லட்சியவாதியாக மாற்றுகின்றன. அவைகளே ஆதரவைத் தந்து அற்புதமான துண்டுகோலாகவும் அமைந்து உதவுகின்றன.\nஉடற்கல்வித்துறையின் உயர்தரமான வளர்ச்சிக்கு உளவியல் கொள்கைகள் உற்சாகமாக உதவிவருகின்றன.\nமனிதர்கள் நரம்புகள் தசைகளின் நன்கிணைந்த ஆக்கத்தால், உடல் உணர்வு ஒன்றுபட்ட செயலூக்கத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், அடிப்படை செயல்களின் தரமான சிறப்புகளால் தான், எதிர்பார்த்த குணங்களை எதிர்பார்க்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுவே, உடற்கல்வியின் ஆதாரமான செயலாக விளங்குகிறது.\nஉடல் செயல்களுக்கு மனநிலையும் உதவியாக வேண்டும்.இல்லையேல், எதிர்பார்த்தது எதுவும் இதமாக\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 13:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/independent-album", "date_download": "2020-09-23T16:12:15Z", "digest": "sha1:ZLNWT3NEKC2UUODPU2OAZOF5WUTK7JX7", "length": 5441, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "independent album", "raw_content": "\nமுழுவதுமாக மொபைலில் ஷூட் செய்யப்பட்ட செலினாவின் வைரல் ஆல்பம் சாங்\nராம் கார்த்திகேயன் கி ர\n``எமினம் என்ற இசைக் கலைஞனுக்கு `ஸ்டான்'கள் சார்பாக வாழ்த்துகள்\nநிழல் `கல்லி பாய்' ஆஸ்கார் வாங்குவதைவிட, நிஜ `கல்லி பாய்'கள் கிராமி வாங்கவேண்டும்\n`துன்பத்தை அனுபவிக்கிறேன்; நிறைய அழுகிறேன்'- ரசிகர்களைக் கண்கலங்கவைத்த பாடகியின் பதிவு\nரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை\nவெள்ளியில் கலைநயம் படைக்கும் குமரி நகைத் தொழிலாளி படைப்புகள்...\nடிகாப்ரியோ, கேட்டி பெர்ரி, ஜஸ்டின் பீபர்... ஒரே ஆல்பத்தில் 30 பிரபலங்கள் #Earth\nஒரசாத, உலவிரவு, மாணவன், பெரியார் குத்து... இது 2018-ன் வைரல் இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-5", "date_download": "2020-09-23T16:52:38Z", "digest": "sha1:EBZUAKG6KBSVRGLJY5PFOGCYK5DNQYFP", "length": 9845, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 September 2019 - ரங்க ராஜ்ஜியம் - 38|Ranga rajyam spiritual history", "raw_content": "\nதிருவருள் திருவுலா: பஞ்ச கடம்பத் தலங்கள்\nஆலயம் தேடுவோம்: அழிவிலிருந்து மீளுமா\nவாமன அவதாரம்... வேறொரு காரணம்\n - ருசிக்கத் தெரிந்த குரு\nமர வேலைப்பாடும் உகந்த நாள்களும்\nபிரச்னத்துக்கும் சகுனத்துக்கும் தொடர்பு உண்டா\nராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 35\n - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nஆதியும் அந்தமும் - 12 - மறை சொல்லும் மகிமைகள்\nமகா பெரியவா - 37\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 64\nரங்க ராஜ்ஜியம் - 63\nரங்க ராஜ்ஜியம் - 62\nரங்க ராஜ்ஜியம் - 61\nரங்க ராஜ்ஜியம் - 60\nரங்க ராஜ்ஜியம் - 59\nரங்க ராஜ்ஜியம் - 57\nரங்க ராஜ்ஜியம் - 56\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 54\nரங்க ராஜ்ஜியம் - 53\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம��� - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\n எவர் இப்பெயரைச் சொல்லினும் இந்த ஆழ்வார், அவரின் ஆழ்வாராகவும் ஆகிவிடக் காணலாம். இப்பெயரை எம்பெருமானே உவந்து இவருக்குச் சூட்டினார் என்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/bcci-yet-to-face-another-problem-before-ipl/", "date_download": "2020-09-23T15:19:32Z", "digest": "sha1:DBTTXUDLNTVIFQPVVR7NQYZ5ES4VPXC6", "length": 8429, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "BCCI Yet to Face Another Problem Before IPL Trophy", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஐ.பி.எல் நடைபெறுவதில் வந்துள்ள சிக்கல். பி.சி.சி.ஐ க்கு ஏற்பட்ட புதிய தலைவலி – விவரம் இதோ\nஐ.பி.எல் நடைபெறுவதில் வந்துள்ள சிக்கல். பி.சி.சி.ஐ க்கு ஏற்பட்ட புதிய தலைவலி – விவரம் இதோ\nநான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.\nஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்தி��்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருக்கிறது மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று தான் யோசித்து முடிவுசெய்துள்ளோம். இத்தொடர் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் கொரோனோ ஆரம்பிப்பதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க தொடரை பாதியில் ரத்து செய்த பி.சி.சி.ஐ அவர்களை மீண்டும் அவர்களது நாட்டிற்க்கு அனுப்பியது. மேலும் மற்றொரு நேரத்தில் இந்த தொடரை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது அந்த தொடரினால் இழப்பு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் தென்னாப்பிரிக்க நிர்வாகம் ஐபிஎல் தொடருக்கு முன்னர் எப்படியாவது இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இத்தொடரை நடத்துவது இந்த சூழ்நிலையில் கடினம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nஅவர் ஆடிய அனைத்து ஷாட்களுமே பிராப்பர் கிரிக்கெட் ஷாட். அற்புதம் அற்புதம் – சச்சின் பாராட்டு\nநிச்சயம் இந்திய அணியில் விரைவில் இவர் நிரந்தர இடம்பிடிப்பார் – இளம்வீரரை புகழ்ந்த கம்பீர்\nகாயமடைந்து வெளியேறிய மார்ஷுக்கு பதிலாக சன் ரைசர்ஸ் அணியில் இணையவுள்ள வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/576382", "date_download": "2020-09-23T17:30:47Z", "digest": "sha1:5GUQALOBVNGKLGTUACPRKNAIN73A6VRT", "length": 8185, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:00, 15 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n68 பைட்டுகள��� சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n15:18, 13 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:00, 15 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇங்கே உள்நாட்டினருக்குக் குறைந்த [[நுழைவுக் கட்டணம்|நுழைவுக் கட்டணமும்]], வெளிநாட்டினருக்குப் பலமடங்கு கூடுதலான நுழைவுக் கட்டணமும் பெறப்படுகின்றது. எனினும், எல்லோரும் மாதத்தில் ஒரு நாள், முதல் வியாழக்கிழமை, இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். [[மாணவர்]]களுக்கும், [[குழந்தை]]களுக்கும் கட்டணம் அறவிடப்படுவது இல்லை. திங்கட்கிழமைகளில் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளாகும்.\n[[Imageபடிமம்:HermitageAcrossNeva-2.jpg|thumb|center|upright=4|ஏர்மிட்டேச் அருங்காட்சியகத் தொகுதி. இடமிருந்து வலமாக: ஏர்மிட்டேச் அரங்கம் – பழைய ஏர்மிட்டேச் – சிறிய ஏர்மிட்டேச் – மாரிகால அரண்மனை (புதிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச்சுக்குப் பின்னால் உள்ளது).]]\nஇந்த அருங்காட்சியகத் தொகுதியில் உள்ள ஆறு கட்டிடங்களுள் மாரிகால அரண்மனை, சிறிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச் ஆகிய நான்கு கட்டிடங்களின் சில பகுதிகள் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு கட்டிடங்கள் ஏர்மிட்டேச் அரங்கமும், ஒதுக்க இல்லமும் ஆகும். தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் சிறிய ஏர்மிட்டேச் கட்டிடத்தில் மட்டுமே இயங்கியது. காலப்போக்கில் பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச், மாரிகால அரண்மனை ஆகிய கட்டிடங்களையும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. அண்மைக் காலத்தில், ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், [[அரண்மனைச் சதுக்கம்|அரண்மனைச் சதுக்கத்தில்]] மாரிகால அரண்மனைக்கு முன்னுள்ள பொது ஊழியர் கட்டிடம், [[மென்சிக்கோவ் அரண்மனை]] ஆகியவற்றுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arivakam.org/2020/02/4.html", "date_download": "2020-09-23T15:47:43Z", "digest": "sha1:YDZPWINWIU3Z34PPYKPIMY5Y5AGUYGWX", "length": 20154, "nlines": 119, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: ஓயாத இராமாயணம் - இந்து மதம் 4", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nஇந்துமத இதிகாசங்களில் இராமாயணமும், மகாபாரதமும் முக்கியமானவை. மகாபாரதம் என்பது பல கதைகளின் ���ரு கதை. ஆனால் இராமாயணம் என்பது ஒரு கதையின் பல கதை.\n‘‘என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனும் அல்ல, -தசரதனின் மகனும் அல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் வணங்க மாட்டேன்’’ - இந்த பிரபலமான வரிகள் இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் உடையது.\nபகவத் கீதையை வெகுவாக புகழ்ந்த காந்தியடிகள், இராமாயணத்தை தூக்கி குப்பையில் வீசியிருந்தார். (இராம பக்தர்கள் காந்தியடிகளை வெறுத்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.) அந்த வம்புக்குள் நாம் நுழைய வேண்டாம். கட்டுரைக்குள் வருவோம்.\nதென்னிந்தியாவில் சைவம் வைணவம் போல வட இந்தியாவில் இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டைகள் இருந்த காலங்கள் உண்டு.\nஇங்கே எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் வரலாம். இராமர் வேறு மதம், கிருஷ்ணர் வேறு மதமா இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே. இருவருமே வைணவம் தானே இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே. இருவருமே வைணவம் தானே இருவருமே இந்து மதம் தானே இருவருமே இந்து மதம் தானே அப்படி இருக்கும் போது எப்படி இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டை இருந்திருக்கும்\nசின்ன உதாரணம்: தமிழகத்தில் தென்கலை, வடகலை என்ற மதக்கலவரம் இப்போதும் உண்டு. இது இராமர் என்ற ஒரே கடவுளை வணங்கும் இரு மதங்களுக்கு இடையேயான மோதல்.\nவடகலைக்கும் தென்கலைக்கும் ஏன் சண்டை வருகிறது இவர்களை அவர்கள் ஏற்பதில்லை. அவர்களை இவர்கள் ஏற்பது இல்லை ஏன் இவர்களை அவர்கள் ஏற்பதில்லை. அவர்களை இவர்கள் ஏற்பது இல்லை ஏன் இங்கே இருக்கிறது சனாதனத்தின் ஆணிவேர்.\nஅடுத்தவர் மனைவியை அபகரிக்காதே என்ற அடிப்படை கொள்கையை கொண்ட ஆபிரகாமிய மதங்களின் ஒரு கிளையே ஆரிய மதம்.\nதன் மனைவியை கவர்ந்த அரசனிடம் போர்புரிந்து மனைவியை மீட்கும் கணவனின் வரலாறே ஒடிசி மற்றும் இலியட் கதைகள். உலகின் மிக பழமையான இதிகாசங்கள் என அழைக்கப்படும் இந்த இரண்டும் கிரேக்கர்களுடையது.\nதன் மனைவியை கவர்ந்த எகிப்த்து மன்னனிடம் இருந்து கடவுளின் உதவியுடன் மனைவியை மீட்கிறார் ஆபிரகாம். இதே கதை தோன்றலே ஒடிசியும் இலியட்டும். இலியட் கதையின் இந்திய பதிப்பே இராமாயணம்.\nஇராமாயணம் என்பது ஒற்றை படைப்பு அல்ல. இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன. உலகம் எங்கும் 700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன.\n700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் இருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையாக இருப்பது வால்மிகி இராமாயணம்.\nஇந்து மதத்தின் அடிப்படையாக இருக்கும் வால்மிகி இராமாயணம் தான் இந்து மதத்தின் அவமானமாகவும் இருக்கிறது. இது கடுமையான சொல் தான். ஆனால் சனாதனம் என்ற கொடிய விசத்தை இந்துமதத்திற்குள் பாய்ச்சியதில் முதன்மை பங்களிப்பு வால்மிகி இராமாயணத்திற்கு உள்ளது.\nஇராமர் என்பவர் கடவுளின் அவதாரம் என்றும். சூத்திரர்களை அழிக்கவே இராம அவதாரம் எடுத்தார் என்றும் விவரிக்கிறது வால்மிகி இராமாயணம். இதில் துவக்கமும் இறுதியும் இடைச்செருகல்., இந்த இடைச்செருகளில் தான் சனாதனம் வருகிறது என்பது ஏற்புடையதே.\nஅப்படியானால் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் வால்மிகி இராமாயணத்தை தீயில் எரிக்க வேண்டும். அல்லது இடைசெருகலாக உள்ள சனாதனத்தை நீக்கி வால்மிகி இராமாயணத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.\nஇந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் வால்மிகி இராமாயணம் என்றுமே ஓயாத தீண்டாமையாக தான் இருக்கும். சனாதனத்தை போதிக்கும் இராமன்கள் எப்போதும் செருப்படி வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.\nஇராமன் என்ற உயரிய கதாபாத்திரத்தை அல்லது உயரிய அரசனை சனாதனம் கொண்டு அசிங்கப் படுத்தியவர்கள் ஆரிய பிராமணர்கள்.\nநாராயணனுக்கும், கண்ணனுக்கும், திருமாலுக்கும் பூசப்பட்ட சனாதன சாயம் இராமருக்கும் பூசப்பட்டு உள்ளது. சனாதனத்தை எதிர்த்து மக்கள் மனங்களை கவர்ந்த இவர்களை, சனாதனத்தின் படைப்பாளியாக மாற்றிய கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் ஆரிய பிராமணர்கள். அதற்கு துணைபோனவர்கள் தமிழ் பார்ப்பனர்கள்.\nநாடோடிகளான ஆரியர்கள் சிந்து/கங்கை சமவெளியில் நிலைத்து வாழ முற்பட்டனர். இந்த நிலைப்பு அரசாங்கத்தின் தேவையை உணர்த்தியது. ஆரியர்கள் தங்களின் அரசாட்சிக்கான அடிப்படை கோட்பாடுகளை வகுத்தனர். ஆபிரகாமிய மதத்தின் 10 கட்டளைகளை அப்படியே ஏற்றனர். அவற்றை ஒட்டிய புதிய சட்டங்களை எழுதினர். அப்படி தொகுக்கப்பட்டவையே பிராமணங்கள். அவற்றுள் மிகவும் பிரலமானது மனுஸ்மிருதி என்கிற மனுதர்ம சாஸ்த்திரம்.\nமனுஸ்மிருதி என்பது ஒன்றல்ல. பல காலகட்டங்களில் பல மனுஸ்மிருதிகள் நடைமுறையில் இருந்தது. யுகங்கள், காலங்கள், ஆட்சிகள், சமூகங்கள் என காலத்திற்கும் கலா��்சாரத்திற்கும் ஏற்ப மனுஸ்மிருதிகள் வேறுபட்டது. பல மனுஸ்மிருதிகள் இருந்தாலும் எல்லா மனுஸ்மிருதியிலும் சனாதனம் என்ற அடிப்படை மட்டும் மாறாமல் இருந்தது. அதனாலேயே எல்லா மனுஸ்மிருதிகளும் வெறுக்கத்தக்கதாக மாறியது.\nஎளிமையானது தான். ஆபிரகாமிய மத கோட்பாடை ஒட்டி பிறப்பிலேயே மனிதர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப் படுகின்றனர். இந்த 5 பிரிவினர் கடவுளை அடைவதில் பிறப்பிலேயே தகுதி/தகுதியின்மை பெற்று விடுகின்றனர். வாழும் காலத்தில் என்ன நல்லது செய்தாலும் பிறப்பின் தகுதியை தாண்டி இவர்களால் கடவுளை அடைய முடியாது என்பதே சனாதனம்.\n4 வர்ணங்கள் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் 5 எப்படி என்ற சந்தேகம் வரலாம். அங்கே தான் சனாதனத்தின் உச்சகட்ட கொடூரம் உள்ளது.\nபிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுக்கு தான் கடவுளை அடையும் தகுதி உள்ளது. 5வதாக உள்ள பஞ்சமர் என்பவர்கள் கடவுள் பெயரை நினைக்க கூட உரிமை இல்லாதவர்கள்.\nஆபிரகாமிய மதங்களின் சனாதனத்தை எதிர்த்து தோன்றியது தான் இந்து மதம். ஆனால் இந்து மதத்தையே சனாதனத்தின் சாட்சியாக மாற்றிவிட்டனர் பிராமணர்கள்.\n எப்படி அவர்களால் இந்து மதத்தை சனாதன மதமாக மாற்ற முடிந்தது\nதொடர்ச்சி அடுத்த இறுதி பதிவில்...\nLabels: ஆன்மீகம், இந்து மதம், வரலாற்றியல்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இ��ர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\n - நவீன சித்த மருத்துவம் 3\n - நவீன சித்த மருத்துவம் 2\n - நவீன சித்த மருத்துவம் 1\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஆரியம், சைனம், புத்தம் - இந்து மதம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/11164719/Occasions-this-week-1192018-to-1792018.vpf", "date_download": "2020-09-23T14:46:31Z", "digest": "sha1:XPSTTIPZSCVGKCSB2GZLSIDQ564VXAHL", "length": 12723, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week 11-9-2018 to 17-9-2018 || இந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் - மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nஇந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை\n11-ந் தேதி (செவ்வாய்)தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 16:47 PM\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.\nகுரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.\nதிண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் ரத உற்சவம்.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம், இரவு புஷ்பக விமானத்தில் ராம அவதாரக் காட்சி.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் வீதி உலா, சந்தனக் காப்பு, இரவு யானை ��ாகனத்தில் புறப்பாடு.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.\nதிருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.\nதிருப்பதி ஏழுமலையப்பன், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.\nமதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் பவனி.\nதிருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்தன பிரபையில் பவனி.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், ருக்மணி-சத்யபாமா சமேத கிருஷ்ணன் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் திருவீதி உலா.\nதிருக்குறுக்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.\nதிருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் வீதி உலா, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.\nமதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரக் காட்சி.\nஉப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க சேவை.\nதிருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் பவனி.\nமதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம்.\nகரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.\nமதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் புறப்பாடு.\nதிருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு மகர கண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.\nஉப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.\nதிருவகிந்திரபுரம் வேதாந்த தேசிகர் வெண்ணெய் தாழி சேவை.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவா��்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/320000.html", "date_download": "2020-09-23T14:54:06Z", "digest": "sha1:YU3VGGX33VLAMGOH4Z6KVBQFVFPI6NUD", "length": 10555, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "320,000 யூரோ ஏலத்தில் விற்கப்பட்டது உலகின் மிகப்பெரிய முத்து!! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / 320,000 யூரோ ஏலத்தில் விற்கப்பட்டது உலகின் மிகப்பெரிய முத்து\n320,000 யூரோ ஏலத்தில் விற்கப்பட்டது உலகின் மிகப்பெரிய முத்து\nசிலீப்பிங் லயன் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து, நெதர்லாந்து நாட்டில் 320,000 யூரோக்களுக்கு ($ 374,000) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.\nஇந்த முத்து, இது 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ளது. குறித்த முத்து கேதரின் தி கிரேட் என்பவருக்குச் சொந்தமானது.\n240 ஆண்டுகளின் பின்னர் இந்த முத்து முதல் முதலாக ஏலத்திற்கு விடப்பட்டது என ஹேக்கின் விண்டூஹூயிஸ் ஏல வீடு கூறுகிறது.\nசிலீப்பிங் சிங்கம் 1700 மற்றும் 1760 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனா நன்னீர் ஆற்றில் உருவானதாக கருதப்படுகிறது. இது இயற்கையாக உருவானது.\nவிண்டூஹூயிஸ் பட்டியலின் படி, சிலீப்பிங் சிங்கம் டச் ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஐரோப்பாவிற்கு வந்தது எனக் கூறப்படுகிறது.\nஹென்றிக் கோனராட் சாண்டர், நிறுவனத்தின் கணக்காளர் ஜெனரல், ஸ்லீப்பிங் லயன் முதல் ஐரோப்பிய உரிமையாளர் என்று கருதப்பட்டது.\nஅவரது இறப்பைத் தொடர்ந்து, 1778 ஆம் ஆண்டில் இந்த முத்து ஆம்ஸ்டர்டாமில் ஏலமிட்டது மற்றும் ரஷ்ய பேரரசி கேதரின் தி கிரேட் வாங்கினார்.\n1979 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் பேர்ல் சொஸைட்டால் வாங்கப்பட்டதற்கு முன்னர், வர்த்தகர்கள், நகைக்கடைகள் மற்றும் உயர்குடிப்பாளர்களால் சொந்தமான ஐரோப்பாவைச் சுற்றியுள்ள அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் இந்த முத்து ச���ற்றி வந்துள்ளது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாட���ளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/11/06/release-cartoonist-bala-durai-shanmugam-poem/", "date_download": "2020-09-23T16:58:04Z", "digest": "sha1:PGDUYSXZQJFZVX6VNHNWHDNCAKRR4H23", "length": 20155, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே \nகார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே \nகந்துவட்டி மேல் வராத கோபம் கார்ட்டூன் மேல் வருகிறதா \nகுடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு\nகார்ட்டூன் மேல் வந்த கோபம்\nநீங்கள் என்ன சிலப்பதிகார பாண்டியரா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகவிதையின் தலைப்பே “ச���ூகவிரோதிகளை”(ஆட்சியாளர்களை) அம்பலப்படுத்துகிறது சிறப்பு.\nகுடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592485/amp?ref=entity&keyword=Rayakottai-Hosur", "date_download": "2020-09-23T16:53:05Z", "digest": "sha1:KXBGP67UR7XMZUABRJSOKW6TXV2XD2K4", "length": 7538, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Fisherman killed for tik tok video in Hosur | ஓசூரில் டிக் டாக் வீடியோவுக்காக மீனை உயிருடன் விழுங்கியவர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூரில் டிக் டாக் வீடியோவுக்காக மீனை உயிருடன் விழுங்கியவர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி: ஓசூரில் டிக் டாக் வீடியோவுக்காக மீனை உயிருடன் விழுங்கிய வெற்றிவேல் என்பவர் உயிரிழந்த��ள்ளார். மதுபோதையில் மீனை உயிருடன் விழுங்கும்போது சுவாசக் குழாயில் மீன் சிக்கிக் கொண்ட நிலையில், வெற்றிவேல் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n× RELATED நெல்லை அருகே நாட்டுப் படகு கவிழ்ந்ததால் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/09/benefits-of-black-tea-for-health-skin-and-hair-in-tamil/", "date_download": "2020-09-23T15:30:46Z", "digest": "sha1:N3TN2AS5FW44JJMUBECKBIEQ6I2JSYMG", "length": 71277, "nlines": 321, "source_domain": "tamil.popxo.com", "title": "உடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பிளாக் டீ! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிட��்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஉடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பிளாக் டீ\n| செப்டம்பர் 24, 2019\nபிளாக் டீ வகைகள்(Types of black tea) தேநீரில் நிறைந்துள்ள சத்துக்கள்(Nutrition fact of black tea)தேநீரால் கிடைக்கும் உடல் நல பலன்கள் (Health benefits of black tea)சரும ஆரோக்கியத்திற்கு பிளாக் டீ (Black tea for skin health)\nபிளாக் டீ(Black Tea), அதாவது பால் சேர்க்கப்படாமல் செய்யப்படும் தேநீர், இன்று மிகவும் பிரபலமாகிக் கொண்டிருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இதில் நிறைந்துள்ளா சத்துக்கள். வழக்கமாக அனைவரும் பால் சேர்க்கப்பட்ட தேநீரை அருந்துவார்கள். இது மிகவும் விரும்பி அருந்தப்படாலும், தேயிலையை மட்டும் பயன்படுத்தி செய்யப்படும் தேநீர் மட்டுமே ஆரோக்கியமானது. மேலும், இதுவே தேநீர் செய்ய சரியான முறை.\nதேநீரில் அதிகம் ஆக்சிஜனேற்றம் உள்ளது. இதனால் அது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாகத் தருகின்றது. இந்த தேநீரை சூடாகவும், அல்லது குளிரவைத்தும் அருந்தலாம். இந்த தேநீர் சரும ஆரோக்கியத்திற்கும், தலை முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது.\nதேநீரை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான தகவல்கள். மேலும் படியுங்கள்\nதேநீர் செய்வதற்கு தேயிலை தான் வேண்டும் என்று இல்லை. எந்த ஒரு மூலிகையைக் கொண்டும், அல்லது வீட்டில் தினமும் சமையலுக்காக பயன்படுத்தும் ஒரு சில பொருட்களைக் கொண்டும் நீங்கள் தேநீர் செய்து விடலாம். ஒவ்வொரு தேநீரும், ஒவ்வொரு பலனைத் தரும். எனினும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் தேயிலையோடு வேறு சில பொருட்களை சேர்த்து தேநீர் செய்யலாம்.\nபல வகை தேயிலைகள் தேநீர் செய்ய பயன்படுத்தபப்டுகின்றது. அது போன்றே, ஒவ்வொரு தேயிலை வகைக்கும், அல்லது பயன்படுத்தப்படும் மற்ற பொருளுக்கும் தனித்துவங்கள் உள்ளன. இதனால் அதன் பலனும் வேறுபாடும். ஒவ்வொரு தேநீருக்கும் அதன் மனமும், திடமும் மாறுபடும்.\nநீங்கள் அறிந்து கொள்ள, இங்கே சில வகை தேயிலை தேநீர்கள்:\nஇந்த தேநீர் அதிக சுவை கொண்டதாக இருக்கும் இப்படி பயன்படுத்தப்படும் தேயிலைகள், பிளாக் டீ செய்வதற்கென்றே பிரத்தியேகமாக தயார் செய்யப்படுகின்றது. இதனுடன், தேன், எழுமிச்சைபழ சாறு, இஞ்சி போன்ற மற்ற பொருட்களும் சேர்த்து தயார் செய்யலாம். இது மேலும் சுவையை அதிகப்படுத்துவதோடு, ஆரோகியத்தையும் அதிகமாக்கும்.\nதேநீரில் நிறைந்துள்ள சத்துக்கள்(Nutrition fact of black tea)\nபிளாக் டீயில்(Black Tea) பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் சோடியம், புரதம், பொட்டாசியம், ப்ளோரைடு, மங்கனீஸ், அமினோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் அதிக அளவு உள்ளது. மேலும் இதில் க்லோரோபில், அலுமினம், அல்களைட்ஸ், ஆகிய சத்துக்கள் நிறைந்துல்லாது.\n1௦௦ கிராம் தேயிலையில் நிறைந்துள்ள சத்துக்கள் விவரம்:\nஒமேக 3 கொழுப்பு அமிலம் 3 கிராம்\nஒமேட 6 கொழுப்பு அமிலம் 1 மில்லிகிராம்\nப்லோரிட் 373 மைக்ரோ கிராம்\nதேநீரால் கிடைக்கும் உடல் நல பலன்கள் (Health benefits of black tea)\nபிளாக் டீ பல நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. இதனை சரியான அளவு, முறையாக செய்து அருந்தி வந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். இந்த பிளாக் டீயில் கிடைக்கும் நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்\n1.\tவயிற்று போக்கை குணப்படுத்தும்\nவயிற்று போக்கு, அல்லது குடலில் பிரச்சனை இருந்தால், இந்த தேநீர் குணப்படுத்த உதவும். இது வயிற்றில் இருக்கும் புண் அல்லது பிற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.\n2.\tநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபிளாக் டீ சுரம், வயிற்று போக்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய் உண்டாக காரணமாக இருக்கும் வைரஸ்களை எதிர்கின்றது. மேலும் இதில் அல்கைலாமைன் ஆன்டிஜென்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் ஆரோக்கியம் அதிகமாகின்றது.\n3.\tஎலும்பு மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்துகின்றது\nஇந்த தேநீரை தொடர்ந்து அருந்தி வந்தால், எலும்புகள் பலமாவதோடு, இணைப்பு திசுக்கலும் உருதியாகின்றது. இது குறிப்பாக இந்த தேநீரில் இருக்கும் பைத்தோகெமிக்கல்களின் காரணமாக ஏற்படுகின்றது. அதனால், எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.\n4.\tஉடலில் சக்தியை அதிகப்படுத்துகின்றது\nதேநீரில் உள்ள கபையின் வளர்சிதைவை அதிகப்படுத்துகின்றது. மேலும் இது மூளையின் செயல்பாட்டுத் திறனையும் அதிகப்படுத்துகின்றது. அதனால் அதிக விழிப்புணர்வு உண்டாகின்றது. மேலும் இது தசைகள், இருதயம், சுவாச அமைப்பு போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறப்பாக வேலை செய்ய தொட்னுகிறது.\nஉடல் நன்றாக செயல்பட வேண்டும் என்றால், இருதயம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். அப்போது தான், இரத்தத்தில் பிராணவாயு சீராக கலந்து, பிற உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். இந்த விதத்தில், பிளாக் டீ உடலுக்குத் தேவையான சத்துக்களை தருவதால், இது இருதய செயல்பாட்டையும் சிறப்புற செய்கின்றது. இதனால் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது.\nஇந்த தேநீரில் கேட்டசின்கள் மற்றும் தியப்லேவின் இருப்பதால், இது கர்ப்பப்பையில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கின்றது. இதனால் தினமும் இந்த தேநீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் என்று நம்ப்பப்படுகின்றது.\n7.\tநீரழிவு நோயை குறைக்கும்\nபிளாக் டீயில் இருக்கும் கேட்டசின்கள் மற்றும் தியப்லேவின் நீரழிவு நோய் உண்டாகும் வாய்ப்புகளை குறைகின்றது. இது உடலில் அதிக இன்சுலின் சுரக்க உதவுகின்றது, அதனால் இந்த நோய் உண்டாகும் சாத்தியம் வெகுவாக குறையும்.\n8.\tநோய் எதிர்ப்பு சதியை அதிகப்படுத்தும்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். அந்த வகையில், இந்த தேநீரில் ஆக்சிஜன் ரடிகல்ஸ் அணுக்களின் செயல்த்திரனை அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் உடலும் சீராக செயல்படுகின்றது.\n9.\tபார்கின்சன் நோயை தடுக்கும்\nஇந்த நோய் நரம்பு மண்டலத்தை பெரிதாக பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிளாக் டீயில் இருக்கும் பாளிபநோல் மூலையில் இருக்கும் நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட செய்யும். இதனால் இந்த நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும்.\nபலரும் இன்று சரியான உணவு பழக்கங்கள் இல்லாமலும், சரியான நீரதிற்கு, சரியான உணவை உண்ண முடியாமலும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், ஜீரண பிரச்சனை ஒரு முக்கிய சவாலாகவே உள்ளது. ஆனால், பிளாக் டீயில் இருக்கும் போளிபநோல் நல்ல பக்டீரியா உருவாக உதவுகின்றது. அதனால் வயிற்றில் இருக்கும் உணவு எளிதாக ஜீரனமாகவும் உதவுகின்றது. மேலும் தீய பக்டீரியா வளர்ச்சியை இது தடுக்கின்றது.\n11.\tகொழுப்பு சத்தை குறைக்கும்\nசீரற்ற மற்றும் முறையற்ற உணவு பழக்கங்களால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்புகள் அதிகம் உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிப்பது, நீரழிவு நோய், என்று மேலும் பல நோய்கள் உண்டாகின்றது. பிளாக் டீயில் அண்டி ஹைபர் கோலெஸ்டேரோலேமிக் தாக்கம் இருப்பதால், இது கொழுப்பு சத்தை குறைத்து, உடல் எடை அதிகரிப்பு, இருதய நோய் அறிகுறி போன்ற பிரச்சனைகள் ஏறப்டாமல் இருக்க உதவுகின்றது.\n12.\tஉடல் எடையை குறைக்க உதவும்\nஉடல் எடை அதிகரிக்க ஒரு முக்கிய காரணம், நீரழிவு நோய் மற்றும் அதிக கொழுப்பு. பிளாக் டீ ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கும் பண்பு உடையது. அதனால், இது எளிதாக உடல் எடை அதிகரிபப்தை குறைத்து. இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, கொழுப்பு சத்தை குறைத்து, நீரழிவு நோய் உண்டாகாமலும் இருக்க உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கலாம். தினமும் இந்த தேநீரை குறைந்தது இரண்டு முறையாவது அருந்தி வந்தால், நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.\nசிறுநீரகத்தில் கல் ஏறப்ட்டால் அது மிகுந்த வலியை உண்டாக்குவதோடு, வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கும். ஒரு மருத்துவ ஆய்வின் படி, இந்த தேநீரை தினமும் அருந்தி வந்தால், இது உடலுக்குத் தேவையான தாது பொருட்களை தந்து, சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த தேநீரில் இருக்கும் கபையின் மற்றும் ப்லவோனைட்ஸ் சுவாச குழாயை சீராக செயல் பட செய்து, எளிதாக மூச்சு விட உதவி செய்கின்றது. இதனால், ஆஸ்த்மா மற்றும் சுவாச பிரச்சனைகள் எளிதாக குனமாகின்றது. மேலும் அத்தகைய பிரச்சனைகள் உண்டாகாமலும் தடுக்கலாம்.\n15.\tப்ரீ ராடிகல்சுகளை அகற்றுகின்றது\nபிளாக் டீயில் அதிக ஆக்சிஜனேற்றம் இருப்பதால், இது ப்ரீ ரடிகல்சுகளை உடலில் தங்க விடாமல் அகற்ற உதவுகின்றது. இதனால் உடலில் உயிர் அணுக்களின் உற்பத்தியும் அதிகரிகின்றது.\n16.\tதீய பக்டீரியாவை கொள்ளும்\nஉடலில் இருக்கும் அனைத்து பக்டீரியாக்களும் நன்மைத் தருபவை இல்லை. சில ப��்டீரியா பல பிரச்சனைகளை உடலில் உண்டாக்கும். இந்த வகையில், பிளாக் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இருப்பதால், இது தீய பக்டீரியா உண்டாவதை தடுக்கின்றது. இது உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்க உதவுகின்றது.\n17.\tமன அழுத்தத்தை குறைக்க உதவும்\nபிளாக் டீயில் அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்கள் உள்ளதால், இது உடலையும் மனதையும், தளர்வாக வைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடு பட உதவுகின்றது. இது நரம்புகளை தளர்வாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் மனமும் அமைதியாக இருக்கும்.\nஇந்த நோய் ஒரு வகை டிமென்ஷியா வகையை சேர்ந்தது. இது ஞாபக சக்தியை இழக்க செய்வதோடு, ஒரு மனிதனின் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை உண்டாகும். மேலும் ஒருவர் சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். ஆனால், பிளாக் டீயை தினமும் அருந்தி வந்தால், நரம்பு மண்டலத்தை இது நல்ல செயல்பாட்டுடன் வைக்க உதவும். அதனால், இந்த நோய் உண்டாவதற்கான வாய்புகள் வெகுவாக குறையும்.\nஇது மிகவும் முக்கியமான ஒன்று. வாயின் ஆரோக்கியம் குன்றினால், பற்களுக்கு பாதிப்புகள், வாய் துர்நாற்றம், ஈறுகளில் பிரச்சனை என்று பல உபாதைகள் வரக் கூடும். அதனால், இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். பிளாக் டீயில் இருக்கும் அக்சிஜனேற்ற பண்புகளும், பக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், இத்தகைய பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்க உதவும். இதனால் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கப்படுகின்றது.\nஉங்களுக்கு கவன சிதறல் உண்டாகும் பிரச்சனை இருந்தால், அதற்கு இந்த பிளாக் டீ ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதில் இருக்கும் எல்-தியனைன் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தி, கவனச்சிதறல் உண்டாகாமல் இருக்க உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் காபையின் விழிப்புணர்வை தூண்டுகின்றது.\n21.\tஇரத்த அழுத்தத்தை சீர்படுத்தும்\nபிளாக் டீ இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக உள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இரண்டையும் சீர் செய்து, சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் ஆரோக்கியம் அதிகமாகும். இது இருதய நோய் மற்றும் பிற நோய்கள் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கும்.\n22.\tகுடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்\nகுடலில் இருக்கும் தேவையற்ற பக்டீரியா உற்பத்தியால் பல உபாதைகள் உண்டாகக் கூடும். ஆனால், அதனை தடுத்து நல்ல பக்டீரியா உற்பத்தியை உண்டாக்கினால் மட்டுமே குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். இதற்கு பிளாக் டீயில் இருக்கும் பண்புகள் பெரிதும் உதவியாக உள்ளது.\nபக்கவாதம் மூலையில் இருக்கும் இரத்த நாணங்களில் அடைப்பு ஏற்படும் போது உண்டாகின்றது. இதனால் உயிர் இழக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றது. பிளாக் டீ இத்தகைய பக்கவாத அறிகுறிகளை குறைக்க மற்றும் வரவிடாமல் தடுக்க உதவியாக உள்ளது.\nசரும ஆரோக்கியத்திற்கு பிளாக் டீ (Black tea for skin health)\nஇந்த தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. பிளாக் டீ உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தவகல்கள்\n1.\tசருமத்தில் இருக்கும் கறைகளை குறைகின்றது\nசருமத்தில் புண், பரு அல்லது வேறு பிரச்சனைகளால் தழும்புகள் உண்டாவது இயல்பு. ஆனால் இது முக அழகை பாதிக்கக் கூடியதாக இருக்கும். இதை குணப்படுத்த ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தினால் மேலும் சருமத்தை இது பாதிக்கக் கூடும். பிளாக் டீயில் இருக்கும் அக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற நச்சுகளை அகற்ற உதவுகின்றது. இதனால் சருமம் நல்ல பொலிவை பெறுகின்றது.\n2.\tசரும நோயை குணப்படுத்துகின்றது\nஉடலில் சருமத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது வெறும் வெளி தோற்றத்தை தருவது மட்டுமல்லாமல், உங்கள் உடலை முற்றிலுமாக வெளி எதிரிகளிடம் இருந்து காக்கின்றது. இந்த தேநீரில் இருக்கும் கேடசின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சருமத்தில் எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவுகின்றது. தினமும் சரியான முறையில் இந்த தேநீரை பயன்படுத்துவதாலும், தினமும் இதனை அருந்தி வருவதாலும், நல்ல பலனை நாளடைவில் எதிர் பார்க்கலாம்.\nஅனேக பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு முக்கிய கவலை என்னவென்றால், முகம் உப்பி காணப்படுவது. அதாவது, முகத்தில் வீக்கம் போன்ற தோற்றம் ஏற்படுவது. இது பொதுவாக 3௦ வயதை கடந்தவர்களுக்கு அதிக அளவு உண்டாகும். இந்த தேநீரை ஒரு பருத்தி துணியில், மிதமான சூட்டுடன் இருக்கும் போது நனைத்து, முகத்தில் ஒத்தடம் கொடுத்தால், விரைவாக வீக்கம் குறையும். ��ுகமும் இளமையான தோற்றத்தைப் பெரும்.\n4.\tஇளம் வயதில் ஏற்படும் முதிர்ந்த தோற்றத்தைப் போக்கும்\nஇந்த தேநீரில் இருக்கும் அக்சிஜனேற்றம் மற்றும் பாலிபநோல்ஸ் சருமம் விரைவாக தன் இளமையான தோற்றத்தை இழப்பதை தடுக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் மறையும். இது நல்ல இளமையான தோற்றத்தை உங்கள் சருமத்திற்கு தந்து, புத்துணர்ச்சியை உண்டாக்கும்.\n5.\tசரும புற்றுநோயை எதிர்க்கும்\nஇதில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் இருபதாலும். நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகமாக இருப்பதாலும், புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும். அதனால், உங்கள் சருமம் நல்ல ஆரோக்கியத்தோடும், இளமையாகவும் இருக்கும்.\n6.\tஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும்\nஊதா கதிர்களால் சருமத்திற்கு பல பிரச்சனைகள் உண்டாகின்றது. அதில் குறிப்பாக சரும புற்றுநோய், தோல் நிறமி, மற்றும் பிற சரும நோய்கள் உண்டாகின்றது. தினமும் இந்த தேநீரை அருந்தி, சருமத்திற்கு ஏற்றவாறு முறையாக பயன்படுத்தி வந்தால், ஊக கதிர்களிடம் இருந்து பாதுகாப்பை தருவதோடு, நல்ல ஆரோகியத்தையும் உண்டாக்கும்.\n7.\tசரும மீளுருவாக்கத்தை அதிகப்படுத்தும்\nசருமத்தில் இறந்த அணுக்களும், தூசியம், அழுக்கும் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களும் இருக்கும். இதனை போக்க பிளாக் டீ பெரிதும் உதவுகின்றது. இது விரைவான நிவாரணத்தை சருமத்திற்கு தருகின்றது.\nசருமத்தில் பாதிப்பை உண்டாக்கக் கூடிய ஊதா கதிர்கள் மற்றும் சூரிய கதிர்கள் படுவதால், சருமத்தின் இயற்கையான நிறம் பாதிக்கப்படுகின்றது. இது உங்கள் சரும அழகையும், தோற்றத்தையும் பெரிதும் பாதிக்கின்றது. பிளாக் டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள், இத்தகைய பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றது.\nசரும ஆரோக்கியத்திற்கு குறிப்புகள்(Tips to use black tea for skin health)\nபிளாக் டீயை பற்றி உங்களுக்கு பல அறிய தகவல்கள் கிடைத்திருக்கும். இது சரும பாதுகாப்பிற்கு எப்படி உதவுகின்றது என்பதை பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது, எப்படி இந்த பிளாக் டீயை பயன்படுத்தினால், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம் என்று பார்க்கலாம்\n1.\tஉதட்டில் இருக்கும் வெடிப்பை குணப்படுத்த\nஉதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இதனை ���வனிக்காமல் விட்டு விட்டால், அதிக பாதிப்புகளை உண்டாகி விடக் கூடும். இதை குணப்படுத்த பிளாக் டீ பெரிதும் உதவியாக உள்ளது.\nஒரு கிரீன் டீ பையை எடுத்துக் கொள்ளவும்\nஅதனை சுடுதநீரில் நன்கு ஊற விடவும்\nபின் அதனை எடுத்து உங்கள் உதடுகள் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும்\nஇது சற்று எரிச்சலை உண்டாக்கலாம், ஆனால், உங்கள் உதடுகளுக்கு நல்ல ஈரத்தன்மையை தந்து விரைவில் குணமடைய உதவும்\n2.\tஉப்பிய கண்கள் மற்றும் கரும் வளையத்தை போக்க\nபிளாக் டீயில் இருக்கும் கபையின் ரத்த நாணங்களை சுருங்க செய்யும். குறிப்பாக கண்களுக்கு கீழ் பகுதியில் இருக்கும் கரும் வளையம் மற்றும் வீக்கத்தை போக்க இது உதவும்.\nஒரு டீ பையை எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்கு மூழ்க செய்து, பின் கண்களை சுற்றி இருக்கும் பகுதியில் வைக்க வேண்டும்\nஇப்படி 5 முதல் 1௦ நிமிடங்கள் வைக்க வேண்டும்\nஇதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கரும் வளையம் மறையும்\n3.\tசருமத்திற்கு இதம் தரும்\nசூரிய ஒளி, ஊதா கதிர், சுற்றுப்புற மாசு, சரும நோய் போன்ற காரனங்களால் சருமம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இது முக அழகை பாதிப்பதோடு, சருமத்தின் ஆரோகியத்தையும் பாதிக்கும். இதனை போக்க, பிளாக் டீயை முறையாக பயன்படுத்தி பலன் பெறலாம்.\nசிறிது தேயிலைகளை எடுத்து நன்கு கொதிக்க விட வேண்டும்\nபின் இந்த நீர் குளிர்ந்த வுடன் ஒரு சிறிய பருத்தி துணியில் நன்கு நனைக்க வேண்டும்\nபின் இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 3௦ நிமிடங்கள் வைக்க வேண்டும்\nஇதற்கு பதிலாக நீங்கள் டீ பையையும் வைக்கலாம்\nடீ பைகள் நல்ல டோனராக செயல்படுகின்றது. இதில் கட்டுபடுத்தும் பண்புகள் இருப்பதால், நீங்கள் எதிர் பார்க்கும் பலன்களைப் பெறலாம்.\nஒரு டீ பையை தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் விட்டு விட வேண்டும்\nபின் அதனை எடுத்து உங்கள் முகத்தில் நன்கு தேக்க வேண்டும்\nபின் குளிர்ந்த நீரில் ஒரு பருத்தி துணியை நனைத்து முகத்தை துடைத்து விட வேண்டும்\nநீங்கள் ஒரு நல்ல சிறந்த ஸ்க்ரப்பரை தேடினால், அதற்கு இந்த பிளாக் டீ ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\nசிறிது டீ தூளை எடுத்துக் கொள்ளவும்\nஅதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொண்டு முகத்தில் நன்கு தேய்க்கவும்\nசிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும்\nபின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்\nஇப்படி செய்தால் உங்கள் சருமம் மிருதுவாகவும், நல்ல பொலிவோடும் இருக்கும்\nஇதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளதால், விரைவான பலனும் கிடைக்கும்\n6.\tஎண்ணை பிசுக்கை போக்கும்\nசிலருக்கு முகத்தில் இயற்கையாகவே அதிக எண்ணை உண்டாகும். இது எவ்வளவு தான் நீங்கள் முகத்தை சுத்தமாக கழுவினாலும், மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும். இதனால் சில அசௌகரியங்களும் உண்டாகும். அதனால், முகத்தில் அதிகமாக இருக்கும் எண்ணை பிசுக்கை போக்க, இந்த பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும்.\nசிறிதளவு டீ தூளை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்\nகுளிர்ந்த பின், அந்த தூளை முகத்தில் நன்கு தடவி சிறிது நேரம் விட்டுவிடவும்\nபின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடலாம்\nஇது முகத்தில் இருக்கும் பக்டீரியா மற்றும் பருக்களை உண்டாகும் கிருமிகளை போக்கவும் உதவும்\nஇது சருமத்தில் இருக்கும் பி எச் அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்\nதினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல சுற்றுப்புற மாசுகளுக்கு இடையில் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் சருமம் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால், உங்கள் சருமத்தில் இருக்கும் தூசி மற்றும் அழுக்கை நீக்க, இந்த பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும்.\nதேவையான அளவு தேயிலைகளை எடுத்துக் கொள்ளவும்\nஇதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்\nஇந்த பசியை முகத்தில் மாசக் போல பூசி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்\nசிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்\nதலை முடி வளர்ச்சிக்கு பிளாக் டீ (Black tea for Hair growth)\nபிளாக் டீ உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, தலைமுடி நன்கு வளரவும் உதவுகின்றது. இந்த வகையில், பிளாக் டீ எப்படி உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்\n1.\tமுடி உதிர்வை தடுக்கும்\nபெருமாலானவர்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை, தலைமுடி உதிர்வு. இதனால் அதிக அளவில் முடி உதிர்ந்து, ஆரோக்கியமற்ற தோற்றம் ஏற்படுகின்றது. பிளாக் டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான மனதை பெற உதவுகின்றது. இதனால் அதிக அளவு முடி உதிர்வது தடுக்கப்படுகின்றது.\n2.\tதலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்\nபிளாக் டீ தலைமுடி நன்கு வளர உதவுகின்றது என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த தேநீரை தலைமுடி வேர்களில் நன்கு தேய்த்து, மசாஜ் செய்து, பின் அலசி விட வேண்டும். இப்படி செய்து வந்தால், தலைமுடி நன்கு வளரும்.\n3.\tஅடர்ந்த கூந்தலை பெற உதவும்\nபிளாக் டீ பயன்படுத்தி தலைமுடியை பராமரித்து வந்தால், நாளடைவில் நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். இது தலைமுடிக்கு நல்ல பலபலப்பையும் தரும். மேலும் சில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும்.\n4.\tநல்ல நிறத்தை தரும்\nபிளாக் டீயை தலைமுடிக்கு பயன்படுத்தி வரும் போது, இயற்கையாகவே நல்ல நிறத்தை உங்கள் கூந்தலுக்குத் தரும். இதனால் நல்ல கருமையான கூந்தலை நீங்கள் பெறலாம். இதனால், செயற்கை சாயங்களை நீங்கள் தவிர்க்கலாம்.\nதலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், நாளடைவில் வறண்டு போகும். இதனால் கூந்தல் காய்ந்த தோற்றத்தோடு, கடுமையாக இருக்கும். இது உங்கள் முக அழகையும் பாதிக்கும். பிளாக் டீயை நீங்கள் தலைமுடி பராமரிபிர்க்காக பயன்படுத்தி வரும் போது நல்ல பலனைப் பெறலாம். இது உங்கள் கூந்தல் நல்ல ஈரத்தன்மையைப் பெற உதவும்.\n6.\tநுணி வெடிப்பை போக்கும்\nபலருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தலை முடி வளர்ந்த பின், நுனியில் வெடிப்பு உண்டாகும். இதனால் தலைமுடி உதிரவும் அதிகமாகும். பிளாக் டீ அது போன்ற வெடிப்புகள் உண்டாகாமல் தடுக்க உதவும். இதனால் தலைமுடி நீண்டு வளர்ந்து அழகான தோற்றத்தைப் பெரும்.\nபலருக்கும் தலையில் பொடுகு உண்டாவதால் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஆனால், பிளாக் டீயை வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்தி வரும் போது, நாளடைவில் பொடுகு பிரச்சனை குறையும். இதனால் ஆரோக்கியமான தலைமுடியையும் நீங்கள் பெறலாம்.\nதலைமுடி வேரில் பலருக்கும் அரிப்பு உண்டாவது இயல்பு. இது குறிப்பாக தூசி, மாசு, மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் உண்டாகும். பிளாக் டீயை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி வரும் போது, அரிப்பு நாளடைவில் குணமாகும். இதனால் முடி உதிரவும் குறையும்.\nதலைமுடி வளர்ச்சி, ஆரோக்கியத்திகு பிளாக் டீ( hair growth and rejuvenation)\nஇளம் நரை, தலைமுடி உதிர்வு, வறண்ட தலைமுடி என்று பல பிரச்சனைகள் வரக் கூடும். இவற்றில் எந்த பிரச்சனை இருந்தாலும், அது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனை சரி செய்து, நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியைப் பெற இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்.\nஒரு கப் பிளாக் டீயை எடுத்துக் கொள்ளவும். அது சற்று அடர்ந்து இருக்க வேண்டும். அதாவது, குறைந்தது 6 தேக்கரண்டி டீத் தூளை சேர்த்து செய்ய வேண்டுன்\nநன்கு கொதித்த பின், குளிர விட வேண்டும்\nபின் இந்த நீரை தலை முடியில் தடவ வேண்டும்\n3௦ நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடவும்\nபின் மிதமான சூடாக இருக்கும் தண்ணீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்\nஉங்கள் கூந்தலுக்கு நல்ல நிறம் வேண்டும் என்றால், அதற்கு பிளாக் டீ ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\n6 தேக்கரண்டி டீ தூளை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்\nஇதனுடன் சிறிது காப்பி தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்\nஇரண்டையும் நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்\nஇந்த கலவை குளிர்ந்த பின் ஒரு தூரிகை கொண்டு தலைமுடியில் தேக்க வேண்டும்\nபின் ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்\n5 தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும்\nஇதனுடன் சிறிது துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்\nஇதனை நன்கு கொதிக்க விட வேண்டும்\nசிறிது எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்\nபின் இந்த கலவையை தலை முடியில் தேய்த்து சிறிது நேரம் விட்டுவிட வேண்டும்\nபின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்\nசுவையான பிளாக் டீ(Black tea recipes)\nபிளாக் டீ ஒரே விதமாக குடிப்பதற்கு நமக்கு பிடிக்காது. இதை வெவ்வேறு சுவையிலும் விதவிதமாக குடித்து பருகலாம். அதை எப்படி என்பதை இங்கு சில ரெசிப்பிக்கலாக நாம் பார்க்கலாம்.\n1.\tஇஞ்சி பிளாக் டீ\nஅரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும்\nஒரு சிறிய இஞ்சி துண்டை இடித்து எடுத்துக் கொள்ளவும்\nஒரு கப் தண்ணீரில் இவை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்\nபின் இறக்கி, இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்\n2.\tஎழுமிச்சைபழ பிளாக் டீ\nஅரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும்\nஒரு கப் தேநீரில் இதனை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்\nபின் இறக்கி, இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து அருந்தலாம்\nதேவைப்பட்டால், தேன் சேர்த்துக் கொள்ளலாம்\n3.\tஏலக்காய் பிளாக் டீ\nஅரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும்\nஒரு கப் தண்ணீரில் இதனை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்\nஇறக்குவத��்கு சிறிது நேரத்திற்கு மும் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும்\nபின் வாடி கட்டி ஒரு குவளையில் ஊற்றி, தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.\n4.\tமசாலா பிளாக் டீ\nஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை நன்கு பொடி செய்து கொள்ளவும்\nஅரை தேக்கரண்டி டீ தூளை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, அதனுடன் சிறிது மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்\nபின் இறக்கி, இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்\n5.\tமூலிகை பிளாக் டீ\nஅரை தேக்கரண்டி டீ தூள் எடுத்துக் கொள்ளவும்\nஇதனுடன் சிறிது புதினா, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், போன்று, உங்களுக்கு கிடைக்கும் மூலிகைகளை சேர்த்துக் கொள்ளலாம்\nஒரு கப் தண்ணீர் வைத்து, இந்த மூலிகைகளுடன், தீ தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்\nபின் இறக்கி, வாடி கட்டி, தேவைபட்டால் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்\nதேவை பட்டால், சிறிது எலுமிச்சைபழச்சாறு சேர்த்துக் கொள்ளாலாம்\nஇது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தருவதோடு, பல நோய்களையும் குனபடுத்த உதவும்\nதினமும் பிளாக் டீ அருந்தலாமா\nபிளாக் டீயை நீங்கள் தினமும் அருந்தலாம். எனினும், ஒரு முறை அல்லது இரண்டு முறைக்கு மேல் அருந்தக் கூடாது. மேலும் இந்த டீயுடன் நீங்கள் சில மூலிகைகளையும் சேர்த்து தயார் செய்து அருந்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். அதிக அளவு வெறும் பிளாக் டீயை மட்டும் தினமும் எடுத்துக் கொண்டால், அது சில பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடும்.\n2. பிளாக் டீ மற்றும் இருதய ஆரோக்கியம்\nபிளாக் டீ ஆக்சிஜனேற்றத்தை அதிகப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதால், இது இருதய ஆரோக்கியத்திற்கு சிறப்பான ஒரு தேநீராக இருக்கும்.\n3. கிரீன் டீயை விட பிளாக் டீ சிறந்ததா\nபிளாக் டீயை விட கிரீன் டீயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. மேலும் கிரீன் டீயில், பிளாக் டீயில் இருக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் உள்ளன. எனினும், பிளாக் டியிலும், உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. ஆக்சிஜனேற்றத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, கிரீன் டீ பரிதுரைக்கப்படுகின்றது.\n4. பிளாக் டீ உடல் எடையை குறைக்க உதவுமா\nநிச்சயம் உதவும். ஒரு கப் பிளாக் டீயில் 2 கலோ��ிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் கொழுப்பு சத்து இல்லை. இது ஜீரணத்தை சீர் செய்ய உதவும். அதனால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமலும், அதிக கலோரிகள் சேராமலும், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த தேநீர் உதவும்.\n5. பிளாக் டீ முக அழகை அதிகப்படுத்த உதவுமா\nபிளாக் டீயில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது. அதனால் அது சருமத்தில் இருக்கும் நோய், அரிப்பு, தழும்பு, மற்றும் பிற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் சுருக்கம், மற்றும் மெல்லிய கோடுகள் ஆகியவற்றை போக்க இது உதவுகின்றது. அதனால், பிளாக் டீ நிச்சயம் உங்கள் முக அழகை அதிகப்படுத்தும்.\n6. ஒரு நாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ எடுத்துக் கொள்ளலாம்\nஒரு சிலர் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கப் அல்லது அதற்கும் மேல் அருந்துவார்கள். ஆனால், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் பிளாக் டீ பாதுகாப்பானது.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறதுஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nபிரசவத்திற்கு பின்பு வரும் உடல் பருமனை குறைக்க வேண்டுமா\n இன்னும் பல கனவுகளுக்கான அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள\nஅசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்\nமாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்\nகர்ப்பிணிகள் ஆழ்ந்த தூக்கம் பெற சில வழிமுறைகள் (Sleeping Position During Pregnancy)\nகர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்\nகாலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் \nபெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/fashion/accessories/jewellery", "date_download": "2020-09-23T16:58:32Z", "digest": "sha1:UJ2WSUU5FVO4E36F74LDIF37E7J2MFZE", "length": 3701, "nlines": 46, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12025354/The-lawyer-broke-the-lock-of-the-house-and-stealing.vpf", "date_download": "2020-09-23T17:11:08Z", "digest": "sha1:ZDFL7H45KW2W5N3CYKUWZPDWPLR25YQQ", "length": 15469, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lawyer broke the lock of the house and stealing || தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது + \"||\" + The lawyer broke the lock of the house and stealing\nதாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது\nதாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன்நகை தப்பியது.\nதா���ாபுரம் அனுமந்தாபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). வக்கீல். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணவன்–மனைவி இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, கோவையில் உள்ள மகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை பக்கத்துவீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கோலம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பாலகிருஷ்ணன் வீட்டுக்கதவுகள் திறந்து கிடப்பதையும், கதவின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் பாலகிருஷ்ணனின் மனைவியை, செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஇது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்து 2 பீரோக்களில் ஒரு பீரோ மட்டும் திறந்து கிடந்தது. ஆனால் அதில் எவ்வளவு பணம் மற்றும் நகை திருட்டு போனது என்று தெரியவில்லை. ஆனால் மற்றொரு பீரோவும், பாதுகாப்பு பெட்டகமும் திறக்கப்படாமல் அப்படியே இருந்தது.\nஇது பற்றிய தகவல் பாலகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அவரும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திறந்து கிடந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மட்டும் திருட்டு போனதாகவும், அந்த பீரோவில் நகை எதும் இல்லை என்றும், வீட்டில் இருந்த மற்றொரு பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தில் 53 பவுன்நகை இருந்ததாகவும், அவற்றை மர்ம ஆசாமிகளால் திறக்க முடியாததால் அவை தப்பியதாகவும் தெரிவித்தார். மேலும் மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்து சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களும் தப்பியது.,\nவிசாரணையில் பாலகிருஷ்ணன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர்.\nஇதையடுத்து திருப்பூரிலி���ுந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டில் உள்ள பொருட்கள் மீது பதிருந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வெற்றி என்கிற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய், வக்கீல் பாலகிருஷ்ணனின் வீட்டிலிருந்து அனுமந்தாபுரம் வழியாக பைவ்கார்னர் சென்று, பிறகு அங்கிருந்து சோளக்கடைவீதி செல்லும் சாலையில் வேகமாக ஓடி, ஜவுளிக்கடைவீதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான இரும்புக்கடையை அடைந்தது.\nஅங்கு சிறிது நேரம் சாலையின் இருபுறங்களிலும் மோம்பம் பிடித்தபடி சென்றுவிட்டு, பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் வக்கீல் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்க வில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலகிருஷ்ணன் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n4. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள���ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81384/", "date_download": "2020-09-23T17:27:40Z", "digest": "sha1:6QD6WBGYK7RVVLJY3QZVZGB44RYFAJYA", "length": 29504, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகிப்புத்தன்மையின்மை! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎன் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 இல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டு நாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித் தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத் தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன்.\nபெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் பேசப்படும் வெண்ணை ஆங்கிலம். நாசூக்காக கூந்தல் திருத்தும் உதட்டுச்சாயப் பெண்களின் நிரந்தரமாக வளைந்த புருவங்கள். ஓசையே இல்லாமல் ஆனால் சைகைகளும் முகபாவனைகளும் உரக்க ஒலிக்க கைவிரித்து கட்டித் தழுவி அளிக்கப்படும் வரவேற்புகள்.\nஅதன்பின் நான் பல நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் அந்த ஆடம்பரத்தையும் சொகுசையும் எங்கும் கண்டதில்லை. இந்தியாவில் கலைகளையும், சுதந்திர சிந்தனையையும் வளர்க்கும் பொருட்டு இந்திய அரசின் நிதியுதவியால் உருவான சுதந்திர அமைப்பு அது. அப்போது டாக்டர் கரன்சிங் அதன் தலைவராக இருந்தார் என நினைவு. அவரை அங்கே மாலையில் பார்த்தேன்.\nநான் ஆங்கில இதழ்களில் அதுவரை வாசித்தறிந்த அத்தனை முக்கியமான அறிவுஜீவிகளையும் அங்கே பார்த்தேன். யூ.ஆர். அனந்தமூர்த்தி கிட்டத்தட்ட நான்காண்டு காலமாக அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தார். கிரீஷ் கர்நாட் சிலநாட்களாக தங்கியிருந்தார். பிரீதிஷ் நந்தி போன்ற இதழாளர்கள் மகரந்த் பரஞ்ச்பே போன்ற சிந்தனையாளர்கள். ஷோபா டே போன்ற எழுத்தாளர்கள். எங்குபார்த்தாலும் பெரிய தலைகள்.\nஅன்று நான் மலைத்துப் போனது உண்மை.கிரிஷ் கர்நாடை கண்டு அருண்மொழி ஓடிப்போய் அறிமுகம் செய்து கொண்டு குதூகலித்தாள். நயன்���ாரா ஷெகல் தினமும் அங்கே மதுவருந்த வருவதுண்டு, அன்றும் பார்த்தேன். அன்று என்னுடன் சம்ஸ்கிருதி சம்மான் வாங்கிய இருவர், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அனாமிகா ஹக்ஸர் அங்கே வழக்கமாக வருபவர்கள் என்பதை கண்டேன்\nமுரட்டு கல்கத்தா ஜிப்பாவும் கோலாப்பூர் சப்பலும் அணிந்தவர்கள். குட்டிக்கண்ணாடி போட்டவர்கள். காதி புடவை கட்டி தூவெண் நரை படரவிட்ட பெண்கள். ஒருவர் கபிலா வாத்ஸ்யாயன் என்றார்கள். பபுல் ஜெயகர் வருவார் என்றார்கள். எங்கே பார்த்தாலும் இலக்கியப் பேச்சுக்கள். கலை விவாதங்கள்.\nஅந்த ஆடம்பரம் என்னை அச்சுறுத்தியது, உயர் அறிவுஜீவித்தனம் அன்னியமாக்கியது. மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக் கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக் கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப் பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிற மாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணு ரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”\n“இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப் பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம் நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்\n“அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க. கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம் குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக் கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகார மையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”\n” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக் கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் க��லை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”\n“அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல’ நான் வியந்து “ஆமா” என்றேன்.\n“உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப் பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா “இவங்க இந்தியா மேலே உக்காந்திட்டிருக்கிற வேதாளங்க. யாராலயும் எதுவும் செய்யமுடியாது. இந்தியாவில எது சிந்தனை எது கலைன்னு தீர்மானிக்கிறவங்க”\nநான் பலமுறை இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கும் அதைப்போல டெல்லியில் உள்ள நாலைந்து கலாச்சார மையங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையாள இதழாளர்களுடன். அவர்களுக்கு வதந்தி பொறுக்கிச் செய்தியாக்க உகந்த இடங்கள் இவை. அந்திக்குப்பின் மது தலைக்கு ஏறும் போது ரகசியங்களே இல்லை\nஆனால் இவர்கள் எழுதித்தள்ளும் ஆங்கில நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளை அரிய ஞானச்செல்வங்களாக கருதி அவற்றின் அடிப்படையில் அரசியல் பண்பாட்டு விவாதங்கள் செய்பவர்கள் மேல் எப்போதுமே ஒரு பரிதாபம் எனக்குண்டு. உண்மையான அரசியலை ஒருபோதும் அவர்கள் அறிவதில்லை. எளிய பற்று நிலைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.\nமுன்பு இதைப்பற்றி எழுதியபோது ஃபர்கா தத் ஒரு பவர் புரோக்கர் அன்றி வேறல்ல என எழுதினேன். என் நண்பர்களே எப்படி அப்படி ஒரு முற்போக்குப் போராளியைப்பற்றி எழுதலாம் என என்னிடம் சண்டையிட்டனர். நல்லவேளை சில நாட்களிலேயே அந்தம்மாள் டாட்டாவிடம் பேசிய தரகு வேலையின் விவகாரங்கள் நீரா ராடியா டேப் வழியாக வெளிவந்தன.\n[என்னாயிற்று அந்த வழக்கு என எவருக்கேனும் தெரியுமா ஃபர்கா தத்தை அவரது முற்போக்கு பீடத்திலிருந்து ஒரு மாதம் கூட கீழிறக்க அந்த அப்பட்டமான வெளிப்படுத்தல்களால் இயலவில்லை. டெல்லியின் வல்லமை அப்படிப்பட்டது]\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக அந்த அதிகார வளை��ம் மீது கை வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்மட்டத்தில் இதற்கான எச்சரிக்கைகள் ஆறுமாதமாக அனுப்பப் பட்டிருக்கின்றன. சென்ற வாரம் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை சடாரெனக் குறைந்து அறிவுஜீவிகள் கொந்தளித்தெழுந்ததன் உள்விவகாரம் இதுதான் போலும்.\nஉதாரணமாக நடிகை நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜதீன் தாஸ் டெல்லியின் மிக மிக முக்கியமான பகுதியில் அரசு பங்களாவை பல ஆண்டுக்காலமாக இலவசமாக பயன்படுத்திவருகிறார். அவரை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அரசு. நந்திதா தாஸ் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக கொந்தளித்து நாளிதழ்களில் எழுதுவதும் தொலைக்காட்சிகளில் பேசுவதும் வேறெதற்காக சகிப்புத்தன்மைக்கான தற்கொலைப் படைப் போராட்டம் மேலும் வலுப்பெறவே வாய்ப்பு\nமோடி தவறான இடத்தில் கையை வைத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். உலக மீடியாவில் இந்தியாவை சீரழிக்க இவர்களால் முடியும். இங்கு ரத்த ஆறு ஓடுவதாக ஒரு சித்திரத்தை மிக எளிதாக உருவாக்குவார்கள். தொழில்துறைத் தயக்கங்களை உருவாக்கவும் சுற்றுலாத் துறையை அழிக்கவும் இவர்களால் முடியும். இவர்களுக்கு இந்தியாவில் இன்று மாற்றே இல்லை என்பதே உண்மை. இவர்களை சகித்துக்கொள்வதே இன்று இந்தியாவுக்கு இன்றியமையாதது. மோதியின் சகிப்பின்மை ஆபத்து.\nஅரசுபங்களா ஆக்ரமிப்பு -அறிவுஜீவிகளுக்கு நோட்டீஸ்\nநூறுநிலங்களின் மலை – 12\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 30\nநூறுநிலங்களின் மலை - 6\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 57\nஅ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் - கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 47\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/kamal-rajini-open-the-statue-of-k-balachander/c77058-w2931-cid307702-su6200.htm", "date_download": "2020-09-23T16:15:20Z", "digest": "sha1:3QKWB5NX5VQUUL3ICC6P55LI3K46ARPA", "length": 3410, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "கே.பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த கமல், ரஜினி!", "raw_content": "\nகே.பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த கமல், ரஜினி\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:09:44Z", "digest": "sha1:UD4NUPD45V4WLP623ANLXLN54QBOO2PW", "length": 11624, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாலத்தீவு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு,... நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன்... [மேலும்..»]\nஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்\nமலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் \"இஸ்லாமுக்கு எதிரானவை\" என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nஇந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nஅறியும் அறிவே அறிவு – 10\nமணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nமார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_78.html", "date_download": "2020-09-23T17:09:05Z", "digest": "sha1:UA357IAEGTUUFOPRXPDHMURX44FNLC3U", "length": 11500, "nlines": 46, "source_domain": "www.thuruvamnews.com", "title": "முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு சோரம் போரவரா? | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு சோரம் போரவரா\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு சோரம் போரவரா\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைமைப் பதவியை மர்ஹும் இஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றார்.\nதலைமைப்பதவியை பொறுப்பேடுத்த நாள் முதல் இன்று வரை பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்.\nஇந்தக்காலப்பகுதிகளுக்குள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு தனது அமைச்சுப்பதவியைத் தக்க வைக்க வேண்டுமென்பதற்காக துதி பாடிய தலைவராகவும் இவர் இருக்கவில்லை.\nசமூகப்பிரச்சனை என வரும் போது, பதவிகளைத்துறந்த வரலாறுகளும் இவருக்குண்டு. யுத்த காலப்பகுதிகளில் எதிர்க்கட்சியிலிருந்த காரணத்தினால் பாதுகாப்பு பறிக்கப்பட்டு உயிரச்சுருத்தல் நிலைமைகளிலும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஇந்தக்கட்சியில் முகவரி பெற்று, கட்சியைக்காட்டிக் கொடுத்து, அன்று தொடர்க்கம் இன்றுவரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்களின் சூழ்ச்சிக்கு மத்தியிலும் தனது கடமை உணர்ந்து பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டவர்.\nஇன்று முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய தேர்தல் திருத்த முறைகளினால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக்கப்பட்டு, அரசியல் ரீதியாக பலமிழக்கப்படும் சந்தர்ப்பத்தில், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை முடக்குவதற்கு பேரினவாதச் சதிகளும் இடம்ப��ற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களை இவற்றுக்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.\nஇவ்வாறு முஸ்லிம் சமூகம் நிர்க்கதியாக்கப்படும் நிலைமைகளில் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாது, நிதானமாக சமூகத்தை வழி நடாத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு தலைமைகளுக்குண்டு. அதனை தன் சக்திற்கு உட்பட்டு இயன்றளவு ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னெடுத்தார்கள்.\nஇவ்வாறு சமூகத்திற்கெதிரான பிரச்சனைகள் வரும் போது, ஒரு சிலரால் அமைச்சுப்பதவியைத் தூக்கியெறிந்து விட்டு, அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற கோசமும் எழுப்பப்படுவதுண்டு. அதனைச்செய்யாது விட்டால், தாறுமாறாக விமர்சிப்பதுமுண்டு.\nநாம் ஒன்றைத்தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலைப்பாடுகளை தலைமைத்துவம் எடுக்க வேண்டுமே தவிர, தங்களின் அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் ஆதரவை இலக்கு வைத்து மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனஞ்செலுத்தாது, படம் காட்டும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது.\nஎதிர்க்கட்சி பலமாக இருக்குமானால், எதிர்க்கட்சியில் அமர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென்றால் அல்லது முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை அரசாங்கம் தான் முன்னெடுக்கிறதென்பது தெளிவாகத் தெரிந்தால் எதிர்க்கட்சியில் அமர்வதில் நியாயமுள்ளது.\nஅவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் நிதானமாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு தலைமைக்குண்டு. அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அழுத்தங்களைக் கொடுக்கும் போது, அவை பிரயோசனமளிப்பது மட்டுமன்றி, அதிகளவான இழப்புகளைத் தடுக்கவும் முடியும்.\nஎதிர்க்கட்சி பலமில்லாத சந்தர்ப்பத்தில், எதிரணியில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது அரசாங்கத்தின் காதுகளில் கேட்காது பாரிய அழிவுகளுக்குப் பின்னால் என்ன நடந்ததென்று விசாரியுங்கள் என அரசாங்கத்தை வலியுறுத்தவும், வெளிநாடுகளைக்கோரவும் தான் முடியும்.\nஇவைகள் நமக்கு கடந்த கால சகோதர சமூகத்தின் அனுபவங்கள். இவைகளில் படிப்பினைகளுமுண்டு.\nஆளுங்கட்சிக்குள்ளிருந்து கொண்டு எதிர்க்கட்சியாகச் செயற்படும் திறன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குண்டு என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் கண���டுள்ளோம்.\nகடந்த அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்த போது ஏற்பட்ட அலுத்கம கலவரமாக இருந்தாலும் சரி, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த போதும் சரி, தன் சமூகம் பாதிக்கப்படுகிறதென்ற போது, அதனைப்பாதுகாக்க சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததையும் பார்க்கலாம்.\nஇவ்வாறு ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்படும் போது, அரசாங்கத்திற்கு தங்களின் விசுவாசத்தைக்காட்டி தங்களின் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுக்கு சவாலாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஓரங்கட்டவும் முயற்சி செய்பவர்கள் இவைகளை அரச மேல் மட்டங்களில் போட்டுக்கொடுத்து, அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக வலம் வருவதையும் பார்க்கலாம். இவ்வாறான எட்டப்பர்களை சமூகம் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.\nபதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு, எதிர்க்கட்சியில் அமர்வது தற்போதைய நிலையில் உசிதமல்ல. இவ்வாறு பிரச்சனைகள் தொடர்ந்தால், தலைமை, பதவிகளைத் துறந்து தீர்க்கமான முடிவுக்கு வரும் என்பதிலும் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2011-02-25-08-39-06/88-17119", "date_download": "2020-09-23T16:45:37Z", "digest": "sha1:ORIRMHWEYZGKMJNZZYLDB6QQODTLH64I", "length": 9345, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இல்லங்களுக்கிடையிலான ஆரம்ப பிரிவு போட்டிகள் ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி��ில் இல்லங்களுக்கிடையிலான ஆரம்ப பிரிவு போட்டிகள் ஆரம்பம்\nஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இல்லங்களுக்கிடையிலான ஆரம்ப பிரிவு போட்டிகள் ஆரம்பம்\nதிருகோணமலை இராம கிருஸ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இல்லங்களுக்கு இடையிலான ஆரம்ப பிரிவு விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.\nகல்லூரியின் அதிபர் இ.புவனேந்திரன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் சி.மனோகரன் பிரதம அதிதியாகவும், டோக்கியோ சீமெந்து நிறுவனம் இரசாயனவியலாளர் க.பாலமுருகன் சிறப்பு விருந்தினராகவும், முன்னாள் ஆசிரியர்களான திருமதி ம.பார்த்தசாரதி, சா.ரமணீகரன் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.\nஇக்கல்லூரியில் காணப்படும் விபுலாநந்தா, விவேகானந்தா, இராமகிருஸ்ணா, சிவானந்தா ஆகிய இல்லங்களுக்கிடையில் இப்போட்டி நடத்தப்படுகின்றது.\nநாளை சனிக்கிழமை இல்லங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarlsri.com/news_inner.php?news_id=MTY3Ng==", "date_download": "2020-09-23T16:45:46Z", "digest": "sha1:LEGZRZJJSOBTU7XA2S6ND2ZBVC3WI2EA", "length": 12593, "nlines": 262, "source_domain": "www.yarlsri.com", "title": "நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்?", "raw_content": "\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்\nஇந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் 2022 ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையை பெறும்.\nகடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம்இ 2021ல் முழுமையடையும். வரும் 2035ம் ஆண்டு இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பாதையை 10 லட்சம் பேர் பயன்படுத்துவர் அவர் கூறினார்.\nசீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்\nமதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி\nசென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத�\nமாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ�\nதமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் ப�\nதெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்\nகோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக�\nகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து\nதிருச்சியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியினை த\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தர்மபுரி கல\nகொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு �\nஇலவச ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எ\nகுடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற�\nராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக �\nஇந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/11190", "date_download": "2020-09-23T15:20:45Z", "digest": "sha1:NBDM7SLQ3Z7ZHH62OKHAOR7Q3M3LHJIQ", "length": 5921, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஷில்பாவாக மாறிய விஜய் சேதுபதி! – Cinema Murasam", "raw_content": "\nஷில்பாவாக மாறிய விஜய் சேதுபதி\nஅரசியல் ஆட்டத்தை தொடங்கிய ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n‘ஆரண்ய காண்டம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும புதிய படம், ‘சூப்பர் டீலக்ஸ்’ . இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக பி.எஸ்.வினோத், நீரவ்ஷா, படத்தொகுப்பாளராக சத்யராஜ் ஆகியோருடன் படத்தை இயக்கிவருகிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருக்கும் இந்தப் புகைப்பட்ம் தற்போது வைரலாகி வருகிறது.\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம் \nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: விஷால் வேட்புமனு ஒரு வழியாக ஏற்பு\nஅரசியல் ஆட்டத்தை தொடங்கிய ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: விஷால் வேட்புமனு ஒரு வழியாக ஏற்பு\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/entertainment/celebrations", "date_download": "2020-09-23T16:49:07Z", "digest": "sha1:IOBMFAZWBWGDNORZTZHW74IUOB3FIE66", "length": 8094, "nlines": 100, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின�� ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் யார்.. பொழுதுபோக்கு .. பொழுதுபோக்கு.. பொழுதுபோக்கு.. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் அடுத்த விடுமுறைக்கு எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பது முதல் அவர்களின் ரகசிய காதல்கள் பிளிர்ட்கள் வரை .. சினிமாவை பற்றிய எல்லாம் இங்கே இருக்கிறது.\nவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்\nNGK - நந்த கோபாலன் குமரன் - எனது பார்வை\nஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்\nதிரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டாஅடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்\nNGK - நந்த கோபாலன் குமரன் - எனது பார்வை\nஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்\nதிரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டாஅடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்\nNGK - நந்த கோபாலன் குமரன் - எனது பார்வை\nநான் ஸ்டாப் கொண்டாட்டம் - நியூ இயர் பார்ட்டிக்கான தமிழ் டான்ஸ் பாடல்கள் \nபிரம்மாண்ட பட்ஜெட்டில் நயன்தாரா திருமணம்.. கல்யாண புடவையே இவ்வளவு லட்சமா\n\"தமிழ்சினிமாவின் அவதார் \" டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம்\nதமிழ்நாட்டில் காணக் கிடைக்காத சில வித்யாசமான விநாயக சதுர்த்தி சிலைகள்.. உங்கள் பார்வைக்கு\nரக்ஷா பந்தனுக்கு கொடுக்க சில சுவாரசியமான பரிசுகள்\nமுதல் மழை நம்மை நனைத்ததே..\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்���ள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:15:02Z", "digest": "sha1:UMY4OWMDTEZ2AQ2JXLEJCDMHJEURFMQH", "length": 10627, "nlines": 278, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:சென்னைப் பேரகரமுதலிச் சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னைப் பேரகரமுதலிக்கானக் குறிப்புகள் (4 பகு)\n► சென்னைப் பேரகரமுதலியின் வார்ப்புருக்கள் (1 பகு, 4 பக்.)\n► தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள் (2 பகு, 63,921 பக்.)\n\"சென்னைப் பேரகரமுதலிச் சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 745 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 17:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/selvi-nayanthara/f30a0811/", "date_download": "2020-09-23T14:48:10Z", "digest": "sha1:RCJXB6DJJORLNWZMN7KVMVO6JZCPOCAN", "length": 6719, "nlines": 101, "source_domain": "www.patrikai.com", "title": "F30A0811 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-8", "date_download": "2020-09-23T16:00:42Z", "digest": "sha1:64HM22IYBW4KCXOFOHGVNUXIE27NON56", "length": 9678, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 November 2019 - ரங்க ராஜ்ஜியம் - 41|Ranga rajyam spiritual history", "raw_content": "\nதிருவருள் திருவுலா: செல்வகடாட்சம் தீபாவளி தரிசனம்\nஆழிசூழ் அழகனுக்கு ஆலயம் எழும்புமா\n`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்\nநினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்\nசஷ்டியை நோக்கச் சரவண பவனார்...\nபித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன\n`புதன் கிரகமும் பச்சை நிறமும்\n`பலம் சேர்ப்பாரா குரு பகவான்\nபுண்ணிய புருஷர்கள் - 15\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 41\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 15\nமகா பெரியவா - 40\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 64\nரங்க ராஜ்ஜியம் - 63\nரங்க ராஜ்ஜியம் - 62\nரங்க ராஜ்ஜியம் - 61\nரங்க ராஜ்ஜியம் - 60\nரங்க ராஜ்ஜியம் - 59\nரங்க ராஜ்ஜியம் - 57\nரங்க ராஜ்ஜியம் - 56\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 54\nரங்க ராஜ்ஜியம் - 53\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம��� - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nகம்பரின் உதாரணங்களைக் கேட்ட கூட்டத்தார் சற்றுநேரம் மௌனித்தனர். பின்னர், வயதில் முதிர்ந்த வேதியர் ஒருவர், கம்பருக்கு இறுதியான கருத்தினைக் கூறலானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-secret-questions_313139_871199.jws", "date_download": "2020-09-23T15:50:45Z", "digest": "sha1:BTSHDGLDG3XUKIB2H2BO5EI2KZQGPZPX", "length": 15425, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "என்னை திருமணம் செய்ய விருப்பமா?, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை\nஐபிஎல் 2020; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் விளாசல்\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகால்நடை மருத்து��� அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை ...\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: ...\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் ...\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே ...\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 ...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை ...\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள ...\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ...\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ...\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், ...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு ...\nஇளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க ...\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஎன்னை திருமணம் செய்ய விருப்பமா\nஒரு பெண்ணை பார்த்தவுடன் ஆண்களுக்கு மனதில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். அந்த சிக்னல் தான் அவள் என்னவள் என்று இவர்கள் மனதில் ஒரு உறுதியை ஏற்படுத்தும். அதன் பின் இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் தெரிந்ததுதான். தன் காதலி செல்லும் இடத்துக்கு எல்லாம் செல்வது. அவள் இவர்களை கவனிப்பது போல் அவள் கண் முன் தென்படுவது... அவள் தன்னை திரும்பி பார்க்கிறாளா என்று கவனிப்பது... இப்படியாக தான் அவர்கள் தன் காதல் ஹார்மோனை அந்த பெண்ணுடைய மனதுக்குள் பதிய வைப்பார்கள். அந்த பெண்ணுக்கும் விருப்பம் இருந்தால் அவளும் இவர்கள் செய்யும் சேட்டைகளை ரசிப்பாள் இல்லை என்றால் திரும்பிக்கூட பார்க்கமாட்டாள்.\nஅவளிடம் இருந்து பச்சை விளக்கு எறிய ஆரம்பித்ததும்... இவர்கள் அதனை உறுதிப்படுத்த காதல் பரிசாக ரோஜா மலர்கள் கொண்ட பூங்கொத்து, காதல் கடிதம், சாக்லெட், டெட்டி கரடி பொம்மைன்னு கொடுப்பது வழக்கம். சிலர் அவளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் இதை எல்லாம் ஓரம்கட்டி, தன் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். காதலர் தினம் என அழைக்கப்படும் பிப்ரவரி 14ம் தேதிக்கு முந்தைய நாளில் ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் வித்தியாசமாக தனது காதலை, காதலியிடம் தெரிவித்தார். விவசாயியான அந்த இளைஞர் பெயர் ஸ்டீபன் ஸ்வார்ஸ். அவர் செய்த செயலை உலகமே பார்த்து மகிழ்ந்தது. விவசாயி என்பதால், தன் காதலையும் பசுமையாக வெளிப்படுத்தி இருந்தார் ஸ்டீபன்.\nதனது மக்காச்சோள தோட்டத்தில் என்னை திருமணம் செய்ய விருப்பமா’ என்ற வாசகத்தை மக்காச்சோள செடி இலைகளை கொண்டு உருவாக்கியிருந்தார். பின்னர் தனது காதலியிடம் ஒரு ஆளில்லா குட்டி விமானத்தை (டிரோன்) கொடுத்து தனது வயலில் ஊடுருவியுள்ள காட்டுப்பன்றிகளை பார்வையிடுமாறு கொடுத்தார். டிரோன் மூலம் காட்டுப்பன்றிகளை வேவு பார்த்தவரின் கண்களில் ஸ்டீபன் எழுதி இருந்த வாசகம் தென்பட்டது. அதைப் பார்த்து உற்சாகமான காதலி உடனே ஸ்டீபனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இதனை சேட்டிலைட் மூலம் படம் பிடித்த கூகுள் நிறுவனம் உலகமே பார்க்கும்படி பதிவிட்டது. போதாக்குறைக்கு கனடாவில் உள்ள ஸ்டீபனின் அத்தையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டதை அவருக்கு கைபேசியில் படம் பிடித்து அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் தனது காதல் புரொபோசலை உலகமே பார்த்த விஷயம் ஸ்டீபனுக்கு தெரிந்தது. இப்போது இந்த காதல் ஜோடிகள் சோளக்காட்டுக்குள் சந்தோஷமாக காதல் கீதம் பாடி வருகின்றனர்.\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன் ...\nஎன்னை திருமணம் செய்ய விருப்பமா\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன ...\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஉன்னைப் பற்றி தெரிந்துகொள்... ...\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nஅவர் துரோகம் என்னை வாட்டுது\nபெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா\nஏற்கனவே ஏமாந்தவள் நான் ...\nஎன்னைவிட அவருக்கு 6 வயசு ...\nதொலைந்த கனவுகள் -_ Lost ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://metromirror.lk/1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-09-23T16:56:39Z", "digest": "sha1:TOKDB73CZRQX7N7SBY2WBW2XZRHDFQ5O", "length": 8494, "nlines": 52, "source_domain": "metromirror.lk", "title": "1000 ரூபாவை வைத்து அரசியல் நா��கம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது! – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\n1000 ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது\nஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅக்கரப்பத்தனையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்த கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல் தான் தற்போது செயற்படமுற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.\nஅப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக்கருதவேண்டாம்.\nமக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார், இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்.\nகடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையிண்மை பிரச்சினையை தீர்க்கவேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர், ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப்பெறலாம் என்றார்.\nவயோதிபப் பெண்களை தாக்கி கொள்ளையடித்த ஒருவர் பொலிஸாரால் கைது\nதீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ரவூப் ஹக்கீம்\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509432977", "date_download": "2020-09-23T15:52:05Z", "digest": "sha1:OFRQ73HTTGSY44M2OGX5UFBNFP7EZWZL", "length": 7521, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆறு கதை, ஒரு கிளைமேக்ஸ்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nஆறு கதை, ஒரு கிளைமேக்ஸ்\n6 அத்தியாயம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 30) சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் பார்த்திபன், சேரன், வெற்றி மாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, சுரேஷ் காமாட்சி, ஜாக்குவார் தங்கம், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சியாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்ட ஆறு திரைக்கதைகள், ஆறு இயக்குநர்கள், ஒரு கிளைமேக்ஸ் என உருவாகியுள்ளது 6 அத்தியாயம் திரைப்படம்.\nஆஸ்கி மீடியா ஹட் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எழுத்தாளரும், இயக்குநருமான கேபிள் சங்கர், எழுத்தாளர் அஜயன் பாலா, தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், லைட்ஸ் ஆன் மீடியா சு��ேஷ், குறும்பட இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இப்படங்களை இயக்கியுள்ளனர். இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமன், விஷ்ணு, கிஷோர், சஞ்சய், வினோத், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதுமுகங்கள் அறிமுகமாகவுள்ளனர்.\nஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்ற, தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.\nநிகழ்வில் கலந்துகொண்ட பார்த்திபன், “2.O ஆடியோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை துபாய்க்கு அழைத்தபோது அங்கு செல்வதைத் தவிர்த்தேன். அங்கு நான் தேவை இல்லை, இங்கு நான் தேவை. சிறு முதலீட்டுப் படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியையே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமில்லை. இந்தக் கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்று பேசினார்.\nபடத்தில் பணிபுரிந்தவர்கள் பற்றி பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “படத்தில் வேலைசெய்த அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணிப் பணிபுரிந்தனர்” என்று கூறினார். பல ஆண்டுகளாக இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் எழுத்தாளர் அஜயன் பாலா, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் பேசும்போது, “எனது நீண்டகாலப் போராட்டத்துக்கு பேய்ப் படம்தான் உதவி செய்து வெற்றிபெற வைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்த ஒளிப்பதிவாளர் பொன்.காசிராஜன், நாயகன் கிஷோர், இசையமைப்பாளர் மூவரும் மிக சிறப்பான பங்களிப்பைத் தந்தார்கள்” என்று கூறினார்.\nஇப்படம் உருவானவிதம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், “ஆறு வெவ்வேறு வகையான குறும்படங்களை ஆறு டீம்களை வைத்து எடுத்து அவை அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு அத்தியாயமும் கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லாப் படங்களுக்கும் ஒரே கிளைமேக்ஸ் என்பதாகப் படம் முடியும்” என்று கூறினார்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bleeding-pregnant-woman-taken-to-hospital-on-a-bike-in-jharkhand.html", "date_download": "2020-09-23T14:57:11Z", "digest": "sha1:IJ2J2IJQVOREKZT2HHFO6FXIAMXN53WG", "length": 9486, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bleeding pregnant woman taken to hospital on a bike in Jharkhand | India News", "raw_content": "\n'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநிறைமாத கர்ப்பிணியை 10கிமீ பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கொடுமை ஜார்கண்டில் நடந்துள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாந்திதேவி. 30 வயது நிரம்பிய நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து சாந்திதேவியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடிவு செய்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்க, சாந்திதேவி வலியால் துடித்து மயக்க நிலைக்கு சென்று விட்டார்.\nஇதனிடையே இப்படியே விட்டால் சாந்திதேவியின் நிலைமை மோசமடையும் என்பதனை உணர்ந்த அவரது குடும்பத்தினர், இருசக்கர வாகனத்தில் ஏற்றி 10 கிமீ பயணம் செய்து CHC என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவரை 27கிமீக்கு அப்பால் உள்ள RIMS மருத்துமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் இந்த முறை ஆம்புலன்ஸ் வசதியை அளித்த CHC மருத்துவமனை, பலத்த போராட்டத்திற்கு பின்பு சாந்திதேவி RIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nநடந்த சம்பவம் குறித்து பேசிய சாந்திதேவியின் கணவர் '' நிறைமாத கர்ப்பிணியான எனது மனைவிக்கு வலி ஏற்பட அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தோம். ஆனால் எங்களுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லலாம் என முயன்றும் அதுவும் வீணாக போனது. இப்படியே விட்டால் நிலைமை மோசமாகும் என்பதனை உணர்ந்து, வேறு வழி இல்லாமல் பைக்கில் மருத்துவமைக்கு கொண்டு சென்றோம் என அவர் தெரிவித்தார்.\nநடந்த சம்பவம் குறித்து பேசிய CHC மருத்துவமையின் தலைமை மருத்துவர் '' மருத்துவமனைக்கு சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸும் 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் உள்ளது. ஏற்கனேவே கர்ப்பிணி ஒருவரும் பிரசவ வலியால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என கூறினார்.\n'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ\n'2 மில்லியன் மக்களின் போராட்டம்'.. 'நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்'.. வீடியோ\n'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்\n'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'\n'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR\nநோயாளியை ஏற்றிச் சென்ற 'ஆம்புலன்ஸ்'.. திடீர் தீ ஏற்பட்டதால் பரபரப்பு\n'விறுவிறுவென முன்சென்று.. ஆம்புலன்ஸ் வந்ததும் 4 ஸ்டெப் பின்னால் போய் வழிவிடும் அழகர்’.. வைரல் வீடியோ\n'சிறு குழந்தைக்காக 'திரண்ட 'கேரளா'.. 'சல்யூட்' போடவைத்த முதல்வர்\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு மனிதநேயத்தைக் காட்டிய நூற்றுக்கணக்கான மக்கள்.. வைரல் வீடியோ\nஎதிரியாய் இருந்தாலும் 'நக்சல்' பெண்ணுக்கு ரத்தம் தந்து உயிர்கொடுத்த CRPF வீரர்கள்\n'வழி விடு...வழி விடு'...ஆம்புலன்ஸ் செல்ல 'தீயா' நின்ற காவலர்...அனைவரின் ஹார்ட்ஸை அள்ளிய வீடியோ\n'அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடூரம்'...ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய ஊழியர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sekarreporter.com/drt-mhc-cj-bench-full-order/", "date_download": "2020-09-23T16:53:14Z", "digest": "sha1:6LVS6HLDUIUM2IFN525ZTHKNQCBBEZ43", "length": 6469, "nlines": 93, "source_domain": "www.sekarreporter.com", "title": "Drt mhc cj bench full order – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/12/01/90/tnpsc-Archaeological-Officer-recruitment", "date_download": "2020-09-23T15:11:42Z", "digest": "sha1:H4SVGPVCEJ332VSIKQYKQD5NEW6UNG4K", "length": 2167, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: தமிழகத் தொல்லியல் துறையில் பணி!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nவேலைவாய்ப்பு: தமிழகத் தொல்லியல் துறையில் பணி\nதொல்லியல் துறையில் காலியாக உள்ள Archaeological Officer பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: வரலாறு, தொல்லியல் துறையில் முதுநிலை பட்டம், Epigraphy Archaeology பிரிவில் முதுநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nஞாயிறு, 1 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/rbi-recruitment-2020-apply-online-for-data-analyst-and-various-post-006449.html", "date_download": "2020-09-23T17:10:19Z", "digest": "sha1:YW7COUGFZNAEUXCF3VUN6BJGOAEA3TA5", "length": 16056, "nlines": 142, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வேலை..! பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! | RBI Recruitment 2020: Apply online for Data Analyst and various Post - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை.. பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Data Analyst பணியிடத்தினை நிரப்பிடுவதற்க��ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குப் பொருளாதாரம், கணிதம், கணினி உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nநிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nபொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி..இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nமேலும், தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு அல்லது தரவு புள்ளிவிவர உளவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பொருளாதார அளவீடுகள் நிதித் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nகல்வித் தகுதி : எம்பிஏ அல்லது பட்டய கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : தடயவியல் தணிக்கை மற்றும் மத்திய, மாநில அளவிலான துறைகளில் தடயவியல் தணிக்கை குழுவின் ஒரு பிரிவில் சிறப்புப் பணி அனுபவத்துடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nகல்வித் தகுதி : பட்டய கணக்கியல் அல்லது நிறுவன செயலாளர் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கருவூலங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspxId=3846 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05-09-2020 தேதிக்குள் விண்ணப்��ிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n8 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\nFinance தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T17:09:49Z", "digest": "sha1:FWZNU6MYIDAHSHX5NL3J43RQJ363S66F", "length": 25694, "nlines": 456, "source_domain": "www.neermai.com", "title": "இள வயதுக் கூன் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் இள வயதுக் கூன்\nபத்துப் பிள்ளை சுமக்கவும் இல்லை\nபத்தாம் தரம் படிக்கும் உனக்கு\nபடிப்பு முடிவ��ற்குள் எப்படி கூன் விழுந்தது\nஇரண்டு பத்துப் பேரிற்கு சமைத்ததுமில்லை\nஈரைந்து பாத்திரங்கள் கழுவியதும் இல்லை\nஇப்படி நீ இருக்க இவ் வயதில்\nஇள வயதுக் கூன் எப்படி விழுந்தது\nநீ செல்வது உதாரணப் பெண்கள் வழியா\nநீ இங்கு ஏதேனும் கூன் வேடம் போட்டாயா\nஎதுவும் இல்லை எனும் போது\nஎன் தோழியின் கூன்முதுகின் காரணம் என்னவோ\nபுரிந்து விட்டது உன் கூனின் காரணம்\nபாலகனாய் நீ இருந்த போதே\nபள்ளிக்கூடம் செல்கையில் பத்துப் புத்தகம் சுமந்தாயே\nஉன் இள வயதுக் கூனிற்கு இதுவே காரணம்\nஅடுத்த கட்டுரைஇது விடியலா இல்லை அஸ்தமனமா\nஎனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2020-09-23T17:22:13Z", "digest": "sha1:U6262DEDEGGMVZYU47X5NCOLKLHB2W3P", "length": 17185, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "வேட்கைத் தணிய… | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன் நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம் நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம் ஏன் இந்த 2000 ஆண்டுகளில் இந்த விடயத்தில் மட்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றோம்\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவிதமான வெறுமை உண்டு என்பர் சில உளவியலாளர்களும் மெய்யியலாளர்களும். ஆனால் அதனை வெறுமை என்று சொல்வதைக் காட்டிலும் ஒருவிதமான வேட்கை என்று சொல்வதே சாலச் சிறந்தது. இந்த வேட்கையை தணிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அலைகின்றோம். இந்த வேட்கையை இறைவனைக் கொண்டு தணிக்கும் போதே நாம் முக்தி (இந்து) பெறுகிறோம். புனித நிலையை அடைகிறோம் அல்லது நிர்வாண (புத்தம்) நிலையை அடைகிறோம். இதற்கு மிகவும் உதவியாக இருப்பது பிறரன்பே. இதற்காக கொடுக்கப்படுவதே அதிகாரமும், பதவியும். பிறரைத் தன் பதவியின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் ஒடுக்குவது நல்லதல்ல. மேலும் நம்மில் பலரும் தாங்கள் வகிக்கும் பதவியைப் பொறுத்தே தனது மதிப்பும் மகிழ்ச்சியும் கூடும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் இந்த அறியாமை என்ற இருளினை நீக்கியவர்களோ தான் வகிக்கின்ற பதவியும் இடமும் மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை.\nமாறாகத் தான் எந்தப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பட்டத்தைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், பிறரை அன்பு செய்வேன், பிறரன்புப் பணியில் ஈடுபடுவேன் என்ற உண்மையை அறிந்திருக்கிறார்கள். இம்மாபெரும் உண்மையை இத்தவக்காலத்தில் வாழ்வாக்குவோம்.\n– திருத்தொண்டர் வளன் அரசு\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nகூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/142369/news/142369.html", "date_download": "2020-09-23T15:04:45Z", "digest": "sha1:CQ4FKVIL6PXO6TRS3INAJKA75VSRU5Z4", "length": 12346, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழகென்ற சொல்லுக்கு அமுதா..!! விமர்சனம் : நிதர்சனம்", "raw_content": "\nவடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொழுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களுடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.\nஅதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.\nஅந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.\nஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்\nபடம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.\nநாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.\nவசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.\nபடத்தில் நாயகனுக்கு நண்���ர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.\nரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/142600/news/142600.html", "date_download": "2020-09-23T15:46:59Z", "digest": "sha1:YUKKYIAAAQ23W5ZXWF4CIN3YFLQFRGZZ", "length": 8708, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?: பட உலகில் பரபரப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\n: பட உலகில் பரபரப்பு…\nஉலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.\nகர்ப்பமான பிறகு சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த அவர் பிரசவத்துக்கு பிறகு நடிப்பு தொழிலில் தீவிரமாக இறங்கி ���ருக்கிறார். மூத்த நடிகை என்ற எண்ணத்தை உடைத்து இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ரன்பீர்கபூருடன் ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி படத்தில் அரைகுறை உடையில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பின. தணிக்கை குழுவும் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து ஐஸ்வர்யாராயின் படுக்கை அறை காட்சிகளை வெட்டி எறிந்தது. ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்தது அவரது குடும்பத்திலும் புயலை கிளப்பியது.\nமாமனார் அமிதாப்பச்சன், கணவர் அபிஷேக்பச்சன், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் உறவினர்கள் கோபப்பட்டதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் ஐஸ்வர்யாராய் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பத்தினர் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து ரகசியமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதனால் பட உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் போன் செய்து தகவல் உண்மைதானா என்றும் விசாரித்தபடி இருந்தார்கள்.\nமும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமிதாப்பச்சனிடமும் நிருபர்கள் ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றது உண்மையா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.\nஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பாகிஸ்தானில் உள்ள ஒரு இணையதளம் மூலம் பரப்பப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/213539/news/213539.html", "date_download": "2020-09-23T15:39:53Z", "digest": "sha1:VHGZIQO5RPFT7LP2P4M3A2LGCP4JZ3V6", "length": 7785, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஉணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.\nஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஉணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஎப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_2015.01", "date_download": "2020-09-23T16:56:01Z", "digest": "sha1:WXMAOXZMMHZIOTXQEZVPPPKWGZIFZUPY", "length": 6960, "nlines": 88, "source_domain": "www.noolaham.org", "title": "அல்ஹஸனாத் 2015.01 - நூலகம்", "raw_content": "\nஅல்ஹஸனாத் 2015.01 (107 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஆசிரியர் கருத்து : வாக்களிப்பது ஓர் அமானிதம்\nஅல்குர் ஆன் விளக்கம் : நீதிக்குச் சான்று பகர்வோராகத் திகழுங்கள்\nஹதீஸ் விளக்கம் : பொருட் செல்வம் அருள் வளருமா\nதஃவா களம் : நல்லாட்சி மலரட்டும்\nதேசம் கடந்து பெஷாவர் ; மெலேச்சத்தனமும் வல்லரசுகளின் கழுகுப் பார்வையும்\nஅரசியல் : வாக்களிக்க நீங்கள் தயாரா வஹியின் நிழலில் ஒரு வழிகாட்டல்\nஅந்நிலா - குடும்பவியல் : உறவுப் பயங்கரவாதம்\nஅந்நிஸா : இருள் சூழ்ந்த குடும்பத்தில் அருள் பெற்ற பெண் ஆஸியா பித் முஸாஹிம்\nமறைவு : ஓர் உறவின் பிரிவில்\nநெஞ்சை விட்டும் நீங்கா நினைவுகள்\nகுடிசை விட்டிலிருந்து ஒரு கடிதம்\nO/L மற்றும் A/lபரீட்சை எழுதிய உங்களுக்காகவே..\nகுழந்தை உளவியல் : எனது குழந்தை பாராட்டை விரும்புகிறது - அபூ அப்தீர் ரஹ்மான்\nஅழைப்பியல் : அழைப்புப் பணியில் அழுத கண்கள்\nமறைவு கலாநிதி லோனா தேவராஜா : மனிதாபிமான நோக்கும் நடுநிலையும் படைத்த வரலாற்று ஆளுமை - எம்.ஏ.எம்.சுக்ரி\nஜம் இய்யா : ஜம்இய்யாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம் - 2014\nஇறைவனை துதி செய்தவதன் சிறப்புகள்\nகவனத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபித் தோழர்கள்\nநற்பணி புரிந்தால்... கிடைக்கும் சிறப்புக்கள்\nநபிமார்கள் பற்றி அல்குர் ஆன்\nபித் அத்தான தலாக் என்றால் என்ன வங்கிகளில் வைப்புச் செய்யும் பணம் குறித்து\nநபிகளாரின் ஸீராவிலிருந்து... மக்கா வெற்றி\nதேர்தல் தொடர்பாக உலகமாக்களுக்கான வழிகாட்டல்கள்\nஜனாதிபதி தேர்தல் : பொருத்தமான வேட்பாளரைத் தெரிவு செய்யுங���கள்\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2015 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டம்பர் 2020, 04:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:25:54Z", "digest": "sha1:HT5L42XV3ZM7OSKIC32FYE5UAUOFNESZ", "length": 4991, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "லோகோத்தமரசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 08:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2020/01/24165347/Seeru-Official-Trailer.vid", "date_download": "2020-09-23T15:36:04Z", "digest": "sha1:5LOF27LRJVDZ5QX565MXJD4TTBN7TQ3R", "length": 3875, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "சீறு - டிரைலர்", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nபன்னி குட்டி - ட்ரைலர்\nவானம் கொட்டட்டும் - ட்ரைலர்\nஎல்லா இயக்குனரும் விஜய் சார வச்சிதான் கதை எழுதுவாங்க\nகலைக்கு முன் இருவரும் சமம் தான் - டி. இமான்\nஇமானிடம் பாட வாய்ப்பு கேட்கும் ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_701.html", "date_download": "2020-09-23T16:58:36Z", "digest": "sha1:CQ42J7UIHDRGPEUCV3UTDQ3Z73NARXTS", "length": 20695, "nlines": 129, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கவிஞர் ஷெரிப்பின் பார்வையில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிபிகள் என்ற நூல் - Asiriyar Malar", "raw_content": "\nHome Books News கவிஞர் ஷெரிப்பின் பார்��ையில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிபிகள் என்ற நூல்\nகவிஞர் ஷெரிப்பின் பார்வையில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிபிகள் என்ற நூல்\nதொடர் வாசிப்பில் இன்று 8.5.2020 படித்த 33 வது புத்தகம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிபிகள் என்ற கதைப்புத்தகம். இதில் 9 கதைகள் உள்ளன. 136 பக்கங்களை கொண்டது.\nஇந்த புத்தகத்திற்கு கி.ராஜ்நாராயணன் முன்னுரை எழுதியிருப்பார்.\nமதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலை மாணவர்களுக்கான பாட நூலாக இருந்தது.\nசுயம் : இக் கதையில் பூ வனம் காட்டு வேலைக்கு போய் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது ரேசன் கடையில் அரிசி போடப் போவதாக தகவல்.அய்யயோ இப்ப தானே கடைக்காரனுக்கு பாக்கியை கொடுத்துட்டு வந்தேன். ரூபாய்க்கு என்ன செய்வது. வேலை முடிந்த கையோடு அவசர அவசரமாக நாயக்கர் வீட்டுக்கு போய் எட்டு நாள் சம்பளத்தை வாங்க சென்றாள். நாயக்கர் பணம் வாங்க சங்கரன் கோவில் சென்று விட்டதாக அவரது மகள் சொல்லி விடுவார். அடுத்து கனடக்காரரிடம் போய் கொடுத்த ரூ 20 பாக்கியை திரும்ப வாங்கி விடலாம் என வேக வேகமாக கடைக்குச் செல்வாள். அங்கு கடைக்காரர் சரக்கு வாங்க இராசபாளையம் சென்று விட்டதாக கடையிலிருப்பவர் சொல்ல மனம் பதை பதைக்கிறது. நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது .ரேசன் கடையை பூட்டி விடக் கூடாது .என்ன செய்ய போகவே கூடாது என முடிவு எடுத்திருந்த அக்கா வீட்டிற்கு சென்று ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு வேகு வேகு என வீட்டிற்கு வந்து கூடையை எடுத்துக் கொண்டு ரேசன் கடைக்கு போக முற்படும் போது பையன் துட்டு கேட்டு நச்சரிக்க வந்து தருகிறேன் என சொல்லி படபடப்புடன் ரேசன் கடைக்கு செல்வாள். பையன் அழுது கொண்டே பின்னாடி வந்து கொண்டிருக்கிறான். ரேசன் கடையை பூட்டிக் கொண்டிருப்பார்கள்.. வேகமாக ஒடிச் சென்று நிலையைச் சொல்லி அரிசி கேட்பாள். நாளைக்கு வந்து வாங்கிக்க என ரேசன் கடைக்காரர் சொல்லி விடுவார். இவ்வளவு நேரம் தான் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லாம் வீணாகி விட்டதே என நொந்து கொண்டிருக்கும் போது பையன் அழுது கொண்டிருப்பான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி ஆத்திரத்தையெல்லாம் பையன் மீது காட்டி பையனை அடி அடியென அடித்துக் கொண்டிருப்பாள்.\nஏம்மா பச்சை மன்னை போட்டு இப்படி அடிக்கிற..வா வந்து அரியை வாங்கி கொண்டு ��ோ என ரேசன் கடைக்காரர் ரூபாயை வாங்கிக் கொண்டு அரிசியை கொடுத்தனுப்புவார்.தனக்கு கிடைத்த வெற்றியை கண்டு சந்தோசப் பட்டு வீட்டிற்கு வந்து பையனை கட்டிக் கொண்டு என் பூச்சென்டை அடித்து விட்டேனே என்று கோவெனக் கதறினாள்.அவள் அவளாக தாயாக. இக்கதை ஜனரஞ்சனி, 29.3.1986-ல் ரூ 1000 முதல் பரிசுக் கதையாக தேர்வு செய்யப்பட்டது.\nமயிலப்பன் எனும் பன்றிகளை மேய்ப்பவர் குறித்த கதை .தனக்கு காய்ச்சல் மிக அதிகமாக இருந்ததால் மகள் சென்தட்டியை இன்று ஒரு நாள் மட்டும் பன்றியை மேய்த்து விட்டு வரச் சொல்வார். முதலில் மறுப்பு தெரிவித்து விட்டு அப்புறம் சரியென பன்றிகளை மேய்க்கச் செல்வாள். அம்மா பார்த்து யாருடைய புஞ்சையிலும் பாழாக் காம பாத்துக்கோ.. சாயங்காலம் காய்ச்சல் குறைந்த மாதிரி தெரிந்தவுடன் பன்றிகளை மேய்க்கும் இடத்தை நோக்கி செல்லும் போது ஒரு புஞ்சையை பார்த்தவுடன் பழைய நினைப்பு. இந்த புஞ்சையில் பன்றிகள் ஒளப்பி நாசம் செய்து விட்டன. பயந்து கொண்டே புஞ்சைக் கார முதலாளியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் அதற்குரிய இழப்பீடுகளை கொடுத்து விடுகிறேன் என சொல்வார். அதற்கு வலியவன் நீ என்ன செய்வாய்.என்னுடைய நேரம் அவ்வளவு தான் என பெருந்தன்மையோடு மன்னித்து விடுவார்.இந்த மகாராசன் நல்லாயிருக்கனும் என மனதில் நினைத்தான். இப்ப அந்த புஞ்சையை தாண்டி போய் கொண்டு போனார். பன்றிகளை மேய்க்கும் தன் மகள் தட்டுப்படாததை பார்த்து இன்னும் முன்னேறிச் செல்வார்..தூரத்தில் ஒரு பள்ளத்தில் புஞ்சை நிலம் இருக்கும்.இதுவும் அந்த புண்ணியவானுக்கு சொந்தமான புஞ்சைதான்.\nஅந்த புஞ்சைக்கருகில் மகள் செந்தட்டியை அந்த புண்ணியவான் போட்டு அடித்துக் கொண்டிருப்பான். இனிமே இப்படி புஞ்சையில் பன்றியை மேய விட்டு பாழாக்குவாயா என சொல்லி அடிப்பதை பார்த்த மயிலப்பன் ஒடி வந்து மகளை கையில இழுத்து ஐயா தாயில்லா இந்த சின்ன பிள்ளையை இப்படி அடிக்கிறீங்களே.புஞ்சையை நாசமாக்கியது பார்த்து கொஞ்சவா முடியும்.ஐயா கொஞ்சம் பொறுத்துக் கொள்ள கூடாதா. எதுக்டா பொறுத்துக்கனும். பஞ்சாயத்து எலக்சன்ல என் சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்கெல்லாம் என்னத்துக்கு பொறுத்துப் போகனும். வாயடைத்துப் போனான் மயிலப்பன். நல்ல மனுசனா இருந்த அந்த புஞ்சக்காரரின் மனதை மாத்தியது .���தான் அவரே சொல்லிட்டார்ள. \"ஏஞ் சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்....\"\nஇக்கதை கல்கி 3.8.1986ல் ரூ1000 முதல் பரிசு பெற்ற கதை.\nதனது மனைவி மாசா இருப்பதை ஆஸ்பத்திரியில் காண்பிக்க பஸுக்காக காத்திருப்பார். இந்த ரூட்ல ஒரே பஸ் தான் .\nஇன்னிக்கு பார்த்து பஸ் ஒரு மணி நேரம் லேட்டு. பஸ்ஸை நிறுத்தி விட்டு டிரைவர் டீ சாப்பிட்டு விட்டு பஸ்ஸை எடுக்க வருவார். இவர் ஆத்திரத்தில் பஸ்ஸை சீக்கிரம் எடுங்க என சொல்ல டிரைவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வழியாக கண்டக்டர் தலையிட்டு பஸ் கிளம்பும். பாதி வழியிலேயே மனைவிக்கு பிரசவ வலி எடுக்க பக்கத்தில் இருக்கும் சில பெண்கள் ஆம்பளையெல்லாம் தள்ளிப் போகச் சொல் பி ஒரு சேலையை மறப்பாக்கி அப் பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். சீக்கிரம் ஆஸ்பத்திரி போய் ஆகனும் சொல்ல இது வரை இருந்த நிலைமை யெல்லாம் மாறி ஒருவருக்கொருவர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டது இவருக்கு என்னமோ மாதிரி இருந்தது. நாம் டிரைவரை சண்டை போட்டு விட்டோமே என நினைத்துக் கொண்டிருக்கும் போது டிரைவர் அடுத்து இறங்குபவர்கள் எல்லாம் அப்படியே இருங்க திரும்ப வரும் போது இறங்கிக்கலாம்\nஎன சொல்லி எங்கேயும் நிற்காமல் இராசபாளையம் மருத்துவமனைக்கு சென்று பஸ் நின்றது.. தனது மனனவிக்கு மனித நேயத்துடன் உதவி செய்த டிரைவரை பார்க்க கூனிக்குறுகி நின்றார். அந்த டிரைவர் அவரது முதுகை தட்டி எதையும் பெரிதா நினைக்காம ஆக வேண்டியதை பாருங்க என சொல்லி விட்டு பஸ்ஸை எடுத்து சென்றார். இக் கதை ஜூலை 1985-ல் செம்மலரில் வந்தது.\nஇப்படி இதில் உள்ள அத்தனை கதைகளும் கிராமத்து வாசனையுடன் சொல்லப்பட்டுள்ளது. படிக்காதவர்கள் வாங்கி படிக்கவும்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர��கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_262.html", "date_download": "2020-09-23T16:51:57Z", "digest": "sha1:FTUVSOK666BY76HXE53NVDYNJBCXCPZA", "length": 12722, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு\nஉருவாகிவரும் “டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் இன்று (திங்கட்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு இந்த ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nசிவகார்த்திகேயன் தற்போது ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் ‘அயலான்’ ��ன்ற படத்திலும் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-23T17:03:23Z", "digest": "sha1:NV7K3AG544TEY7QYHIOPDLITKVXFAR54", "length": 12487, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர்\nமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் 4ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழழமை) காலை மீண்டும் பதவியேற்றார்,\nஇதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅந்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கை��ில், “மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறறேன்.\nஇலங்கையர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய என்னைத் தூண்டுகிறது.\nஅத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை Comments Off on மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர் Print this News\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மஹிந்த தரப்பின் வெற்றி தனித் தமிழீழ சிந்தனையை முற்றாக ஒழிக்கும்: கொன்செர்வேட்டிவ் பிரபு\nமக்களின் குறைகளை கேட்டறிய கிராமப் புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி\nமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமேலும் படிக்க…\n20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்\n20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள்மேலும் படிக்க…\nகூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி\nஉயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nகொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை\nவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சி பீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க\nஇரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு\n20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி\nதென்னிலங்கை அரசியல் தரப்புக்களிடம் அவதானமாக இருக்குமாறு தமிழ் கட்சிகளுக்கு சரவணபவன் எச்சரிக்கை\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்\n20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்\nவெளியிலிருந்து முன் வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம்\nஅடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது\nஇரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்\nசெம்மணி இந்து மயான வளாகத்துக்குள் புதைக்கப் பட்டிருந்த கைக்குண்டு, மிதிவெடி விசேட அதிரடிப் படையினரால் மீட்பு\nஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2020-09-23T16:57:04Z", "digest": "sha1:PTAQZWGH4CJPPXUVWPOONJBU6NIMHZUL", "length": 37658, "nlines": 233, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவக் கோட்பாடுகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் ப��ன் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகேள்வி 92: புறத்தில் மட்டும் சுவிசேஷத்துக்கு கீழ்ப்படிகிற எல்லோரும் தங்களுடைய பாவத்துக்கான தேவ கோபத்திலிருந்��ு தப்ப முடியுமா\nபதில்: புறத்தில் சுவிசேஷத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களல்ல, விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் இறுதிவரை கடைப்பிடிப்பவர்களே இரட்சிப்பை அடைய முடியும்.\n(மத்தேயு 7:21; 1 பேதுரு 1:5; எபிரேயர் 12:14)\nகேள்வி 93: இறுதிவரையும் விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் கடைப்பிடித்து நித்திய இரட்சிப்பை அடைகிறவர்கள் யார்\nபதில்: கர்த்தரின் நித்திய ஆணை, மாறாத அன்பு, கிறிஸ்துவின் வேண்டுதல் ஆகியவற்றின் காரணமாகவும், பரிசுத்த ஆவியும் வார்த்தையும் அவர்களில் இருப்பதன் காரணமாகவும் அனைத்து மெய் விசுவாசிகளும் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்து ஆத்மீக ஆசீர்வாதங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்று அவருடைய வல்லமையால் பாதுகாக்கப்படுவதால் நிச்சயமாக தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் இரட்சிப்புக்காக விடாமுயற்சியுடன் இறுதிவரை ஈடுபடுவார்கள்.\n(ரோமர் 8:28-30; எரேமியா 31:3; எபிரேயர் 7:25; யோவான் 14:16; 10:28-29; 1 பேதுரு 1:5; எபேசியர் 1:3; 1 கொரிந்தியர் 1:8-9; பிலிப்பியர் 1:6)\nவிளக்கவுரை: முதலில் இந்த இரு வினாவிடைகளும் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனிப்பது அவசியம். முந்தைய வினா விடைகள் இரண்டிலும் மெய்யான விசுவாசத்தைப் பற்றியும், மனந்திரும்புதலைப் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்ததை அறிவீர்கள். இந்த வினா விடைகள் பரிசுத்தவானுடைய ஆத்மீகக் கடமையான விடாமுயற்சியை விளக்குகின்றன. வினாவிடை 92 விடாமுயற்சியின் அவசியத்தை விளக்குகிறது. வினாவிடை 93 அத்தகைய விடாமுயற்சி இறுதி வெற்றி அடையும் என்பதை விளக்குகிறது. பரிசுத்தவானின் விடாமுயற்சி வேதத்தின் முக்கிய இறையியல் போதனைகளில் ஒன்று; கிருபையின் போதனைகளில் ஒன்று.\nஇவை இரண்டையும் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக வினாவிடை 37ல் பரிசுத்தமாக்குதலைப் பற்றி ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். அத்தோடு பத்துக்கட்டளைகளில் அந்தப் பரிசுத்தமாக்குதலில் உள்ளடங்கியிருக்கும் முக்கிய கடமைகளும் விளக்கப்பட்டுள்ளன. மெய்யாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்த ஒரு மனிதனால் மட்டுமே தன்னை வேத அடிப்படையில் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். பரிசுத்தமாகுதல் ஒவ்வொரு விசுவாசியினதும் கடமை.\nஇன்று தவறான சுவிசேஷ ஊழியப்போக்கால் போலி விசுவாசம் எங்கும் அதிகரித்திருக்கிறது. திருச்சபை அங்கத்தவர்களாக இருக்கும் எல்லோரையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை சூட்டிக்கொள்ளும் எல்லோரையும் விசுவாசிகளாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி ஊழியங்கள் குழப்பங்கள் நிறைந்தனவாக இருக்கின்றன. பரிசுத்தமாகுதலைப் பற்றிய தவறான, வேதத்துக்குப் புறம்பான கோட்பாடுகள் வலம் வருகின்றன. உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப் பரிசுத்த நடவடிக்கைகளை அசட்டை செய்துவருகிறார்கள் அநேகர். பரிசுத்தமாக வாழ்வதற்கு பத்துக் கட்டளைகள் அவசியமானவையல்ல என்ற போதனை தமிழினத்தில் பெருமளவுக்கு அதிகரித்து கிறிஸ்தவத்தைப் பாதித்து போலிக்கிறிஸ்தவ ஊழியங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இதனால் மெய்க்கிறிஸ்தவத்தை அடையாளம் கண்டுகொள்வதும் கடினமான செயலாக இருக்கின்றது.\nஇத்தகைய சூழ்நிலையில் பரிசுத்தவானின் விடாமுயற்சியாகிய இறையியல் போதனையை வலியுறுத்துவது அவசியமாகிறது. கிருபைகளின் போதனை இரட்சிப்பு கர்த்தருடையது என்பதையும், கிருபையின் மூலமாக விசுவாசத்தினூடாக மட்டுமே அதை அடைய முடியும் என்பதையும் மட்டும் போதிக்காமல், அப்படி விசுவாசத்தை அடைந்தவர்கள் பரிசுத்தத்திற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.\nஇந்த இரண்டு வினாவிடைகளும் கீழ்வரும் போதனைகளைத் தருகின்றன:\n(1) வெளிப்புறமாக மட்டும் சுவிசேஷத்திற்குக் கீழ்படிகிறவர்கள் இரட்சிப்பை அடைய மாட்டார்கள் என்றும், அவர்கள் மேல் தேவகோபம் தொடர்ந் திருக்கிறது என்பதையும் வினாவிடை 92ன் மூலம் அறிந்து கொள்கிறோம். புறத்திலிருந்து வரும் எந்தக் கீழ்ப்படிவும் சுவிசேஷக் கீழ்ப்படிவல்ல என்பதை இந்த வினாவிடை விளக்குகிறது. பரிசேயர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம.\n(2) தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் விடாமுயற்சியுடன் ஈடுபடுபவர்கள் மட்டுமே இறுதியில் இரட்சிக்கப்படுவார்கள் என்கிறது வினாவிடை 92. இந்தப் போதனையை சரிவர விளங்கிக்கொள்வது அவசி யம். கிருபையின் மூலமாக கிறிஸ்துவுக்குள் நாமடையும் விசுவாசம் நாம் இறுதிவரை விடாமுயற்சியுடன் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் வாழ வேண்டிய கடமையை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதோடு, அதற்கான சகலத்தையும் நமக்குத் தந்திருக்கின்றது. இதனால்தான் பவுல் அப்போஸ் தலன�� பிலிப்பியர் 1:5ல் பிலிப்பியர்களுக்காகத் தான் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுகிறதற்கான காரணத்தைத் தெரிவிக்கின்றபோது, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந் தம் முடிய நடத்திவருவார்” என்று நம்புவதாகத் தெரிவிக்கிறார். இதையே பேதுரு 1:5ல், “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே (நீங்கள்) காக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார். இது கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசம் அவராலே காக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. மெய் யான விசுவாசம் அத்தகையது.\nஅதேவேளை, பவுல் பிலிப்பியர் 2:12ல், “நீங்கள் எப்பொழுதும் கிழ்ப்படி கிறபடியே, நான் உங்களுக்கு சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” என்கிறார். பிலிப்பியர் 1:5ல், கர்த்தர் விசுவாசிகளைப் பாதுகாத்து இறுதிவரை இரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்திய பவுல் இந்த வசனத்தில், அந்த உண்மையின் அடிப்படையில் விசுவாசிகள் விடாமுயற்சியுடன் விசுவாசத்திலும், பரிசுத் தத்திலும் வளரவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறார். முதலாவது இரண்டாவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த இரண்டும் இரட்சிப்பின் அனுபவத்தில் இணைந்தே காணப்படுகிறன. இரட்சிப்பை அடைந்த எவரும் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அசட்டையாக இருந்துவிட முடியாது. தங்களுடைய கடமையை நிராகரித்துவிட முடியாது. நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுகிற விசுவாசிகள் அதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய விடாமுயற்சி மட்டுமே அவர்களுக்கு இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அளிக்க முடியும். இரட்சிப்பின் நிச்சயம் வெறும் உணர்ச்சி அல்ல; அது இரட்சிப்பிற்குரிய ஆத்மீகக் கிரியைகளை உள்ளடக்கியது.\n(3) மேலே நாம் பார்த்த உண்மையையே மேலும் விளக்கமாகத் தருகிறது வினாவிடை 93. விசுவாசிகள் மட்டுமே விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் இறுதிவரை விடாமுயற்சியுடன் வளர்ந்து நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள் என்று விளக்கும் இந்த வினாவிடை, அதற்கான காரணங்களையும் தருகின்றது. அந்தக் காரணங்களில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருப்பது கர்த்தரின�� கிரியைகளும், குணாதிசயங்களுமே. அநாதி காலத்துக்கு முன்பே அவர் இட்டுள்ள நித்திய ஆணையின் காரணமாகவும், அவர் அழியாத நித்திய அன்பைக்கொண்டுள்ளவராகவும் இருப்பதால் அவருடைய மக்கள் இரட்சிப்பை இழக்க முடியாதது மட்டுமல்ல அதில் வளர்கிறவர்களாகவும் இருப்பார்கள். கிறிஸ்து தான் சிலுவையில் மரித்து இரட்சித்த மக்களுக்காக பரலோகத்தில் தொடர்ந்து வேண்டுதல் செய்துவருகிறார். அவர்களுடைய விசுவாசத்திற்காகவும், பரிசுத்தத்திற்காகவும் தேவகுமாரன் ஜெபித்து வருவது இன்னுமொரு காரணம். அத்தோடு, ஆவியானவரும், வார்த்தையும் விசுவாசிகளில் நிலைத்திருப்பதால் அவர்களால் கிருபையில் வளர முடிகின்றது. கர்த்தர் அவர்களுக்கு கிறிஸ்துவில் சகல ஆத்மீக ஆசீர்வாதங் களையும் தந்து பாதுகாத்து வருவதால் நிச்சயமாக அவர்கள் விசுவாசத்திலும் பரிசுத்தத்திலும் விடாமுயற்சியுடன் வளர முடியும்.\nபரிசுத்தவான்களின் விடாமுயற்சி இன்று அதிகம் பிரசங்கிக்கப்பட வேண்டியதொரு போதனை. எவரும் தங்களுடைய இரட்சிப்பை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்துவிட முடியாது. பரிசுத்தத்தில் பூரணத்துவத்தை இந்த உலகில் நாம் எட்டமுடியாவிட்டாலும் அதை நோக்கி விடாமுயற்சியுடன் நடைபோட வேண்டுமென்று கர்த்தர் கட்டளை யிட்டுள்ளார். ஆவியின் துணையோடு விசுவாசிகள் இந்தக் கடமையில் இறுதி வரை ஈடுபட வேண்டும். அத்தகையோர் மட்டுமே நித்திய இரட்சிப்பை அடைவார்கள். விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அக்கறையற்றிருப்பவர்கள் தங்களுடைய விசுவாசத்தை இன்றே சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. நியாயத்தீர்ப்பு நாளில் இராஜாதி இராஜனாகிய இயேசு, உன்னை எனக்குத் தெரியாது என்று கூறும் சூழ்நிலை நமக்கு ஏற்படாமல் இருக்கட்டும்.\n← பிரசங்கிக்கும்போது . . .\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக ��ிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86-2975.88763/", "date_download": "2020-09-23T16:14:50Z", "digest": "sha1:H5WRG732D2LNG7WEJQ2CEWEKIJGSLDNN", "length": 78462, "nlines": 502, "source_domain": "indusladies.com", "title": "சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெட | Indusladies", "raw_content": "\nசிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெட\nஇறைவி பெயர்\tஒப்பிலா நாயகி\nபதிகம்\tதிருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது\tதிருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.\nதினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு:கோயில் இரண்டு கோபுரங்களுடனும்,இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நானகு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.\nஉள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாஎ ஐதீகம். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலையில் சூரிய ஒளி சுயம்பு மூர்த்தியாக உள்ள மூல���ர் மீது விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் ஆகியவை உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து பலருக்கும் வழங்கினால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.\nஇத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகர் மேல் திருப்புகழில் ஒரு பாடல் பாடியுள்ளார்.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் \"இடர் களையும் திருப்பதிகம்\" என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.\nமறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்\nபிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்\nகுறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த\nநிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nகனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்\nதினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை\nமனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்\nநினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nநின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத\nஎன்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த\nபொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்\nநின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nமலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்\nஅலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா\nதலைபுரிந்த பலி���கிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்\nநிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nபாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்\nதூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்\nதாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்\nநீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nவிருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து\nகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்\nஅருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்\nநிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nகூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்\nமாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்\nஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த\nநீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nகுன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை\nஅன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்\nஎன்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்\nநின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nவேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்\nசூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்\nகேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்\nநீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nவெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்\nதஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்\nதுஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே\nநெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nநீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்\nசேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்\nநாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன\nபாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.\nதிருநெடுங்களம் நித்யசுந்தரர் ஆலயம் புகைப்படங்கள்\n5 நிலை முதல் கோபுரம்\nஅகத்தீஸ்வரர் சந்நிதி மற்றும் அகத்தியர் தீர்த்தம்\nஇறைவன் பெயர்\tவசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்\nஇறைவி பெயர்\tஉலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி\nபதிகம்\tதிருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது\tதஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம��.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகாவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.\nசூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.\nமூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது. மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழ���பட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.\nகுரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.\nகோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.\nஇவ்வாலயத்தின் தீர்த்தம் சூல தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ள இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாவம் போக்கவல்ல சிறப்புடையது. நல்ல படித்துறைகளுடன் இத்தீர்த்தம் அமைந்துள்ளது.\nRe: புஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்\nஇறைவன் பெயர் புஷ்பவன நாதர்\nஇறைவி பெயர்\tசௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி\nபதிகம்\tதிருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது\tஅஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.\nகோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. நேரே உள்ள பெரிய நந்தி விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவ��ையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nகோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் இத்தலத்தில் தங்கி இருந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ \"உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்\" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியிலுள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் புறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்\nRe: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ\nசிவஸ்தலம் : வேதபுரீசர் கோவில், திருவேதிகĬ\nஇறைவன் பெயர் வேதபுரீசர், ஆராவமுது நாதர்\nபதிகம்\tதிருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது\tதிருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருவேதிக்குடி தலம் சப்தஸ்தான தலங்களில் நான்காவதாக போற்றப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை பூஜித்துப் பேறு பெற்றதால் இத்தலம் திருவேதிக்குடி என்று பெயர் பெற்றது. மூன்று நிலைகளோடு கூடிய சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. வலமாக வரும் போது 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் த��மிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.\nபிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் இத்தலம் திருவேதிகுடி என்று பெயர் பெற்றது. பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.\nஇத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.\nஇத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம் என்று தொடங்கும் இப்பதிகத்தின் 7-வது பாடலில் கன்னியரும், ஆடவரும் விரும்பும் மணம் கைவரப் பெறும் தலம் இது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\nஉன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்\nதுன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்\nகன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக\nமின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே.\nகாலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.\nRe: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ\nசிவஸ்தலம் - தொலையாச்செல்வர் கோவில், திருச\nஇறைவன் பெயர்\tதொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர்\nஇறைவி பெயர்\tஅண்ணபூரணி, ஒப்பிலா அம்மை\nபதிகம்\tதிருநாவுக்கரசர் - 4\nதஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால்,\nவறுமையும் பிணியும் விலகி விடும்.\nஇரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலத��புறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்புதரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.\nதலச் சிறப்பு: இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத்தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அண்ணபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.\nஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற் சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், \"இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா\" என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திர���் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் \"அருளாளா இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு\"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.\nRe: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ\nRe: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ\nRe: சிவஸ்தலம் - பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில\nஇறைவன் பெயர்\tபிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர்\nஇறைவி பெயர் மங்கள நாயகி\nபதிகம்\tதிருநாவுக்கரசர் - 1\nஅஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.\nஅருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்த தலம் என்ற பெருமையை உடையது.\nகோவில் அமைப்பு: மேற்கு நோக்கி இக்கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம், நந்தி மற்றும், பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகரும் காட்சி தருகின்றார். வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு. வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் கடந்ததும் இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். அடுத்து மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.\nஉள்வலம் முடித்து, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் இடதுபுறம் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தான லிங்கங்கள், பஞ்சபூத லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார், இது ஒரு அபூர்வ படைப்பாகும். இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.\nமூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள். பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு. பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது.\nஇத்தலத்தில் சூரிய பூஜையும் நடைபெறுகின்றது. வருடந்தோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலையில் சூரியனின் கிரணங்கள் வீரட்டேஸ்வரர் திருமேனியின் மீது படுகின்றன.\nஇத்தலத்தில் முருகப் பெருமான் வலது கையில் ஜபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு \"ஞான சக்தீதராகக்\" காட்சி தருகின்றார். இவரை ஞானஸ்கந்தர் என்று அழைக்கின்றனர்.\nதலச் சிறப்பு: சாதாதாப என்ற முனிவருக்காக இ��ைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2020/01/11/hindu-organizations-condemn-the-assassination/", "date_download": "2020-09-23T16:39:50Z", "digest": "sha1:TKUJKQJMK6KSWOYPUXG5ZGNECL4LEPEZ", "length": 7744, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலையை கண்டித்து இந்து அமைப்புகள் அமைதி ஊர்வலம்! மு.க.ஸ்டாலின் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை!", "raw_content": "\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலையை கண்டித்து இந்து அமைப்புகள் அமைதி ஊர்வலம்\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, ப.சிதம்பரம் மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிக்கவில்லை. கோடூரமாக படுகொலை செய்யப்பட்ட வில்சனின் குடும்பத்தினருக்கும் அவர்கள் ஆறுதல் தெரிவிக்க வில்லை.\nஆனால் பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே வில்சன் படுகொலையை கண்டித்தன.\nஇந்த நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டித்து களியக்காவிளையில் இந்து அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு இருந்து இந்த பேரணி புறப்பட்டது. களியக்கவிளை பஸ் நிலையம் அருகே நிறைவு பெற்றது.\nஇந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் பேரணிக்கு தலைமை தாங்கினார். விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் காளியப்பன், பாஜக கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் அரசு ராஜா, பாஜக மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் செல்லன், பாஜக மாவட்டத் தலைவர் முத்து கிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nஅமைதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களின் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nஊர்வலம், களியக்கவிளை பேருந்து நிலையத்தை அடைந்ததும், அங்கு படுகொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கண்டன கூட்டமும் நடந்தது. அப்போது வில்சனை படுகொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளை உடனே கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினர்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/601866/amp?ref=entity&keyword=bank%20manager", "date_download": "2020-09-23T17:15:58Z", "digest": "sha1:NTFAUMKHPMSGPYEOJEXTWCLGPE4Z4P2C", "length": 10426, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Workers protest in the rain condemning the manager who banned them from speaking in Tamil at the Nilgiris ammunition factory !!! | நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதித்த மேலாளரை கண்டித்து கொட்டும் மழையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதித்த மேலாளரை கண்டித்து கொட்டும் மழையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்கு தடை விதித்ததை கண்டித்து தொழிலாளர்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருவங்காட்டில் ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 20 அம்ச கோரிக்கைகளுடன் பொதுமேலாளரை தொழிற்சங்கத்தினர் சந்தித்தனர்.\nஅப்போது உயரதிகாரிகளுடன் தமிழில் பேச கூடாது என்று பொதுமேலாளர் கூறியுள்ளனர். மேலும் கோரிக்கைகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழில் பேசியதால், பொது மேலாளர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபொது மேலாளர் சஞ்சய் வாக்லு மொழி பெயர்பாளரின்றி பேச்சுவார்த்தைக்கு வந்ததாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழில் பேச தடைவிதித்த மேலாளர் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். உயர் பொறுப்பில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம��\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n× RELATED பேச்சுவார்த்தை நடத்துவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993467/amp?ref=entity&keyword=breakdown", "date_download": "2020-09-23T16:52:24Z", "digest": "sha1:FRXDB3TRMIQKNM5QANFPEOINQILLIKPM", "length": 8484, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த��ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு\nதர்மபுரி, மார்ச் 13: பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. தர்மபுரி- பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலை, பொம்மிடி முனியப்பன் கோயில் எதிரே சாலையோரத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இதன் மூலம் பொம்மிடி, பில்பருத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பையர்நத்தம், துறிஞ்சிபட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கோடை காலம் என்பதால், வறட்சி ஏற்பட்டு கிணறுகள் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி- பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED ப��தாள சாக்கடை, குடிநீர் குழாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/13/27/losliya-abhirami-acting-in-same-film-ddetails-here", "date_download": "2020-09-23T16:38:54Z", "digest": "sha1:QRGJE2JFBCBBPJRVB2IWX7Z6ERB6PSGN", "length": 5026, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லாஸ்லியா-அபிராமி ஒரே படத்தில்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மற்றும் அபிராமி ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா, தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் சில மாதங்கள் செய்தியாக மாறிப்போனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமடைந்திருந்த அதே நேரத்தில், நேர்கொண்ட பார்வையின் மூலமாக தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் அபிராமி. இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே நல்லதொரு கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியிருக்க, இப்போது திரைப்படத்திலும் ஒன்றிணைந்து மக்களை பொழுதுபோக்க தயாராகிவிட்டனர்.\nநெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் லாஸ்லியா-அபிராமி-ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் லாஸ்லியா கமிட் ஆகியிருக்கும் செய்தியை, ஹர்பஜன் படத்தில் இணைந்த அதேநாளில் வெளியிட்டு தமிழ் சினிமாவில் தான் காலூன்றிவிட்டதை மக்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்நிலையில், ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் லாஸ்லியா-அபிராமி-ஸ்ருஷ்டி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஆரியை வாழ்த்தியிருக்கின்றனர். அந்த வீடியோவில் பிக் பாஸ் மாடலில் மூன்று நடிகைகளுக்கு அறிமுகம் கொடுத்து நீங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு மூவரும் ஆரியின் படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன், தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.\nவியாழன், 13 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam39.html", "date_download": "2020-09-23T16:11:34Z", "digest": "sha1:3BUVOBYVWBW5TG6PPJZ25PK6OIUZPRYB", "length": 70810, "nlines": 455, "source_domain": "www.chennailibrary.com", "title": "சத்திய வெள்ளம் - Sathiya Vellam - தீ��ம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற் போல் நடந்து கொண்டார் என்றாலும், அமைச்சர் கரியமாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட் அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறைய பணம் செலவழிக்கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர்களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். மணவாளன் செய்திருந்த ஏற்பாடுகளின்படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகையாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். 'உடன்பிறப்பே, உயிரே, தேனே மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும் முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும் எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும் எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்க��ில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். \"எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். \"எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனை விட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும்... எங்களை யாரும் அசைக்க முடியாது\" என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக் கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\n\"நான் உள்ளே தண்ணியை ஊத்திக் கையிலே தடியைக் கொடுத்துப் பத்துப் பேரை அனுப்பிச்சா உன் ஆளுங்க ஆயிரம் பேர் கூட எதிரே நிற்க முடியாது தெரியுமா\" என்று முன்பு ஒரு சமயம் மணவாளனை எதிர்த்துச் சவால் விட்டிருந்தார் இராவணசாமி. இப்போது பாண்டியன் இருப்பது போல் அப்போது மணவாளன் மாணவர்களின் அணியைப் பொறுப்பேற்று நடத்துகிறவராக இருந்தார். அதே போன்ற காரியங்களை இப்போதும் இராவணசாமி செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையைப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் செய்திருந்தார் மணவாளன். எதற்கும் மாணவர்கள் விழிப்பாகவே இருந்தனர்.\nபட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடியில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசியமாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமாநல்லூர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை.\n\"இதில் நாம் பலாத்காரத்தைக் கடைப்பிடித்து அவர்களும் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தால் அப்புறம் அவர்களிலிருந்து நம்மைத் தனியே உயர்த்திக் கொள்ளவோ, பெருமைப்பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை. நமது எதிர்ப்பு அமைதியாக இருக்கவேண்டும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டப முகப்பிலோ, நிர்வாகக் கட்டிடமாகிய பூபதி ஹால் முகப்பிலோ வழியில் குறுக்கே படுத்துக் கூட நாம் மறியல் செய்யலாம். யுனிவர்ஸிடி காம்பஸுக்குள் அவர்கள் போலீஸைக் கொண்டு வரமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்\" என்று மணவாளன் கூறிய போது பல மாணவர்கள், \"அதெல்லாம் பழைய காலம் இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யுனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரிதங்கம் தற்கொலையின் போது ஒரு வார காலம் வரை காம்பஸுக்குள் போலீஸ்தானே குடியிருந்தது இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யுனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரிதங்கம் தற்கொலையின் போது ஒரு வார காலம் வரை காம்பஸுக்குள் போலீஸ்தானே குடியிருந்தது\" என்று பதிலுக்கு வினவினார்கள்.\n\"அண்ணன் நினைப்பது போல் இவர்களுக்குச் சத்தியாக்கிரஹம் எல்லாம் புரியாது சத்தியாக்கிரஹத்தைக் கௌரவிக்கத் தெரியாத முரடர்களுக்கு முன்னால் சத்தியாக்கிரஹம் நடத்திக் கூடப் பயனில்லை\" என்றான் பாண்டியன். பாண்டியனே அப்படிக் கூறியது மணவாளனுக்கு வியப்பு அளித்தது.\n துன்பங்களைத் தாங்கிக் கொண்டு எதிர்பபவனின் மன வலிமை, எதிரிகளைத் தாக்கிவிட்டு எதிர்ப்பவனுக்கு இருக்க முடியாது. என்னால் ஒரு சிலம்பக் கழியைச் சுற்றி நூறு பேரை தாக்கி விட முடியும் தம்பீ ஆனால் அதை நான் தவறான முறையில் செய்ய மாட்டேன்\" என்றார் அண்ணாச்சி.\n\"அண்ணாச்சியை நாங்க மதிக்கிறோம். ஆனால் தாங்கிக் கொள்ள முடிந்த எல்லையை மீறி நமக்குத் துன்பங்கள் வந்து விட்டன. இனிமேல் தாங்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. இங்கே 'காஸ்ட்ரோக்'கள் தோன்ற வேண்டும். புரட்சியைத் தவிர வேறு வழியே இல்லை. காலம் மாறிவிட்டது. மோசமானவர்களை எதிர்த்துக் கௌரவமான முறையில் போராட முடியாது. தீவிரம் தேவை\" என்றார் லெனின் தங்கத்துரை என்ற இடதுசாரி மாணவர்.\n\"கதிரேசன் தொடங்கியதுதான் சரியான தொடக்கம். நீங்களெல்லாம் அப்போது அதை ஆதரிக்கத் தவறிவிட்டு இப்போது கதறுகிறீர்கள்\" என்றார் மேலும் தீவிரமான ஒரு மாணவர். லெனின் தங்கத்துரை பிரிவில் ஒரு குழுவும், இரகசியமாக கதிரேசனை ஆதரிக்கும் மற்றொரு குழுவும் இருப்பதைப் பாண்டியன், மணவாளன் எல்லாருமே அறிந்திருந்தார்கள். இந்த எல்லாப் பிரிவினருமே அண்ணாச்சியை மதித்தனர். அவர் ஒரு தூய காந்தீயவாதி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். லெனின் தங்கதுரை பாண்டியனை எத்தனையோ முறை 'ரீயாக்ஷனரி' என்றும் 'பூர்ஷ்வா' என்றும் திட்டியிருக்கிறார். ஆனால் அதே தங்கதுரை அண்ணாச்சியிடம் அடங்கிவிடுவார். பேதா பேதம் பாராமல் எல்லா நல்ல மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்திருக்கும் உதவிகள் தொண்டுகள் அனைத்தும் அவரை எல்லாப் பிரிவு மாணவர்களும் மதிக்கச் செய்திருந்தன. தொழுகிற அளவு உயர்த்தியிருந்தன.\n\"மாணவிகளில் சரி பாதிக்கு மேல் பயந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் போராட்டங்களுக்கு வரத் தயங்குகிறார்கள். 'சஸ்பெண்ட்' ஆகிவிடுவோமோ என்று கூடப் பயப்படுகிறார்கள் என்றாலும் என்னால் முடிந்தவரை நிறையப் பேர்களை சேர்த்திருக்கிறேன். அண்ணாச்சி சொல்வதுபோல் அமைதியான எதிர்ப்பு என்றால் தான் மாணவிகள் வருவார்கள். வன்முறை என்றால் ஒதுங்கி விடுவார்கள்\" என்றாள் கண்ணுக்கினியாள். எதிர்ப்பது எப்படி என்பதில் சாத்வீகம், தீவிரம், அதிதீவிரம், என்றெல்லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தகுதியற்றதும், முறையற்றதுமாகிய அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லோருக்கும் ��ருந்தது. நீண்ட நேரத் தர்க்க விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு பொது முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள். நாட்டுக்கும் குறிப்பாக மாணவ சமூகத்துக்கும் பல கெடுதல்களைச் செய்துவிட்டவரும் எதற்கோ லஞ்சமாக யாரோ திட்டமிட்டுக் கொடுக்கும் டாக்டர் பட்டத்தைப் பெற வருகிறவருமான அமைச்சர் கரியமாணிக்கத்துக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் புலப்படுத்துவது என்ற ஓர் அடிப்படையில் எல்லாப் பிரிவு மாணவர்களும் இணங்கி வந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர்கள் கூட்டம் கலைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வெளியூர் மாணவர்களும் நகர எல்லையிலேயே அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். கூட்டம் முடிந்த பின், அண்ணாச்சி, மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா ஆகிய ஆறு பேரும் யூனியன் கட்டிட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாச்சி, \"தம்பீ இப்பிடியே எல்லாருமாகக் கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பேசி முடிச்சிருக்கோம். சாமிக்கு வேண்டிக்கிட்டுப் போகலாம்\" என்றார். மற்ற எல்லாரும் உடனே மோகன்தாஸ் முகத்தைப் பார்த்தார்கள். அவன் அவசரமாகப் பல்கலைக் கழகத்துக்குப் போய்ச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட முடியாமல் அவனும் இணங்கினான். அந்தத் தெருக் கோடியில் ஒரு சிறு குன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாகக் கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலுக்குப் போவதற்காகப் பேசிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். அப்போது பாண்டியன் அண்ணாச்சியிடம் சொன்னான்: \"பொழில் வளவனாரும், பண்புச் செழியனாரும் வகுப்புகளிலேயே விபூதி குங்குமம் வச்சிக்கிட்டு வர்ற பையன்களைக் கேலி பண்றாங்க. கோயிலுக்குப் போறதைக் கிண்டல் செய்யிறாங்க...\"\n\"பழைய சின்னங்களைக் கேலி பண்றவங்க எல்லாம் தாங்களே புதிய புதிய சின்னங்களை இப்போ அணியிறாங்களே, தம்பீ கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும் கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும்\" என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், \"அண்ணாச்சி\" என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், \"அண்ணாச்சி இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அது தான் இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அது தான் காந்தியும், திலகரும் சுதந்திரப் போராட்டத்திலே இறங்கின காலத்திலே இருந்த தேசபக்தி 'ஸ்பிரிச்சுவல் நேஷனலிஸம்'. இப்ப இருக்கிற தேச பக்தியோ வெறும் 'மெட்டீரியலிஸ்டிக் நேஷனலிஸம்' தான். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி எல்லாருமே கோயிலுக்குள்ளே போக முடியாம இருக்கேன்னு குமுறி எல்லாரும் போய்க் கும்பிட உரிமை கோரி ஆலயப் பிரவேசம் வேண்டினோம். இப்போது என்னடான்னா யாருமே கோயிலுக்குப் போகாதீங்கன்னு சிலர் போராடறாங்க. நாட்டின் கலாசாரங்களை அழிய விட்டு விட்டு வெறும் மண்ணை நேசிப்பது மட்டுமே தேசபக்தின்னு தவறாப் புரிஞ்சிக் கிட்டிருக்காங்க... தேசம் என்பது வெறும் மண்ணல்ல, மண்ணும் அதன் கலாசாரங்களும் சேர்ந்தது தான் தேசம்... மண் மட்டுமே தேசம் என்றால் பாலை வனம் கூடத் தேசமாகி விட முடியும்\" என்றார் மணவாளன்.\n எங்க நாளிலே தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளங்கையும் புறங்கையும் மாதிரி பிரிக்க முடியாம இருந்திச்சு. ஒரு கையிலே தெய்வ பக்தியும், மறு கையிலே 'வெள்ளையனே வெளியேறு' என்ற கோரிக்கையுமாக நின்னாங்க... இப்ப இருக்கிற அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் அந்தரங்க சுத்தி இல்லாமற் போனதுக்குக் காரணமே இந்தத் தலை முறை அரசியல்வாதிகளிடம் இந்தியாவின் அடிப்படையான ஆன்மீகக் குணங்கள் ஒரு சிறிதும் இல்லாததுதான்னு எனக்குத் தோணுது\" என்று கண்களில் ஒளி மின்ன மீசை துடிதுடிக்கப் பதில் சொன்னார் அண்ணாச்சி.\n\"ஏசுநாதரின் சகிப்புத் தன்மையும், கண்ணனின் கீதைத் தத்துவமும் அல்லாவின் அருளுரைகளும் அடங்கிய ஆன்மீகத் தன்மையோடு கூடி வருங்காலச் சுதந்திர இந்தியா இருக்கணும்னு நெனைச்சார் காந்தி. எல்லா ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேணும்னு கனவு கண்டார் நேரு. இன்னும் அவை இங்கே கனவுகளாகத்தான் இருக்கு\" என்றாள் கண்ணுக்கினியாள்.\n\"பூதலிங்கம் சார் கூட ஒவ்வொரு பொருளாதார லெக்சரப்பவும் நேருஜியைப் பத்தி நீங்க இப்ப சொல்லற இந்தக் கருத்தைத் தவறாமல் சொல்லுவாரு\" என்றான் பொன்னையா. அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அர்ச்சகர் முருகனுக்குக் கற்பூரம் காட்��ிக் கொண்டிருந்தார்.\nஎல்லாருக்கும் திருநீரு கொடுத்த பின் உள்ளே அதிகமாக இருந்த மாலைகளில் நாலைந்தை எடுத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை போட்டு வாழ்த்தினார் அந்த அர்ச்சகர். அவர்கள் மாலைகளைக் கழற்றும் போது தற்செயலாக அருகருகே நின்று கொண்டிருந்த பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் மட்டும், \"தம்பீ நீங்க ரெண்டு பேரும் மட்டும் கொஞ்சம் அப்பிடியே நில்லுங்கள்... மாலையைக் கழட்டாதீங்க. உங்களைக் கண்குளிரப் பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணம் பாலவநத்தத்திலே நடக்குமோ, மதுரையிலே நடக்குமோ தெரியாது. அப்ப இந்த ஏழைத் தொண்டன் அங்கெல்லாம் வர முடியாட்டியும் இப்பவே கண் நெறையப் பார்த்துக் கிடுதேன்\" என்று அண்ணாச்சி பிரியமாகச் சிரித்தபடி அவர்களை வேண்டிக் கொண்டார்.\n\"காமிரா இருந்தால் இப்படியே ஒரு 'போட்டோ'க்கூட எடுத்து விடலாம்\" என்றார் மணவாளன்.\n எங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்துப்பிட்டால் உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் இதே கேலிதான்\" என்று முகம் சிவக்க வெட்கப் பட்டுக் கொண்டே இங்கிதமான குரலில் அவரைக் கடிந்து கொண்டாள் கண்ணுக்கினியாள்.\n\"நான் கேலி செய்யாம வேற யாரும்மா செய்வாங்க என் கடையிலேதான் இந்த 'யாவாரமே' ஆரம்பமாச்சு என் கடையிலேதான் இந்த 'யாவாரமே' ஆரம்பமாச்சு\n\"அண்ணாச்சி சொல்றதை நான் மறுக்கலே...\" என்று சொல்லிக் கொண்டே அவளை ஓரக் கண்ணாலே பார்த்தபடி மாலையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டான் பாண்டியன். அவளும் தன் மாலையைக் கழற்றிக் கொண்டாள்.\n... முருகனும் வள்ளியும் மாதிரி இருக்கப் போறீங்க...\" என்று கண்களில் குறும்பு மின்ன அவர்களை வாழ்த்தினார் அண்ணாச்சி.\n\"உனக்குக் கிடைத்த யோகம் மணவாளனுக்குக் கூடக் கிடைக்கலே, தம்பீ அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே... பாவம் அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே... பாவம் இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும் தான் தம்பீ இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும் தான் தம்பீ என்னைப் போல அவரும் ஒரு அப்பாவி என்னைப் போல அவரும் ஒரு அப்பாவி\n\"உங்க ரெண்டு பேரையும் போல அப்பாவிகள் இந்த நாட்டுக்கு இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ பேர் தேவை எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல��லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சி எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல்லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சி\n ஏதேது... ஒரேயடியாய்ப் புகழ்ந்து தள்ளிடாதே... நான் ஒரு அசடன். புகழ்கிறவர்களுக்கு முன்னாடி நிற்கவே கால் கூசும் எனக்கு... வேறே ஏதாவது பேசு...\"\nஅன்றிரவு ஒன்பதரை மணிக்குள்ளேயே எல்லா மாணவ மாணவிகளும் விடுதிக்குத் திரும்பி வந்து விட வேண்டும் என்று பல்கலைக் கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மறுநாள் காலை பட்டமளிப்பு விழா ஆகையினால் மாணவர்கள் வெளியே தங்கி ஏதாவது கூடிப் பேசித் திட்டமிடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் துணைவேந்தர் இந்த ஏற்பாட்டைக் கண்டிப்பாகச் செய்திருந்தார். ஒன்பதே முக்கால் மணிக்கு ஒவ்வொரு விடுதி வார்டனும் அறை அறையாகப் போய் அட்டெண்டன்ஸ் பார்த்து அறையில் இல்லாத மாணவர்களின் பட்டியலைத் தமக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கடுமையாகக் கட்டளை இட்டிருந்தார். மாணவர்கள் தம்மிடம் கூறியிருந்தபடி அமைதியாக இருக்கமாட்டார்களோ என்று திடீரென்று அவருக்கே ஒரு சந்தேகம் முதல் நாளிரவு வந்திருந்தது. ஆர்.டி.ஓ. மூலம் கிடைத்த சி.ஐ.டி. ரிப்போர்ட் வேறு சரியாக இல்லை. மேலேயிருந்து அமைச்சரோட பி.ஏ. வேறு, \"கவனித்துச் செயல் புரியுங்கள்\" என்று ஃபோன் மூலம் எச்சரித்த வண்ணமாய் இருந்தார். சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு தந்திரமாகத் துணைவேந்தருக்கு ஒரு யோசனை சொல்லியிருந்தார். புதிதாக அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் 'நியூ பிளாக்'கின் மூன்று மாடிக் கட்டிடத்தில் மொத்தம் நூற்றைம்பது அறைகள் இருந்தன. அந்த நூற்றைம்பது அறைகளுமே 'பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்கள் தங்க ஒதுக்கப்படுகிறது' என்று ஒரு குறிப்பை யுனிவர்ஸிடி ரிஜிஸ்தரில் எழுதிக் கொண்டு அவைகளில் மல்லை இராவணசாமியும் தானும் தயார் செய்திருந்த கட்சி அடியாட்களைச் சவுக்குக் கட்டை, சோடா புட்டிகள், கற்கள் சகிதம் குடியேற்றி வைக்குமாறு ஆனந்த வேலு கூறிய யோசனையைத் துணைவேந்தர் ஏற்றுக் கொண்டு விட்டார். இரவு பதினொரு மணிக்கு மே��் இந்த அடியாட்களைக் குடியேற்றும் காரியம் பரம ரகசியமாக நடந்தது. குடித்துவிட்டு வெளியேறிய கட்சி ஆட்கள் 'புது பிளாக்' கட்டடத்தில் குடியேறுவதை முதலில் பார்த்த லெனின் தங்கத்துரை உடனே பாண்டியனின் அறைக்குத் தேடி வந்து இதைச் சொன்ன போது பாண்டியன் அதிர்ச்சி அடைந்தான். பூபதி ஹாலைச் சுற்றியும், வேறு இடங்களிலும் போலீஸ் வேறு நிரப்பப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிந்தது. தகவலைத் தெரிவித்துவிட்டு, \"நாம் என்ன செய்யலாம்\" என்று லெனின் தங்கதுரை கேட்டார். \"கொஞ்சம் பொறுங்கள் பிரதர்\" என்று லெனின் தங்கதுரை கேட்டார். \"கொஞ்சம் பொறுங்கள் பிரதர் நாம் யாரும் இப்போது வெளியே போய்த் திரும்ப முடியாது. ஹாஸ்டல் 'வாட்டர் பாய்' ஒருவன் இங்கே கீழே, 'செர்வண்ட்ஸ் ரூமி'ல் தூங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பி மெல்லத் தகவலைச் சொல்லி அண்ணாச்சி கடைக்கு அனுப்புவோம். மணவாளன் அண்ணன் அங்கேதான் அண்ணாச்சி கடையிலே இருப்பாரு. இதைப் பற்றி அவரு அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மேலே யோசிப்போம்...\" என்று சொல்லி விட்டுப் பாண்டியன் கீழே போய் அந்தப் பையனை எழுப்பி ஒரு சிறு தாளில் லெனின் தங்கத்துரை கூறிய விவரத்தை எழுதிக் கொடுத்து அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பி வைத்தான். பையன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அறையில் காத்திருந்த போது உடனிருந்த மற்ற மாணவர்களுக்கும், லெனின் தங்கத்துரைக்கும் பாண்டியனுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. \"மயிலே மயிலேன்னா இவங்க இறகு போட மாட்டாங்க பாண்டியன் நாம் யாரும் இப்போது வெளியே போய்த் திரும்ப முடியாது. ஹாஸ்டல் 'வாட்டர் பாய்' ஒருவன் இங்கே கீழே, 'செர்வண்ட்ஸ் ரூமி'ல் தூங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பி மெல்லத் தகவலைச் சொல்லி அண்ணாச்சி கடைக்கு அனுப்புவோம். மணவாளன் அண்ணன் அங்கேதான் அண்ணாச்சி கடையிலே இருப்பாரு. இதைப் பற்றி அவரு அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மேலே யோசிப்போம்...\" என்று சொல்லி விட்டுப் பாண்டியன் கீழே போய் அந்தப் பையனை எழுப்பி ஒரு சிறு தாளில் லெனின் தங்கத்துரை கூறிய விவரத்தை எழுதிக் கொடுத்து அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பி வைத்தான். பையன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அறையில் காத்திருந்த போது உடனிருந்த மற்ற மாணவர்களுக்கும், லெனின் தங்கத்துரைக்கும் பாண்டியனுக்கும் கருத்து ���ோதல்கள் ஏற்பட்டன. \"மயிலே மயிலேன்னா இவங்க இறகு போட மாட்டாங்க பாண்டியன் நாம அமைதியா எதிர்த்தாலும் அவங்க போலீஸையும் குண்டர்களையும் விட்டு நம்மையெல்லாம் உதைச்சு அவமானப்படுத்தப் போறாங்க... நாமும் இப்பவே அவங்களைப் பதிலுக்கு அவமானப் படுத்தத் தயாராக வேண்டியதுதான்... இதோ பாரு நாம அமைதியா எதிர்த்தாலும் அவங்க போலீஸையும் குண்டர்களையும் விட்டு நம்மையெல்லாம் உதைச்சு அவமானப்படுத்தப் போறாங்க... நாமும் இப்பவே அவங்களைப் பதிலுக்கு அவமானப் படுத்தத் தயாராக வேண்டியதுதான்... இதோ பாரு கீழே ஹாஸ்டல் மெஸ் கிச்சனுக்குப் பக்கத்திலே அடுப்பெரிக்க ஸ்டாக் பண்ணியிருக்கிற சவுக்குக் கட்டை மலை மலையாகக் குவிஞ்சிருக்கு. நாமும் அறைக்கு அறை இப்பவே நாலு கட்டைகளை எடுத்துத் தயாராக ஒளித்து வைச்சுக்க வேண்டியது தான். இல்லாட்டி நாளைக்கி நம்மைச் சட்டினியாக்கி விடுவாங்க\" என்றார் தங்கத்துரை. பாண்டியன் தயங்கினான்.\n\"மாணவர்களுக்காக நாம் நடத்தற போராட்டத்திலே பத்து மாணவர்கள் அடிபட்டு இரத்தம் சிந்தற மாதிரி நாமே தூண்டி விடப்பிடாது கூடியவரை அமைதியாகப் போறதுதான் நல்லது. இன்டிஸிப்ளினா இருக்கிற ஒரு சர்க்காரை எதிர்க்க நமக்கு வேண்டிய தார்மீக பலம் நாமாவது டிஸிப்பிளினா இருந்து போராட்டம் நடத்தறோம்கிறதுதான். அது மிக மிக முக்கியம்\" என்று பாண்டியன் கூறியதைக் கேட்டு தங்கத்துரை முகத்தைச் சுளித்தார்.\n\"நீ அமைதியா இருந்தாலும் அவங்க உதைக்கத்தானே போறாங்கன்னு இவர் சொல்றதிலே இருக்கிற பாயிண்டைக் கவனி பாண்டியன்\" என்று அறை நண்பன் பொன்னையாவே தங்கத்துரைக்குப் பரிந்து பேசினான். வேறொரு மாணவனும் அதே கருத்தைச் சொன்னான். தங்களோடு சேர்ந்திருந்தாலும் லெனின் தங்கத்துரை பிரிவினரும், கதிரேசனால் உருவாக்கி விடப்பட்ட ஒரு பிரிவினரும், பல தீவிர எதிர்ப்புக்களுக்குத் தனியே திட்டமிடுவதாகப் பாண்டியன் ரகசியமாகக் கேள்விப்பட்டிருந்தான். என்ன செய்வதென்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது அண்ணாச்சி கடைக்குக் கடிதம் எடுத்துச் சென்ற பையன் திரும்பி வந்தான். பாண்டியன் அனுப்பிய கடிதத்திலே பின் பக்கம் மணவாளன் இரண்டே வாக்கியங்களைச் சுருக்கமான பதிலாக எழுதியிருந்தார்.\n\"உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக இரு. விடியட���டும்.\" இந்தப் பதிலைத் தங்கத்துரையிடம் பாண்டியன் காண்பித்ததும், அவர் \"பொறுமையைக் கொண்டு போய் உடைப்பிலே போடுங்கள் பொறுமையாக இருந்தால் விடியவே விடியாது\" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தம் நண்பர்களுடன் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரை���் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_51.html", "date_download": "2020-09-23T16:40:00Z", "digest": "sha1:3PQKUWCMJ7NR67NINYTUSJTI7H2EMDW3", "length": 10072, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சஜித்தை சுற்றியுள்ளவர்கள் தீவிரவாதத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் தூபமிடுபவர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசஜித்தை சுற்றியுள்ளவர்கள் தீவிரவாதத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் தூபமிடுபவர்கள்\nதீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் தூபமிடுபர்களே சஜித் பிரேமதாசவை சூழ இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.\nஇந்தக் காரணத்தினாலேயே, தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அ���ர் கூறியுள்ளார்.\nபொலன்னறுவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வசந்த சேனாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்புக்களை முழுமையாக இந்த பக்கத்தில் இணைத்துள்ளேன்.\nகிறீன் ப்ளெட் அமைப்பையும் இந்த பக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டோம். பொலன்னறுவை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளரின் சகோதரரையும் நாம் இன்று இங்கு அழைத்து வந்துள்ளோம்.\nசஜித் பிரேமதாச எனது நெருங்கிய நண்பராவார். இருந்தாலும், எனக்கு அவர்களின் மேடையில் ஏறமுடியாது. அங்குள்ளவர்கள் யார் இலங்கையிலேயே மிகவும் மோசமான கொள்ளையான மத்திய வங்கிப் பிணை முறி மோசடியில் இருந்தவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.\nதீவிரவாதம், அடிப்படைவாதத்துக்கு தூபமிடுபர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதலில் எமது தேவாலயங்களும் ஹொட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன.\nஅப்போது, அமைச்சர் ஒருவர் இதனையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இதனால்தான் அமெரிக்காவிலிருந்து உதவிகள் வந்ததாகவும் கூறினார். இதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத��தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_84.html", "date_download": "2020-09-23T15:33:22Z", "digest": "sha1:F3BTLFUH6MICTH7D242NNEHWQXTI7IOK", "length": 15440, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "மஹிந்தவின் சொகுசு பங்களாவிலிருந்துகொண்டு மஹிந்தவை தோற்கடிக்க அழைப்பு விடும் அரசியல் நேர்மையற்ற சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமஹிந்தவின் சொகுசு பங்களாவிலிருந்துகொண்டு மஹிந்தவை தோற்கடிக்க அழைப்பு விடும் அரசியல் நேர்மையற்ற சம்பந்தன்\nதலைவன் என்பவன் அறிவு, துணிவு,நேர்மையானவாக இருக்க வேண்டும். சம்பந்தனிடம் அறிவிருக்கலாம், ஓரளவு துணிவிருக்கலாம். அரசியல் துணிவு அறவே கிடையாது. அரசியல் நேர்மையென்பது அவரிடம் துளியவும் கிடையாது. மஹிந்த ராஜபக்சவிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு, மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென தமிழர்களிடம் அறைகூவல் விடுக்கிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறிகாந்தா.\nநேற்று மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.\nசம்பந்தனின் அரசியல் தோல்விகளை புட்டுப்புட்டு வைத்த சிறிகாந்தா, இனிமேல் அந்த மனிதனுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.\n2010இல் சம்பந்தன் சொன்னது போல தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். மஹிந்த வென்றார். 5 வருடம் எதுவும் செய்யவில்லை. வீதி போட்டு படம் காட்டினார். ஜால்ராக்களிற்கு கோடிகோடியாக கொள்ளையடிக்க வழிகாட்டினார்.\n2015இல் சம்பந்தன் சொன்னதை போல மைத்திரிக்கு வாக்களித்தோம். என்ன நடந்தது எல்லாவற்றையும் விடுங்கள், மைத்திரி வாக்களித்த ஆனந்தசுதாகரனின் விடுதலை.. அரசியல் கைதிகளின் விடுதலை நடந்ததா எல்லாவ���்றையும் விடுங்கள், மைத்திரி வாக்களித்த ஆனந்தசுதாகரனின் விடுதலை.. அரசியல் கைதிகளின் விடுதலை நடந்ததா எதையும் கண்டுகொள்ளாத ரணில், எதையும் கண்டுகொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பு… சம்பந்தன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு என்றது புளொட்… நாங்கள் சார்ந்த ரெலோ எல்லோரும்தான். யதார்த்தத்தை மறைக்க முடியாது. இவ்வளவு காலமும் இந்த மனிதன்- சம்பந்தனிற்கு கொடுத்தோம்.\n52 நாள் அரசியல் குழப்பத்தில், அரசியலமைப்பிற்கு விரோதமாக மஹிந்த பிரதமராக்கப்பட்டார். மஹிந்த- சம்பந்தன் சந்தித்தார்கள். அவர் சில கோரிக்கைகளை கொடுத்தார். உடனடியாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டினார். கில்லாடி. தனக்கு பிரச்சனையென்றால் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டுவார். அங்கு பிரச்சனையென்றால் நாடாளுமன்றகுழுவை கூட்டுவார்.\nமஹிந்த அரசியலமைப்பிற்கு விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளவர் என கூறிக்கொண்டு எப்படி அவரை சந்தித்தீர்கள் என நான் கேட்டேன். அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவரது முகம் சுண்டிப்போயுள்ளது. தலைவன் என்பவன் அறிவு, துணிவுள்ளவனாக, எல்லாவற்றையும் விட நேர்மையானவாக இருக்க வேண்டும். சம்பந்தனிடம் அறிவிருக்கலாம், ஓரளவு துணிவிருக்கலாம். அரசியல் துணிவு அறவே கிடையாது. அரசியல் நேர்மையென்பது அவரிடம் துளியவும் கிடையாது. அப்படியிருந்திருந்தால் எதிர்கட்சி தலைவராக அவர் இருந்தபோது வழங்கப்பட்ட மாளிகையை, பதவி பறிபோனதும் மரியாதையாக அந்த மாளிகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். வெளியேற கொஞ்சம் காலம் கேட்டார், இழுத்தடித்தார், பிறகு மேல்மட்டத்தில் சொல்லப்பட்டது, அவர் வருத்தமாக இருக்கிறார், சுகபோமாக இருக்க வேண்டுமென்றார்கள். மஹிந்த ஏற்றுக்கொண்டார்.\nஇப்பொழுதும் அந்த வீட்டில் இருந்துகொண்டுதான் மஹிந்த ராஜபக்சவை தோற்கடியுங்கள் என தமிழ் மக்களிடம் அறைகூவல் விடுக்கிறார்.\nஉலகத்தின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் நாங்கள் கண்டிராத அரசியல் நகைச்சுவை இது. மானமுள்ள மனிதமாக, சூடு சொரணையற்றவராக இருக்கிறார். தமிழர்களின் தலைவராக அந்த மாளிகையை தூக்கியெறிந்திருக்க வேண்டும். இப்பிடியான மனிதர்கள் இன்று தமிழினத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.\nஒருகாலத்தில் இராமநாதன். தணிந்த மனிதன், நேர்மையான மனிதன். ஜி.ஜி.பொன்னம்பலம், அரசியல் தவறிர���க்கலாம். ஆனால் தான் நம்பாததை சொல்ல மாட்டார். தந்தை செல்வா. அவரை யாரும் குறைகூற முடியாது. அண்ணன் அமிர்தலிங்கம். சறுக்கலிருந்தாலும் அரசியல் நேர்மையிருந்தது. தலைவர் பிரபாகரன். துணிந்த, வைரம் போன்ற தலைவன். புலிகளும், சிங்கங்களும் தலைமைதாங்கிய தமிழர்களிற்கு இன்று ஆடு கிடைத்துள்ளது என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyavaarul.com/post/2018/05/12/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AE", "date_download": "2020-09-23T17:00:20Z", "digest": "sha1:BZHJSG63OGRUQABJJBEXNNIYQHBLN7UK", "length": 11447, "nlines": 108, "source_domain": "www.periyavaarul.com", "title": "பெரியவா பார்வையில் சைவமும் அசைவமும்", "raw_content": "\nபெரி���வா பார்வையில் சைவமும் அசைவமும்\nஈஸ்வரன் படைப்பில் இந்த பூலோகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தொன்று தொட்டு இருந்து வருகிறது.. .சூரியன் சந்திரன் ஆண் பெண் இன்பம் துன்பம் இன்னும் எத்தனையோ இருவகை படைப்புகள். இரு வகை படைப்பிலேயும் மிகவும் உயர்ந்த படைப்பு மனித பிறவி..\nஎண்பத்து நான்கு லக்ஷம் உயிரினங்களில் மிக உன்னதமான படைப்பு மனித படைப்பு. மற்ற உயிரங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வித்யாசம் அறிவை பயன்படுத்தி சிந்திக்க தெரிந்த படைப்பு மனிதப்படைப்பு. விலங்குகளுக்கு பசியெடுத்தால் சாப்பிடும். உறக்கம் வந்தால் உறங்கும். காமம் கொண்டால் காமுறும். பசி எடுத்தால் வேட்டை ஆடி உண்ணும். அவைகளுக்கு தங்களுடைய பெருமையும் சக்தியும் தெரியாது.\n. மனிதன் சிந்திக்க தெரிந்தவன்.. இரு வகை படைப்பில் நல்லவைகளை மட்டும் தெரிந்தது கெட்டவைகளை விலக்கி செயல் பட தெரிந்தவன் மனிதன்..\nஒரு ரோஜா செடியில் கூட அழகான ரோஜா பூவும் இருக்கின்றன. அதே சமயத்தில் கையில் குத்தி ரத்தம் வரவழைக்கும் முட்களும் இருக்கின்றன. நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக முட்களை தவிர்த்து மலர்களை மட்டும் பறிக்கிறோம். இது நம் அறிவை கொண்டு செயல் படுவதால்தானே.. இதே தாத்பர்யம் தான் இங்கும்..\nஇந்த குணாதிசயங்கள் ஒரு ஆராய்ச்சி அல்ல.. பெரும்பாலோரின் கருத்து. அனுபவ உண்மையும் கூட. இதில் சில விலக்குகளும் உண்டு.\nஅசைவம் சாப்பிடுபவர்களின் குணா திசயங்கள்\nரஜோ குணமும் தமோ குணமும் மேலோங்கி இருக்கும். சத்துவ குணம் பின்னுக்கு தள்ளப்படும்.\nகட்டுக்கு அடங்காமல் கோபம் எளிதில் வரும்.\nகோபம் கொலையில் கூட முடியலாம்.\nகாமத்திற்கு எளிதில் வயப்பட்டு விடுவார்கள்.\nசெயல் படுவதற்கு முன்னால் உணர்வுகள் மேலோங்கி அறிவு பூர்வமான சிந்தனைகளை சிதைத்து விடும்\nசைவம் சாப்பிடுபவர்களின் குணா திசயங்கள்\nசாத்வீக குணங்கள் மேலோங்கி இருக்கும்.\nரஜோ குணமும் தமோ குணமும் பின்னுக்கு தள்ளப்படும்\nஎளிதில் அந்த அளவிற்கு உணர்ச்சி வயப்பட்ட மாட்டார்கள்.\nஎதையும் சிந்தித்து செயல் படுவார்கள்.\nகாமத்திற்கு அவ்வளவு எளிதில் அடிமையாக மாட்டார்கள்.\nஅந்த காலத்தில் இருந்தே காட்டில் தவம் செய்த முனிவர்களும் ரிஷிகளும் சைவ உணவையே உட்கொண்டு வந்தார்கள்..\nஅசைவம் சாப்பிடுபவர்கள் விவாதத்திற்கு சொல்லுவார்கள். ��ீரை பறித்து சாப்பிடுகிறீர்களே. அந்த கீரையை பறிக்கும் பொழுது கீரை செடிக்கு வலிக்காதா\nஇதற்கு மஹாபெரியவா சொல்கிறார். நிச்சயம் வலிக்கும் . ஆனால் உயிருள்ள விலங்குகளை வெட்டி சாப்பிடும் பொழுது இருக்கும் வலியும் உணர்வுகளும் தாவரங்களுக்கு அவ்வளவாக இருக்காது.\nஇது நான் நினைப்பது. எந்த விலங்கு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்டுத்துகிறதோ அந்த விலங்கு மனித ஜாதிக்கு ஒப்பானது. அந்த விலங்கை கொன்று உண்ணுவது ஒரு மனிதனை கொண்டு சாப்பிடுவகற்கு சமம். (cannibalism).\nஉதாரணத்திற்கு நாம் வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளை எடுத்து கொள்வோம்..வீட்டில் எஜமானர் இறந்து விட்டால் அந்த வீட்டின் பசு மாடு உணவு உட்கொள்ளாது. கண்களில் கண்ணீர் விட்டு அழும். பார்த்திருக்கிறீர்களா இங்கு தான் மனிதன் அறிவை பயன் படுத்தி சிந்திக்க வேண்டும்.\nசன்யாசிகள் சாப்பிடும் உணவு: ஜீரணோபரணம்\nசன்யாசிகள் இலக்கணப்படி வாழ்வதென்றால் எதையும் செடியில் இருந்தோ மரத்தில் இருந்தோ பறித்து உண்ணக்கூடாது. மரங்களில் இருந்து தானே கீழே விழும் பழங்களைத்தான் சாப்பிட வேண்டும்.அதுவும் விதைகளை சாப்பிடக்கூடாது . இந்த சன்யாச உணவு பழக்கத்திற்கு ஜீரணோபரணம் என்று பெயர்.\nஎப்பொழுது நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களே காரணம் என்று தெரிந்து விட்டதோ நாம் ஏன் நாம் சாப்பிடும் உணவில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ளக்கூடாது..\nஅமைதி வளம் பிரகாசமான வாழ்க்கை\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nமஹாபெரியவா பார்வையில் ஆச்சாரமும் ஆகாரமும்\nமஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா\nமஹாபெரியவா பார்வையில் காயத்ரி மந்திரத்தின் மஹிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(ywcq0n2jb32yroe5yni2vagc))/Print.aspx?Page=Song%20-%20KritiOfDeviSriSaraswathy-NambhiUnnai", "date_download": "2020-09-23T16:51:18Z", "digest": "sha1:KQA4FPQ25K764BUVMW3W4NBIL4XT32NI", "length": 3717, "nlines": 73, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Kriti Of Devi Saraswathy in Bhagudhaari Ragam(Nambhi-unnai) - Ganam.org", "raw_content": "\nநம்பி-உன்னை தொழுதேன் தேவிஸ்ரீ ஸரஸ்வதி\nஅம்பிஹே ஜெகதீஸ்வரி ஸங்கீத நா த-வினோதினி ||\nகாம ரூபிணி வேத வாஹினி\nக்ஷேமஸுப ஈஸ்வரி கருணா ஸாஹரி ||\nக மா , பா தா நிஸா - ஸ நி - நிபம | பா , தா நிபம | கா , மகஸகம ||\nமகஸ-பமக-நிபம-ஸ நிப-மபத நி | ஸகா- மபத நி ஸ | ஸா , நி - பமகஸ ||\nவெண்-மதி வதன ஆனந்த வல்லி\nவெண்-கமல ஆசன ஸத்ய-லோக வாசி\nகல்விசெல்வம் கலை-ஞானம் என்றும்-நீ எனக்-கருள\nஅல்லும்-உனை துதித்தேன் வேத நாயகன் ப்ரீயே\nவர-ப்ர சாத அமுத சுரபி-நின்\nசரண கமலம் சரண்-புகுந்தேன் ஸாரதே\nஅடியேன் என்-மனம்-அமர் புஸ்தக ப்ரீயே\nஅடி-பணிந்தேன் வாணி வீணா கானரஸிஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/ajith-helps-north-indian-producer/", "date_download": "2020-09-23T17:03:16Z", "digest": "sha1:S5CC4B5MOA6R6S3FGBVIQX24EBU64XIN", "length": 12959, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "வட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்! - New Tamil Cinema", "raw_content": "\nவட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்\nவட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்\nதமிழ்சினிமாவை உருட்டிக் கொண்டிருக்கும் சக்கரங்களில் முக்கிய சக்கரத்தில் ஒன்று தனியாக கழன்று வட நாட்டுக்கு ஓடினால், வண்டி என்னாகும் இந்த வருத்தம் விசும்பலாக துவங்கி அழுகுரலாக மாறுவதற்கு முன் ஐயா அஜீத் அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் ப்ளீஸ்.\nசாதாரணமாகவே பெரிய பட்ஜெட் சினிமாக்களின் ஷுட்டிங் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இளிச்சவாயர்கள் இங்குதான் வரணும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியை கட்டி வைத்திருக்கிறார்கள் ஆந்திராவில். தொழிலாளர்களுக்கு கூலி பறிபோய் கொண்டிருக்கிறது நாள்தோறும். ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட அத்தனை டாப்பர்களும் தங்கள் சவுகர்யத்தை அண்டை மாநிலங்களில் தேடக் கிளம்பிவிட்டார்கள்.\nஅதில் இன்னும் ஒரு ஸ்டெப் முன்னே வைத்திருக்கிறார் அஜீத். சினிமாவில் பெருமளவு பணத்தை இழந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியின் இங்க்குபேட்டராக மாறிய அஜீத்தை எல்லாரும் பாராட்டியதை இப்போதும் மறக்க முடியாது. அதற்கப்புறம் சத்யஜோதி, வாகினி என்று தமிழில் படம் எடுக்கிறவர்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். இப்போது திடீரென ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு கால்ஷீட் கொடுத்தது கூட தவறில்லை. அது அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்த வாக்குறுதி.\nஆனால் ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூருக்கு மேலும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டாராம். அஜீத் வளரும் போது அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலர் இப்போது கட���ம் நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களில் ஒருவரை செலக்ட் செய்து கால்ஷீட் கொடுத்தால், அவர்களுக்கும் மறுமலர்ச்சி வரும். ஆனால் வட நாட்டு சப்பாத்திக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, தென்னாட்டு இட்லிக்கும் பொங்கலுக்கும் கொடுக்க அவர் ஏன் தயங்குகிறார் என்பதுதான் தெரியவில்லை.\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nஅம்பானிக்குதான் நன்றி சொல்லணும் அஜீத்\nஎம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஅநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்\nஅறம் கோபி டயலாக்கில் அஜீத் இனி வேற லெவல் பாலிடிக்ஸ்\nநள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\n அணை போட்டு தடுத்த கமல்\nஅஜீத்தின் இப்போதைய முடிவு பின்னாளில் என்னாகப் போகிறதோ\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2017/08/vivegam-2017-movie-review-by-jackiesekar.html", "date_download": "2020-09-23T14:59:16Z", "digest": "sha1:GSETJE2MGISZOKNEUQMHSGVSJV3P3PQG", "length": 27982, "nlines": 463, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Vivegam -2017 Movie Review by Jackiesekar | விவேகம் திரைவிமர்சனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவிவேகம் அஜித்துக்கு 25 வது வருட கொண்டாட்ட திரைப்படம்… அப்படியான திரைப்படத்தை சிவாவிடம் ஒப்படைக்கும் போது… அதற்கு அவர் எந்த அளவுக்கு உழைத்து இருக்க வேண்டும்… அஜித்தை வைத்துக்கு கொண்டு கரன்ஜோகர் கதைகளை டிரை செய்ய முடியாது…\nஅஜித்துக்கு பெரும் புகழ் பெற்றுதந்தவை பில்லா மற்றும் மங்காத்தா… காரணம் இளைஞர்களை ஈர்க்கும் கிரைம் இவைகளில் பொதிந்து இருந்தது.. அஜித் ரசிகர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் ஒரு கிரைம் சப்ஜெக்ட் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று சிவா முடிவு செய்து விட்டு எடுத்த படம்..\nஆனால் விவேகம் படத்துக்காக நிறைய சிவா உழைத்து இருக்கின்றார் என்பது பிரேம்களில் தெரிகின்றது..\nஇந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ஒரு ஆங்கில படம் பார்க்கும் பீலை கொடுக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை\nசரி விவேகம் திரைப்படத்தின் கதை என்ன\nவெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும்… ஒரு இன்டர்போல் டீம்… அஜித் விவேக் ஓபராய் இன்னும் சிலர் என ஐந்து பேர் கொண்ட குழு.. அவர்கள் தொட்ட கேஸ்கள் எல்லாம் வெற்றி.. அஜித்துக்கு திருமணம் ஆகி விடுகின்றது.. இருப்பினும் மனைவி காஜலோடு ரொமன்ஸ் செய்துக்கொண்டே டார்க்கெட்டை அச்சீவ் செய்யும் ஆள் அஜித்..\nஅப்படியானவர் நடஷா என்ற பெண்ணை கண்டுபிடிக்க போக.. அவர் வாழ்க்கை புரட்டி போடபடுகின்றது.. நடஷாவை கண்டு பிடித்தாரா புரட்டி போட்டது எதை- அதில் இருந்து அவர் வெளிவந்தாரா இல்லையா என்பதே கதை.\nஅஜித் செம ஸ்கீரின் பிரசன்ஸ்.. நிறைய மெனக்கெட்டு இருப்பது ஒவ்வோரு பிரேமிலும் தெரிகின்றது. முக்கியமாக கடைசி பைட்டில் அசத்தல்…\nஅக்ஷரா கொஞ்சம் சீன்தான் மனதில் நிற்கிறார்..\nகாஜல்… செம… அதுவும் காதலாட பாடல், பேக்ட்ராப், காஸ்ட்யூம் என்று அசத்தி இருக்கின்றார்கள்..\nவிவேக் ஒபராய் அஜித் புகழ்பாடுவதிலே இருக்கின்றார் தன் பெருமை பேசவேமாட்டேங்கிறார்…. அப்படி பேசினால்தான் தன்னம்பிக்கை வில்லன் என்று பொருள்..\nஅனிரூத்தின் பாடல்கள் துரத்திக்கொண்டு இருக்காமல் கதையின் ஓட்டத்தோடு பயணிக்கின்றன…\nவெற்றியின் ஒவ்வோரு பிரேமும் ரசிக்க வைக்கின்றன… காதலாட சாங்க ஏ கிளாஸ் ரூபனின் எடிட்டிங் படத்தை பரபரப்பாக்குகின்றது.\nஜேம்ஸ்பான்ட் மற்றும் ரெய்டு ஆர்மர் ஆப் காட் திரைப்படங்களை இந்த திரைப்படம் நியாபகபடுத்த படுகின்றது..\n25 வது வருடத்திய திரைப்படம்… ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் எனும் அளவுக்கு ஆக்ஷன் கிரைம் திரில்லரில் தப்பித்து இருக்கின்றார் இயக்குனர் சிவா…\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nArjun Reddy 2017 | அர்ஜுன் ரெட்டி தவறவிடக்கூடாத த...\nபுளு சர்ட் மாறனை பார்த்து பயப்படுகின்றதா\nஎன்னது விவேகம் படத்தில் கதை இல்லையா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தை\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசின��மா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாம���் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/actor-sathish-has-posted-jayam-ravis-childhood-pic.html", "date_download": "2020-09-23T16:28:19Z", "digest": "sha1:P7DMATFENQANPLJIZ3GEVTXIUG4Z6NRP", "length": 5686, "nlines": 64, "source_domain": "m.behindwoods.com", "title": "Actor Sathish has posted Jayam Ravi's childhood pic.", "raw_content": "\nஅழகோ அழகு bro 🤗😍😘\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nJayam Ravi Shares A Comali Memes About Coronavirus Lockdown | ஜெயம் ரவி கொரோனா வைரஸினால் ஊரடங்கு குறித்து கோமாளி பட மீமை பகிர்ந்தி\n19 | ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி..\n18 | ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி..\n17 | ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/cid1262522.htm", "date_download": "2020-09-23T15:26:43Z", "digest": "sha1:LBQ6VH7WST5U2Q4GYM6LCSVT7BNT6AJC", "length": 8246, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "சிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவு", "raw_content": "\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவு\nநடிகர் சிவகார்த்திகேயனின் 35 வது பிறந்த நாள் இன்று. தமிழ்த்திரையுலகத்தில்இன்று மிகவும் பிஸியான நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். ஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அந்த நேரங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமானதொரு நிகழ்ச்சியாகவும் அனைவரும் பார்க்கும் ப்ரைம் டைம் நேரமான இரவு 10 முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நிறைய ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பெற்றார்.\nநடிகர் சிவகார்த்திகேயனின் 35 வது பிறந்த நாள் இன்று.\nதமிழ்த்திரையுலகத்தில்இன்று மிகவும் பிஸியான நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார்.\nஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அந்த ���ேரங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமானதொரு நிகழ்ச்சியாகவும் அனைவரும் பார்க்கும் ப்ரைம் டைம் நேரமான இரவு 10 முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.\nநிறைய ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பெற்றார். குறிப்பாக மிமிக்ரியில் பேசுவதை வழக்கமாக இருந்த இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரியை வைத்தே புது புது கான்செப்ட் பிடித்தார். இவரின் நிகழ்ச்சிக்கு அந்த நேரத்தில் நிகழ்ச்சியின் நடுவர் உமா ரியாஸ் நீண்ட நேரம் சிரிப்பார். நீண்ட நேரம் என்றால் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் சிரிப்பாரே அது போல.\nஇந்த நிகழ்ச்சியின் வின்னர் ஆக சிவகார்த்திகேயனே வந்து 2 லட்சம் பரிசு பெற்றார். தொடர்ந்து விஜய் சிவியின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று அந்த டிவியின் பிரபலமான ஷோவான அது இது எது நிகழ்ச்சியையும் ரசனையுடன் அழகாக நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார்.\nஇவரின் திறமையை கண்டு இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் கதாநாயகனாக நடிக்க அழைத்தார். தொடர்ந்து எழிலின் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பட்டி தொட்டி சிட்டியெங்கும் பிரபலமாகி இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.\nமான் கராத்தே, ரஜினி முருகன், வேலைக்காரன் என சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் தொடர்ந்தது.\nமுன்னணி நடிகையான ஹன்சிகா உட்பட இவருடன் ஆரம்பத்திலேயே ஜோடியாக நடித்தது பலருக்கு வியப்பாக இருந்தது.\nதொடர்ந்து இவரின் க்ராஃப் ஏற இன்று முன்னணி ஹீரோவாகி விட்டார். இன்று எல்லா முன்னணி கதாநாயகிகளும் இவருடன் நடிக்க போட்டி போடுகின்றனர்.\nசிவகார்த்திகேயன் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர் நல்ல அழகிய தோற்றம் மற்றும் ஸ்க்ரிப்ட் உருவாக்கும் திறமை பெற்றவர். இது அவருக்கு சினிமாவில் நல்ல ப்ளஸ். ரொம்ப சுமாரான கதையாக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் பாடி லாங்வேஜ் டயலாக் டெலிவரி போன்றவற்றால் அதை சிறப்பான படமாக மாற்றி விடுவார் சிவா.\nசிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வருகிறது.\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் கனா உள்ளிட்ட படங்களை தயாரித்து படத்தயாரிப்பிலும் இறங்கி ���ிட்டார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவே முழுவதும் மாறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/01/17163301/Bathroom-Scene-Sridevi-Husband-Against.vid", "date_download": "2020-09-23T15:56:10Z", "digest": "sha1:FATXBKJNCVPWI6XXVKLAJVTXAYUJOA5Z", "length": 4432, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nதளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nபிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nபிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்\nசம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்\nகாதலர்கள் விரும்பும் படமாக இருக்கும் - பிரியா வாரியர்\nபுதிய படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவிக்கும் பிரியா வாரியர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.arivakam.org/2019/11/2_26.html", "date_download": "2020-09-23T15:33:22Z", "digest": "sha1:UZ4BQ6QS2SI3FSLQ4YXZ67EPRGT3VZ5F", "length": 18691, "nlines": 117, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: அணு - அடிப்படை வேதியியல் 2", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nஅடிப்படையில் உலகில் 94 வகை பொருட்கள் தான் உள்ளன. 94 அடிப்படை பொருட்களை தான் 94 தனிமங்கள் என பெயரிட்டு அழைக்கிறோம். சரி இந்த 94 தனிமங்களுக்குள் என்ன இருக்கிறது\nதனிமங்களை திரும்ப திரும்ப ஆய்வு செய்த அறிவியலாளர்கள் எல்லோருக்கும் ஒற்றை விடையே கிடைத்தது. தனிமங்கள் எல்லாம் அடிப்படையில் ஒற்றை பொருளால் ஆனது. அந்த ஒற்றை பொருளுக்கு அணு என பெயரிட்டனர்.\nஅணுக்களால் ஆனது தான் தனிமம் என்றால் அணுவில் என்ன இருக்கிறது பொருட்களின் அடிப்படை அணு. அணுவுக்கு அடிப்படை என்ன பொருட்களின் அடிப்படை அணு. அணுவுக்கு அடிப்படை என்ன உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனது. அணுக்கள் எதனால் ஆனது\nநுண்ணோக்கி வழி அணுவை ஆய்வு செய்த ��றிஞர்களுக்கு அணுவின் வடிவமைப்பு பெரும் குழப்பத்தையே தந்தது. பலரும் பல வடிவங்களை பார்த்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு வடிவத்தை பெரிது படுத்தி காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தை காண்பித்தாலும், எல்லோர் வடிவத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது. அணுவுக்குள் மூன்று பொருட்கள் இருப்பது தான் அந்த ஒற்றுமை.\nநடுவில் ஒன்றும், அதைஒட்டி ஒன்றும், இந்த இரண்டில் இருந்து தொலைவு வட்டத்தில் ஒன்றும் என மூன்று பொருட்கள் அணுவில் இருந்தன. இந்த மூன்றும் என்ன முன்றும் ஏன் ஒன்றை ஒன்று ஈர்த்த அமைப்பில் இருக்கிறது முன்றும் ஏன் ஒன்றை ஒன்று ஈர்த்த அமைப்பில் இருக்கிறது\nநுண்ணோக்கி வழி அணுவை பார்த்து வடிவம் வரைவதில் அர்த்தம் இல்லை. அணுவின் வடிவத்தை விட அதன் இயக்கத்தை ஆய்வு செய்தால் அணுவின் உண்மை தன்மையை அறிய முடியும் என இயற்பியல் அறிஞர்கள் கருதினர். அணுவின் இயக்கத்தை கருவிகளை கொண்டு துள்ளியமாக அறிய முடியாது., அதே நேரத்தில் அணுவின் பண்புகளை ஆய்ந்தால் விடை கிடைக்கும் என்ற முயற்சியில் இறங்கினர் வேதியியல் அறிஞர்கள்.\nஅணுவின் இயக்கம் தனிமத்திற்கு தனிமம் வேறுபடுகிறது. ஆனால் தனி ஒரு அணுவாக அதன் இயக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த மர்மத்திற்கு விடை காண்பது இயற்பியல் அறிஞர்களுக்கு சவாலாக இருந்தது. அதே போல தான் அணுவின் பண்புகளிலும். தனி ஒரு அணுவின் பண்புகள் கூட்டு அணுவின் பண்புகளோடு முற்றிலும் வேறுபடுகிறது. அது ஏன்\nஇப்போது இயற்பியல், வேதியியல் என இருதுறை அறிஞர்களும் ஒரு இறுதி முடிவுக்கு வந்தனர். ''அணுவின் புற அமைப்பில் எந்த வித இயற்பியல், வேதியியல் மாற்றங்களும் நிகழுவது இல்லை. அணுவுக்குள் தான் எல்லா மாற்றங்களும் நிகழ்கின்றன. இப்படி அணுவுக்குள் நிகழும் மாற்றங்கள் தான் அணுவுக்கு வெளியேயும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகளே தனித்தனி தனிமங்களை கட்டமைக்கின்றன.'' என்பதே இயற்பியல், வேதியியல் அறிஞர்களின் இறுதி முடிவு.\nஒரு அணுவுக்குள் நிகழும் மாற்றம் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கிறது என்பதை அறிவியலாளர்களால் ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை. ஆனால் அணு உடைப்பு நிகழ்ந்த பின் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.\n இந்த கேள்விக்கு அணுவை உடைத்து பார்த்தால் மட்டுமே விடை கிடைக்கும்.\nச���ி அணுவை எப்படி உடைப்பது\nஇயற்பியல் உலக பொருட்களும், அணுவியல் உலக பொருட்களும் ஒன்று தான். ஆனால் இயற்பியல் உலகில் பொருட்களை உடைப்பது போல அணுவியல் உலகில் உடைக்க முடியாது. ஏனென்றால் இயற்பியல் உலகில் பொருட்களை நாம் திடம், திரவம், காற்று என்ற மூன்று நிலைகளில் கையாள்கிறோம். ஆனால் அணுவியல் உலகில் எல்லாவற்றையும் ஒளி நிலையில் தான் கையாள முடியும்.\n(ஒளி நிலை என்பது பற்றி விண்வெளியியில் கட்டுரையில் விளக்கி உள்ளேன்.)\nதிடம், திரவம், காற்று என்ற மூன்று நிலைகளில் உள்ள தனிமங்களை அணு நிலையில் நேரடியாக கையாள முடியாது. உதாரணமாக வீட்டில் சமையல் செய்ய பெட்ரோலியம் காற்றை பயன்படுத்துகிறோம். காற்றை நேரடியாக சிலிண்டர்களில் அடைத்து பயன்படுத்த முடியாது. அதனால் திரவ நிலையில் காற்றை கையாளுகிறோம். சிலிண்டருக்குள் தண்ணீர்(திரவம்) இருப்பதன் காரணம் இது தான். காற்று நிலையில் உள்ள தனிமங்களை திரவம் அல்லது திடநிலைக்கு கொண்டு வந்து கையாளுகிறோம்.\n(திடம், திரவம், காற்று நிலைகள் குறித்து அடிப்படை இயற்பியல் பகுதியில் விளக்கி உள்ளேன்.)\nஅணு நிலையில் பொருட்களை ஒளி நிலையில் தான் கையாள முடியும். துகள்/அலை அல்லது பரல்/பரவல் சேர்ந்த நிலை தான் ஒளி நிலை.\nநடுவில் இருந்து எல்லை வரை ஒரே நிலையில், ஒரே தன்மையில் இருந்தால் அது துகள் அல்லது பரல் நிலை. நடுவும் எல்லையும் வேறு வேறு நிலையில் இருந்தால் அது அலை அல்லது பரவல் நிலை.\nஉதாரணமாக சூரியனின் நடுவட்டம் பரல் நிலையிலும், அதன் வெளி வட்ட கதிர்விச்சு பரவல் நிலையில் இருப்பதை பார்க்கலாம்.\nதிட பொருட்களை தவிர திரவ, காற்று நிலையில் உள்ள பொருட்கள் எல்லாம் பரவல் நிலையில் தான் உள்ளன. அதனால் தான் இந்த பொருட்களை நிலையாக வைக்க திடப்பொருட்களின் உதவியை நாடுகிறோம்.\nதண்ணீர் பாட்டில் வைத்த இடத்தில் இருக்கம். ஆனால் தண்ணீர் அப்படி இருக்காது. அதனால் தான் தண்ணீரை திடப்பொருளான பாட்டிலுக்குள் அடைத்து வைக்கிறோம். அதே போல தான் காற்றையும். பரல் பரவல் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nசரி இனி வேதியியலுக்குள் செல்வோம்.\nLabels: அடிப்படை வேதியியல், அறிவியல்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் க��றித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\nவேதிப் பிணைப்புகள் - அடிப்படை வேதியியல் 5\nஅணுத்துகள்கள் - அடிப்படை வேதியியல் 4\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nபால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nஇடைவெளி - விண்வெளியியல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/nawazuddin-siddoqui-sister-passed-away", "date_download": "2020-09-23T15:53:06Z", "digest": "sha1:AMH2WVGGR6M3CG6BNSG3GMBOKATJRKSB", "length": 7392, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "பிரபல நடிகரின் தங்கை மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர்!! - Seithipunal", "raw_content": "\nபிரபல நடிகரின் தங்கை மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இல��சமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமும்பை திரையுலகில் 1999-ஆம் ஆண்டு முதல் தனது கதாபாத்திரங்களாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நவாஸுதீன்.\nஇவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவரின் தங்கை ஷியாமாவுக்கு 18 வயது முதல் மார்பகப்புற்றுநோய் இருந்துள்ளது.\nகடந்த எட்டு ஆண்டுகளாக நோய் பாதிப்பால் உயிருக்கு போராடி வந்த ஷியாமா நேற்று முன் தினம் மரணமடைந்தார். இது குறித்து அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தநவாஸுதீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅமெரிக்காவில் இருந்து வந்தவுடன் உத்தரப்பிரதேசம் மாநிலம் புத்தனாவில் ஷியாமாவுக்கு சடங்கு நடைபெற்று முடிந்தது. இதனால் குடும்பத்தினரும் மற்றும் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:12:40Z", "digest": "sha1:4TD2EDGVTKW44CYQJJEE5GEQNVFP7QYA", "length": 7841, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "முதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nமுதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது\nமாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஇவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர், படத்திற்கு இசை அனிருத், இயக்கம் லோகேஷ்.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து படம் டீசருக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்த முறை பிகிலை விட மாஸ்டர் அதிக வசூல் வரவேண்டும் என ரசிகர்கள் மிக மும்மராமாக உள்ளனர்.\nஅவர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது, இதில் மாஸ்டர் படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் கூட டப் செய்து விடலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஅப்படி டப் செய்து வந்தால் கண்டிப்பாக மாஸ்டர் அங்கு பல கோடிகள் வசூல் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nஏனெனில் பிகில் படமே கர்நாடகாவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதுருவ் விக்ரமின் அடுத்த பட அப்டேட்\nஎன் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா, தல அஜித் செம்ம கிண்டல் கருத்து\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/local-body-election-new-dates.html", "date_download": "2020-09-23T15:24:44Z", "digest": "sha1:7W2QIK4NR7IOMJWXJRYHPYH4PVWDLHRX", "length": 7373, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழக உள்ளாட்சித் தேர்தல் - புதிய தேதிகள் அறிவிப்பு", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் - புதிய தேதிகள் அறிவிப்பு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுமென தேர்தல் ஆணையம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் - புதிய தேதிகள் அறிவிப்பு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nபுதிய மாவட்டங்கள் உட்ப��� 9 மாவட்டங்கள் நீங்கலாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9-ஆம் தேதி தொடங்குகிறது. 2020 ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nகுட்கா விவகார திமுக மனு மீது நாளை இடைக்கால உத்தரவு\n'விவசாயி என்று சொல்லிக்கொள்ள முதல்வருக்கு உரிமையில்லை' - மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீர் அலுவல்மொழிச் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்பில் பங்கேற்க அழைப்பு\nபிவண்டி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 33-ஆக உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=3450", "date_download": "2020-09-23T15:28:57Z", "digest": "sha1:F5KPOJQBZ26WRASSQDDCXPRUYMWUIKOS", "length": 16949, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉலகமயமாதலின் பொருளாதாரம் – பஞ்சம், விலைவாசி உயர்வு இரா.பாலன்\nஒடுக்குபவர்களை தோலுரிக்கும் ஈழ விடுதலைப் போரின் தீ சுவாலைகள் ஜனநாயக மாணவர் ஒன்றியம்\nநாளை பற்றிய மர்மச் சுவையை ஏன் இழகக வேண்டும்\nஇந்திய - இலங்கை இடதுசாரிகளும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும் யமுனா ராஜேந்திரன்\nஅன்பு அய்யா தலைவர் கலைஞர் அவர்களுக்கு... சார்லசு அன்ரனி\nசெம்பியன் கண்டியூர் கற்கோடாலி - மெய்யும் பொய்யும் துரை இளமுருகு\nநாடக உலகின் ஓர் மஞ்சள் நிலவு ரஃபேல்\nதமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும், அரசு பள்ளிகளின் அவல நிலையும் கு.கதிரேசன்\nசமச்சீரற்ற கல்வியும் சர்வாதிகார அரசும் அமீர் அப்பாஸ்\nஆண்ட்ரு கெரோல் - செயல்திறன் மிக்க அமெரிக்க எழுத்தாளர் வ.க.கன்னியப்பன்\nஆத்மாநாம் - நினைவுகளை விதைத்தவன் ஆத்மார்த்தி\nபாதல் சர்கார் (15.07.1925 – 13.05.2011) - பண்பாட்டு நெறியாளர் பொன்.சந்திரன்\nமுள்ளிவாய்க்கால் - 12 பேரது வாக்குமூலங்கள் அன்பு\nதவறின்றிப் பெயரைத் தமிழில் எழுதுவோம் முத்துக்குட்டி\nதோழன் ஒசாமா பின்லேடன் - கட்டற்ற தேசத்தின் கலகக்காரன் சார்லசு அன்ரனி\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு சீட்டுக் குறிப்பு அருண் காந்தி\nஇன்றைய முதல்வரும் ஈழத் தமிழர்களும்\nதேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்... அமீர் அப்பாஸ்\nமீண்டும் ஒரு மாறுதலுக்காக மனம் ஏங்கும் நிலை வருமா\nதேர்தல் முடிவுகளுக்குள் தேடிப் பார்க்கையில்... அ.குமரேசன்\nஇலங்கை எனும் பயங்கரவாத நாடு வெ.தனஞ்செயன்\nசிற்றிதழ்களின் ஆண்டுக்கட்டணத்தைப் பரிசாகச் செலுத்தலாமே\nஐ.நா. நிபுணர் குழு அறிக்கை - தமிழக அறிஞர்கள், திரைத்துறையினர் மற்றும் குடிமைச் சமூகத்தினரின் கூட்டறிக்கை கண.குறிஞ்சி\nநிலங்கடந்து ஒலிக்கும் ஒற்றைக் குரல் முனைவர் அ.குணசேகரன்\nஆதலினால் காதல் செய்வீர் வ.க.கன்னியப்பன்\nஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம் பால் நியூமென்\nஆவணப்படுத்தல் இயக்கம் சசீவன் கணேசானந்தன்\nஇஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல ஆத்மார்த்தி\n\"தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” என்னும் கோரிக்கை நியாயமானதா இந்திய இறையாண்மைக்கு ஏற்றதா\nகாலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள் மே பதினேழு இயக்கம்\nஎதை உணர்த்துகிறது அருணிமாவுக்கு ஏற்பட்ட துயரகரமான நிகழ்வு\nதடுமாறும் சீமான்.. தடம் மாறும் நாம் தமிழர்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டுவரும் உலகுதழுவிய பெருந்திரள் கையொப்ப இயக்கத்திற்கான விண்ணப்பமும் படிவமும் தியாகு\nகண்ணுக்குத் தெரியாத அன்பளிப்பு இராமியா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையின் முதல் அரசாணை என்னவாக இருக்க வேண்டும்\nவரலாற்றுப் பிழையை திருத்துமா இந்தியா\nஊழலுக்கு எதிரான யுத்தத்தில் லோக்பால் வெற்றி பெறுமா\nகருத்துமுதல்வாதியின் ‘பொருள்’முதல்வாதம் - சோதாசக்தியெனும் கைக்கூலியின் அழுகாச்சி சார்லசு அன்ரனி\nஆங்கிலத்தைப் பட��ப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது\nஈழத்தமிழர்கள் புதிய வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணமிது ப.நற்றமிழன்\nபெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு\nபெரியாரும் அறிவியல் மருத்துவமும் துரை இளமுருகு\nமுதலாளித்துவத்தைக் காக்க மனிதர்களுடன் நட்பாகும் கொடிய விலங்குகள்\nஇன்று 'இடதுசாரியாக இருப்பது' என்றால் என்ன அர்த்தம்\nஇந்திய அரசு இழைத்த துரோகத்துக்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் கொளத்தூர் மணி\nமுதல் விழிப்பு பிரேம பிரபா\nகைப்புள்ளை ஷோபா சக்தியும், வருத்தமில்லா வாலிபர் சங்கத்து ஆட்களும் கீற்று நந்தன்\nபக்கம் 70 / 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/703-2014-06-21-08-59-57", "date_download": "2020-09-23T16:02:59Z", "digest": "sha1:OMUMIQCSLSVUDL66XLTPJWYRU6PJZLST", "length": 3047, "nlines": 46, "source_domain": "tamil.thenseide.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிரந்தர வைப்பு நிதி - நன்கொடையாளர்கள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிரந்தர வைப்பு நிதி - நன்கொடையாளர்கள்\nசனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:28\nதிரு. ஜி. கிருபாகரன் - இலண்டன் ரூ.1,00,000/-\nதிரு. ஜனகன் - பிரான்சு ரூ.10,000/-\nதிரு. கவிதா - சென்னை ரூ.10,000/-\nதிரு. மணி - சென்னை ரூ.10,000/-\nதிரு. ஆனந்தன் - சென்னை ரூ.10,000/-\nதிரு. இரமேசு - சென்னை ரூ.10,000/-\nதிரு. செல்வம் - சென்னை ரூ.10,000/-\nதிரு. புலவர் சா. பன்னீர்செல்வம் - பட்டுக்கோட்டை ரூ.5,000/-\nதிரு. சு. நாகராசன், ஆவடி ரூ.5,000/-\nதிரு. நெய்வேலி பாலு, சென்னை ரூ.1000/-\nதிரு. தவபாலை தேசியராமன் ரூ.1000/-\nதிரு. பி. வாசுதேவன் ரூ.1000/-\nதிரு. எஸ். சீனிவாசன் - பெங்களூர் ரூ.1000/-\nதிரு. மூர்த்தி - சென்னை ரூ.1000/-\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2017/10/23/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-31-1517-2/", "date_download": "2020-09-23T15:17:04Z", "digest": "sha1:RKYAFZXPJJEVHLMCTC7KCXZMH7ENMM32", "length": 55755, "nlines": 230, "source_domain": "biblelamp.me", "title": "அக்டோபர் 31, 1517 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெ���ிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதலபான் (Talaban) தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் புத்தமத சமய, வரலாற்றுச் சின்னங்களை சின்னாப்பின்னமாக்கினார்கள். அதையே பின்பு ஐசில் தீவிரவாத குழுவும் சிரியாவில் தான் கைப்பற்றிய இடங்களில் செய்தது. இவர்களெல்லாம் வரலாற்றின் ஒருபகுதி தங்களுடைய சிந்தனாவாதத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதி அதை அடியோடு இல்லாமலாக்கினால் மக்கள் நினைவிலிருந்து அதை அகற்றிவிடலாம் என்பதற்காகவும், தங்களுடைய சிந்தனாவாதத்தை சமுதாயத்தில் ஆணித்தரமாகப் பதிக்கவும் அதைச் செய்தார்கள். இன்று அமெரிக்காவில் ஒபாமாவின் லிபரல் போக்கைப் பின்பற்றும் சமுதாயத்தில் ஒரு பகுதி கொன்பெடரேட் (Confederate) தலைவர்களின் நினைவுச்சின்னங்களை இல்லாமலாக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதைச் செய்தால் தங்களுடைய குறுகிய கோரமான லிபரல் மனப்பான்மையை சமுதாயத்தில் ஆழப்பதித்து பாரம்பரிய, கன்ஷர்வெட்டிவ் (Conservative) சிந்தனை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று இவர்கள் கனாக் காண்கிறார்கள். ரொபட் ஈ லீ, சாமுவேல் ஜாக்சன் போன்ற தலைசிறந்த கன்ஷர்வெட்டிவ் கிறிஸ்தவ தலைவர்கள் நினைவுச் சின்னங்களை அகற்றத் துணிந்திருக்கும் இந்தக் குறுகிய நோக்கம் கொண்ட விஷமிகளுக்கு வரலாற்றின் அருமையோ, அதுபோதிக்கும் பாடங்களைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. குறுகிய நோக்கத்தோடு தற்காலத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மட்டுமே அராஜகத்தில் ஈடுபடும் இந்த விஷமிகள் வரலாறு தங்களுடைய நோக்கங்களுக்கும், இச்சைகளுக்கும் ஆபத்தாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.\nவரலாறு அருமையானது; அது நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே விளக்குகிறது. வரலாற்றை வாசிக்கின்றபோது கெட்டதைப் பின்பற்றாமல் நல்லதைப் பாராட்ட வேண்டும். வரலாறு நமக்குப் போதிக்கும் பாடங்கள் எண்ணற்றவை. வரலாற்றை நாம் சமுதாயத்தீங்காகக் கருதக்கூடாது. அது சமுதாய நடப்பை வர்ணிக்கிறது. நமக்கு வரலாற்றின் எந்த அம்சமும் பிடிக்கவில்லை என்பதற்காக அதை அழிக்கமுனையக்கூடாது. அப்படிச்செய்வது குறுகிய மனப்பான்மையின் அடையாளம். இந்தியாவை பிரிட்டன் ஆண்டது வரலாறு. கீழைத்தேய நாடுகளின் பகுதிகளை போர்த்துக்கள், ஹாலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் என்று பல தேசங்கள் ஆண்டிருக்கின்றன. இது வரலாறு; இது நமக்கு அவலட்சணத்தின் அடையாளமல்ல. அப்படிக் கருதுவது தவறு. வரலாறு, வீரம், கோழைத்தனம், தைரியம், அநீதி, நீதி, அராஜகம், சுதந்திர வேட்க��, ஆண்மை, போராட்டம், அமைதி, காதல் என்று எல்லாவற்றையும் விளக்கி நம்மை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது. வரலாறு நமக்கு ஆசிரியன். அவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அநேகம். வரலாற்றை துச்சமாக எண்ணாதீர்கள். வரலாற்றை நடந்து முடிந்த மானுட வாழ்க்கையின் தொகுப்பாகக் கணித்து பாடம் கற்றுக்கொள்ளப் பாருங்கள்.\nவரலாற்றை துச்சமாக எண்ணும் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையற்றது. வரலாற்றைப் புறந்தள்ளும் சமுதாயம் வளர்ச்சியை நோக்கிப் போகமுடியாது. பிடிக்கிறதோ இல்லையோ வரலாறு நமக்கு வழிகாட்டி. கிறிஸ்தவன் வரலாற்றைப் புறக்கணிக்க முடியாது. நம் விசுவாசம் வரலாற்றோடு தொடர்புடையது. வேதமே இவ்வுலகில் கர்த்தரின் செய்கைகளின் வரலாறுதானே. முதல் நூற்றாண்டு திருச்சபை வரலாற்றை அப்போஸ்தல நடபடிகளில் வாசிக்காமல் நாம் திருச்சபை அமைக்கவோ, திருச்சபை வாழ்க்கையை இன்று வாழவோ முடியுமா வரலாற்றில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் விசுவாசம் நம்முடையது. இந்தியாவின் தமிழகம், ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் ஒரு சிறு தொகையினர் கிறிஸ்தவ வரலாற்றை வெள்ளையர்களின் காலனித்துவ ஆதிக்கமாகப் பார்க்கும் குறுகிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய சிந்தனைகொண்ட இவர்கள் வெகு சிலரே; அது நமக்கு சந்தோஷமே. இத்தகையவர்களின் வலைகளில் சிக்கிவிடாதீர்கள். 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்கள், 18ம் நூற்றாண்டு கிறிஸ்தவ தலைவர்களையெல்லாம் இவர்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ தெரியாது. இந்த வரலாற்றையெல்லாம் காலனித்துவ ஆதிக்கமாக இவர்கள் பார்ப்பார்களானால் இவர்களைவிட முழுமுட்டாள்கள் எவரும் இருக்கமுடியாது. கிறிஸ்தவனுக்கு குறுகிய மனப்பான்மை, இனத்துவேஷம், வட்டாரவீம்பு, பிரதேச ஆணவம் எதுவுமே இருக்கக் கூடாது. கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக மட்டுமே இருக்கவேண்டும்; கிறிஸ்தவ வேதப்பார்வையை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷம் சகல மதில் சுவர்களையும் தகர்த்து தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கியிருக்கிறது; ஒரே சரீரத்தின் அங்கமாக்கியிருக்கிறது.\nஇங்குதான் என்னால் 16ம் நூற்றாண்டு திருச்சபை நிகழ்வுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. 16ம் நூற்றாண்ட��� சீர்திருத்தவாதம் ஐரோப்பாவில் ஜெர்மனியில் ஆரம்பித்தபோதும் அது உலகம் தழுவிய திருச்சபை சீர்திருத்தம்; கிறிஸ்தவ சீர்திருத்தம். அக்டோபர் 31ல் 1517ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பிரிக்க முடியாத பெருந்தொடர்பு உண்டு. அதற்குக் காரணம் அது இறையாண்மையுள்ள கர்த்தர் செய்த ஆத்மீக எழுப்புதல். எப்படி பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கிறதோ, முதல் நூற்றாண்டு ஆதி சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் இணைபிரியாத தொடர்பிருக்கின்றதோ அதேபோல் ஐரோப்பாவில் 16ம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கின்றது. வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த மார்டின் லூத்தர் (ஜெர்மனி), ஜோன் கல்வின் (பிரான்ஸ்), தியோடர் பீசா (பிரான்ஸ்), சுவிங்ளி (சுவிட்ஸர்லாந்து), ஜோன் நொக்ஸ் (ஸ்கொட்லாந்து) ஆகியோருக்கும் தமிழர்களாகிய நமக்கும் அத்தனை உறவு இருக்கின்றது. இவர்கள், ஆபிரகாம், மோசே போன்று நமக்கு முப்பாட்டர்கள். இவர்களுக்கும் நமக்கும் பிறப்பினால் உண்டாகும் இரத்த உறவுத்தொடர்பில்லாதிருந்தாலும், அதையெல்லாம்விட உறுதியான கிறிஸ்துவின் இரத்தவழித்தொடர்பு இவர்களோடு நமக்கிருக்கிறது. இவர்களுடைய இனம் வேறாயிருந்திருக்கலாம், நிறமும் மொழியும் வேறாயிருந்திருக்கலாம்; ஆனால், கிறிஸ்துவுக்குள் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். ஆபிரகாமைப் பயன்படுத்திய அதே தேவன் இவர்களையும் தன்னுடைய ராஜ்ய விருத்திக்காக எழுப்பிப் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களையும் இவர்களுடைய வரலாற்றையும் உதறித்தள்ளுவது வேதத்தையே உதறித்தள்ளுவது போலாகிவிடும். இன்று நாம் சுதந்திரத்தோடு வேதத்தை வாசித்து விசுவாசிக்கக்கூடியதாக இருக்கின்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாக்குதல் போதனைக்கு உயிரூட்டி சுவிசேஷம் சுவிசேஷமாகத் தொடர்ந்து பிரசங்கிக்கப்பட இவர்கள் தங்கள் வாழ்வையே பணயம் வைத்து உழைத்திருக்கிறார்கள்.\n1517ல்தான் சீர்திருத்தவாதி மார்டின் லூத்தர் மெய்யான சீர்திருத்த சத்தியப் போராட்டத்தை ஆரம்பித்து கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தைத் தன்னுடைய 95 குறிப்புகளை வெளியிட்டுத் தோலுரித்துக்காட்டி சமுதாயத்தை சி��்திக்க வைத்தார். இதுபற்றி விருப்பமான எவரும் தன்னோடு விவாதத்தில் ஈடுபடலாம் என்று பகிரங்கமாக லூத்தர் அறிவித்திருந்தார். தன்னுடைய செயல் எந்தளவுக்கு அன்று ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையும் இன்றுவரை பாதித்து கிறிஸ்தவ எழுப்புதலை ஏற்படுத்தப்போகிறதென்பதெல்லாம் லூத்தர் அறியாதிருந்த உண்மைகள். போலிப்போதனையின் மூலம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த கத்தோலிக்க மதத்தின் மெய்ரூபத்தைத் தோலுரித்துக்காட்டி சுவிசேஷத்தை மக்கள் அறிந்துகொள்ளுவதற்காகவே லூத்தர் அன்று இச்செயலில் ஈடுபட்டார். தன்னுடைய சொந்த மகனை கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு முழு விருப்பத்தோடு பலிகொடுக்க ஆபிரகாம் தயாராகி அதைச்செய்யத் துணிந்த அந்த வரலாற்றுச் செய்கையல்லவா இன்றைக்கும் இரட்சிக்கும் விசுவாசம் கிரியையோடு இணைந்து வரும் விசுவாசம் என்ற யாக்கோபுவின் போதனைக்கு உதாரணமாக இருந்து, கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கிரியைகளில் ஈடுபட வேண்டும் என்பதை இன்றும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல் சத்தியத்திற்கெதிரான எதையும் தோலுரித்துக்காட்டி சத்தியத்தை மேலோங்கச் செய்யவேண்டும் என்று ஆவியால் வழிநடத்தப்பட்டு லூத்தர் எடுத்த நடவடிக்கை ஆபிரகாமின் செயலைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.\nஜெர்மனியில் அன்று நிகழ்ந்த சம்பவத்தின் காரணமாகவே இன்று நாம் வாசிக்கக்கூடியதாக வேதம் நம் கையில் இருக்கிறது. அதன் காரணமாகவே வேதம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கான வரலாற்று, இலக்கண அடிப்படையிலான வேதவிளக்க விதிமுறை சீர்திருத்தவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. திருச்சபை என்ற பெயரில் சிலைவணக்கத்திலும், தனி மனித வணக்கத்திலும் கர்த்தரின் பெயரில் கத்தோலிக்க மதம் ஈடுபட்டு வந்திருந்ததை அடியோடு மாற்றி, திருச்சபை வேதபூர்வமாக அமைந்து ஆராதனையில் எப்படி ஈடுபட வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டுப் போதனையின் அடிப்படையிலான திருச்சபையை 1517ம் ஆண்டு நிகழ்வு நமக்கு மறுபடியும் அறிமுகப்படுத்தியது. 1517ன் சீர்திருத்தவாதம் மாபெரும் சுவிசேஷ எழுப்புதல். சீகன்பால்கு, வில்லியம் கேரி போன்ற மிஷனரிகள் நம் தேசங்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்ட��வந்தார்கள். ஹென்றி மார்டின் இன்றைய பங்களாதேசத்திற்கும், அடோனிராம் ஜட்சன் இன்றைய மியன்மாருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார்கள். இவர்களெல்லாம் மிஷனரிப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டி வழிநடத்தியது 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தமே. அன்று ஜெனீவாவில் இருந்து திருச்சபை மூலமாக ஜோன் கல்வின் செய்த மாபெரும் மிஷனரிப் பணியே சீர்திருத்தவாதத்தின் மிஷனரிப்பணிக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வருகிறது.\n16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் மறந்துவிடவோ அல்லது வருடத்தில் ஒரு தடவை மட்டும் நினைத்துப் பார்க்கவோ வேண்டிய வெறும் வரலாற்று நிகழ்வு அல்ல. அது திருச்சபையில் தொடர வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுபடுத்தும் தெய்வீக நிகழ்வு. வேதம் இன்று நம் கையில் இருக்கிறது; சுதந்திரமாக நம்மால் திருச்சபையில் கர்த்தரை ஆராதிக்க முடிகிறது. கத்தோலிக்கப் போப்பின் காட்டாட்சி இன்று நம்மீது இல்லை. இதெல்லாம் நடந்திருப்பதால் மட்டும் சீர்திருத்தவாதத்தை முடிந்துபோனதொன்றாகக் கருதமுடியாது. வேதம் கையில் இருந்தபோதும் வேதபூர்வமான வேதப்பிரசங்கம் இன்று நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறதே மத சுதந்திரம் நமக்கிருந்தபோதும் வேதபூர்வமாக அமைந்த திருச்சபைகள் இல்லாமல் போலிப் போதகர்களின் கையில் சிக்கி ஆத்துமாக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே மத சுதந்திரம் நமக்கிருந்தபோதும் வேதபூர்வமாக அமைந்த திருச்சபைகள் இல்லாமல் போலிப் போதகர்களின் கையில் சிக்கி ஆத்துமாக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே தரமான இறையியல் போதனைகளை வழங்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருந்தபோதும் சத்திய இறையியல் பஞ்சம் நம்மினத்தில் திருச்சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறதே தரமான இறையியல் போதனைகளை வழங்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருந்தபோதும் சத்திய இறையியல் பஞ்சம் நம்மினத்தில் திருச்சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறதே லூத்தரைப்போலவும், கல்வினைப்போலவும், நொக்ஸைப் போலவும், ஸ்பர்ஜனைப்போலவும் சத்திய வாஞ்சையோடு பிரசங்கித்து போதகப் பணிசெய்கிறவர்களைக் காணமுடியாமலிருக்கிறதே லூத்தரைப்போலவும், கல்வினைப்போலவும், நொக்ஸைப் போலவும், ஸ்��ர்ஜனைப்போலவும் சத்திய வாஞ்சையோடு பிரசங்கித்து போதகப் பணிசெய்கிறவர்களைக் காணமுடியாமலிருக்கிறதே உயிரே போனாலும் சத்தியம் மட்டுமே பெரிதென்று சீர்திருத்தத்தில் ஈடுபட்ட 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளை நினைவுறுத்துகிற எவரையாவது எங்காவது இன்று காணமுடிகிறதா\n1517ஐ பின்னோக்கிப் பார்க்கவேண்டிய கடமை நமக்கிருந்தபோதும் அதோடு ஒரு ஆபத்தும் சேர்ந்து வருகிறது. அந்த ஆபத்து குருட்டார்வத்தில் மார்டின் லூத்தருக்கு பாராட்டு விழா வைத்துவிடுகின்ற ஆபத்துதான். நம்மினத்து அரசியல்வாதிகளுக்கு மாலைபோட்டு தோளில் பொன்னாடை போர்த்தி நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுவதுபோல் ஒரு விழா நடத்திவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது. அதைச் செய்யாமலிருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்வது இந்த ஆவிக்குரிய பெரிய மனிதர்களுக்கு நாம் செய்கிற துரோகம் மட்டுமல்ல, சீர்திருத்தவாதத்தையே அசிங்கப்படுத்துகிற செயலாகிவிடும்.\n1517ஐ நாம் இன்று எந்தவிதத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும் 16ம் நூற்றாண்டு இன்று நமக்கு தொடர வேண்டிய திருச்சபை சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. அதாவது சீர்திருத்த வரலாற்றை முடிந்துபோனதொன்றாகக் கருதாமல் அது வெளிப்படுத்தியிருக்கும் சத்தியங்களின் அடிப்படையில் தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்தவன் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறான்.\nநீங்கள் கிறிஸ்தவராக இருப்பீர்களானால் பலரும் இரத்தம் சிந்தி உங்களுக்கு அளித்திருக்கின்ற வேதத்தில் நீங்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். வேத அறிவை வளர்த்துக்கொள்ள என்ன செய்துவருகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக அன்றாடம் கிறிஸ்துவுக்கு தாழ்மையோடு கீழ்ப்படிந்து நடக்கின்றதாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இதிலெல்லாம் மாற்றங்கள் இல்லாதிருக்குமானால் தேவையான மாற்றங்களை உடனடியாகக்கொண்டுவர மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் நடவடிக்கை எடுப்பீர்களானால் அதுவே நீங்கள் இப்போது உடனடியாக உங்கள் வாழ்க்கையில் செய்யவேண்டிய அவசியமான சீர்திருத்தம்.\nசீர்திருத்த வரலாறு திருச்சபையில் சீர்திருத்தம் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத���துகிறது. இரத்தம் சிந்தி சீர்திருத்தவாதிகளும் பியூரிட்டன் பெரியவர்களும் பெற்றுத்தந்திருக்கும் கிறிஸ்தவ சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். அரசுக்கும், தனிமனிதனுக்கும், சுயத்துக்கும் அடிபணிந்து வாழ்வதாக திருச்சபை இருக்கக்கூடாது. 1900ங்களில் நடுப்பகுதியில் இந்திய பிரெஸ்பிடீரியன், மெத்தடிஸ்டு மற்றும் ஆங்கிலிக்கன் (சி. எஸ். ஐயும், சி. என். ஐயும்) திருச்சபைகள் இந்தியாவில் சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இணைந்து ஐக்கியத் திருச்சபைகள் ஸ்தாபனத்தை ஆரம்பித்தன. இது சத்திய விரோத லிபரலிசத்தை இத்திருச்சபை அமைப்புகளில் நிலைநிறுத்தின. இவற்றில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியாதளவுக்கு பொய்யும் புரட்டும் ஆண்டுவருகின்றன. மறுபுறம் கெரிஸ்மெட்டிக் நிறுவனங்களும், திருச்சபைகளும் உணர்ச்சிக்கு அடிமையாகி வேதத்தை ஒதுக்கிவைத்திருக்கின்றன. இவைகளுக்கிடையில் சகோதரத்துவ சபைகள் சுவிசேஷ சபைகளாக இருந்தபோதும் காலக்கூறு கோட்பாட்டிற்கு கொடுக்கும் மரியாதையை வேதத்திற்கும், திருச்சபை பற்றிய வேதக்கோட்பாடுகளுக்கும் கொடுக்க மறுத்து நிற்கின்றன. சீர்திருத்தப் போதனைகளில் முக்கியமானவற்றிற்கு இவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். இத்தகைய நம்மினத்துக் கிறிஸ்தவ சூழ்நிலையில் சீர்திருத்தத்தை எப்படித் தொடர்வது என்ற ஆதங்கமும், கேள்வியும் எழாமல் இருக்காது. இன்று சீர்திருத்தவாதம் தொடர வேண்டுமானால் வேத அடிப்படையிலான சபைகள் சீர்திருத்தவாத கோட்பாடுகளை நடைமுறையில் கொண்டு அமைவதைத் தவிர வேறு வழியில்லை.\nதொடர்கின்ற திருச்சபை சீர்திருத்தத்தின் அடையாளமாக இருக்கும் 1517, இன்று நாம் வைராக்கியத்தோடு மனித பயமில்லாமல் பக்திவிருத்தியோடு உணர்வுபூர்வமாக ஜெபத்தோடு ஈடுபட வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. எவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எத்தனை பேர் பின்னால் வருகிறார்களோ இல்லையோ, வாழ்க்கை சுகங்களை இழந்து சத்தியத்தை மட்டும் அப்பட்டமாகப் பின்பற்றி வாழவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். 1517 சுட்டி வழிகாட்டி நாம் தொடரும்படியாக வற்புறுத்துகின்ற சத்தியங்களில் முக்கியமானவை என்ன தெரியுமா கிருபையினால் விசுவாசத்தின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களுக்கான இரட்சிப்பு, வேத இ���ையியலின்படி மட்டுமே அமைந்த தேர்ந்த சிறந்த வியாக்கியானப் பிரசங்கம், வேதவழிகளை மட்டுமே பின்பற்றுகிற கர்த்தர் ஏற்றுக்கொள்ளுகிற ஆராதனை, வேதவழிப்படி மட்டும் முறையான சபை அமைப்போடு அமைந்து இயங்கும் திருச்சபை, வேதவழிப்படி மட்டுமே கொடுக்கப்படும் கிருபையின் நியமங்கள், வேத வழிகளை மட்டுமே பின்பற்றும் சுவிசேஷப் பணி, வேதசத்தியத்தில் தேர்ந்த பக்திவிருத்தியுள்ள போதகப் பணி, சமுதாய அசிங்கங்களுக்கும், பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் இடங்கொடுத்து அமையாத குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் நான் வேத ஆலோசனை கொடுத்த ஒரு குடும்பம். ‘ஐயா, இந்தப் போதனைகளையெல்லாம் நம்மினத்து மக்கள் கேட்டு வளர்ந்தால் எத்தனை நன்மையானதாக வாழ்க்கை இருக்கும், ஆனால் இப்படியெல்லாம் போதிக்கும் போதகர்களோ, சபைகளோ இல்லையே’ என்று பேராதங்கத்தோடு சொன்னார்கள். அதனால்தான் 1517 சீர்திருத்த வரலாறு நம்மினத்தில் இன்று அருகிக் காணப்படும் சீர்திருத்தத்தை, தொடரவேண்டிய சீர்திருத்தத்தை வற்புறுத்தி நினைவூட்டுகிறது. சீர்திருத்தவாத வரலாற்றை நினைத்துப்பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதற்காகத் தொடர்ந்து கர்த்தரின் துணையோடு உழைப்போம்.\n← மார்டின் லூத்தரின் 95 குறிப்புகள்\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://confettissimo.com/ta/%D0%BC%D0%BE%D0%B4%D0%B0-%D1%81%D1%82%D0%B8%D0%BB%D1%8C/%D1%81%D1%82%D0%B8%D0%BB%D0%B8-%D0%BE%D0%B4%D0%B5%D0%B6%D0%B4%D1%8B/%D0%B6%D0%B5%D0%BD%D1%81%D0%BA%D0%B8%D0%B9-%D1%81%D1%82%D0%B5%D0%B3%D0%B0%D0%BD%D1%8B%D0%B9-%D0%B6%D0%B8%D0%BB%D0%B5%D1%82-46-%D1%84%D0%BE%D1%82%D0%BE-%D0%BE%D0%B1%D1%80%D0%B0%D0%B7%D0%BE%D0%B2.html", "date_download": "2020-09-23T16:28:30Z", "digest": "sha1:3EZR4BMP45VGFHBKY2FTPZDYMP5F5F6W", "length": 39343, "nlines": 191, "source_domain": "confettissimo.com", "title": "பெண்கள் குயில்ட் ஆடை - மிகவும் நாகரீகமான மாதிரிகள் மற்றும் படங்களின் 46 புகைப்படங்கள் - கான்ஃபெடிசிமோ - பெண்கள் வலைப்பதிவு", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » ஃபேஷன் மற்றும் பாணி » ஆடை பாணி\nபெண்கள் குயில்ட் ஆடை - மிகவும் நாகரீகமான மாதிரிகள் மற்றும் படங்களின் 46 புகைப்படங்கள்\nபெண்கள் குயில்ட் ஆடை என்பது நம்பமுடியாத ஸ்டைலான மற்றும் அசல் ஆடை. சமீபத்திய பருவங்களில், அவர் வெவ்வேறு வயதினரின் நியாயமான பாலினத்தவர்களிடையே பெரும் புகழ் பெற்றார். மாதிரிகள் வெவ்வேறு மாறுபாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, எந்தவொரு நாகரீகவாதியும் அவளுடைய சுவைக்கு ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுப்பார்.\nபெண்கள் குயில்ட் உள்ளாடைகள் 2019\nஇந்த பருவத்தில், பல கூத்தூரியர்கள் ஸ்டைலான வில்லை உருவாக்க ஒரு மெல்லிய உடையை பயன்படுத்துகிறார்கள். இது பின்வரும் தயாரிப்பு பண்புகள் காரணமாகும்:\nபோக்கு அடுக்குதல், எனவே அத்தகைய தயாரிப்பு, ஒரு கோட் அல்லது மெல்லிய தோல் ஜாக்கெட் மீது அணிந்திருக்கிறது, இது ஃபேஷனின் உயரத்தில் உள்ளது;\nஇந்த விஷயத்தின் உதவியுடன் தொகுக்கப்பட்ட உன்னதமான வில் அது பின்னப்பட்ட ஜம்பர்கள் அல்லது ஸ்வெட்ஷர்ட்டுகளுக்கு மேல் அணியும்போது பொரு��்தமானது;\nஉடுப்பின் நன்மை கூடுதல் வசதியை வழங்கும் திறன், ஸ்லீவ்ஸுடன் கூடிய ஒரு பொருளை விட அணிய எளிதானது, ஆனால் அதே நேரத்தில் வெப்பத்தை அளிக்கிறது;\nஒரு வில் பெண்பால் அல்லது சாதாரண அல்லது ஸ்போர்ட்டி இருக்கலாம்;\nபெண்களின் குயில்ட் உடுப்பு பல்வேறு பாணிகளால் குறிக்கப்படுகிறது; அவை உருவத்தையும் அதன் கவர்ச்சிகரமான வளைவுகளையும் அதிகபட்சமாக வலியுறுத்துகின்றன, அல்லது இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுகின்றன.\nபெண்கள் குயில்ட் உள்ளாடைகள் 2019\nகுயில்ட் உள்ளாடைகளின் நாகரீகமான வண்ணங்கள்\nஒரு பெண் குயில்ட் உடுப்பு போன்ற ஒரு ஸ்டைலான விஷயம் பணக்கார மற்றும் மாறுபட்ட வண்ணத் தட்டில் வழங்கப்படுகிறது:\nகட்டுப்பாடு, நேர்த்தியுடன் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் அதே நேரத்தில் பல்துறை, நடைமுறை, உன்னதமான இருண்ட வண்ணங்களைத் தேர்வுசெய்ய முடியும். இது கருப்பு, பழுப்பு, பர்கண்டி, கடற்படை நீலம், காக்கி.\nமிகவும் மேகமூட்டமான நாளில் கூட ஒரு லேசான குறிப்பைக் கொண்டுவர, வெள்ளை, பழுப்பு நிற டன் மற்றும் வெளிர் நிழல்களின் பயன்பாடு திறன் கொண்டது.\nவெவ்வேறு வண்ணங்களின் சேர்க்கையும் அனுமதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பேட்டை அல்லது தயாரிப்புடன் நீட்டிக்கப்பட்ட குயில்ட் உடுப்பைப் பயன்படுத்துதல் oversayz, வடிவமைப்பாளர்கள் தங்கள் கற்பனையை அதிகப்படுத்தலாம் மற்றும் அனைத்து வகையான அச்சிட்டுகளையும் பயன்படுத்தலாம். நீளமான அல்லது நேர்மாறாக அமைந்துள்ள கீற்றுகளின் பரவலான பயன்பாடு. காய்கறி, மலர் வரைபடங்கள் அல்லது வடிவவியலும் உள்ளன.\nகுயில்ட் உள்ளாடைகளின் நாகரீகமான வண்ணங்கள்\nநாகரீகமான பெண்கள் குயில்ட் வெஸ்ட்கள்\nஒரு பெண் குயில்ட் உடுப்பு போன்ற ஒரு அலமாரி உருப்படி பெரும்பாலும் போக்கு சேகரிப்புகளை உருவாக்க கூத்தூரியர்களால் பயன்படுத்தப்பட்டது. அதன் வடிவமைப்பில் உண்மையான போக்குகள் பின்வருவனவற்றில் வெளிப்படுகின்றன:\nவெவ்வேறு தயாரிப்பு நீளங்களைப் பயன்படுத்தலாம், இது வெப்பமான வானிலைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட மாதிரி, அல்லது மார்பை மட்டுமல்ல, குளிரில் இருந்து தொடைப் பகுதியையும் நம்பத்தகுந்த வகையில் பாதுகாக்கும் ஒரு பெண் நீண்ட குயில்ட் உடுப்பு;\nதயாரிப்பு இலகுரக, அவற்றின் துணியால் பிரத்தியேகமா��� தயாரிக்கப்படலாம் அல்லது ஒரு ஹீட்டருடன் கூடுதலாக சேர்க்கப்படலாம், இது ஒரு செம்மறி தோல், இயற்கை அல்லது செயற்கை ரோமங்கள், செயற்கை குளிர்காலமயமாக்கல்;\nஒரு பேட்டை கொண்ட ஒரு மாதிரி மிகவும் ஸ்டைலான மற்றும் இளமையாகத் தெரிகிறது;\nஓவர்சைஸ் என்பது பருவத்தின் மற்றொரு போக்கு, இது படத்திற்கு விசித்திரமான தன்மையைத் தருகிறது மற்றும் அதை மறக்கமுடியாததாக ஆக்குகிறது;\nஉற்பத்தியில், பாரம்பரிய மற்றும் சமச்சீரற்ற வெட்டுக்கள் இரண்டையும் பயன்படுத்தலாம், இது கோணலின் சீரற்ற நீளம் அல்லது வேறு எந்த பகுதிகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது.\nநாகரீகமான பெண்கள் குயில்ட் வெஸ்ட்கள்\nகுளிர்ந்த காலநிலையைப் பொறுத்தவரை, ஒரு நீளமான குயில்ட் உடுப்பு ஒரு உண்மையான கண்டுபிடிப்பாக இருக்கும். குளிர்ச்சிக்கு எதிரான பாதுகாப்பில் வெளிப்படுத்தப்படும் உயர் செயல்பாட்டுக்கு கூடுதலாக, இது நம்பமுடியாத ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் அத்தகைய குணாதிசயங்களைக் கொண்டுள்ளது:\nபல மாதிரிகளுக்கு, தொண்டையின் கீழ் ஒரு உயர் காலர் அல்லது ஒரு பேட்டை சிறப்பியல்பு;\nஹேம் ஒரு தட்டையான அல்லது சமச்சீரற்ற பதிப்பில் செய்யப்படலாம்;\nபக்க பாம்புகளைக் கொண்ட பாணிகள் உள்ளன, கீழ் பகுதியில் \"மின்னல்\", விரும்பினால், அவிழ்க்கப்படாமல் வெட்டுக்களை உருவாக்கலாம்.\nகுறுகிய பெண்கள் குயில்ட் வெஸ்ட்\nமிகவும் பிரபலமான விஷயம் என்னவென்றால், பெண்களுக்கான குயில்ட் உடுப்பு, சுருக்கப்பட்ட பதிப்பில் தயாரிக்கப்படுகிறது:\nபெரும்பாலான பாணிகள் இடுப்பின் அளவை எட்டும் நீளத்தால் வகைப்படுத்தப்படுகின்றன;\nபிரத்தியேகமாக அலங்கார செயல்பாட்டைக் கொண்ட ஒரு மாதிரி உள்ளது. இது இலகுரக பொருளால் ஆனது மற்றும் மார்பின் கீழ் முடிவடையும் நீளம் கொண்டது;\nபாம்பு “மின்னல்” செயல்படக்கூடியது, இது பொத்தான்கள் அல்லது ஃப்ளை பேப்பர்களுடன் இணைந்து செயல்பட முடியும். கடைசி நிர்ணயம் கூறுகள் சுயாதீனமாக பயன்படுத்தப்படலாம்.\nஒரு நம்பமுடியாத சூடான விருப்பம் ஒரு காலருடன் ஒரு செம்மறி ஆடு தோல் ஆடை நியாயமாக கருதப்படுகிறது:\nதயாரிப்பு பிரத்தியேகமாக உள் காப்பு கொண்டிருக்கக்கூடும், இது துணி பொருளின் கீழ் அமைந்துள்ள ஒரு செம்மறி தோல் புறணி போல் தெரிகிறது;\nஒரு செம்மறித் தோலிலிருந்து ஒ���ு கண்கவர் விளிம்பை உருவாக்க முடியும், இது முன் மற்றும் கீழ் மற்றும் மேல் பகுதிகளில் சீம்களின் ஓரங்களில் அமைந்துள்ளது;\nஆடுகளின் தோலில் செருகல்கள் துணியின் மேல் தைக்கப்படும் போது அலங்காரம் பயன்படுத்தப்படலாம்.\nஹூட் கொண்ட பெண்கள் குயில்ட் ஆடை மிகவும் ஸ்டைலாக தெரிகிறது. இந்த உறுப்பு அதன் செயல்பாட்டு நோக்கத்தை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், குளிரிலிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், படத்தின் சிறப்பம்சமாகவும் செயல்பட முடியும். பேட்டை பின்வரும் வழிகளில் அலங்கரிக்கலாம்:\nஒரு குறுகிய வெட்டு வேண்டும், இதன் காரணமாக தலைக்கு அதிகபட்ச இறுக்கமான பொருத்தம் உறுதி செய்யப்படுகிறது;\nபேட்டை அகலமாகவும், காலரின் ஒரு குறிப்பிட்ட மாறுபாட்டைக் குறிக்கும், தோள்களில் இறங்குகிறது;\nஹூட் பெரும்பாலும் தயாரிப்பின் அதே தொனியில் தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் கரிம தொடர்ச்சியாக செயல்படுகிறது. ஆனால் படத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றும் மாறுபட்ட விருப்பங்கள் உள்ளன.\nஒரு செயற்கை குளிர்காலத்தில் பெண்கள் உடுப்பு\nநம்பமுடியாத சூடான மற்றும் வசதியான, நீங்கள் கில்டட் துணியால் செய்யப்பட்ட ஒரு உடையை அழைக்கலாம், அதில் ஒரு செயற்கை குளிர்காலமயமாக்கல் உள்ளது. இந்த காப்பு இருப்பிடத்திற்கான பின்வரும் விருப்பங்கள் அனுமதிக்கப்படுகின்றன:\nசெயற்கை குளிர்காலமயமாக்கல் ஒரு புறணி போல் தோன்றலாம், இது துணியின் பிரதான அடுக்கின் கீழ் அமைந்துள்ளது, இது தையல்களால் தைக்கப்படுகிறது;\nசெயற்கை வின்டரைசர் இரண்டு அடுக்கு பொருள்களுக்கு இடையில் ஒரு உள் பகுதியாக அமைந்துள்ளது. இந்த வழக்கில், ரோம்பஸ்கள், கோடுகள் அல்லது சதுரங்களை உருவாக்கும் தையல்கள் துணி மற்றும் செயற்கை குளிர்காலமயமாக்கல் ஆகிய அனைத்து அடுக்குகளையும் கைப்பற்றுகின்றன. இந்த நுட்பம் விஷயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவைக் கொடுக்கிறது, இது மிகவும் அசாதாரணமானது.\nஇளம் ஃபேஷன் கலைஞர்கள் அத்தகைய அலமாரி உருப்படிகளை ஒரு பெண் குயில்ட் தளர்வான உடுப்பு போன்றவற்றைப் பாராட்டுவார்கள்:\nதயாரிப்பு ஒரு பரந்த வெட்டு உள்ளது, இது தேவைப்பட்டால், உருவத்தின் குறைபாடுகளை மறைக்கிறது;\nவெட்டு இந்த அம்சம் ஒரு விஷயத்தை ரஸமாகவும், நேர்மாறாகவ���ம், மெல்லிய நாகரீகமாக அணிய அனுமதிக்கிறது;\nஒரு நீளமான பெரிதாக்கப்பட்ட பெண்கள் ஆடை, ஸ்வெட்டர்ஸ், ஸ்வெட்ஷர்ட்ஸ், ஜம்பர்கள், அனைத்து வகையான ஸ்வெட்டர்களின் கீழ்;\nவெளிப்புற ஆடைகளில் சேர்க்கையும் அனுமதிக்கப்படுகிறது, அத்தகைய ஒரு ஆடை அணியலாம் தோல் ஜாக்கெட்டுகள் - \"ஜாக்கெட்டுகள்\", கோட் மற்றும் ஒரு லைட் டவுன் ஜாக்கெட் கூட.\nஇலையுதிர்காலத்தின் பிற்பகுதியிலும், குளிர்கால காலத்திலும், ரோமங்களுடன் கூடிய சூடான குயில் உடுப்பு ஒரு உண்மையான கண்டுபிடிப்பாக மாறும்:\nரோமங்கள் உள்ளே ஒரு லைனராக அமைந்திருக்கலாம் அல்லது அலங்காரக் கூறுகளாகச் செயல்படலாம், மேல் துணி அடுக்கின் கீழ் இருந்து எட்டிப் பார்க்கலாம்;\nஃபர் செருகல்கள் உற்பத்தியின் சில பகுதிகளில் அமைந்திருக்கலாம், எடுத்துக்காட்டாக, ஒரு பேட்டை அல்லது பைகளை அலங்கரிக்க.\nசமச்சீரற்ற பெண்கள் குயில்ட் வெஸ்ட்\nபெண்களுக்கான சமச்சீரற்ற குயில்ட் உடுப்பு பிரத்தியேகமாகவும் அசாதாரணமாகவும் தெரிகிறது:\nவேறுபட்ட ஹேம் நீளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சமச்சீரற்ற தன்மையை அடைய முடியும், இது முன்னால் சுருக்கப்பட்டு பின்புறத்தில் நீளமாக அல்லது பக்கங்களில் நீளமாக வேறுபடுகிறது;\nவேறு சில சமச்சீரற்ற பகுதி இருக்கலாம், எடுத்துக்காட்டாக, அசல் சீரற்ற வெட்டு கொண்ட காலர்;\nஃபாஸ்டென்சர்களுக்கான விருப்பங்களைப் பொறுத்தவரை, இது ரிவெட்டுகள், பொத்தான்கள், ஒரு ரிவிட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மெல்லிய உடையாக இருக்கலாம்.\nகில்டட் உடையுடன் என்ன அணிய வேண்டும்\nசமீபத்திய பேஷன் போக்குகளைப் பின்பற்றும் இளம் பெண்களுக்கு, இந்த பருவத்தில் கேள்வி பொருத்தமானது: பெண்களின் குயில்ட் உடையை என்ன அணிய வேண்டும்\nஒரு ஆடை மற்றும் பின்னப்பட்ட ஸ்வெட்டர் அல்லது ஸ்வெட்டர் ஆகியவற்றின் கலவையானது பாரம்பரியமானது. இளைஞர்களின் வியர்வையும் கரிமமாக இருக்கும்.\nஉருப்படி விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டால், குளிர்ந்த காலநிலையில் ஜாகிங் செய்தால், நீங்கள் ஸ்வெட்பேண்ட்ஸ் மற்றும் ஸ்னீக்கர்களுடன் இணைந்து நீண்ட ஸ்லீவ் டி-ஷர்ட்டை அணியலாம்.\nகாதல் பெண்பால் வில்ல்களும் அனுமதிக்கப்படுகின்றன, அவற்றின் கரிம நிரப்புதல் இருக்கும் flared பாவாடை நிலையான குதிகால் அல்லது தளத்துடன் டெனிம் மற்றும் பூட்ஸ் அல்லது ப���ட்ஸ் ஆகியவற்றிலிருந்து.\nபொருத்தமான பேண்ட்டின் உதவியுடன் மட்டுமல்லாமல் ஒரு விளையாட்டு படத்தை உருவாக்க முடியும். விளையாட்டு பாணியில் செய்யப்பட்ட ஆடைகள் அல்லது ஓரங்களின் மாதிரிகளை நீங்கள் பயன்படுத்தலாம். பின்னப்பட்ட ஆடைகளால் செய்யப்பட்ட அல்லது கம்பளி கலந்த “நூடுல்ஸ்” போன்ற மாதிரிகள் மிகச் சிறந்தவை.\nபல பெண்கள் இந்த அலமாரி உருப்படியை சூடான வசந்த நாட்களில் பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கில், இது ஒரு குறுகிய-சட்டை டி-ஷர்ட்டுடன் இணைக்கப்படலாம், கீழே போட்.\nகோட் கீழ் குயில் உடுப்பு\nஒரு ஸ்டைலான பெண்கள் குயில்ட் உடுப்பு போன்ற ஒரு விஷயத்தை வெளிப்புற ஆடைகளுடன் இணைக்கலாம். மிகவும் அசாதாரண விருப்பங்களில் ஒன்று கோட் உடனான கலவையாக கருதப்படுகிறது:\nஇந்த கலவையானது ஒரு பொருளை மற்றொன்றுக்கு மேல் அணியும்போது பல அடுக்குகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு;\nஉடுப்பை நீட்டலாம் மற்றும் மூடலாம் குறுகிய கோட்;\nஆடம்பரமான வில்லை உருவாக்க விரும்பும் நாகரீகர்கள் விரும்பும் மற்றொரு விருப்பம் ஒரு சுருக்கப்பட்ட ஆடை, அதன் நீளத்தை மீறும் கோட் மீது அணியப்படுகிறது;\nபெண்களின் குயில்ட் உடையை கட்டலாம் அல்லது பரந்த திறந்த நிலையில் அணியலாம், இது பல அடுக்கு விளைவை அதிகரிக்கும்.\nகுயில்ட் இன்சுலேடட் உள்ளாடைகள் போன்ற மாதிரிகள் ஜீன்ஸ் உடன் மிகவும் இணக்கமாகத் தெரிகின்றன. இது சாதாரண தோற்றத்துடன் சரியாக பொருந்தக்கூடிய ஒரு வெற்றி-வெற்றி விருப்பமாகும். ஜீன்ஸ் தேர்ந்தெடுக்கும்போது, பின்வரும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும்:\nஒல்லியாக, நேராக, ஆண் நண்பர்களுக்கு பொருந்தக்கூடிய எந்த மாதிரியும் சுருக்கப்பட்ட உடுப்புக்கு பொருந்துகிறது;\nபெரிதாக்கப்பட்ட நீளமான மாதிரியை ஒல்லியான ஜீன்ஸ் உடன் இணைக்க வேண்டும், பரந்த பாணிகளை விலக்குவது நல்லது.\nஸ்னீக்கர்களுடன் கில்ட் செய்யப்பட்ட ஆடை\nவெரைட்டி என்பது நாகரீகமான படங்களால் வகைப்படுத்தப்படுகிறது. அவை பெண்பால், ஓரங்கள் மற்றும் பூட்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டவை, அத்துடன் ஸ்போர்ட்டி அல்லது சாதாரண பாணியுடன் பொருந்துகின்றன. பிந்தைய சந்தர்ப்பங்களில், இந்த மேல் ஸ்னீக்கர்களுடன் இணைக்கப்படலாம்:\nகாலணிகள் குறைந்த ஓட்டத்தில் இருக்கக்கூடும், ஸ்னீக்கர்களைப் போல உய���் தளம் அல்லது ஆப்பு குதிகால் ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்படும்;\nஸ்னீக்கர்களுடன் ஒரு ஆடை அனைத்து வகையான ஜீன்ஸ், லெகிங்ஸ், ஸ்வெட்பேண்ட்ஸுடன் இணைக்கப்படலாம். விளையாட்டு பாணியில் செய்யப்பட்ட ஓரங்கள் அல்லது ஆடைகள் போன்ற ஒரு விருப்பத்தை அனுமதித்தது;\nநீங்கள் ஒரு விசித்திரமான வில்லை உருவாக்கலாம், அங்கு ஒரு உடுப்பு மற்றும் ஸ்னீக்கர் போன்ற கூறுகள் இணைக்கப்படும் தோல் பேன்ட். கூடுதலாக, கீழே, நீங்கள் ஒரு ஜாக்கெட்டை அலசலாம் - படத்தின் தைரியமான மற்றும் சற்றே மிருகத்தனமான தோற்றத்தை அதிகரிக்க தோல் செய்யப்பட்ட \"ஜாக்கெட்டுகள்\".\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: போஹோ பாணி: வண்ணமயமான நாகரீகர்களின் போஹேமியன் படம்\nநாகரீகமான உடைகள் மற்றும் ஆபரணங்களின் 10 போக்குகள் வீழ்ச்சி-குளிர்கால 2020-2021\nஃபேஷன் போக்குகள் எப்போதும் ஒரு படி மேலே இருக்கும். வடிவமைப்பாளர்கள் கோடையில் பனியில் சறுக்கி ஓடும் வாகனம் தயார் செய்கிறார்கள், அவர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர்\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஃபேஷன் - புதிய பொருட்கள் மற்றும் போக்குகள் \"வீழ்ச்சி-குளிர்கால 2020-2021\"\nபெண்களின் பேஷன் எப்போதுமே விவாதத்திற்கு மிகவும் விரிவான தலைப்பாக இருந்து வருகிறது, ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க பாடுபடுகிறார்கள்\n2020-2021 இலையுதிர்-குளிர்கால பருவத்திற்கான நாகரீகமான கோட்டுகள்\nமிகவும் அழகான மற்றும் பெண்பால் வெளிப்புற ஆடைகளில் ஒன்று, நிச்சயமாக, ஒரு கோட். அத்தகைய\nதெரு ஃபேஷன் இலையுதிர்-குளிர்காலம் 2020-2021 - பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஸ்டைலான யோசனைகள் \"தெரு நடை\" பாணியில்\nவீதி ஃபேஷன் அல்லது \"தெரு நடை\" இன்று பேஷன் துறையில் மிகவும் பிரபலமான போக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது,\nஇலையுதிர்-குளிர்கால ஆடைகளுக்கான ஃபேஷன் போக்குகள் 2020-2021 கொழுப்பு பெண்களுக்கு\nகுளிர்ந்த காலநிலையை நெருங்கி வருவதால், பிளஸ் அளவுள்ள பெண்களுக்கான அலமாரிகளை புதுப்பிப்பதற்கான கேள்வி மாறுகிறது\n10 நாகரீக வழக்குகள் வீழ்ச்சி-குளிர்கால 2020-2021 - அனைத்து போக்குகள் மற்றும் புதிய உருப்படிகள்\nபல பெண்கள் வேலை, நடைபயிற்சி, டேட்டிங் போன்றவற்றுக்கு ஒரு சூட்டை விரும்புகிறார்கள். இது மேல் மற்றும் அணிய வசதியாக இருக்கும்\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/gauri-shankar-homam-tamil/", "date_download": "2020-09-23T16:20:03Z", "digest": "sha1:B3O5NHLVGDOMBJ5CNEMNXJDEDWD7MRAM", "length": 9923, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "கௌரி சங்கர் ஹோமம் | Gauri shankar homam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க இதை செய்யுங்கள்\nஉங்கள் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க இதை செய்யுங்கள்\nமனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ரத்த வழியில் பிறருடன் எதோ ஒரு உறவு இருக்கிறது. இந்த உறவுகளில் பலரும் நம்முடன் அணைத்து நேரங்களிலும் இருக்க முடியாது. ஆனால் நமது இறுதி நொடி வரை நமக்காக வாழும் ஒரு உறவு என்றால் அது வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவி உறவு தான். இத்தகைய அற்புதமான உறவு சிறக்க செய்யப்படும் கௌரி சங்கர் ஹோமம் மற்றும் பூஜை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதனது உடலில் சரிபாதியை கௌரியாகிய சக்தி தேவிக்கு தந்த சங்கரனாகிய சிவன் ஆகிய இருவரையும் ஆராதித்து செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமம் கௌரி சங்கர் பூஜை, ஹோமம். இந்த கௌரி சங்கர் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கு ஹோமங்களை செய்வதில் அனுபவம் வாய்ந்த வேதியர்களிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்ள வேண்டும். இந்த ஹோமம் மற்றும் பூஜையை உங்கள் இல்லத்திலும் செய்யலாம் அல்லது கோயில்களிலும் செய்து கொள்ளலாம்.\nகௌரி சங்கர் ஹோம பூஜையில் சிவன் பார்வதி தேவிக்குரிய மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து ஹோமம் செய்யப்படுவதால், இந்�� பூஜையை செய்து கொள்பவர்களிடமிருந்து எதிர்மறையான அதிர்வுகள் சக்திகள் நீங்க பெற்று, இறைவனின் ஆற்றல் அவர்களுக்குள் நிரம்புகின்றன. ஸ்ரீராமசந்திர மூர்த்தியை சீதா தேவி மணக்கும் முன்பு இந்த கௌரி சங்கர் ஹோம பூஜையை சீதா தேவி செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nசக்தி வாய்ந்த இந்த ஹோம பூஜையின் பயனாக மிக நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து திருமணம் தாமதாமானவர்களுக்கு அந்த தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழ்தல், கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் போன்ற பிரச்சனைகளை நீக்கி தம்பதிகள் இருவரும் பல காலம் இணைபிரியாமல் வாழும் பாக்கியம் ஏற்படும்.\nராகு – கேது தோஷங்கள் தீர பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதேங்காய் தீபம் ஏற்றுவது நல்லதா எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெயில் தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும்\nதெரியாமல் கூட யாரும் இந்த 10 தவறுகளை செய்து விடாதீர்கள் உங்களை துன்பம் கண்டிப்பாக தேடி வரும்.\n11 வாரம் வெள்ளிக் கிழமைகளில், இந்த பூஜையை தொடர்ந்து மகாலட்சுமிக்கு செய்துவந்தால் பண கஷ்டம் தீரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/corona/1125-crores-donated-to-corona-virus-relief-11401", "date_download": "2020-09-23T15:11:02Z", "digest": "sha1:WRJB4YJMGBUDXU6X3WLNORDIB2YAMPRO", "length": 4529, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ₹1,125 கோடி வழங்கிய விப்ரோ!", "raw_content": "\nகொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ₹1,125 கோடி வழங்கிய விப்ரோ\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது இதனால் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இதனால் 1600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.\nமேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கும் மற்றும் மாநில நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்கள்,நடிகர்கள் தொழிலதிபர்கள் தங்களது நிவாரண நிதி உதவியை வழங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது விப்ரோ நிறுவனம், விப்ரோ என்டர்ப்ரைஸ்ஸ் நிறுவனம் மற்றும் ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து ரூபாய் 1,125 கோடி நிதியுதவி கொரோனாவிற்காக வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/cochlea", "date_download": "2020-09-23T17:26:18Z", "digest": "sha1:ECVWNWBQQUJT3CV4WP5GLG76MRGPK6ML", "length": 4840, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "cochlea - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். உட்செவிக் சுருள்; நத்தை எலும்பு\ncochle|a, -ae பெயர்ச்சொல், (பெண்பால்) .\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:05:11Z", "digest": "sha1:ADSHUKXDRXXH7KNMZBKVAGB26F235S4Q", "length": 2466, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "காயத்ரி ஷங்கர் | Latest காயத்ரி ஷங்கர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தின் ரசிகர் வட்டம் வேற லெவல்.. போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டிய காயத்ரி ஷங்கர்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர் காயத்ரி. ஹீரோயின் தான் என்றில்லாமல் அணைத்து வகை ரோல்களையும் ரசித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக காயத்ரி ஷங்கர் போலவே இருக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மனைவி. போட்டோ, ஸ்டேட்டஸ் பார்த்த காயத்திரியின் ரியாக்ஷன் இது தான்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர் காயத்ரி. ஹீரோயின் தான் என்றில்லாமல் அணைத்து வகை ரோல்களையும் ரசித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/107739/", "date_download": "2020-09-23T15:16:00Z", "digest": "sha1:LULBIH4IZDS5TALJGWJDWCJRRDDRBTJK", "length": 18359, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்\nகிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்\nசில நாட்கள் இணையத்தளத்தில் எந்தப்பதிவுகளும் இருக்காது என்று நீங்கள் அறிவித்தவுடன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உள அலைக்கழிப்பபையும் அதன் தேடலையும் அத்தனை சீக்கிரம் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்திவிடவும் இயலாது. இலக்கற்ற ஒரு பயணம் என்றவுடனே என் எண்ணம் ஏனோ குளிர்மையும், சில்லிட்டு வீசும் காற்று நிரம்பிய இமயமலையை நோக்கியே சென்றது. என்ன ஆச்சர்யம் அதுவே நிகழ்ந்திருக்கின்றது.\nஇணையப்பதிவேற்றம் இல்லாதபோது பழைய கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்திருந்தேன். நான் மட்டுமல்ல பலரும் அவ்வாறுதான் இருந்திருக்கிறார்கள் என்று நண்பர்களுடன் கதைத்தபோது தெரிந்தது. அடுத்த வெண்முரசு புத்தகம் எதிலிருந்து ஆரம்பிக்கும் யார் பார்வையில் முதன்மைப்படுத்தி எழுதப்படும் என்று நமக்குள் ஓர் விளையாட்டு. ‘வெண்பா கீதாயன்’ அதில் புலியாக இருந்தாள். எங்கிருந்து ஒவ்வொரு வெண்முரசு புத்தகத்திற்கும் தலைப்பு வருகிறது என்றும் வர்ணனைகள் எப்படியெல்லாம் உங்கள் பயணத்திலிருந்து பெற்று படைப்பாக்கத்தில் தொகுத்து எழுதுகிறீர்கள் என்றும் அவள் சொன்னபோது அவளின் கூர்மையான அவதானங்களைக்கண்டு வியந்தேன். தத்துவங்களுக்கூடாக தன் புரிதலை விரிந்து அவள் சொன்னதை வாயைபிளந்து மௌனமாகக் கேட்கவே என்னால் இயன்றது. இளைய வாசகர்களின் நுண்ணுணர்வை வெறும் ஃபேஸ்புக் விளையாட்டுத்தனத்தில் வைத்து மட்டும் புரிந்துகொள்ளவும் இயலாது என்பது ஒருபக்க உண்மையாகத் தோன்றுகிறது.\n’ என்கிற உங்கள் பழைய கட்டுரையை வாசித்தபோது. மிக உற்சாகமான மனநிலைக்குச் செல்ல நேர்ந்தது. ஈழத்திலுள்ள முன்னோடிகளின் புனைவுகளை நோக்கிச் சென்று வெறும் தரவுகளையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் கண்டு கண்ணீர் உதிர்த்து ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப் பாலைவனம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல எண்ணற்ற வசகைகளையும் தனிமனித அவதூறுகளையும், சிறுவன், இந்தியக்கைக்கூலி என்ற விசித்திர பட்டங்களையும் சுமக்க நேருகின்றது. இருந்தபோதும் அதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஓர்மையை ‘அவதூறுகள் ஏன்’ போன்ற கட்டுரைகள் உற்சாகம் புரவி வேகத்தில் ஓடத் தந்துவிடுகின்றன.\nஉண்மையில் கிளம்பிச்செல்வது போல இனிய செயல் ஏதுமில்லை. நெடுநாட்களாக திட்டமிடாத கிளம்புதல்கள் இல்லாமலிருந்தது. பதிலுக்கு உள்ளொடுங்கி எண்ணங்களில் பயணம்செய்துகொண்டிருந்தேன். அனைத்துப் பயணங்களிலும் நண்பர்கள் உடனிருந்தனர். அவர்கள் அணுக்கமானவர்கள் என்பதனாலேயே நான் தனித்த பயணங்களை எண்ணவில்லை. இம்முறை சென்றுவந்தபின் தோன்றுகிறது, இது பிறிதொன்று என. இதில் சொல்லொழிந்த கணங்கள் வாய்க்கின்றன. இயற்கையுடன் வெறுமே உடனிருக்கமுடிகிறது. இனி இதுவும் அவ்வப்போது வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nசெல்லும்போது அடுத்த நாவல்பற்றிய எண்ணமே இல்லை. மீளும்போதும். ஆனால் எழுதத் தொடங்கியபின்னர்தான் அங்கே அந்தத் தனிமையில்தான் அவை உருவாகியிருக்கின்றன என்ற எண்ணத்தை அடைந்தேன்\nஉங்கள் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.\nமுந்தைய கட்டுரைஸ்டெர்லைட் – விளக்கங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 32\nவெண்முரசு - மிகுபுனைவு, காலம், இடம்\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/actor-ss-chanthiran-wife-death", "date_download": "2020-09-23T16:17:52Z", "digest": "sha1:DTCBX6B2ESTSN75KRSLNOSCDWMWJIKST", "length": 7640, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "பிரபல நடிகரின் மனைவி காலமானார்! ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இரங்கல்!! - Seithipunal", "raw_content": "\nபிரபல நடிகரின் மனைவி காலமானார் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இரங்கல்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகரும், அதிமுக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான எஸ்.எஸ்.சந்திரன் மனைவி ராஜம் காலமானார். ராஜம் இறப்பிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு முன்னாள் துணை செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மறைந்த எஸ். எஸ். சந்திரன், மனைவி ராஜம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.\nஅன்பு சகோதரர் சகோதரி திருமதி ராஜம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் என்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=71104", "date_download": "2020-09-23T17:29:52Z", "digest": "sha1:4WDOR57QT7ZK5XM5A6NGN5QTA5MWIGMU", "length": 16681, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 219 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநான் அறிந்த சிலம்பு – 219\nநான் அறிந்த சிலம்பு – 219\nமதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை\nஅரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல்\n“அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும்\nஒரு கற்புடைய பெண் என்றால்\nஇதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக்\nகண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல்\n“நான்மாடக் கூடலான மதுரை நகரின்\nஎன் காதலனைக் கொலை செய்த\nஎன் மீது எந்தக் குற்றமும்\nமூன்று முறை வலம் வந்து,\nதன் அழகிய முலையின் மீது சூளுரைத்து,\nவண்டுகள் தேன் பருக வரும்\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம��ம் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபாரதியின் வேத முகம் – 11\n-சு.கோதண்டராமன் கற்பக விநாயகக் கடவுளே போற்றி பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பா\n-பா.ராஜசேகர் உச்சி வெளிவரும் உசிரு போய்டும்; தொப்புள்கொடிவரை தொற்றிக்கொண்டிடும் நாடி நரம்புகள் இனிய வேதனை; கண்ணு இரண்டுமே இழுத்துச் சொருகிடும் நாடி நரம்புகள் இனிய வேதனை; கண்ணு இரண்டுமே இழுத்துச் சொருகிடும்\nகுடதிசை மருங்கில் – 4\nதேமொழி இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்: (தொடர்ச்சி) எங்கெங்கு காணினும் சக்தியடா: பார்வதி: அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1-10/1946-2010-01-11-02-35-17", "date_download": "2020-09-23T15:06:44Z", "digest": "sha1:ND4IEQOCBMUG2R7FRSHCHACZQFKUFGZL", "length": 23967, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "ராஜபக்சேவுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nகாசுமீரின் கொடி, அரசியல் சாசனம் மற்றும் இறையாண்மை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் கூடாது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்\n10 தமிழர்களை சுட்டுக் கொன்றவர் இராசாசி; அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\nபா.ஜ.க. நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத் தான்\nம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6)\nகாவிரி நதி நீர் பங்கீட்டுச் சிக்கல் - தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், இந்தியப் பூர்ஷ்வா நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலி முகமும்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2010\nராஜபக்சேவுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு\nடிசம்பர் மாத இறுதியில் அடுத்தடுத்து வந்த மூன்று செய்திகள் :\n1. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றில், தடி, கம்புகளோடு உள்ளே புகுந்த தெலங்கானா ஆதரவாளர்கள், அங்கிருந்த நடிகர் மோகன்பாபுவின் மகளையும், மகளையும் அடித்து விரட்டிவிட்டு, புகைப்படக் கருவிகள், அரங்கத்தில் இருந்த பொருள்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்துத் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதித் தலைவர் சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, அவர், “எங்கள் கட்சிக்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் பொருள்களை உடைத்ததோடு நிறுத்திவிட்டனர். என்னைக் கேட்டால், மோகன்பாபுவின் மகன், மகளையே அடித்து உதைத்திருக்க வேண்டும் என்பேன். ஹைதராபாத் எங்களுக்குச் சொந்தம் என்று யாராவது சொன்னால், அவர்களின் நாக்கை ஒட்ட நறுக்கிவிடுவோம்” என்றார்.\n2. மும்பையில், தாதர் அருகில் உள்ள பிரபாதேவி என்னுமிடத்தில், ஒரு கோயில் வாசலில் படுத்திருந்த பத்து, இருபது பிச்சைக்காரச் சாமியார்கள், ராஜ்தாக்கரேயின் ஆட்களால், உருட்டுத் தடி கொண்டு தாக்கப்பட்டனர். “இந்தி பேசுற பிச்சைக்காரப் பயலுவளே, ஒங்க ஊருல போய்ப் பிச்சை எடுங்கடா. இங்க ஏன் வரீங்க” என்று கேட்டபடி அவர்கள் அந்தச் சாமியார்களைத் தாக்கினர்.\n3. நக்சலைட் இய��்கத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “தெலங்கானா மக்களே, கரையோர ஆந்திர முதலாளிகளின் வசம் உள்ள நிறுவனங்கள், சொத்துகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, அவர்களை விரட்டி அடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மூன்று செய்திகளும் இன்றைய அதிர்ச்சிகளாக மட்டுமின்றி, நாளைய உலகைப் பற்றிய கேள்விக்குறிகளாகவும் உள்ளன.\nஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று நடிகர் மோகன்பாபு சொன்னதற்காக, அவருடைய பிள்ளைகள் விரட்டப்பட்டுள்ளனர், பொருள்கள் நொறுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா பிரிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறமிருக்க, ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தவே கூடாது என்பதும், மீறி வெளிப்படுத்தினால் அடித்து நொறுக்குவோம், நாக்கை அறுப்போம் என்பதும், எதிர்காலத்தை எங்கு கொண்டு சேர்க்கும்\nநாமெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள்தாம், சாமியார்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டத் துடிப்பவர்கள்தாம். ஆனாலும், கோயில் வாசலில் படுத்துறங்கும் பிச்சைக்காரச் சாமியார்களை உருட்டுக் கட்டைகளால் அடிப்பது எந்த வகையில் சரியானது\nசுரண்டிப் பிழைப்பவர்களின் சொத்துக்கைளைப் பறிமுதல் செய்வது குற்றமில்லைதான். ஆனாலும் கரையோர ஆந்திராக்காரர்கள் மட்டும்தான் சுரண்டல்வாதிகளா குஜராத் சேட்டுகளும், ராஜஸ்தான் மார்வாரிகளும் இந்தியாவெங்கும் சுரண்டிக் கொழுக்கவில்லையா குஜராத் சேட்டுகளும், ராஜஸ்தான் மார்வாரிகளும் இந்தியாவெங்கும் சுரண்டிக் கொழுக்கவில்லையா ஏன், தெலங்கானா மக்களிடமும் சுரண்டல் பேர்வழிகள் இருக்கமாட்டார்களா ஏன், தெலங்கானா மக்களிடமும் சுரண்டல் பேர்வழிகள் இருக்கமாட்டார்களா இந்தக் கேள்விகளுக்கெல்லாம், எந்த விடையும் கூறாமல், ஆள் ஆளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது நியாயம் ஆகாது.\nஇவைகளையயல்லாம் விடக் கொடுமை என்னவென்றால், இவை போன்ற மனிதநேயமும், ஜனநாயகமும் அற்ற செயல்களை எல்லாம், “அடடா பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு போர்க்குணம் உள்ளது” என்று பாராட்டுவதுதான். அப்படிப் பாராட்டி, இளைஞர்களைத் தூண்டிவிட்டு, திரும்பும் இடமெல்லாம் ரத்தக் களறியாக மாற வழி செய்வது, நேர்மையான எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஇன, மொழி உணர்வோ, மண்ணின் மைந்தர்கள் கோட்பாடோ பிழையானவை அல்ல. “அவர���ர் நாட்டில் அவரவர் வாழ்க, மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள் எல்லா வகையிலும் பொருத்தமானவை. இந்திய ஒருமைப்பாடு, ஒரே நாடு, ஒரே பண்பாடு போன்ற போலி முழக்கங்கள் இனி இந்தியாவின் எந்த மூலையிலும் எடுப்படப் போவதில்லை. காஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தை (பிரிவு 370) ஒழிக்க வேண்டும் என்னும் பா.ஜ.க.வின் முழக்கம் எள்ளி நகையாடப்பட்டு, அதனை எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்து என்னும் முழக்கமே இனி ஒலிக்கப்போகிறது. 90 சதவீத நிலங்களை அவரவர் மண்ணில் அவரவர்தான் வாங்கும் உரிமை உடையவர் என்னும் சட்டம் இயற்றப்பட்டே ஆக வேண்டும்.\nஇவை அனைத்தும் நியாயமான கோரிக்கைகள். இவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றும், இந்தக் கருத்தில் உடன்பாடு உடையவர்கள் அனைவரையும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்தும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் ஏராளமாக உள்ளன. இந்த முயற்சிகள் உடனே வெற்றி பெறக் கூடியவை அல்ல. இதில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது கருத்து மோதல்கள் தவிர்க்க இயலாதவை.\n‘முடியாது, மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைத் தடி கொண்டு தாக்குவோம்’ என்பது பாசிசம். இத்தாலிச் சொல்லான பாசிசம் என்பதன் மூலச்சொல் ‘தடி’ என்று கூறுவர். அந்தத் தடியைக் கையில் எடுத்து இன்று நாம் வெற்றி பெறலாம். ஆனால் அதைவிட வலிமையான தடி, நாளை நம் எதிரியின் கைகளுக்குக் கிடைக்கக்கூடும்.\nநியாயங்களைத் தடிகளின் வலிமை முடிவு செய்யும் நாட்டில் அழிவுகளே மிஞ்சும். வன்முறையின் மூலமும், கொடூரத்தாக்குதல்களின் மூலமும் பெறும் வெற்றிகளை நாம் கொண்டாடினால், பிறகு நமக்கும், ராஜபக்சேவுக்கும் வேறு என்ன வேறுபாடு\nராஜபக்சேயாக இருப்பதைக் காட்டிலும், அநாகரிகம், அசிங்கம், அருவருப்பு வேறு ஏதேனும் உண்டா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநீண்ட நாட்களாக தங்களிடமிருந்து ‘நடு நிலை'யான அதே சமயம் பொருள்பொதிந்த கட்டுரை ஒன்று கிட்டாதா என்று காத்திருந்தேன். அதனை இக்கட்டுரை நிறைவுசெய்துள்ளது.\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது துன்பத்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் எதிரியை வெட்கபட செய்வது, இதன் அடிப்படையை டால்ஸ்டாய் உணர்த்திய போது காந்தி அஹிம்சை என்ற வழிமுறையின் அடிகோலாக இதை கொண்டார்.\nபெரியாரின் பல போராட்டங்கள் கூட உயிர் பலியையோ, கலவரத்தையோ சார்ந்த்து அல்ல என்பது குறிப்பிடதக்கது.\nஉணர்ச்சிவசபடுதல் என்பதையும் மீறி அந்த உணர்ச்சி வேகத்தில் தாக்குவதும் பகுத்தறிவிற்கு புறம்பான செயல் தான்.. அதை நியாயப்படுத்துவ து பாசிசம் தான் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-05-03-03-54-48/05/7860-2010-05-03-04-25-05?tmpl=component&print=1", "date_download": "2020-09-23T16:19:11Z", "digest": "sha1:GIKLZXX7EUS53P2V7VVEKIGYZNJCVAIC", "length": 8969, "nlines": 17, "source_domain": "keetru.com", "title": "நதியின் ஜீவன் பறிக்கும் கோக்", "raw_content": "கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nநதியின் ஜீவன் பறிக்கும் கோக்\nஏமாந்த நேரங்களிலெல்லாம் இந்தியா சுரண்டப்பட்டிருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் வணிகத்துக்கென்று வந்திறங்கியவர்கள் 1947 ஆகஸ்ட் 15 வரை எப்படியெல்லாம் இங்கிருந்த செல்வத்தைக் கொள்ளை கொண்டு சென்றார்கள் என்பது வரலாறு நெடுகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளின் முத்தாய்ப்பாகத்தான் பாரதி வெகுண்டெழுந்து வீரியமான சொற்களால் கருத்துப் பதியம் செய்தான்.\nகொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ”\nநேரடிக் கொள்ளை இனி நடக்காது என்று அறிந்து கொண்ட உலகச் சட்டாம்பிள்ளை நாடுகள் இப்போது மறைமுகமாகக் கொள்ளையடிக்கிறார்கள். மக்களின் நுகர்பொருள் விருப்பத்தைக் கணக்கிட்டு மோகத்தை விதைத்து லாபத்தை அறுவடை செய்கிறார்கள். அந்த அறுவடைக்கு நமது நிலத்தையும் நீரையும் நம்மிடமிருந்தே பறித்துக்கொள்கிற சதியையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சதிகளில் ஒன்றுதான் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி கோக கோலாவாக, பெப்சியாக புட்டிகளில் அடைத்து நம்மிடமே விற்றுப் பணம் பண்ண நினைக்கும் முயற்சி. இது ஏதோ குடங்களில் தண்ணீர் மொண்டு குடிக்கிற ஏற்பாடல்ல. கரைபுரண்டோடும் ஆற்று நீரை புராணத்து அகத்தியர்போல் அள்ளி விழுங்கிவிட்டு மணல் திட்டுகளாக்கும் பகாசுர முயற்சி.\nஇந்த முயற்சியில் அந்நிய கோக் நிறுவனத்தின் சதி மட்டுமல்ல; நம்மை ஆள்வோரின் சதியும் கலந்திருக்கிறது. இதனை வெறுமனே அரசியல் பொருளாதாரப் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தருகிற ஈர மனம் கொண்ட எம் தமிழ் மக்களைத் தண்ணீருக்கு அலையவிட்டு மனதையும் வறட்சியாக்குகிற ஒரு முயற்சி. எனவே, இதில் பண்பாட்டுப் பிரச்சனையும் பொதிந்து கிடக்கிறது. அதனால்தான் கலை இலக்கிய பண்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தாமிரபரணி ஆற்று நீரை கோக கோலா நிறுவனம் உறிஞ்சிக் கொள்ளையிடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிச. 11, 2005 அன்று போர்க் களத்தில் இறங்கியது.\nதண்ணீர் உறிஞ்சப்படுவது சுற்றுச்சூழலில் மிகப்பெரும் கேட்டினை உருவாக்கும். இது நிலத்தடி நீராதாரத்தோடு, விவசாயப் பணிகளோடு, விளைபொருள்களோடு சம்பந்தப்பட்டது என்கிற ஆணிவேர்களையும் அறிவது அவசியம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆள்வர்கள் அந்நிய மோகத்தால் அல்லது அவர்கள் தரும் டாலர்களால் மக்களை மறந்துவிடலாம். ஆனால் கோக கோலாவின் பிறப்பிடமான அமெரிக்காவிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்தியாவிலும் கொலம்பியாவிலும் இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பிரச்சனையை ஏற்படுத்தியிருப்பதால், இதன் தயாரிப்புகளை வாங்க மாட்டோம் என்று நியூயார்க் பல்கலைக் கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், ரட்கெர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை அறிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் நிர்வாக முடிவு மட்டுமல்ல இது. அங்கே பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் முடிவுமாகும்.\nஇந்தியாவின் நீராதாரம் பறிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது கண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் கோக கோலாவைப் புறக்கணிக்கும்போது தாமிரபரணி ஆறு வற்றி மணல் மேடாவதைத் தடுக்க தமிழகப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் கோக கோலாவைப் புறக்கணிக்கப் போவது எப்போது உள்ளே வராதே என கோக், பெப்சி நிறுவனத்தை விரட்டிய கேரள மாநிலம் பிளாச்மெடாவைப் போல் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் மாறுவது எப்போது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத ���டைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/director-lokesh-kanagaraj-salary/93356/", "date_download": "2020-09-23T16:18:04Z", "digest": "sha1:6XMJ25XNFT7DQAJH63F44A66D6XKVDVL", "length": 3392, "nlines": 108, "source_domain": "kalakkalcinema.com", "title": "Director Lokesh Kanagaraj Salary.?? - Kalakkal Cinema", "raw_content": "\nவிஜயை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு.. – இதோ விவரம்.\nவிஜயை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு\nPrevious articleமாஸ்டருக்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு – முதல் முறையாக வெளியான தகவல்\nNext articleஅஜித்தின் அந்த படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம் – பேட்டியில் புலம்பி தள்ளிய இயக்குனர்.\n எங்களின் முடிவு இதுதான் – சற்றுமுன் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிரடி பேட்டி\n லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி\nவிஜயின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் மாஸ்டர்.. ரசிகர்களை வெறியாக்கிய பிரபல நடிகரின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:30:00Z", "digest": "sha1:V37K7C4FY32NYXLJEKPWKNWD5WXT5VMW", "length": 4773, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "லோகரக்ஷகன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 16:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arivakam.org/2019/12/1_24.html", "date_download": "2020-09-23T15:59:12Z", "digest": "sha1:FE6S2WE36Y3NUHZ5DMWISREWPH6X7K5Z", "length": 18690, "nlines": 114, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: இந்து என்றால் என்ன - இந்து மதம் 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஇந்து மதம் ��ங்கே தோன்றியது இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும் என்னென்ன\n- இன்று வரை கலங்கிய குட்டையாக இருக்கும் இந்து மதத்தின் ஒருதுளி தெளிந்த நீரையாவது பிரித்து எடுக்கும் முயற்சி தான் இக் கட்டுரைத் தொடர்.\nமுதலில் இந்து என்ற பெயரியல் ஆய்வில் இருந்து துவங்குவோம்.\n‘‘இந்து என்றால் திருடன் என்று பொருள்’’ - முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறிய பிரபலமான விளக்கம் இது. உண்மையில் பாரசீக மொழியில் இந்து என்பதன் அர்த்தம் இது தான். - இந்த விவாதத்தில் இருந்து விலகி திராவிட மொழிகலான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்பதன் அர்த்தத்தை தேடுவோம்.\nதமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்றால் நிலா என்று பொருள். பௌர்ணமியை முழுமதி என்றும், அமாவாசையை இந்துமதி என்றும் பழந்தமிழர் அழைத்தனர். சமஸ்கிருத ஜோதிட சூத்திரங்களில் அமாவாசை கடந்த மூன்றாம் பிறைக்கு இந்துமதி என்ற பெயர் வருகிறது. இருளை விலக்கும் நிலவை இந்துமதி என ஜோதிட நூற்கள் குறிப்பிடுகின்றன.\nசிந்து, ஹிந்து, என்ற சொற்களில் இருந்து இந்து என்ற சொல் வேறுபட்டது. சிந்து என்பது சிந்து நதியையும், ஹிந்து என்பது ஹிந்துஸ்த்தான் நிலப்பரப்பையும் குறிப்பிட பயன்பட சொல். இந்து என்பது நிலவை குறிப்பிட பயன்பட்ட சொல்.\n18ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மதரீதியாக நாடுகள் பிரிந்து நின்றன. இந்த காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பெயர் தான் ஹிந்து மதம்.\nஇந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம் அல்லாத மற்றவர்களை ஹிந்துக்கள் என அடையாளப்படுத்தினர் ஆங்கிலேயர்கள். ஹிந்து என்ற ஆங்கில சொல்லிற்கு இந்து என தமிழில் மொழிமாற்றம் செய்தனர். இதனால் இந்து மதம் என்ற சொல் பிறந்தது.\nஉண்மையில் இந்து மதம் என்றால் கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்பது தான் அர்த்தம். அதை தாண்டி இந்து மதம் என்ற பெயரில் வேறு அர்த்தம் இல்லை.\nசரி இனி இந்து மதத்திற்குள் செல்வோம்.\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்றால் என்ன\nகிறிஸ்துவமும், இஸ்லாமியமும் ஒற்றை கடவுள் கொள்கையை போதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பலதர கடவுள் கொள்கை பின்பற்றபடுகிறது. இந்தியாவில் வழிபடும் கடவுள்களை கணக்கிட்டால் இந்திய மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நபரும் குறைந்தது 12க்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபடுகின்றனர். நேரத்துக்கு நேரம், நிமிடத்திற்கு நிமிடம் கடவுளை மாற்றி வழிபடும் முறை இந்தியாவில் இருக்கிறது.\nஒரு கடவுளிடம் திருப்தி கிடைக்கவில்லை என்றால் அடுத்த நொடியே அந்த கடவுளை மாற்றி வேறு கடவுளிடம் சரணடையும் வழக்கம் இந்திய மக்களிடம் இருக்கிறது. கடவுளை எதிர்த்து சாபம் இடும் துணிச்சல் இந்திய மக்களிடம் இருக்கிறது. இந்த துணிச்சல் ஒரு கிறிஸ்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ இல்லை.\nகடவுள் தான் எல்லாம். கடவுளை மீறிய ஒரு மனித உறவு எங்களிடம் இல்லை என்பது கிறிஸ்துவம், இஸ்லாமியம் போதிக்கும் கொள்கை. ஆனால் இந்திய மக்கள் அப்படி அல்ல. கடவுள் மூன்றாம் நபராக தான் நிற்கிறார். வாசற்படிக்கு வெளியே நிற்கும் கடவுள்கள் தான் இங்கு ஏராளம்.\nகடவுளை மூன்றாம் பட்சமாக கருதும் மக்களை இந்துமதம் என்ற வட்டத்திற்கும் கொண்டுவந்தனர் ஆங்கிலேயர்கள். மனிதனை விட கடவுள் பெரிதானவர் அல்லர் இது தான் இந்துமத கொள்கை. கிறிஸ்துவம், இஸ்லாமியத்தில் கடவுளே உயர்ந்தவர். இந்து மதத்தில் மனிதனே உயர்ந்தவர். இவ்வளவு தான் வேறுபாடு.\nஇந்துமதம் என்ற பெயர் தோன்றி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் இந்துமதத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளின் தோற்ற காலம் கணக்கிட முடியாதது. ஏனென்றால் ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்து முக்கோடி கடவுள்களை கொண்ட வழிபாட்டு முறை இது.\nஇன்று இந்துமத கடவுள்களாக உச்சத்தில் இருக்கும் சிவன், விஷ்ணு, ராமர், கணபதி, முருகன், துர்க்கை, சரஸ்வதி, என்ற கடவுள்கள் எல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவர்கள்.\nஇன்றைய இந்துமத வழிபாட்டு நெறிகளும் காலத்தால் பிற்பட்டவைகளே. இந்துமத வழிபாட்டு நெறிகள் வேறு, முறைகள் வேறு நெறிகளுக்கும் முறைகளுக்கும் எதிர்எதிர் வேறுபாடுகள் உண்டு\nஇந்து மதத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் கைலாசம் வரை ஒவ்வொரு குக்கிராமங்களிலும் குறைந்து 3 நாட்களாகவது தங்கி ஆராய வேண்டும். ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் வெவ்வேறு வழிபாட்டுமுறையை பின்பற்றும் புதிருக்கும் புதிரான புதிர் தான் இந்து மதம்.\nஆங்கிலேயர்கள் இந்திய முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை இந்துமதத்தின் வேரும், வேதமும், நிறுவனரும்.\nஎதை இந்து மதம் என்பது யாரை இந்துமதத்தின் கடவுள் என்பது யாரை இந்துமதத்தின் கடவுள் என்பது இந்துமதத்தின் குருக்கள் என யாரை அங்கீகரிப்பது இந்துமதத்தின் குருக்கள் என யாரை அங்கீகரிப்பது - விடை கிடைக்காத ஆங்கிலேயர்கள், கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாதவர்கள் இந்துக்கள் என்ற ஒற்றை முத்திரையில் ஒதுக்கி தள்ளினர். அந்த ஒதுக்கம் தான் இன்று இந்துமதம் என்ற ஆலமரகூட்டமாக காட்சி அளிக்கிறது.\nஆங்கிலேயர் தோற்றுவித்த இந்து மதத்தின் முன்னோடி சனாதன மதம். இந்துமதத்தின் அதே நோக்கம் தான் சனாதன மதத்தின் நோக்கமும்.,\nஇந்திய ஒற்றுமைக்கு வித்திட்ட சனாதன மதம் குறித்து அடுத்த பதிவில்..\nLabels: ஆன்மீகம், இந்து மதம், வரலாற்றியல்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்���ோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஆரிய மதம் - ஆபிரகாமின் மதங்கள் 5\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஇஸ்ரவேலர் - ஆபிரகாமின் மதங்கள் 3\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/549873-volunteers-dedication-towards-eradicating-corona.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:32:18Z", "digest": "sha1:AL3F2OVXWZ7ZESEC4KFONDV7IU5BSQ2U", "length": 32851, "nlines": 319, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கிலும் ஓயாது உழைக்கும் தன்னார்வலர்கள்: கரோனா களத்தில் சந்திக்கும் சவால்கள்! | Volunteers dedication towards eradicating Corona - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஊரடங்கிலும் ஓயாது உழைக்கும் தன்னார்வலர்கள்: கரோனா களத்தில் சந்திக்கும் சவால்கள்\nமனித இனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு படையே செயலாற்றி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கரோனாவுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பணி பாராட்டத்தக்கது என்றாலும் அது அவர்களின் கடமையாக இருக்கிறது. அவர்கள் படித்த படிப்புக்கு, செய்யும் தொழிலுக்கான தார்மீகப் பொறுப்பு அது.\nஇவர்களைத் தாண்டி எந்தவிதக் கட்டாயமோ, யாரின் வற்புறுத்தலோ இல்லாமல், ஊதியம் பெறாமல், பிரதிபலன் எதிர்பாராமல் கரோனா அச்சுறுத்தலை மீறி, களத்தில் நின்று கடமையாற்றுபவர்கள் தன்னார்வலர்கள். சேவை என்பதை மட்டுமே மனதில் வைத்து, உடல் ஆரோக்கியம், உறவுகள், பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தள்ளிவைத்துவிட்டுப் பணியாற்றி வருகிறார்கள்.\nஅவர்களின் பணி எப்படி இருக்கிறது, என்னென்ன சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்\nமூணு சம்பளம் குடுக்கறாங்களா தம்பி\nதமிழகத்திலேயே அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. மாற்றுத்திறனாளி ஆசிரியராக இருந்தாலும் அதே மாவட்டத்தில் தைரியத்துடனும் மனிதநேயத்துடனும் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார் லோகநாதன். கைக்குழந்தைக்��ு அப்பாவான இவருக்கு, வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துவிட எல்லாக் காரணங்களும் உண்டு. ஆனால் சமூகத்துக்குத் தொண்டாற்ற இதுவே சரியாத தருணம் எனக் களத்தில் நிற்கிறார் லோகநாதன்.\nகாலணி அணியாமல் களத்துக்குச் செல்லக்கூடாது என்று காவல்துறை தடை விதித்துவிட, சொந்தக் காசில் பெட்ரோல் போட்டு தனது வாகனம் வழியாகவே தன்னார்வலப் பணி செய்கிறார். உள்ளத்தில் ஊனமின்றி உயர்ந்து நிற்கும் லோகநாதன் தனது அனுபவங்களைப் பகிரும்போது, ஈரோட்டில் கமலா நகரில் பணி செய்கிறேன். வீடுகளுக்கிடையே தனிமனித விலகலை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறோம்.\nபைக்கிலேயே பணி செய்யும் ஆசிரியர் லோகநாதன்.\nஅத்துடன் முதியவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் விவரங்களைச் சேகரிக்கிறோம். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை, மருத்துவர்கள், செவிலியர்களுடன் நேரடியாகவே வீட்டுக்கே வந்து அளிக்கிறோம். கை கழுவுவது, மாஸ்க் அணிவது, 3 மீட்டர் இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றையும் மக்களுக்குக் கற்பிக்கிறோம்.\nபடிக்காத சிலர், ''மூணு சம்பளம் குடுக்கறாங்களா தம்பி'' என்று கேட்டிருக்கின்றனர். ''இதற்கு எந்தச் சம்பளமும் கிடையாதுங்கம்மா, ஆர்வத்துலதான் செய்யறேன்'' என்று கேட்டிருக்கின்றனர். ''இதற்கு எந்தச் சம்பளமும் கிடையாதுங்கம்மா, ஆர்வத்துலதான் செய்யறேன்'' என்று சொல்லியிருக்கிறேன். உதவி கிடைக்காத சிலர், கோபப்பட்டுக் கத்தி இருக்கின்றனர். அவர்களின் சூழல் புரிந்து தேவையான உதவிகளைச் செய்ய முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார் லோகநாதன்.\nகரூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரும் தன்னார்வலருமான செல்வக்குமார், அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களின் வார்த்தைகளை மதிப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்.\nகரூர், திருமாநிலையூர் அருகே காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, மக்களிடையே தனிமனித விலகலை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் கூறும்போது, ''திருச்சி டிஐஜி தன்னார்வலர்கள் தேவை என்று போட்டிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து, பணியாற்ற முடிவெடுத்தோம். ரோட்டரி கிளப் மூலம் காவல் நிலையத்தை அணுகினோம். எங்களின் விவரங்களைப் பெற்றுக்கொண���டு, பேட்ச் அளித்தனர். தற்போது அரசுடன் இணைந்து தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறோம்.\nஅதிகார மையத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எங்களை மதிப்பதே கிடையாது. வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களின் வாகனங்களை நிறுத்துவதே இல்லை. லேசாக கையை அசைத்துவிட்டுச் செல்கின்றனர். இது அங்கிருக்கும் பொதுமக்கள் இடையிலும் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது.\nகாரில் செல்பவர்களை விசாரிக்கும் செல்வக்குமார்\nவண்டியை நிறுத்திக் கேட்டால், ''அதான் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கோமே, பாத்தா தெரியாதா'' என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். 'ஸ்டிக்கர் யார் வேண்டுமானாலும் ஒட்டலாமே; ஐடியைக் காண்பியுங்கள்' என்றால், ''என்னைக் கேள்வி கேட்க, நீ யார்'' என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். 'ஸ்டிக்கர் யார் வேண்டுமானாலும் ஒட்டலாமே; ஐடியைக் காண்பியுங்கள்' என்றால், ''என்னைக் கேள்வி கேட்க, நீ யார்'' என்கின்றனர். இதனால் சக மக்கள் ரியாக்ட் செய்யும் விதமும் உடனே மாறிவிடுகிறது.\nசார்ந்துள்ள சமூகத்தைத் தாண்டிவந்துதான் பணியாற்றுகிறோம். குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள் பெரும்பாலும் எங்களை உற்சாகப்படுத்துவதில்லை, எச்சரிக்கின்றனர். ''உனக்கு கரோனா வந்துவிட்டால், இந்த ஏரியாவே தனிமைப்படுத்தப் பட்டுவிடும்'' என்று வீட்டில் பயப்படுகின்றனர். இவை அனைத்தையும் மீறித்தான் வெளியில் வருகிறோம்.\nபொதுமக்கள் ஆதரவு, குடும்ப ஆதரவு இல்லாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் களத்தில் நிற்கிறோம். வீதிக்கு வரும் மக்கள் எங்களின் நிலை உணர்ந்தாவது வீட்டில் இருக்க வேண்டும்'' என்கிறார் செல்வக்குமார்.\nதமிழகத்தில் கரோனாவால் முதல் மரணம் நிகழ்ந்தது மதுரையில். அங்கு தன்னார்வலர்களாகப் பணியாற்றி வரும் படிக்கட்டுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிஷோர் தங்களின் அனுபவங்களைப் பகிர்கிறார்.\n''இல்லாதவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அன்றாடப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம். கைகளில் பொருட்களோடு தேவையுள்ளவர்களின் இடத்துக்குச் செல்லும்போது பிரச்சினை இல்லை. ஆனால் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது காவல்துறையினர் விடுவதில்லை. அடையாள அட்டையைக் காண்பித்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. கடுமையாக நடந்துகொள்கின்றனர்.\nஅதேபோல இரு சக்கர வ���கனங்களில் ஒற்றை ஆளாகப் பொருட்களை எடுத்துச் செல்வதும் சிரமமாக உள்ளது. பின்னால் ஒருவர் அமர்ந்து பிடித்துக்கொள்ள காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.\nஇதுவரை யாருக்கும் பணமாக உதவி செய்ததில்லை. கடந்த இரண்டு நாட்களாக, நண்பர்களிடம் பணத்தைப் பெற்று தேவை உள்ளவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பிவிடுகிறோம். போலீஸ் கெடுபிடியாலும் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவும் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவெடுத்துள்ளோம்.\nபணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பொருட்களை வாங்கி, அதற்கான ரசீதைப் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்கிறோம். வங்கி, ஏடிஎம் வசதி இல்லாதவர்களுக்கு அரசு அனுமதி உள்ள தன்னார்வல நண்பர்கள் உதவியுடன் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம்'' என்கிறார் கிஷோர்.\n9 மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தினந்தோறும் களத்துக்குச் சென்று தன்னார்வத்துடன் பணி செய்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த கயல்விழி.\n''தேசிய காசநோய் தடுப்பு மையத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். சுகாதாரப் பார்வையாளராக களப்பணி அதிகமாக இருக்கும். காசநோய் மருந்துகளை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அப்படியே தன்னார்வப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அரசு ஊழியர்கள் செல்லாத இடங்களுக்குக் கூட நாங்கள் செல்கிறோம்.\nகரோனா குறித்து விழிப்புணர்வே இல்லை\nமதுரையில் தத்தனேரி மயானம் அருகே ஒரு சேரிப்பகுதி உள்ளது. அங்கே யாருக்கும் எந்த உதவியும் கிடைப்பதில்லை. பணம் இருப்பவர்கள்கூட அரசின் 1000 ரூபாயை வாங்குகின்றனர். ஆனால் தேவையுள்ள பலருக்கு அரசின் ரேஷன் அரிசி உட்பட எந்த நிவாரணப் பொருட்களும் கிடைப்பதில்லை. அவர்களிடம் ரேஷன், ஆதார் என எந்த அடையாள அட்டைகளும் இல்லை; கரோனா குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை.\nசில நாட்களுக்கு முன்னால் நண்பர்கள் 300 முகக்கவசங்களைக் கொடுத்திருந்தார்கள். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்து, கொண்டு சென்றேன். செய்தியறிந்த அவர்கள் உடனடியாக என்னைச் சுற்றி வளைத்துவிட்டனர். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் சொல்லும் நிலையில் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் நின்றது நமது நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது'' என்கிறார் கயல்விழி.\nபாப்பாவை���் தூக்கிக் கொஞ்ச முடியாது\n''கூட்டுக் குடும்பமா இருக்கோம். கணவர் சப்போர்ட் இருக்கறதால என்னால இந்தப் பணியில ஈடுபட முடியுது. வேலை முடிச்சுட்டு நைட்டு வீட்டுக்கு வர்றப்போ, விளையாடிட்டு இருக்கற பாப்பா எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்ட தவழ்ந்து வந்து காலைப் பிடிச்சுப்பா. தூக்கிக்க சொல்லி அழுவா, ஆனா முடியாது. அப்போதான் மனசு வலிக்கும்.\nகாலைல தாய்ப்பால் கொடுத்துட்டுப் போனா, நைட்டு குளிச்சிட்டு வந்துதான் கொடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கும்னு தெரியும். அதுக்கேத்த மாதிரி உணவு எடுத்துக்கறேன். நம்ம பாப்பா மாதிரியே எத்தனையோ குழந்தைக தெருவுல ஆபத்துல இருக்காங்கன்னு நினைச்சுட்டுதான் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன்'' என்கிறார் கயல்.\nபிரதிபலன் எதிர்பாராமல் கரோனா தடுப்புப் பணியில் சளைக்காது கடமையாற்றும் தன்னார்வலர்களுக்காவாவது வீட்டிலேயே இருப்போம், கரோனாவை ஒழிப்போம்.\nகரோனா அபாயம்: கையறு நிலையில் தவிக்கும் விவசாயக் கூலிகள்\nகரோனாவிடம் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது\nநீளும் கரோனா துயரம்: கிராமங்கள் எப்படி இருக்கின்றன\nகரோனா: குவியும் செய்திகள்; அதிகரிக்கும் அச்சுறுத்தல்- என்ன செய்ய வேண்டும்\nகரோனா அபாயம்: கையறு நிலையில் தவிக்கும் விவசாயக் கூலிகள்\nகரோனாவிடம் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது\nநீளும் கரோனா துயரம்: கிராமங்கள் எப்படி இருக்கின்றன\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nகரோனா: குழந்தைகளுக்குத் தொலைபேசி மூலம் இலவச உளவியல் ஆலோசனை; குழந்தை உரிமைகள் ஆணையம்...\nசொந்த மருத்துவமனை மூலம் 10 ரூபாயில் சிகிச்சை: சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி\nஅரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும்...\nஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு: இணைய வேகம், டவுன்லோட், ஸ்கேன்; சந்தேகங்களும் விளக்கங்களும்\n2-3 நாட்களில் புதிதாக வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகிவிடும்: முதல்வர் பழனிசாமி...\nராஜஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,104ஆக அதிகரிப்பு; மோசமான நகரங்களின் வரிசையில் ஜெய்ப்பூர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/568119-will-tamil-nadu-implement-the-new-education-policy-minister-senkottayan-replied.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T16:17:30Z", "digest": "sha1:G6HTBPAUIGO53RPKGV7VNY2T4K5AYVAZ", "length": 16729, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது; புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | Will Tamil Nadu implement the new education policy? - Minister Senkottayan replied - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது; புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபுதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் அமல்படுத்துமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வைஃபை வசதி பயன்படுத்தப்படுகிறது. அதைக் கொண்டு, அரசு வழங்கிய மடிக்கணினியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கிறோம். க்யூஆர் கோட் மூலம் செல்பேசிகள���லும் பாடங்களைத் தரவிறக்கம் செய்து கொடுக்கிறோம்.\nவிரைவிலேயே 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகே நமது கொள்கை அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிடுவார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு கால அவகாசம் எதுவும் விதிக்கவில்லை. மாநில அரசு இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்.\nதமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையைக் குறுகிய காலத்தில் வாபஸ் பெற்றோம். அதே நிலைப்பாட்டில்தான் உள்ளோம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும் மாற்றம்\n2019-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த தமிழக இளைஞர்\nமத்திய பல்கலை. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு\n5 ஆண்டு கால சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: செப்.4-ம் தேதி கடைசி நாள்\nNew education policyMinister Senkottayanபுதிய கல்விக் கொள்கைதமிழகம்அமைச்சர் செங்கோட்டையன்பள்ளிக் கல்வி10-ம் வகுப்புத் தேர்வுபொதுத் தேர்வுபதிவிறக்கம்\nகல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும்...\n2019-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-ம்...\nமத்திய பல்கலை. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை இணையக் கருத்துக் கேட்பு: உயர் கல்வித்துறை...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர உள்ளதால் தமிழகத்தில் 2 மக்களவை...\nதனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்:...\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள்...\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்.9...\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஅனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன்\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nநாளை ராமர்கோயில் பூமி பூஜை விழா: கமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம்\nகரோனாவை அமெரிக்கா சிறப்பாக கையாள்கிறது: ட்ரம்ப்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/273/", "date_download": "2020-09-23T16:29:56Z", "digest": "sha1:YXDPXOA24NVW6R6NELPF2EHHNSDBC4KH", "length": 15127, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியார் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் பெரியார் ஒரு கடிதம்\nநானும் ஆனந்தவிகடன் மூலமாகவே உங்களை முதலில் வாசித்தேன்.(சங்க சித்திரங்கள்). உங்களின் புனைவு எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை, ஆனால் கட்டுரைகள் அதிகமும் வாசித்திருக்கிறேன்.\nபெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து. என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் பெரியார் முதன்மையானவர். தலித்துகளின் தற்போதைய வளர்ச்சிக்கும், சுயமரியாதையான வாழ்வுக்கும் ஆன காரணகர்த்தக்களில் அவரும் ஒருவர். நானறிந்து தமிழ் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு அதிகம் மிக்கவர் நீங்கள். உங்களின் பெரியார் பற்றிய பார்வைக் கோணமும் மாறும் என்றே நம்புகிறேன்.\nதவிரவும் ஆனந்த விகடனின் விசமத்தனமான அவதூறை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஅன்புள்ள சரவணன் . உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன். நான் எ��் கருத்துகக்ளில் எப்போதுமே பிடிவாதம் உள்ளவனல்ல. எப்போதுமே விவாதத்துக்கு தயாராக இருப்பவன். என் எண்ணங்களில் என் நண்பர்களுடனான விவாதங்கள் ஏன் எதிரிகளுடனான விவாதங்கள் பெரும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக சோதிப்பிரகாசம். குமரிமைந்தன். பொ.வேல்சாமி .அவர்கள் மார்க்ஸியர்கள், தமிழியக்க வாதிகள். குமரிமைந்தன் பெரியாரியருகூட\nமுந்தைய கட்டுரைகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைஅய்யா பெரியார் -கை.அறிவழகன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-15\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 36\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/25/2015-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4/", "date_download": "2020-09-23T16:22:55Z", "digest": "sha1:42BPPT7IRWW42KZYV6LEB3ZCVQGZ6B2T", "length": 6197, "nlines": 81, "source_domain": "www.newsfirst.lk", "title": "2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டன", "raw_content": "\n2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டன\n2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டன\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு ஆவணங்கள் வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nமுல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்களும் மீட்பு\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nமீன், வாள் சின்னங்களுடன் நாணயக் குற்றிகள் மீட்பு\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nஅமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://metromirror.lk/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-23T16:14:26Z", "digest": "sha1:XDF3TUF5WOGKDYF7CRZV2WO4DYFYY4I6", "length": 2615, "nlines": 27, "source_domain": "metromirror.lk", "title": "தொடர்புகளுக்கு – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nEditorial / 2020 ஜூன் 12 , மு.ப. 11:08 – 0 – 273 FacebookTwitterWhatsApp லைசியம் சர்வதேச பாடசாலை முதன் முதலில் ஜுன் மாதம் 14ம் திகதி 1993 ஆண்டு நிறுவப்பட்டது. எப்போதும் எல்லாம் இரண்டு முறையில் உருவாக்கப்படும். முதலில் மனதில் – பின்னர் உண்மையில். இன்று நான் இந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, எங்களின் தாழ்மையான ஆரம்பம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் தொடக்கத்திலிருந்தே லைசியம் […]Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Peppers-tv-program-forward-film-news", "date_download": "2020-09-23T16:23:59Z", "digest": "sha1:ERJ6ZFEJ5UHHOE74A7UTF5LJU4KQFE54", "length": 7617, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "ஃபார்வேட் ஃபிலிம் நியூஸ் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nஇந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 7.30 மணி அளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.. கோடம்பக்கத்தில் திரைப்பட பூஜைகள், இசை வ��ளியீட்டு விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்பு என இப்படி பல நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.\nஇருந்தாலும், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறக்கூடிய அனைத்து திரைப்பட நிகழ்வுகளிலும் முக்கியமான அம்சங்களை எவையும் விடுபடாமல் தொகுத்து இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார் கனிமொழி.\nபல நிகழ்ச்சிகளில் இருந்து சுவையான விஷயங்களை பார்வையாளர்களுக்கு போரடிக்காத வகையில் படத்தொகுப்பு செய்து விறுவிறுப்பாக தருவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.. இதனாலேயே பெப்பர்ஸ் டிவியில் மிக முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஃபார்வேட் ஃபிலிம் நியூஸ் இடம்பிடித்துள்ளது.\nகரடியுடன் செல்பி: வாலிபர் பலி\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபு பட்டாரா, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு,...\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/08/05/", "date_download": "2020-09-23T16:12:25Z", "digest": "sha1:75KPJNYUWC5HVEDILH2VHZYCMGKDJX7Z", "length": 21719, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "05 | August | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த். ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் சின்னி ஜெயந்த். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி இந்நிலையில் தனது மகனால் பெருமையடைந்துள்ளார் சின்னி ஜெயந்த். அதாவது சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவ���ல் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ரசிகர்கள் வாழ்த்து இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.…\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5) முதல் இயங்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், உடற் பயிற்சி கூடங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், உடற்பயிற்சி கூடங்களை திறக்க தடை நீடிக்கிறது. இந்நிலையில், டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 40 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வரும், அசீமா ராவ் கூறியதாவது: ஹரியானா, காசியாபாத் நகரங்களில், 19 உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க உள்ளோம். அரசு உத்தரவுப்படி, உடற்பயிற்சி கூடத்தின் வாசலில், ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி வைக்கப்படும். அவற்றை பயன்படுத்தி, கைகளை துாய்மைப்படுத்திக் கொண்ட பின், வெப்பமானி சோதனை நடத்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன்…\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nமதுரை: ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர், பூர்ண சுந்தரி, 25; பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவரது தந்தை முருகேசன், விற்பனை பிரதிநிதி; தாயார் ஆவுடைதேவி, இல்லத்தரசி. பூர்ணசுந்தரி கூறியதாவது: முதல் வகுப்பு படிக்கும் போதே, பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.விழிகள் போனால் என்ன கல்வி என்ற ஒளியால் மகளை வழி நடத்துவோம் என, பெற்றோர், எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர். பழைய டேப்ரிக்கார்டரில் பாடங்களை பேசி, ஒலிக்க விட்டு, படிக்க வைத்தனர். பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போது நான் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வெழுதுவர். பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரையும், பாத்திமா கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலமும் படித்தேன். மூன்று…\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்\nடெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளித்து வந்த, 28 வயதான டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஜூன் மாத இறுதியில் உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு மாதம் தீவிர சிகிச்சை பெற்றும், கொரோனாவால் ஜோகிந்தர் சவுத்ரி உயிரிழந்தார் இந்த நிலையில், டெல்லி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவியாக வழங்கியுள்ளார். டாக்டர் சவுத்ரியின் தியாகம் மற்றும் டெல்லி மக்களுக்காக செய்த தியாகத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். டாக்டர் சவுத்ரியின் குடும்பத்தை காப்பாற்ற டெல்லி அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறினார். “டாக்டர் சவுத்ரி கொரோனா தொற்று…\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\nபுதிய தேசிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஆண்டு முதல் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அமர்வு, இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வரும் ஜூலை 31ம் தேதி வரையில், பொது மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஒப்புதல் அளித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு கல்வித் திட்டத்தில் கட்டாயமான சில மொழிகளை திணிப்பதில் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கல்வியைப் புகுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்ளை குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கும் வகையில்,…\nவிருத���நகர்:கொரோனா கோரத்தாண்டவம் முடிவுக்கு வராததால் அனைத்து தொழில்களும் முடங்கி வருகின்றன. போக்குவரத்து வசதி இல்லாததால் நீண்ட துாரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் எண்ணற்றோர் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் பஸ்கள் இயக்கப்படாததால் பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. வேலைக்கு சென்றாலும் செல்லா விட்டாலும் செலவுகளை சமாளிக்க வேண்டிய தருணம் குடும்ப பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேலையிழந்த கணவன், மனைவி இருவரும் இணைந்து தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை தெருத்தெருவாக விற்று வருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. சிலர் சிற்றுண்டிகளை தயாரித்து விற்று வருகின்றனர். இப்படி அன்றாடம் ஏற்படும் குடும்ப செலவுகளை எதாவது ஒரு வழியில் சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. பெண்கள் பலர் சுய தொழிலில் ஈடுபட்டு குறிப்பிட்ட வருமானம் ஈட்டி வருகின்றனர்.அந்த…\nஸ்ரீவில்லிபுத்துார்:இங்குள்ள சட்டைத்துணி தயாரிக்கும் மில்லில் 190க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில் 43 பேருக்கு தொற்று உறுதியானதால் மில் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nகண்காணிப்பில் உள்ளவர்கள் 2403 நோய் தொற்று உறுதியானவர்கள் 9269 குணமடைந்தோர் 6783 பலியானோர் 109\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/06/08/926/", "date_download": "2020-09-23T15:18:27Z", "digest": "sha1:ZSDIXLUEL5DQ2DGOQSNQFHTUWEN23SWJ", "length": 16180, "nlines": 77, "source_domain": "dailysri.com", "title": "அரசிடம் சொகுசு வீடு பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் பெயர்கள் அம்பலமாகியது..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 23, 2020 ] வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] அரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி திகைத்துப்போன ஊழியர்கள்\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம்\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] மன்னார் பகுதியில் 724 கிலோ கடல் அட்டையுடன் ஒருவர் கைது\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்அரசிடம் சொகுசு வீடு பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் பெயர்கள் அம்பலமாகியது..\nஅரசிடம் சொகுசு வீடு பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் பெயர்கள் அம்பலமாகியது..\nஆயுத, மிதவாத தலைவர்கள் பலரிற்கு அரசாங்கம் அவ்வப்போது வீடுகள் வழங்கியிருந்தாலும், அவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியவை. எனினும் அதற்கு பின்னரும் , கடந்த சில தசாப்தங்கில் அதிக உரித்துடன், மிதவாத தலைவர்களிற்கே அரசாங்கம் வீடுகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், 3 தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திடமிருந���து இவ்வாறு வீட்டை பெற்றிருந்தார்கள்.\nவீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nமன்னார் பகுதியில் 724 கிலோ கடல் அட்டையுடன் ஒருவர் கைது\nகிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்\nஅந்தவகையில் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி மற்றும் கி.துரைராசசிங்கம் ஆகியோர் இவ்வாறு அரசாங்கத்திடம் இருந்து வீடுகளை பெற்றுள்ளார்கள்.\nஇதன்படி சம்பந்தன் வீட்டை பெற்ற விவகாரம் இரகசியமல்ல. அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக சொகுசு பங்களாவொன்று இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்டிருந்தது.\nகடந்த ஐ.தே.க அரசில் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இழுத்தடிப்புக்கள் நடந்தபோது, அதில் அதிக அழுத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க முடியாமல் போனமைக்கு இந்த வீடு போன்ற சில பல சலுகைகள் முக்கிய காரணமாக அமைந்தது.\nஏற்கனவே சம்பந்தனிற்கு பழைய வீடொன்று வழங்கப்பட்டிருந்த போதும் அதிக படியேற வேண்டுமென கருதி, 2015இல் கொழும்பில்- ஐ.தே.க தமிழ் பெண் பிரமுகர் ஒருவரிற்கு சொந்தமான- வீட்டை மாத வாடகையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது.\nஇரா.சம்பந்தன் மாடிப்படியேற சிரமம் என்றதால், அவர் புதிய வீட்டில் குடியிருக்க, ஒரு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் இயங்குமென்பது திட்டம்.\nகனடாவிலிருந்து கொண்டு பணத்தின் மூலம் இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்யலாமென நினைக்கும் தமிழ் அரசு கட்சி கனடா கிளையென சொல்லும் கும்பல் வழக்கம் போல அந்த வீட்டிற்கான செலவை ஏற்றிருந்தது. இதற்காக அலுவலக தளபாடங்கள், கணினி கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் , அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என இரா.சம்பந்தன் தெரிவித்து விட்டார்.\nஅதுபற்றி அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, தனது வீடு இராசியானது, அதைவிட்டு வர மாட்டேன் என காட்டமாக சம்பந்தர் தெரிவித்திருந்தார்.\nஇதே சம்பந்தன்தான், அரசிடம் வீடு வாங்கிய தகவல் வெளியானதும், பழைய-மாடிப்படியேற சிரமமான வீட்டிலிருந்து- சௌகரியமான வீட்டிற்கு குடிபெயர்ந்ததில் என்ன தவறு என கேட்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்ல��ேண்டிய விடயம் .\nஅதேபோல இரா.சம்பந்தன் வீடு வாங்கி விட்டார் என ஆனந்தசங்கரி நாளொரு அறிக்கை விட்டபடியிருந்தார். சலுகைக்கு விலை போய் விட்டார்கள், தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள் என , அரசாங்கம் வழங்கிய வீட்டில் இருந்தபடி அறிக்கை விட்டுக் கொண்டிருந்ததுதான் வேடிக்கையானது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டு அதுவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத, தனது அந்திமக்காலத்தில் அந்த வீட்டை பெற்றிருந்தார் ஆனந்தசங்கரி.\nஇதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி இருவரதும் வீடுகளும் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை பாவிக்கலாம்.\nஅடுத்ததாக சம்பந்தன், சங்கரி இருவரைப் போலல்லாமல், கொழும்பில் நிரந்தரமான வீடொன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டுமே பெற்றிருந்தார் என பேச்சுண்டு.\nகடந்த 1994ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக மட்டக்களப்பில் மறைந்த ஜோசப் பரராசசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம் ஆகிய மூவரும், திருகோணமலையில் தங்கத்துரையும் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக வாக்களிப்பு மூலமாக தெரிவானார்கள் தேசியப்பட்டியல் உறுப்பினராக நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டார்.\nபின்னர் நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தெரிவானார். திருகோணமலையில் தங்கத்துரை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் இடத்திற்கு அடுத்த விருப்பு வாக்குகளைபெற்ற இ.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றனர்.\nசந்திரிகா அரசு அப்போது வீடமைப்பு நிரமானத்துறை அமைச்சர் ஊடாக தமக்கு சார்பான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக கொழும்பில் மொறட்டுவை சொய்சாபுரவில் இலவசமாக மாடிவீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டன.\nதமிழர் விடுதலை கூட்டணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது அந்த சலுகையை ஏற்கவில்லை என்றும் ஆனால் கி.துரைராசசிங்கம் மட்டுமே ஏற்றதாகவும் கிழக்கு அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nகோத்தபாயவின் ஆட்டம் ஆரம்பம்; ஆவா சிறுவர்களின் வீடுகள் சல்லடை; பயங்கர வாள்கள் மீட்பு..\nஉலக நாடுகள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுத்தது சீன அரசாங்கம்..\nவடக்கில் பிரபல பாடசாலை ஒன்றிற்கருகில் ஏற்பட்ட குழப்பம் பெற்றோர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு\nசிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கட்டாய பாலியல் உறவு கொள்ளும் தமிழ் யுவதி ஒருவர் கைது\nஇலங்கையில் ஆடை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை – அதை காண அலைமோதும் கூட்டம்\nவீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ் September 23, 2020\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி திகைத்துப்போன ஊழியர்கள் September 23, 2020\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம் September 23, 2020\nமன்னார் பகுதியில் 724 கிலோ கடல் அட்டையுடன் ஒருவர் கைது September 23, 2020\nகிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/216613?ref=archive-feed", "date_download": "2020-09-23T15:25:54Z", "digest": "sha1:3Y4NERP4L7IJCYRHBQZADEGKWFT4BJW4", "length": 8948, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய ஆற்றில் கேட்பாரற்று கிடந்த 80,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய ஆற்றில் கேட்பாரற்று கிடந்த 80,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி\nஸ்காட்டிஷ் ஆற்றங்கரையில் பிரித்தானியாவை சேர்ந்த புதையல் வேட்டையாளருக்கு 80,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கிடைத்துள்ளது.\nஒரு புதையல் வேட்டைக்காரர் பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்க கட்டியை கண்டுபிடித்துள்ளார். இது 80,000 பவுண்டுகள் மதிப்புடையது என்று கருதப்படுகிறது.\n121.3 கிராம் எடையுள்ள 22 காரட் தங்கம், பெயரிடப்படாத ஒரு ஆராய்ச்சியாளரால் ஸ்காட்டிஷ் ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது முதலில் இரண்டு துண்டுகளாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றாக பொருந்தினாலும், நடுவில் சிறிய துளை இருப்பதால், \"மீண்டும் இணைந்த ���ங்கம்\" என அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.\n'Gold Occurrences In The UK' என்கிற புத்தகத்தை எழுதிய லீ பால்மர் தனது புத்தகத்தின் ஆராய்ச்சிக்காக, புதையல் உரிமையாளரை சமீபத்தில் சந்தித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த தங்கத்தை பார்த்த போது டோனட் வடிவத்தில் இருந்தது. அதில் அசுத்தங்கள் எதுவும் இல்லை. சுமார் 22 காரட் தூய தங்கம். உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு இது.\nபிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பயன்படுத்தப்படாத தங்கக் கட்டி இது என கூறியுள்ளார்.\nமேலும், அந்த தங்கக்கட்டியினை ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் அல்லது இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வாங்குவார்கள் என்று தான் நம்புவதாகவும், சட்டப்படி பார்த்தால் 'தி கிரவுன் எஸ்டேட்டில்' அதை ஒப்படைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_419.html", "date_download": "2020-09-23T14:45:50Z", "digest": "sha1:5G3EDJK2IRPJTKJ56PS7OML76ECVJ5R2", "length": 13114, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு!! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு\nடொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு\nபொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான்.\nதிருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில் வினோ���மாக திருடியுள்ளான்.\nஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் பகுதியில் உள்ள கடைத்தெருவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு நள்ளிரவில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த வாட்ச் கடையின் கண்ணாடியினை உடைத்து அதன் அருகே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாட்சுகளை திருடிச் சென்றான்.\nமேலும் அருகிலிருந்த எலக்ட்ரானிக் கடையில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றான். இவை அனைத்தும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமிராக்களில் பதிவாகியுள்ளது.\nகடையின் வெளியே வந்த போது, கையில் இருந்த பொருள் கீழே விழுந்ததை எடுக்க குனிந்தான். அப்போது அந்த முகமூடி கீழே விழுந்தது. இதனையடுத்து அந்த நபரை அடையளம் கண்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த திருடனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், 'பொய்யான செய்தி, இன்னும் குளோசப் தேவை', 'தக் லைப்', 'நடுவே சுவர் ஒன்றை எழுப்புங்கள், அது அவரை சுற்றி பாதுகாக்கும்' என கேலி செய்து வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2019/02/blog-post_38.html", "date_download": "2020-09-23T17:06:54Z", "digest": "sha1:UZTLWO5WZS63ISZTWX36KF2NSONW5VLY", "length": 7384, "nlines": 57, "source_domain": "www.yarlsports.com", "title": "இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு. - Yarl Sports", "raw_content": "\nHome > Others Sports > இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\nஇலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\n2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான\nஇலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும் ஆன எழிலேந்தினி சேதுகாவலன் உட்பட 12 வீராங்கனைகளுக்கும் நேற்று புதி��� வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.\nவீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் சம்பியன் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.\nவீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.\n2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது.\nஇறுதிப் போட்டி சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக விளையாட்டரங்கில் செப்ரெம்பர் 9ஆம் திகதி நடைபெற்றது.\nஇதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.\nஇலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலன் ஆகிய இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது ��ெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/12/blog-post_18.html", "date_download": "2020-09-23T15:28:34Z", "digest": "sha1:YY3N7DCMDLJJOB45WKFVFWWOPDTN3UZR", "length": 21988, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரகத்தில் மிக மெல்லிய பூகம்ப அதிர்வு ~ பாதிப்பு ஏதுமில்லை!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடியோ)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்கல்\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்பு \nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப���பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுகம்\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்பு\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர்\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில�� சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅமீரகத்தில் மிக மெல்லிய பூகம்ப அதிர்வு ~ பாதிப்பு ஏதுமில்லை\nஅமீரகத்தில் நேற்று மாலை மிக மெல்லிய பூகம்ப அதிர்வு ஏற்பட்டதாக பதிவு\nஅமீரக தேசிய வானிலை மையம் (National Centre of Meteorology - NCM) அறிவித்துள்ளபடி, நேற்று (புதன்) மாலை சுமார் 4.01 மணியளவில் கிழக்கு மஸாபி (East Masafi) நகரை மையமாக கொண்டு 2.1 ரிக்டர் அளவில் மிக மிக மெல்லிய பூமி அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பூமி அதிர்ச்சியை பனா, ஷாம், அல் பகா, அல் அய்ன் உள்ளிட்ட 9 அமீரக வானிலை ஆய்வு மையங்களிலும் பதிவாகியுள்ளன என்றும் இதனால் யாருக்கும் எத்தகைய பாதிப்புகளும் நிகழவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.\nசெவ்வாய்கிழமை காலை 6.26 மணியளவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 7.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு நெட்வொர்க் (National Seismic Network) அறிக்கையை அமீரக தேசிய வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/11/blog-post_39.html", "date_download": "2020-09-23T16:38:17Z", "digest": "sha1:BGKKOR4XBHFPYCN2DNSHK7SDRRXXYWEO", "length": 4232, "nlines": 48, "source_domain": "www.maddunews.com", "title": "ஊருக்குள் நுழைந்த இராட்சத முதலை : மடக்கி பிடித்த இளைஞர்கள்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomehotnewsஊருக்குள் நுழைந்த இராட்சத முதலை : மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஊருக்குள் நுழைந்த இராட்சத முதலை : மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையொன்று புகுந்ததன்காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையேற்பட்டது.\nஇன்று இரவு (09.11) பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமானஓர் ராட்சத முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.\nஇதனை தொடர்ந்து பிரதேச இளைஞர்களின் துணிகர முயற்சியால் இரண்டு மணி நேரபோராட்டத்திற்குப் பின் குறித்த இராட்சத முதலை பிடிக்கப்பட்டு பின் வன ஜீவராசிகள்திணைக்களத்தின் அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதுடன் கால்நடைகள் பலவும் காணமல் போய் வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kolinda+Grabar-Kitarovic?page=7", "date_download": "2020-09-23T16:08:04Z", "digest": "sha1:TJEKHIZD6JCK3ZQ3OELRWR6YSGXIZZVA", "length": 3855, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 24/06/...\nஇன்றைய தினம் - 24/06/2020\nஇன்றைய தினம் - 24/06/2020\nநேர்படப் பேசு - 23/06/...\nஇன்றைய தி��ம் - 23/06/2020\nபுதிய விடியல் - 22/06/...\nபுதிய விடியல் - 22/06/...\nபுதிய விடியல் - 20/06/...\nநேர்படப் பேசு - 19/06/...\nஇன்றைய தினம் - 19/06/2020\nபுதிய விடியல் - 19/06/...\nநேர்படப் பேசு - 18/06/...\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/aladikulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T15:18:58Z", "digest": "sha1:RWXFJ3TKFBBAZHT4LA3SEV7VZFYDDPVC", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Aladikulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Aladikulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/bakmikada-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T16:23:48Z", "digest": "sha1:4BXSLWEUIOOGHDNZLK3JJEMZZ2XFU6ZJ", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Bakmikada North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Bakmikada Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/nekketegama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-23T15:06:14Z", "digest": "sha1:FKFWFJRURMT2LXWYEZLKXYLQ676Q5DKT", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Nekketegama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Nekketegama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/talancuda-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T15:59:58Z", "digest": "sha1:E6HGOWOMTAHCOOSXF43RQUJD7FQ4QKHA", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Talancuda North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Talancuda Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/poems-by-p-ganeshwari/", "date_download": "2020-09-23T16:37:27Z", "digest": "sha1:EQY3JK42LQ7BOQWFW3XD4HUZMYJTL6HA", "length": 7917, "nlines": 132, "source_domain": "bookday.co.in", "title": "ப.கணேஷ்வரி கவிதைகள் - Bookday", "raw_content": "\nகைகட்டி வாய்பொத்தி தலைவிழ்ந்து அடுத்தடுத்த\nநிறைய பேர் இங்கு ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்\nஎன்னைவிட உனக்கு வயிறு பெரிதென்று\nகூடவே என் மார்க் கச்சை விலக்கி\nநாங்கள் இப்போது கடலை நோக்கிப் பயணப்படுகிறோம்\nஅங்கு வானமற்ற பெருவெளி ஒன்றுண்டு.\nவசிப்பதற்கும் புசிப்பதற்கும் நேசிப்பதற்குமான நிலவொளி அது.\nஒன்றை கையிலும் மற்றொன்றை வாயிலும்\nசிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா\nகவிதை உலா 2 – நா.வே.அருள்\nபுத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு| க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்��ம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nகவிதை; கோழையின் மூன்று பாடல்கள் – ஹிந்தியில் : கவிஞர்.அசோக் வாஜ்பேயி (தமிழில் : வசந்ததீபன்)\nபுத்தக முன்னோட்டம்: கவிதைச் சித்திரத் தொகுப்பு – நூலாசிரியர் -கவிஞர் ஆசு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2018/08/05/ujjwala-5-crore/", "date_download": "2020-09-23T16:24:44Z", "digest": "sha1:EONRP5GQ5JWUZXQMME4S7NAJAV6EQEP7", "length": 5817, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி மத்திய அரசு சாதனை", "raw_content": "\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி மத்திய அரசு சாதனை\n2016 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல், பிரதான் மந்திரி உஜ்ஜுவலா யோஜனாவை (P.M.U.Y) அறிமுகப்படுத்தி, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதை செயல்படுத்தி வருகிறது. P.M.U.Y மூலம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் 5 கோடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 28 மாதங்கலிலேயே 5 கோடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி ஆரம்ப இலக்கை அடைந்தது மத்திய அரசு.\nநடப்பு ஆண்டில், திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியை கருத்தில் கொண்டு, ₹12,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 8 கோடி இணைப்புகள் வழங்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம் (67 லட்சம்), பீகார் (61 லட்சம்), மத்தியப் பிரதேசம் (45 லட்சம்), ராஜஸ்தான் (37 லட்சம்), ஒடிஷா (30 லட்சம்) ஆகியவை இதில் அடக்கம் . இதில் 47% பயனாளிகள் சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளாக இருக்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினர். உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த திட்டத்தை அங்கீகரிதுள்ளது.\nPMUY திட்டம் வறிய குடும்பங்களுக்கு சுத்திகரிப்பு சமையல் எரிபொருளை வழங்கும் நோக்கம் கொண்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் PMUY செயல்படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-check-and-pay-traffic-fines-online-in-tamil-023172.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-23T16:59:17Z", "digest": "sha1:OXXESKS7RMQH57TQJZ7R772W6IGOG2L5", "length": 18250, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு! | How to Check and Pay Traffic Fines Online in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\n15 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\n16 hrs ago இரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n17 hrs ago 6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nNews \"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்\".. தடா ரஹீம் அதிரடி\nMovies ஏம்மா பூனம்.. இப்படியெல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்போ அவர் மேல புகார் கொடுத்தா என்ன அர்த்தம்\nSports எவ்வளவு புறக்கணிப்பு.. அரசியல்.. சென்னை மேட்சை பார்த்து கொதித்து போன கம்பீர்.. கடும் குற்றச்சாட்டு\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nசெப்டம்பர் 1, 2019 முதல் மத்திய அரசாங்கம் புதிய மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்தியது. புதிய சட்டத்தின் ��ீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. புசதிய விதிகள் வெவ்வேறு போக்குவரத்து விதிகளுக்கு பொருந்தும்.\nமோட்டார் வாகன சட்டம் சாலை விபத்துக்களை குறைக்கச் செய்யும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ளன. மாற்றங்கள் தவிர இந்திய சாலைகள் முழுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலை விதிகளை மீறுவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசாலை விதிகளை மீறுவோரை கேமரா கண்டறிந்தால், அவர்களுக்கு இ-செல்லான் உருவாக்கப்பட்டு விடும். போக்குவரத்து காவல் துறையினரும் இ-செல்லான்களை வழங்க முடியும். செல்லான்களுக்கான கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் செலுத்த முடியும். இ-செல்லான் பெற்றவர்கள், அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nபுதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.\nஇ-செல்லான் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி\nவழிமுறை 1 முதலில் போக்குவரத்து வலைத்தளமான: https://echallan.parivahan.gov.in செல்ல வேண்டும். இதற்கு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் பயன்படுத்தலாம். இந்த வலைத்தளத்தில் \"Check Challan Status\" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇங்கு செல்லான்களை லைசன்ஸ் நம்பர், வாகன பதிவு எண் அல்லது செல்லான் எண் போன்றவற்றை கொண்டு தேட முடியும். இதற்கு மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் கேப்ச்சாவை பதிவிட்டு அடுத்த வழிமுறைக்கு செல்லலாம்.\nமூன்று விவரங்களில் ஒன்றை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். சில சமயங்களில் இருவேறு செல்லான்கள் லைசன்ஸ் நம்பர் மற்றும் வாகன பதவு கொண்டு தனித்தனியாக அனுப்பப்பட்டு இருக்கலாம். இதற்கு செல்லான் மூலம் தேடுவது சிறப்பானதாக இருக்கும்.\nஇனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nசெல்லான விவரங்கள் உருவானதும், ‘Pay Now' பட்டனை க்ளிக் செய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்த துவங்கலாம். பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். இனி பணம் செலுத்துவதற்கான வலைப்பக்கம் திறக்கும்.\nமேலே கொடுக்கப்பட்ட வழிமுறையை நிறைவு செய்ததும், கட்டணத்தை நிறைவுப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இனி, ‘Proceed with Net Payment' க்���ிக் செய்து நீங்கள் விரும்பும் வகையில் பணம் செலுத்தலாம். ஆன்லைனில் நெட் பேங்கிங், கார்டு பேமன்ட் மற்றும் இதர பேமன்ட் வழிமுறைகளை பின்பற்றலாம்.\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\n எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nAndroid பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nZoom பயன்பாட்டில் கூடுதல் பாதுகாப்பை எப்படி ஆக்டிவேட் செய்வது\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nWhatsApp இல் யாருடன் அதிகம் பேசுகிறீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\n100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்\nMicrosoft Word அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு தரமான வசதி அறிமுகம்.\nசியோமியின் Mi Power Bank 3i 10,000mah மற்றும் 20,000 mah நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம்\nWhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஃப்ரீ பையர் கேமில் ரூ.90,000 காலி செய்த 12 வயது சிறுவன்: பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை\nமூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகொரோனா வார்டில் மித்ரா ரோபோட் நோயாளிகளை அடையாளம் பார்த்து சேவை செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/nta-icar-2019-final-answer-key-released-for-aieea-ug-and-pg-at-ntaicar-nic-in/articleshow/70245971.cms", "date_download": "2020-09-23T15:47:50Z", "digest": "sha1:NVB3BUHOOQQHW2J2KCGFBYLG5LTDHCDG", "length": 13273, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nவேளாண் துறை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஏஐஇஇஏ (All India Entrance Examination for Admission) நுழைவுத் தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.\nவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 75 வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nஇந்த ஆண்டுகான NTA ICAR AIEEA 2019 தேர்வு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 87 நகரங்களில் நடைபெற்றது. கணினி வழியில் நடக்கும் இத்தேர்வு காலைs 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடத்தப்பட்டது.\nஇத்தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் கடந்த ஜூல் 8ஆம் தேதி வெளியாகின. இந்த விடைக்குறிப்புகளில் திருத்தம் கோர ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.\nhttps://ntaicar.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று இதனை டவுன்லோட் செய்யலாம். அல்லது பின்வரும் இணைப்பை கிளிக் செய்து இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளை நேரடியாக டவுன்லோட் செய்துவிடலாம்.\nஇத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nJEE Exams: ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு: யார் எழுதலாம்\nநீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி\nIIT Delhi GATE 2020: கேட் தேர்வு நடைபெறும் தேதி, கட்டணம் அறிவிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவு���்:\nவேளாண் சட்டம் : விவசாயிகளின் துயரம் -ஆனந்த் ஸ்ரீனிவாசன்\nசசிகலா இன்னும் 15 நாட்களில் வெளியே வருவார் -வெற்றிவேல்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி\nமருத்துவ சேவையில் கிராமங்களை கலக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோ\nசிபிசிஐடி வசம்ஆவணங்களை ஒப்படைத்த நெல்லை காவல் துறை\nமும்பையை புரட்டி எடுத்த கனமழை; தத்தளிக்கும் பொதுமக்கள்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nடெக் நியூஸ்Apple Online Store India வழியாக என்னென்ன வாங்க கிடைக்கிறது\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nபொருத்தம்துலாம் ராசியின் அற்புதமான குண நலங்களைப் பற்றி பார்க்கலாம்\n இந்த 5 உணவுகளையும் அடிக்கடி சாப்பிடுங்க...\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையோட தூக்கம் எவ்வளவு நேரம் வரை இருக்கணும் \nடெக் நியூஸ்Nokia 3.4 அறிமுகம்: என்ன விலை\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nவர்த்தகம்ஆப்பிள் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nவர்த்தகம்கார் விலை குறைப்பு: பண்டிகை சீசன் சிறப்பு விற்பனை\nசினிமா செய்திகள்இது வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்: விஜய் சேதுபதி உருக்கம்\nசெய்திகள்MI vs KKR IPL Match Score: மும்பை அணி பேட்டிங்... லைவ் ஸ்கோர் அப்டேட்\nசெய்திகள்கொல்கத்தா அணி பீல்டிங்: வான வேடிக்கைக்குத் தயாரான அபுதாபி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1706:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-&catid=87:Dr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF,-I.P.S.(rd)&Itemid=821", "date_download": "2020-09-23T16:51:45Z", "digest": "sha1:NMBQDQAJJCWIASNQ4VSAFQYJW6LWWFBC", "length": 28325, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்", "raw_content": "\nHome கட்டுரைக��் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்\nஉலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்\nபயங்கரவாதம் என்பது தன்னுடைய கொள்கைக்காக பயமுறுத்துதலில் ஈடுபட்டு பொதுமக்களின் உடலுக்கும், உடமைக்கும் ஊறு செய்து வன்முறையில் ஈடுபடுவதாகும். பயங்கரவாதத்தினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:\n2) ஒரு குழுமத்தின் செயல்\n3) ஒரு நாட்டின் செயல்\n4) பல நாடுகளின் செயல்\n1) தனிப்பட்டவர் செயலுக்கு முன் உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் தன் சக மாணவர்கள் மீது வெறுப்புக் கொண்டு அந்த மாணவர்களை மிரட்டிப் பாடம் புகுத்தும் நோக்குடன் முன்னேற்பாடாக வீடியோவில் தனது செயலைப் பதிவு செய்து முக்கிய பத்திரிக்கை செய்தி நிறுவனத்திற்கு அதை அனுப்பி விட்டு கையில் இரண்டு நவீன துப்பாக்கியுடன் அந்த பல்கலைக் கழகத்தில் நுழைந்து சக மாணவ, மாணவியர் என்று நிதானம் பாராது சுட்டுத்தள்ளி தன்னையும் மாய்த்துக் கொண்ட நிகழ்ச்சி தான் தனிப்பட்டவர் பயங்கர வாதமாகும்.\nஅதேபோன்று ஒரு பேராசிரியையும் சமீபத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய மதிப்புத்; தரவில்லையென்று இந்திய பேராசிரியர் உள்பட நான்கு பேர்களை சுட்டுக்கொன்றும் உள்ளார் அதுவும் தனிப்பட்ட செயலே ஆகும்\n2) ஒரு குழுமம், ஒரு வகுப்பினர் ஈடுபடும் செயல்: ஜாதி, மத, இன, மொழி, இடம் சம்பந்தமான பயங்கரவாதத்திற்கு நாகாலந்து, மணிப்பூர், அஸ்ஸாம் விடுதலை முன்னணிகள், நக்சலைட் வன்முறைகள், இந்து முன்னணியினர், பாபரி மஸ்ஜித் இடிப்புப் போன்ற செயல், முஸ்லிம் முகாஜியினர் அதற்கு பதிலடியாகக் கொடுக்கும் வன்முறை, ஆர்,எஸ்,எஸ், ஸமதா சான்ஸ்தா அமைப்பின் மலேகான் போன்ற குண்டு வெடிப்புகள், சிவசேனா அதன் பிரிவான ராஜ்தாக்கரே வடஇந்தியர்களுக்கான வன்முறைகள், மங்களூர் பண்பாடு காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் தடியெடுத்துத் தாக்கும் செயல் பாடுகள் ஆகியவை தான் ஒரு குழுமம் ஈடுபடும் வன்முறைகள்.\nஇது போன்ற பயங்கரவாதத்தால் சொந்த நாட்டிலே இந்திய குடிமக்கள் அன்னியராக சித்தரிக்கப்படுவது தான் அவர்கள் கொள்கை என்றால் அது மிகையாகாது. ராஜா ரவி வர்மா, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த ஓவியர் வரிசையில் நவீன உலகத்தில் கொடிகட்டிப் பறந்த மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, மீ���ை, தாடி நரைத்தாலும் ஆசை மறையாது என்று 85 வயதிலும் பாலிவுட் பிரபலம் மாதிரி திக்ஷிட்டோடு இணைந்து பேசபட்ட எப்.எம்.ஹூசைன் இன்று தன் சொந்த நாட்டில் வசிக்க இடமில்லாது நாடோடிபோல 95 வயதானாலும் இந்துத்துவா பயங்கரவாதத்திற்குப் பயந்து கத்தார் பிரஜா உரிமையினை பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nகாரணம் ஹிந்துக் கடவுள்களை கேலியாக தனது ஓவியத்தில் சித்தரித்தார் என்றக் குற்றச்சாட்டு தானே. ஆனால் அதே மதத்தவர் மட்டும் கிரேசி மோகன் நாடக நடிகர், 'சாக்லேட்கிருஷ்ணா' என்ற சிரிப்பு நாடகம் நடத்துகின்றனர், கவுண்டமணி-செந்தில் ஜோடி எமதர்மன்-சித்திரகுப்தன் பூலோக விஜயம் என்ற கேலி சினிமாவும், கமல் சிவன் வேடத்தில் பூம்-பூம் மாடு மேல் உட்கார்ந்து நகைச்சுவை சினிமா நிகழ்ச்சி கண்டு சிரிக்கிறார்கள். அவர்கள் மேல் எந்தக் கண்டனமும் எழுப்புவதில்லை. அது ஏன் சற்றே யோசிக்க வேண்டாமா போதை பொருள் கடத்தல் குழுக்கள் கொலம்பியா நாட்டில் ஒரு அரசினையே நடுங்க வைக்கும் அளவிற்கு நடத்தும் கொலைகள் பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஜப்பான் நாட்டில் சின்-பின் என்ற மத தீவிரவாதக்கும்பல் நச்சுக்கெமிக்கல் புகையினை ஜப்பான் பாதாள ரயில் நிலையத்தில் பரவவிட்டு பலரைக் கொலை செய்த சம்பவமும் மத குழுவின் பயங்கரத்திற்கு எடுத்துக் காட்டாகும். ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவர் நடத்திய தாக்குதல் இன பயங்கரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும்.\n3) ஒரு நாட்டின் பயங்கரவாதம்: இஸ்ரேயில் நாட்டினர் ஃபாலஸ்தீனர் மீதும் மற்றும் செர்பியர,; போஸ்னியன் முஸ்லிம் மக்கள்; மீது நடத்திய தாக்குதலை சிறந்த உதாரணங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்:இரண்டாம் உலகப் போரில் வெற்றிகண்ட களிப்பில் கூட்டுப்படையினரின் தயவில் உருவாக்க்ப்பட்ட நாடு இஸ்ரேயில் 'ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியினை விரட்டிய' கதையாக அப்பாவி ஃபாலஸ்தீன மக்களின் நிலங்களை அபகரித்ததோடு மட்டுமல்லாது. அவர்களை எதிர்க்கும் மக்கள் மீது உடலில் பட்டதுடன் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் குணடுகளையும் வீசி உயிர் சேதம் விளைவிக்கும் செயல்தான் ஒரு நாடு உpளைவிக்கும் பயங்கரவாத செயலாகும்.\nஇதில் என்ன வேடிக்கையென்றால் அந்த நாட்டினரின் பயங்கரவாத செயல் ஃபாலஸ்தீன நாட்டோடு மட்டும் நின்���ு விடவில்லை மாறாக துபாய் நாட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற காசா நகரைச்சார்ந்த ஹமாம் அமைப்பின் முக்கியத்தலைவர் மெகமூதை இங்கிலாந்து, ஆஸ்ரியா, ஆஸ்திரேலியா, ஸவிட்சர்லாந்து, ஜெர்மனி, இட்டாலி நாட்டினரின் போலி பாஸ்போர்ட்டுகளில் சென்ற இஸ்ரேயிலின் 'மொசாத்' உளவுப்படையினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூச்சுத்திணர சாகடித்தது விட்டு துபாயிலிருந்து தப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பயங்கரமான செயல்களில் அடுத்த நாட்டில் நரிதந்திரத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அறியலாம்.\nசெர்பியா நாட்டில் அர்மேனிய முஸ்லிம் மக்களை வெறிநாய்கள் போல வேட்டையாடியதோடு மட்டுமல்லமால் அவர்கள் வீடுகளையும் தீக்கிரையாக்கினர். ஆதற்காக அதன் தலைவர்கள் ஜெனீவா பன்னாட்டு நீதிமன்ற சிறைச்சாலையில் வாடுகின்றனர்.\n4) பல நாடுகளின் கூட்டு பயங்கரவாதம்: 2001ஆண்டு இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்டதிற்குக் காரணம் என்று ஆப்கானிஸ்தான் மீதும், உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி இராக் மீதும் உலக நாடுகள் சபை ஒப்புதல் இல்லாமல் படையெடுத்து தாலிபான்களை ஒழிக்கிறோமென்று அப்பாவி மக்கள் மீது ஆளில்லா குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் போடுவது தான் பல நாடுகள் சேர்ந்த நேட்டோ படை என்ற ஐரோப்பிய நாடுகள் அமைப்பு அமெரிக்கா. இங்கிலாந்து நாடுகளுடன் சேர்ந்து ஈடுபடும் பயங்கரவாதம் செயல்களாகும்.\nஅப்பாவி மக்கள் வாகனத்தில் செல்லும் போதும், திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபோதும், இறந்த வீட்டில் அனுதாபத்திற்காக கூடியிந்த மக்கள் மீதும் குண்டு வீசிக் கொன்ற பின்பு கூட்டுப்படை தலைவர் 'மன்னிப்புக்கேட்டார்'; என்றால் போன உயிர் வந்துவிடுமா நண்பர்களே கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'கொலை பாதகம் சும்மா விடாது', என்று அதே போன்ற நிலைதான் அமெரிக்கா நாட்டில் ஜார்ஜ் புஷ் கட்சியான ரெபப்ளிகன் கட்சி ஜனாதிபதித்தேர்தலில் அமெரிக்கா நாட்டில் மண்ணைக் கவ்வியது.\nஇங்திலாந்து நாட்டில் பிரதமர் பதவியிழந்ததோடு மட்டுமல்லாது இன்றைய(1. 3. 2010 பக்கம் 13 ல்) இந்து ஆங்கிலப்பத்திரிக்கையில், 'ஈராக் யுத்தத்திற்குப் பின்பு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் உடல், மன நிலை மிகவும் பாதி��்தவர் போல காட்சி தருகிறார். கடுங்குளிரிலும் தூக்கம் வராது நடுராத்திரியிலும் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார';, என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் கிராம பழமொழியான 'கொலை பாவம் சும்மாவிடாது' என்பது எவ்வளவு உண்மையானது என்பதிற்கு டோனி பிளேயர் கதை ஒரு காரண கதையாகுமல்லவா\nஇன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் சட்டம் பயங்கரவாதத்திற்கு இல்லை. ஆனால் குர்ஆனின் போதனையில் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹுதைபியா' கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு வீரர்க்ள் வெற்றிக்களிப்பில் வேட்டையாடாது மிகுந்த தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாகும். அதற்கு பின்பு வந்த கலிபாக்கள், அவர்கள் தளபதிகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தபோது உயிர் பிராணிகளுக்கும், பயிர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயது முதிந்தோருக்கும் கடுகளவு கொடுந்துண்பம் விளைவிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.\nபயங்கரவாதமென்று உலகில் முதன் முதலில் 1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியில் புரட்சியாளர் மீது ஆளுங்கட்சியான ஜேக்கோபினர் நடத்திய பயங்கர தாக்குதலே முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் ஐ.நா. என்ற உலக நாடுகள் சபை தீவிரவாதம் பற்றி விளக்கம் அளிக்கையில், ' வேண்டுமென்றே பொது மக்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் என்று அறிவித்துள்ளது. ஆனால் படையெடுக்கும் நாடு மீது உணர்வுப் பூர்வமான எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது தீவிரமாகாது' என்றும்; விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.\nஅவ்வாறென்றால் அமெரிக்காவும்-இங்கிலாந்தும் பொய்யானக் காரணத்தினைத்தின் பேரில் வேண்டுமென்றே உலக நாடுகள் சபை அனுமதி பெறாமல் போர் தொடுத்தது குற்றவியல் சட்டப்படி சர்வதேசக் குற்றம் தானே அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ஸதாம் ஹூசைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ஸதாம் ஹூசைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை அவர்களை வெளியேற்ற உலகநாடுகள் சபை நடவடிக்கை எடுக்காது வேடிக்கைப் பார்ப்பது பக்கவாத நடவடிக்கை என்றால் சரிதானே தானே\nஅதன் பின்பு ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினால் அதனை தீவிரவாத நடவடிக்கை என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதும் பக்கவாத நடவடிக்கையாகாதா நீதி தேவதை போன்று இருக்கின்ற உலக நாடுகள் சபை வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும், இங்;கிலாந்தும், நேட்டோ நாடுகளும் இருப்பதால் உலக நாடுகள் சபை வாய் பொத்தி-கைகட்டி மவுனியாக இருக்கலாமா\nஉலக நாடுகள் சபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தால் உலக மக்கள் எள்ளி நகையாடி பக்கவாத நோயால் உலக நாடுகள் சபை செயலிழந்து விட்டதோ என்று சந்தேகப்படலாமெல்லவா\n1) ஆகவே உலக நாடுகள் சபை பயங்கரவாதத்திற்கான குற்றவியல் சட்டத்தினை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும்.\n2) உலக நாடுகள் சபையின் அங்கீகாரமில்லாது எந்த நாடும் அடுத்தநாட்டின் மீது படையெடுக்கக்கூடாது. என்ற தீர்மானத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எந்த வல்லரசு நாடும் தனது வீட்டோ என்ற தனி உரிமையினை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக உபயோகிக்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும்.\n3) உறுப்பு நாடுகளில் மதம், மொழி, இனம், இடம் சம்பந்தமாக பயங்கரவாத தாக்குதல் எந்த பிரிவினைவாத சக்திகள் நடத்தினாலும் கண்டனம் தெரிவிப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளை அப்படிப்பட்ட பிரிவினை பயங்கரவாத அமைப்பினை தடை செய்ய சட்டமியற்ற வற்புறுத்த வேண்டும்.\n4) இஸ்லாமிய பெற்றோர் தங்கள் குழந்தைகளை தீவிரவாத அமைப்பில் சேராமலும், அந்த அமைப்புகளுக்குப் பலியாகாமலும் கண்காணிக்க வேண்டும்.\n5) சுனாமி பேரலை 2004 டிசம்பர் 24ந்தேதி தமிழகத்தினைத் தாக்கியபோது கடலூர், பரங்கிப்பேட்டை, நாகை போன்ற ஊர்களில் எப்படி முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மதம் பாராது உதவி செய்தார்களோ அதேபோன்று கூப்பிட்ட குரலுக்கு இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிற்கு ரத்ததானம், உடலுலைப்பு, மற்றும் பொருள் உதவி செய்கின்ற இளைஞர்கள் பதிவேடு தயார்நிலையில் வைத்து உதவுவது மூலம் மக்கள் சேவைக்கு தங்களை தயார் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2010/06/fifa.html", "date_download": "2020-09-23T15:16:38Z", "digest": "sha1:AG2CM2X7RFISR77FRUIPM3YHFZBXB6D6", "length": 42885, "nlines": 532, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: FIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்", "raw_content": "\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதல் சுற்றுக்கான அத்தனை போட்டிகளும் முடிந்து இரண்டாம் சுற்றுக்கான 16 அணிகள் தெரிவாகி உள்ளன.\nநான்கு நாட்கள் இடம்பெறும் போட்டிகளில் இவை எட்டு அணிகளாகிவிடும்.\nகால்பந்தாட்டத்துக்கே உரிய வேகம்,விறுவிறுப்பு,திருப்பங்கள்,குழப்பங்கள்,அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் என்று அனைத்தும் நிறைந்ததாக இந்த முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தேறின.\nசில புதிய அணிகள் கலக்கின.எதிரணிகளைக் கலங்கடித்தன.\nமுதல் தடவையாக இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தும் உள்ளன.\nசில பெரிய தலைகள் அடுத்த சுற்றைக் காணாமல் அதிர்ச்சியோடு வெளியேறியும் இருக்கின்றன.\nமிக முக்கியமாக போட்டிகளை நடாத்தும் நாடு ஒன்று முதல் சுற்றிலேயே வெளியேறிய முதலாவது சந்தர்ப்பமும் இம்முறையே நிகழ்ந்துள்ளது. தென் ஆபிரிக்கா தனது இறுதிப் போட்டியிலே அனைவரும் வியக்கும் விதத்தில் முன்னாள் சாம்பியனும் கடந்த முறை இறுதிப் போட்டியை எட்டிய அணியுமான பிரான்ஸ் அணியை வெற்றி கொண்டாலும் ஏராளமான தன ரசிகர்கள் மனமுடையும் விதத்தில் முதல் சுற்றோடு வெளியேறியது.\nநடப்பு சம்பியன் இத்தாலியும் முதல் சுற்றோடு அம்பேல்.பலம் வாய்ந்த அணியாகத் தெரிந்தாலும் அநேகர் இதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியிருக்கவில்லை.ஆனால் முதல் சுற்றோடு இப்படி வெளியேறும் என யார் நினைத்தார்\nஅதிலும் கடைசிப் போட்டி ஒரு\nஸ்லோவாக்கியா 3-2 என இத்தாலியைத் தோற்கடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.\nஇத்தாலியுடன் கடந்த ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் அணியும் வெளியே.\nஅணிக்குள்ளே பல்வேறு மோதல்கள். பயிற்றுவிப்பாளர் டோமேஞ்சுடன் வீரர்கள் தகராறு.முக்கியமான வீரர்களை விட்டு விட்டு போட்டிகளுக்கான அணிகளைப் பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்தது என்று பிரான்ஸ் அணி தனக்குத் தானே குழியொன்றை வெட்டிக் கொண்டது.\nஅய���்லாந்து அணியை பிரான்ஸ் தெரிவுப் போட்டிகளில் தோற்கடித்தே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.அந்த இறுதித் தெரிவுப் போட்டியில் விதிகளுக்குப் புறம்பாக பிரான்சின் தியரி ஒன்றி (Thierry Henry) கையால் அடித்த கோல் மாபெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.\nஅயர்லாந்து FIFAவுக்கு முறைப்பாடுகளை முன்வைத்தது.எனினும் FIFA கணக்கெடுக்கவில்லை.பிரான்ஸ் அந்த கோலினாலேயே அயர்லாந்தை விஞ்சித் தெரிவானது.\nஅயர்லாந்தின் சாபமே பிரான்சின் இந்த அவமானகரத் தோல்விக்கும் உள் அணி மோதல்களுக்கும் காரணம் என்று நினைப்பதாக சொல்கிறார் ஒன்றி.\nஇவ்வளவுக்கும் தான் பெற்ற கோல் Hand ball என ஒப்புக்கொண்டு நேர்மையாக மன்னிப்புக் கோரியவர் ஒன்றி.\nஇம்முறை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்த இன்னும் சில போட்டிகள்..\nமுதல் நாளிலேயே மெக்சிக்கோவை தென் ஆபிரிக்கா சமப்படுத்தியதொடு ஆரம்பித்தது அதிர்ச்சி அலைகள்.\nஅதே பிரிவில் இன்னொரு போட்டியில் பிரான்ஸ் அணி மெக்சிக்கோவிடம் தோற்று உலகை ஆச்சரியப்படுத்தியது.\nதட்டுத் தடுமாறி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்தும் தனது ரசிகர்களை சோதிக்கத் தவறவில்லை.\nமுதல் போட்டியிலேயே அமெரிக்காவுடன் சமநிலை முடிவைப் பெற்று தடுமாறிய இங்கிலாந்து,அடுத்த போட்டியில் பெரிதாக அச்சுறுத்தாத அல்ஜீரியாவுடனும் கோல் ஒன்றையும் பெற முடியாமல் சமநிலை முடிவைப் பெற்று ரசிகர்களைக் கடுப்பாக்கி,இங்கிலாந்தை எதிர்பார்த்திருந்த விமர்சகர்களையும் ஏமாற்றியது.\nபின்னர் தடுமாறி சமாளித்து ஸ்லோவேனியாவை வென்றாலும் கோல்கள் பெறும் வழிகள் கிடைப்பதாக இல்லை.\nபெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய கால்பந்து வல்லரசு - European Football Power house ஜெர்மனியும் ஒரு போட்டியில் தொடரே அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது. சேர்பிய அணியிடம் ஜெர்மனியிடம் தோற்றது உலகக் கால்பந்து போட்டிகளில் மற்றுமொரு அதிர்ச்சி முடிவு.\nஇந்த அதிர்ச்சி அலை ஓய முன்பே,இம்முறை உலகக் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புடைய அணிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்ட,படும் அணியான ஸ்பெய்ன் சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.\nமுன்னாள் சாம்பியன் (இப்ப தான் இல்லையே..) இத்தாலி அணி பராகுவே அணியிடம் சமநிலை முடிவு பெற்றதாவது பரவாயில்லை;கடை நிலை அணியும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகப் பலவீனமான அணியாகக் கருதப்பட்ட அணியுமான நியூ சீலாந்து அணியிடமும் தடுமாறியது.சமாளித்து சமநிலையாகப் போட்டியை முடிக்க இத்தாலி பட்டபாடு பெரும்பாடு.\nபோர்த்துக்கல் அணியும் ஐவரி கோஸ்ட்டுடன் சமநிலை முடிவையே பெற்றது.\nஇந்த ஏறுக்கு மாறான முடிவுகளுக்கும் கோள்கள் குறைவாக இருந்தமைக்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஜபுலானி பந்து (Jabulani) தான் காரணம் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.\nசில கோல் காப்பாளர்கள் தவறுகள் விட்டமைக்கும் பந்துகள் அவர்கள் கைகளில் இருந்து வழுக்கியமைக்கும் கூட ஜபுலானியே காரணம் என சொல்லலாம்.\nமுதல் சுற்றைப் பொறுத்தவரை தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் வென்ற அணிகள் ஆர்ஜென்டீனாவும் நெதர்லாந்தும் மாத்திரமே.\nபிரேசில்,போர்த்துக்கல்,இங்கிலாந்து,அமெரிக்கா,பராகுவே,உருகுவே ஆகிய அணிகள் எந்தப் போட்டியிலும் தோற்காமல் தப்பியுள்ளன.\nநியூ சீலாந்து எந்தவொரு போட்டியிலும் தோற்காவிட்டாலும் அடுத்த சுற்றில் நுழையாமலே வெளியேறியுள்ளது.அனைத்துப் போட்டிகளையும் சமன் செய்த சாமர்த்தியம் பாராட்டுதற்குரியதே.\nபோர்த்துக்கல் ஒரே போட்டியில் வட கோரிய அணியை வதக்கி எடுத்தது. ஏழு கோல்களைப் போட்டுத் தாக்கியது.\nஆர்ஜெண்டீனாவின் கோன்சாலஸ் ஹிகுவேய்ன் தென் கோரிய அணிக்கெதிராக மூன்று கோல்கள் அடித்து ஹட் ட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.\nஅதிக கோல்களை முதல் சுற்றில் பெற்றோரின் விபரங்கள்..\nபல முன்னணி நட்சத்திரங்கள் சிவப்பு அட்டைகளைப் பெற்றுக் கொண்டு போட்டிகளில் இருந்து வெளியேறி இருந்தனர்.\nஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்லோசே,பிரேசிலின் காகா,ஆஸ்திரேலியாவின் ஹரி கியூவேல் ஆகியோர் முக்கியமானவர்கள்.\nஇம்முறை இரண்டாம் சுற்றுக்குள் முதல் தடவையாக நுழைந்துள்ள அணி ஸ்லோவாக்கியா.\nஆசிய அணிகளில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய ஆசிய அணிகள் முதல் தடவையாக வெளிக் கண்டம் ஒன்றில் இரண்டாம் சுற்றுக்குள்ளே நுழைந்துள்ளன.\nஆபிரிக்காவின் ஒரே பிரதிநிதியாக இரண்டாம் சுற்றுக் கண்ட கானா அணி நேற்றைய அமெரிக்காவுடனான வெற்றியை அடுத்து கால் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.\nஇதுவரை எந்தவொரு ஆபிரிக்க அணியும் அரையிறுதியை எட்டிப் பார்த்ததில்லை.\nஅந்த வாய்ப்பு இம்முறை கானாவுக்குக் கிட்டலாம். காரணம் அது காலிறுதியில் எதிர்கொள்ளும் அணி உருகுவே.\nமறுபக்கம் இன்று இடம்பெறும் இரண்டு இரண்டாம் சுற்றுப் போட்டிகளும் மிக விறுவிறுப்பானவை.\nஜேர்மனி இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கால்பந்தின் பாரம்பரிய வைரிகளுக்கு இடையிலான மோதல்களில் ஒன்று.\nஇரண்டு அணிகளுமே விட்டுக் கொடுக்காமல் விளையாடக் கூடியவை.\nஅண்மைக்காலமாக இங்கிலாந்து அணியினதும் அதன் நட்சத்திர வீரர்களின் மீதானதுமான அழுத்தம் ஜெர்மனிக்கு இன்றைய போட்டியில் கூடுதல் வாய்ப்பை வழங்கும் என நான் நினைக்கிறேன்.\nராசியில் அதிகம் நம்பிக்கையுள்ள இங்கிலாந்து தாம் வென்ற ஒரே உலகக் கிண்ணமான 1966ஆம் ஆண்டின்போது அணிந்த சீருடை போலவே இம்முறை அணிந்து விளையாடியதும், அந்த இறுதிப் போட்டியில் தாம் சந்தித்த ஜெர்மனியை இன்று சந்திக்கும் வேளை அதே சிவப்பு நிற ஆடைகளை இன்று அணிய இருப்பதும் சுவாரஸ்யம்.\nஅடுத்த போட்டியில் இம்முறை உலக சாம்பியனாக மாறக் கூடிய அணியேன நான் கருதும் ஆர்ஜென்டீனா மெக்சிக்கோ அணியை சந்திக்கிறது.\nவிட்டுக் கொடுக்காமல் வேகமாக விளையாடக் கூடிய அணிகள் இவை இரண்டும்.\nஎனினும் வாய்ப்புக்கள் ஆர்ஜென்டீனா அணிக்கே எனக் கருதுகிறேன்.\nலியோனல் மெஸ்ஸி,ஹட் ட்ரிக் புகழ் ஹிகுவேய்ன், கார்லோஸ் டேவேஸ் என நட்சத்திரங்கள் ஆர்ஜெண்டினாவுக்கு பலம்.\nமரடோனா வழங்கும் பயிற்சிகளும் அப்படி.. கொஞ்சம் பாருங்களேன்..\nஇரண்டாம் சுற்றில் மற்றொரு முக்கிய விறு விறு போட்டி ஸ்பெய்ன் - போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த அணிகளையும் எனக்கு இவர்களின் போராட்ட குணத்துக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் அடிக்கடி கிண்ணம் வெல்லும் வாய்ப்புக்களை இழப்பதாலும் பிடிக்கிறது.\nஅதிலும் இம்முறை ஆக முதலில் கருதப்பட்ட ஸ்பெய்ன் கொஞ்சம் சறுக்கி,கடைசி இரு போட்டிகளில் மீண்டும் நிமிர்ந்துள்ளது.\nடேவிட் வியா(David Villa),டொரெஸ்,இனியேஸ்டா,பாப்ரேகாஸ்,கசியாஸ் என நட்சத்திரங்கள் சேர்ந்த ஸ்பெய்ன் அணி மற்றொரு நட்சத்திர அணியான ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணியை சந்திப்பதென்றால் அந்தப் போட்டி பற்றி சொல்லவும் வேண்டுமா\nபிரேசில் அணியின் மேல் முதலில் இருந்த பிரமிப்பு இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது.\nஎவ்வளவு தான் லூயிஸ் பாபியாநோவும் ககாவும் வேகம் காட்டி ஆடினாலும் பின் வரிசை கொஞ்சம் சோர்வாகவும் இலகுவாக எதிரணிகளால் கடக்கக் கூடியதாகவும் இருக்கிறது.\nஒவ்வொரு நாளும் ஆங்கிலத்தில் உலகக் கிண்ணக் கால்பந்து நிகழ்வுகளைத் தொகுத்து (பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து/சுட்டு) பதிவிடுவதால் தமிழில் உலகக் கிண்ணப் பதிவுகளை தொடர்ச்சியாகத் தரமுடிகிறதில்லை.\nமீண்டும் இரண்டாம் சுற்று முடிய இன்னொரு தொகுப்புத் தருகிறேன்.\nஆங்கில கால்பந்து தளம் இதோ..\nஎன் கணிப்பில் கால் இறுதி செல்லும் அணிகள்...\nஇவை காலிறுதியில் ஒன்றையொன்று சந்திப்பது இவ்வாறு அமையும்.\nவிபரங்களுக்கு இந்த சுட்டியிலுள்ள படத்தைப் பார்க்கவும்.\nஎனவே ஆர்ஜென்டீனா பிரேசிலை சந்திப்பதாக இருந்தால் அது இறுதிப் போட்டியிலே தான்.\nஎன்னைப் பொறுத்தவரை சகலதுறை அணியாகக் காணப்படும் நெதர்லாந்து பிரேசிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.\nஇப்போதைக்கு பந்தயக்காரர்களின் கணிப்பை அறிய இதைப் பாருங்கள்.\nநல்லா சுத்துறீங்க.. கிட்டத்தட்ட எல்லா அணியையும் வெல்லும் என்டுடீங்க.. கடைசியில யார் வென்றாலும் அன்றே நான் சொன்னேனே என்று சொல்ல உதவும்.. நல்ல prediction :(\nஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ப்போட்டி பற்றிய பதிவை எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டீர்கள்\n இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்கா\nஉங்கள் காலிறுதித் தெரிவுகளில் ஒரே ஒரு இடத்தில் முரண்படுகிறேன். ஸ்பெயின் நட்ச்சத்திர வீரர்களைக் கொண்ட பலமான அணியாகத் திகழ்ந்தாலும் பலம் வாய்ந்த பின்கள வீரர்கள் உதவியுடன் போர்த்துகல் ஏதேனும் ஆச்சரியங்கள் நிகழ்த்தலாம்.\nபார்ப்போம் பெர்னாண்டோ டோர்ரிசா இல்லை ரோனல்டோவா என்று.\nஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ப்போட்டி பற்றிய பதிவை எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டீர்கள் //\n உதைபந்தில் இப்போதுதான் ஏதோ ஆர்வம் வருவது போல இருக்கிறது வந்த பின்பு கருத்துகளை வழங்குகிறேன்\nஎனக்கு எப்போதும் பிரேசில் மட்டுமே தெரியும் எனவே, அவர்கள்தான் வெல்ல வேண்டும் என்ற நப்பாசை\nபதிவு ரொம்பவே அலசபட்டு இருக்கிறது\nஜனநாயகக் கடமைகளும் முடிஞ்சு.. வர்ட்டா..;)))\nஅதுதானே பார்த்தேன் எப்பிடிடா லோஷன் அண்ணா மட்டும் இங்கிலிஷ்ல அடிக்கடி பதிவு போடுறாருனு .....சுடுறீங்களா.. நல்லது நல்லது\nஇம்முறை ஆர்ஜென்டீனா தான் உலகக்கோப்பை வெல்லும் என்பது என் கருத்து.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇப்போதைக்கு ஆர்ஜன்டினா அணியை வெல்லகூடிய அணியாக நான் யாரையும் காணவில்லை.\nஅவர்களது ஆட்டத்தை நேற்று பார்த்தது தென்னாபிரிக்கா சென்று அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் போலிருந்தது.\nஎனது விருப்பத்திற்குறிய அணிகளில் ஒன்றான இங்கிலாந்து தோற்றது கவலையான விடயம்.\nபிரேசில் எதிர்பார்த்த அளவு இல்லை.\nகண்டிப்பாக ஜெர்மனி தான் வெல்லும் இது என் கணிப்பு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு...\nராவணன் - என் பார்வையில்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nபுத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010\nகொழும்பில் இரு தடவை நில நடுக்கம்..\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதோனியின் கோபமும், CSKயின் தோல்வியும்\nஅதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு\nபூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்��ுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://metromirror.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-09-23T15:59:45Z", "digest": "sha1:OA4T237MIOOUFAKIP3YHOXEEXFUNCPPA", "length": 8724, "nlines": 52, "source_domain": "metromirror.lk", "title": "போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது – ராமேஷ்வரன் தெரிவிப்பு – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nபோலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது – ராமேஷ்வரன் தெரிவிப்பு\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்��த்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.\nகொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் இணைவோம் எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்குகேட்கின்றனர். மேலும் சிலர் இரண்டு வாக்குகளை எங்களுக்கு தாருங்கள் என கெஞ்சுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுடன் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியைவிட்டு வெளியேறியவர்களை தற்போது இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை.\nபொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்றோம். ஐவரையும் மக்கள் வெற்றிபெறவைப்பதுடன், போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்தபதிலை வழங்குவார்கள். எனவே, மக்கள் மத்தியில் அவர்களின் போலிப்பிரச்சாரம் எடுபடாது.\nகடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தோம். ஐக்கிய தேசியக்கட்சியே அதனை தடுத்து நிறுத்தியது. இந்த அரசாங்கத்தின்கீழ் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாளை கையொப்பமிட்டால்கூட ஆயிரம் ரூபா கிடைத்துவிடும். ஆனால், நாம் அவசரப்படமாட்டோம்.\nஏனெனில் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்தையும், இறப்பரையும் கோருகின்றனர். அந்த கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. மக்களுக்கு எவ்வித சுமையும் அதிகரிக்காத வகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காகவே நிதானமாக செயற்பட்டுவருகின்றோம். கூடியவிரைவில் ஆயிரம் ரூபா கிடைக்கும்.\nகாங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்.” – என்றார்.காங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்.” – என்றார்.\nவெற்றியில் பங்காளிகளாக மாறுங்கள்; றிஸ்லி முஸ்தபா அழைப்பு\nரணசிங்க பிரேமதாச ஆயுதம் வழங்கியதை விடவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்; இராதாகிருஷ்ணன்\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:46:02Z", "digest": "sha1:QK23URLTVYVXCTFAMLF5HZ2YVKRHD3MQ", "length": 9455, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:46, 23 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர் பேச்சு:Kanags 07:39 +732 Kanags பேச்சு பங்களிப்புகள் →சாக்கியர் கட்டுரை\nபயனர் பேச்சு:Kanags 13:14 +64 Balu1967 பேச்சு பங்களிப்புகள் →சாக்கியர் கட்டுரை\nபயனர் பேச்சு:Kanags 13:13 +618 Balu1967 பேச்சு பங்களிப்புகள் →அய்யா வைகுண்டர்\nபயனர் பேச்சு:AntanO 11:04 +392 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 10:08 +1,024 AntanO பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 04:55 +524 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 04:49 +1 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 04:49 +1,061 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 18:39 +221 AntanO பேச்சு பங்களிப்புகள் →சந்தேகம்\nபயனர் பேச்சு:AntanO 17:11 +838 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →Rowthers\nபயனர் பேச்சு:Kanags 09:14 +675 Sajinsm பேச்சு பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-8-1-starts-receiving-software-update-in-india-and-more-details-023121.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T16:19:54Z", "digest": "sha1:UHCWOYEJM6UFU7ARBA2ZFQRP77LOSCUD", "length": 17203, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 8.1 சாதனத்திற்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய வசதி.! | Nokia 8.1 starts receiving software update in India and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago 2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\n4 hrs ago Anker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\n5 hrs ago ரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nNews கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 8.1 சாதனத்திற்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய வசதி.\nஇந்திய சந்தையில் நோக்கியா 8.1 சாதனம் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நோக்கியா 8.1 சாதனத்திற்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் புதிய செக்கியூரிட்டி பேட்ச் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nபயனர்கள் இந்த வசதியைப் பெற செட்டிங்ஸ் வழியே சென்று சாப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்தால் போதும். குறிப்பாக இந்த வசதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இட��்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nடிக் டாக்கில் வைரலாகும் விநோத 'லிப்லாக் க்ளூ' சேலஞ்: இது எங்கபோய் முடியுமோ\nஇந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\nரூ.10,300 மட்டுமே: களமிறங்கிய நோக்கியா ஸ்மார்ட்போன்., டிரிபிள் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி\nAnker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\nரூ.7,999-விலையில் இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா சி3.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nசெப்டம்பர் 22 வெளியாகிறது நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்\nரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\n4 கேமராவோடு குறைந்த விலையில் விற்பனை: Nokia 5.3 இப்போதே வாங்கலாம்\nMi 10T சீரிஸ் வாங்க ரெடி ஆகுங்க சியோமியின் Mi 10T, Mi 10T Pro மற்றும் Mi 10T Lite அறிமுகம் தேதி இது\nரூ.1,999 முதல் புதிய போன் வாங்க வாய்ப்பு: Nokia C3, Nokia 125 & Nokia 150 இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.\nஅடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா- இதை மட்டும் செய்தால் போதும்\nதமிழகத்தின் முதல் விர்ச்சுவல் தொழில்நுட்ப கண்காட்சி உடனே உங்களை அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8273:2012-01-16-20-36-03&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-09-23T17:36:03Z", "digest": "sha1:3TUENBM6PCQYPXJFJXCCX37GTCSUFRIQ", "length": 14892, "nlines": 35, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணை முகம்\nதமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் \"தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்' என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன் மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. \"கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை' என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டதோ, \"அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.\nஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தின் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடிய காரணிகளை விளக்கி, \"இது அமைச்சரவை முடிவல்ல... இது இடுக்கண் களைவதற்காக நீண்ட கரமல்ல... இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காகவே நீண்டிருக்கும் கரம். அதிலும் கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே' என்றும், இதுவும் கூட மக்கள் போராட்டம் தோற்றுவித்த நிர்ப்பந்தத்தின் விளைவு என்றும் புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் குறிப்பிட்டோம்.\nஆனால் மூவர் தூக்கினை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோர் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள்; அம்மாவையும் \"தம்பி'யையும் அக்கம்பக்கமாகப் போட்டு சுவரொட்டி அடித்து பாராட்டு விழா நடத்தினார்கள். சட்டமன்றத் தீர���மானத்துக்குப் பழிவாங்கத்தான் பெங்களூரு வழக்கு முடுக்கி விடப்படுகிறது என்பன போன்ற அரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு அரணாக இருப்போம் என்று சத்தியம் செய்தார்கள். நாப்புண்ணாகிப் புழுத்து நாறுமளவுக்கு அம்மாவின் புகழ் பாடினார்கள். இப்போது\n\"முன்னுக்குப் பின் முரண்', \"அதிர்ச்சி', \"துரோகம்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, \"\"சட்டப்பிரிவு 161இன் கீழ் கருணை மனுவை அங்கீகரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது'' என்று ஜெயலலிதாவுக்கு ஆலோசனையும் கூறுகிறார்கள். அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதா இப்போது பிரச்சினை அரசியல் சட்டமாவது, வெங்காயமாவது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரம் அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென்று தெளிந்ததனால்தான் கர்நாடக, கேரள அரசுகள் தீர்ப்பை மீறி செயல்படுகிறார்களா கருணை மனுவை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடியாமல் சட்டம்தான் ஜெயலலிதாவின் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதா\nதற்போது தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மூவரும் தொடுத்துள்ள வழக்கில், தீர்ப்பு வழங்கப்போவது உயர் நீதிமன்றம்தான். மாநில அரசு தெரிவிப்பது வெறும் கருத்து மட்டுமே. எனினும், மனுவைக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கருத்து தெரிவிப்பதற்குக் கூட ஜெ. அரசு தயாராக இல்லை. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதுதான் ஜெயலலிதாவின் உண்மையான கருத்து. இந்தக் கருத்துக்கு மாறாக, சட்டமன்றத்தில் அன்று நிறை வேற்றிய தீர்மானம்தான் முரண். அந்த வகையில் \"பின்னதற்கு முன்னது முரண்' என்பதே உண்மை. 20 ஆண்டுகளாக புலி எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்பதையே தனது அரசியலாகக் கொண்டு, தமிழ்தமிழின உரிமை என்று பேசுவோரையெல்லாம் ஒடுக்கிவரும் ஒரு பாசிஸ்டு, திடீரென்று சட்டமன்றத்தில் அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றியதுதான் அதிர்ச்சிக்குரியதேயன்றி, தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுஅல்ல. இந்த சட்டமன்றத் தீர்மானமாக இருக்கட்டும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழம் வாங்கித்தருவதாக அம்மா தந்த வாக்குறுதியாக இருக்கட்டும், இவையனைத்தும��� \"சும்மா' என்பதை சு.சாமியும் \"சோ'வுமே தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.\n\"ஜெயலலிதாவே தமிழினத்தின் மீட்பர்' என்று உடுக்கடித்துத் தமிழக மக்களை நம்பவைத்ததும், சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியவுடனே விழா எடுத்து புகழ்பாடியதும் தமிழின உணர்வாளர்கள் எனப்படுவோர்தான். இப்படியெல்லாம் தமிழ் மக்களை நம்பவைத்த பூசாரிகள் என்ற முறையில்தான், நெடுமாறன், சீமான், வைகோ, பெரியார் தி.க உள்ளிட்டோர், இப்போது ஜெ அரசின் கருத்தைக் கேட்டு அதிர் ச் சியடைந்தவர் கள் போல முகத்தை வைத்துக் கொள்கிறார்களேயன்றி, ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது பூசாரிகள் அறியாத உண்மையல்ல. \"கேழ்வரகில் நெய் வடியும்' என்று தெரிந்தேதான் இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். கேட்டால், \"ஜெயலலிதாவைப் பற்றி எங்களுக்கும் தெரியும். சும்மா கொள்கை பேசிக்கொண்டிருந்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியாது' என்று ஏகடியம் பேசுவார்கள். விமரிசிப்பவர்களே காரியத்தைக் கெடுப்பவர்கள் என்று ஏசுவார்கள்.\nஜெயலலிதாவை அண்டியும், ஒண்டியும் அரசியல் நடத்தி, அதையே மாவீரமென்று சித்தரித்து வாய்ப்பந்தல் போட்டு, தமிழ் சினிமாவின் குத்தாட்டத்துக்கு இணையான ரசிக அனுபவத்தை வழங்கும் மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்தவர்களுக்கு அரசியல் பேசும் வாய்ப்பை அம்மா வழங்கியிருக்கிறார். மனிதாபிமானம், மரணதண்டனை ஒழிப்பு போன்ற அரசியலற்ற சொற்றொடர்களுக்குள் ஒளிந்து கொண்டு அம்மாவின் கருணைக்கு மன்றாடி இனிப் பயனில்லை. மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அரசியல் நியாயத்தை இனி பேசலாம். இனியாவது பேசுவார்களா என்று பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/138516-computerised-agricultural-cooperative-bank-awarded", "date_download": "2020-09-23T16:14:30Z", "digest": "sha1:PIKZUOE4ENPYSXS5W35YVQGOL5A3CZW5", "length": 11226, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2018 - ரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி! | Computerised Primary Agricultural Cooperative Bank awarded - Pasumai Vikatan", "raw_content": "\n63 சென்ட்... 100 நாள்கள்... - நிறைவான லாபம் தரும் நிலக்கடலை\nஆத்தூர் கிச்சிலிச் சம்பா... சீரகச் சம்பா... - மருத்துவர்களின் இணையற்ற இயற்கை விவசாயம்\nவளமான வருமானம் தரும் கொத்தமல்லி\nகுறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்\n11 லட்சம் கோடி விவசாயக் கடன்... விவச��யிகளை மகிழ்விக்குமா\nஆண்டுக்கு ரூ 3 ஆயிரம் கோடி: தென்னை நார் விற்பனை\nதினசரி வருமானத்துக்குச் சம்பங்கி... - வீட்டுத் தேவைக்கு அரிசி, காய்கறிகள், கீரைகள்\n - கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்\n1 பனையில் ஆண்டுக்கு ரூ 20 ஆயிரம்\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி\nநீரா பானைகளை உடைத்த காவல்துறை... - கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nநீங்கள் கேட்டவை: மூடாக்கினால் மூன்று விதமான பலன்கள்\nரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி\nரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி\nசாதனைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/chandrashtama-days-2020-rohini", "date_download": "2020-09-23T15:11:42Z", "digest": "sha1:BF3KKOV2UWDZEL72D7XDH77RPMZOE6D6", "length": 19645, "nlines": 671, "source_domain": "calendar.tamilgod.org", "title": " ரோகிணி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nரோகிணி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 ரோகிணி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\nரோகிணி நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 ரோகிணி நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\n18.11.2020 ( கார்த்திகை )\n19.11.2020 ( கார்த்திகை )\n15.12.2020 ( கார்த்திகை )\nரோகிணி காலண்டர் 2020. ரோகிணி க்கான காலண்டர் நாட்கள்\nWednesday, March 18, 2020 நவமி (தேய்பிறை) பங்குனி 5, புதன்\nTuesday, March 17, 2020 அஷ்டமி - தேய்பிறை பங்குனி 4, செவ்வாய்\nThursday, January 23, 2020 சதுர்த்தசி - தேய்பிறை தை 9, வியாழன்\nWednesday, December 16, 2020 துவிதியை - வளர்பிறை மார்கழி 1, புதன்\nFriday, September 25, 2020 நவமி - வளர்பிறை புரட்டாசி 9, வெள்ளி\nThursday, September 24, 2020 அஷ்டமி - வளர்பிறை புரட்டாசி 8, வியாழன்\nFriday, July 3, 2020 திரயோதசி - வளர்பிறை ஆனி 19, வெள்ளி\nMonday, June 8, 2020 திரிதியை (தேய்பிறை) வைகாசி 26, திங்கள்\nMonday, May 11, 2020 சதுர்த்தி - தேய்பிறை சித்திரை 28, திங்கள்\nMonday, April 13, 2020 சஷ்டி (தேய்பிறை) பங்குனி 31, திங்கள்\nTuesday, December 15, 2020 பிரதமை - வளர்பிறை கார்த்திகை 30, செவ்வாய்\nThursday, November 19, 2020 பஞ்சமி - வளர்பிறை கார்த்திகை 4, வியாழன்\nWednesday, November 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை கார்த்திகை 3, புதன்\nWednesday, November 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை கார்த்திகை 3, புதன்\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nFriday, August 28, 2020 தசமி - வளர்பிறை ஆவணி 12, வெள்ளி\nSunday, June 7, 2020 துவிதியை (தேய்பிறை) வைகாசி 25, ஞாயிறு\nSaturday, July 4, 2020 சதுர்த்தசி - வளர்பிறை ஆனி 20, சனி\nTuesday, April 14, 2020 சப்தமி (தேய்பிறை) சித்திரை 1, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2019/01/blog-post_15.html", "date_download": "2020-09-23T15:04:31Z", "digest": "sha1:BZNF3BRM3CUHIZ2GUZI22BWTOSLUQN2H", "length": 26578, "nlines": 257, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்ட...\nஇராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களு...\nமனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நே...\nமரண அறிவிப்பு ~ ரசூல் பீவி (வயது 82)\nதென்னை மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்...\nதஞ்சையில் TNPSC இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் ...\nதிருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதை பணியை து...\nதிடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்: எம்.எ...\nமரண அறிவிப்பு ~ அகமது பாத்திமா (வயது 84)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் அலுவலகம் புனரமைப...\nரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்...\nஅதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nகடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் குடியரசு...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nகுடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்...\nதுபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்)\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nஅதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமரண அறிவிப்பு ~ இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73)\nபொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (ப...\nவாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஅதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ ...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட...\nசேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)\nஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோத...\nபேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ...\nகள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பே...\nNEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்...\nதஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-...\nஜன.29 ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ரெஜாக் (வயது 67)\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரைய��ல் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்சி\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 63 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/01/2019 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.\nகிராஅத் : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )\nமுன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )\nவரவேற்புரை : N.அபூபக்கர் ( பொருளாளர் )\nசிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )\nஅறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )\nநன்றியுரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )\n1) கஜா புயலில் அதிரையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்கான நிவாரண புனரமைப்பில் செம்மையாக செயல்பட்டு வரும் AGRA அமைப்பின் சேவையை பாராட்டியும் அதற்காக நிதி உதவி செய்த பெரும் நல்ல உள்ளங்களுக்கு இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு இப்பணிக்காக பெரும் பொருளாதாரம் தேவையுள்ள நிலையில் மீண்டும் பொருளாதாரம் உதவி செய்ய விருப்பமுள்ள நபர்கள் ரியாத் பொறுப்புதாரி சகோ.அப்துல் மாலிக்-கை அனுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.\n2) கஜா புயலில் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட வீடுகள் புனரமைப்பு பணிகளில் இதுவரை 62 வீடுகளுக்கு மேல் முழுவதும் பூர்த்தி செய்து கொடுத்த AGRA அமைப்பை பாராட்டியும் அதற்குன்டான சிறிய பொருளாதார உதவி ரியாத் சார்பாக அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட நிதியை AGRA-வுக்கு நேரடியாக ABM தலைமையகத்தின் ஒப்புதலின் பேரில் அனுப்பி தருவதென முடிவு செய்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n3) பென்ஷன் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு 26 நபர்களுக்கு ரியாத் சார்பாக இந்த வருடம் 2019-கான தொகையை திரட்டி இம்மாத இறுதியில் தலைமையகத்திற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n4) ABM தலைமையகம் சார்பான சேவைகளில் வட்டியில்லா நகைக்கடன், தையல் பயிற்சி (குறைந்த தொகையில்) மற்றும் மரக்கட்டை (மையத்துக்கான) போன்ற சேவைகளை முழுவதும் ஊர் மக்கள் தேவைக்கேற்ப தலைமையகத்தை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.\n5) கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவர்களுக்கும் ஜாதி பேதமின்றி அனைத்து தெருவாசிகளுக்கும் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் உதவி செய்த பல தரப்பட்ட சேவை அமைப்புகளுக்கும், பொது நிறுவனங்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஆலிம்கள் மற்றும் உலமாக்களுக்கும், அனைத்து கட்சி காரங்களுக்கும் மற்றும் ABM தலைமைகத்திற்கும், இப்பணிக்காக பொருளாதார உதவி செய்த உள்நாட்டு வாழ் வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு துஆ செய்யப்பட்டது.\n6) கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக கட��்த 4 கூட்டங்கள் குடும்ப நிகழ்ச்சியாக வெளிப்பகுதியில் பத்ஹா மியூசியம் பார்க்கில் நடைபெறுவதற்கு ஆதரவு கொடுத்து பொருளாதார உதவி மற்றும் அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் உணவு ஏற்பாடு செய்த உள்ளங்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது..\n7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் FEBRUARY 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும், மேலும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை\nLabels: ABM ரியாத் கிளை\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-23T16:57:44Z", "digest": "sha1:NQQNR7BQCP2NQZLKEEFNTA3V2T6XPPOF", "length": 9804, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "காலை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்\nபோய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்... வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட... வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்... வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்.. [மேலும்..»]\nவைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள் நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன் நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 2\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nபளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]\nஆதிசங்கரர் படக்கதை — 7\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/hobby/", "date_download": "2020-09-23T17:03:03Z", "digest": "sha1:MIKJBGO7INVY5JJ2E62JBM3ZALIODGQC", "length": 8826, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "hobby | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\nகந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவ��ம் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்\nகந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nகன்னியின் கூண்டு – 2\nஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000000689_/", "date_download": "2020-09-23T15:35:20Z", "digest": "sha1:VPIKZPMHO4Z4MVHQJODA4XK7IRSAJHLP", "length": 4445, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "விடியலை நோக்கி (சுயசரிதை) – Dial for Books", "raw_content": "\nHome / தன்வரலாறு / விடியலை நோக்கி (சுயசரிதை)\nவிடியலை நோக்கி (சுயசரிதை) quantity\nஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டுவேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல், பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ”விடியலை நோக்கி”. எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு சுயசரிதை இது. வங்காளியில் எழுதப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட இச்சுயசரிதை இப்போது தமிழில்.\nவைரமுத்து புக்ஸ் ₹ 150.00\nபொன்னி பதிப்பகம் ₹ 225.00\nகான் அப்துல் கஃப்பார் கான்\nதமிழோசை பதிப்பகம் ₹ 100.00\nYou're viewing: விடியலை நோக்கி (சுயசரிதை) ₹ 140.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183681735_/", "date_download": "2020-09-23T15:45:43Z", "digest": "sha1:2AALWJNRW3NBXWHEUZGNQVSYVSD3AKDZ", "length": 5695, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "பணம் பண்ணலாம், பணம் பணம்! – Dial for Books", "raw_content": "\nHome / வணிகம் / பணம் பண்ணலாம், பணம் பணம்\nபணம் பண்ணலாம், பணம் பணம்\nபெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தால்தான் கை நிறைய பணம்சம்பாதிக்க முடியுமா நிறைய முதலீடு செய்து, ந���றைய ரிஸ்க் எடுத்தால் மட்டுமே நிறையலாபம் பார்க்க முடியுமா நிறைய முதலீடு செய்து, நிறைய ரிஸ்க் எடுத்தால் மட்டுமே நிறையலாபம் பார்க்க முடியுமா சாஃப்ட்வேர், அதை விட்டால் ஷேர் மார்க்கெட் இவை தவிர,பணம் சம்பாதிக்க வேறு வழியே கிடையாதா சாஃப்ட்வேர், அதை விட்டால் ஷேர் மார்க்கெட் இவை தவிர,பணம் சம்பாதிக்க வேறு வழியே கிடையாதாயார் சொன்னதுநீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி; உங்களுடைய லட்சியங்கள்எதுவாக இருந்தாலும் சரி; உங்களால் நெ.1 வெற்றியாளராக மாற முடியும். பணம் கொழிக்கும் பல புதிய துறைகளை பளிச் பளிச்சென்று சுலபத்தில் அடையாளம் காண முடியும்.சொடக்குப் போடும் நேரத்தில் உச்சத்தை அடைய முடியும்.பணம் சம்பாதிப்பதில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கி, அவற்றை அடைவதற்கானவழிமுறைகளையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம். நமக்கு முற்றிலும் அந்நியமான மேலை நாட்டுத் தொழில திபர்களையும், முயன்று பார்க்கவே முடியாதடுபாக்கூர் சூத்திரங்களையும் மேற்கோள் காட்டாமல், கண்முன் உள்ள எளிய உதாரணங்களைச் சொல்லி, பணம் சம்பாதிக்கும் கலையைப் படிப்படியாகக் கற்றுக்கொடுக்கிறார் சோம. வள்ளியப்பன்.ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டிஇழுத்த காந்தத் தொடர் இது\nஅள்ள அள்ளப் பணம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://duta.in/news/2019/11/15/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AE-3e4f7702-0715-11ea-a2cf-8298cb54db623882753.html", "date_download": "2020-09-23T16:53:58Z", "digest": "sha1:WT6RLMTLLPE5KKVIEP3LOJ5I7D7WTYHE", "length": 6096, "nlines": 114, "source_domain": "duta.in", "title": "பைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து 2 மாணவர்கள் உடல் நசுங்கி பலி : தாம்பரம் அருகே பரிதாபம் - Chennainews - Duta", "raw_content": "\nபைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து 2 மாணவர்கள் உடல் நசுங்கி பலி : தாம்பரம் அருகே பரிதாபம்\nதாம்பரம்: தாம்பரம் அருகே ஒரே பைக்கில் சென்ற 3 மாணவர்கள், மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு தாம்பரம், ஐஏஎப். சாலையை சேர்ந்தவர் பிரச���ந்த் (20). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களான ஜனா (எ) ஜெகந்நாதன்(18) மற்றும் அகரம்தென் கோகுலம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (18) ஆகியோரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாகவே செல்வது வழக்கம். அதுபோல், நேற்று மாலையும் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, பிரசாந்த்தின் பைக்கில், சேலையூரில் இருந்து அகரம்தென் செல்லும் சாலையில் தாம்பரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.\nஎம்ஜிஆர் நகர் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. மாடு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, நிலை தடுமாறிய மாணவர்கள் பைக்குடன் கீழே விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவன் தினேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவன் பிரசாந்த் மீது மோதியது. இதில், இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பள்ளி மாணவன் ஜெகந்நாதன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/3DHVowAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/07/23/50", "date_download": "2020-09-23T15:18:26Z", "digest": "sha1:ZCGLVHMLQVDIJEVNEWIWDAHBSJTCRIRD", "length": 8365, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அழிவின் விளிம்பில் ஆர்டிஐ: சோனியா விமர்சனம்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nஅழிவின் விளிம்பில் ஆர்டிஐ: சோனியா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\nகாங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தம் செய்யும் விதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மூன்று நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தகவல் ஆ��ையர்களின் சம்பளம், பதவிக்காலத்தில் மாறுதல் கொண்டுவருவது உள்ளிட்டவைகளுக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.\nஆனால், இந்த மசோதாவானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் விதத்தில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. மக்களவையில் நேற்று விவாதத்திற்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் 218 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 78 வாக்குகள் எதிராகவும் விழுந்ததாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.\nமசோதா மீதான விவாதத்தில் பேசிய மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, “இந்திய அரசு மக்களிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு வெளிப்படைத்தன்மையாக இயங்க வேண்டும், முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும், தான் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமேயானால் இன்று ஜனநாயகத்தின் இருண்ட நாள். ஜனநாயகம் என்பது தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு” என்று விமர்சித்தார்.\nஇதுதொடர்பாக இன்று (ஜூலை 23) அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா கடந்த 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. கடந்த 10 வருடங்களில் 60 லட்சம் பேர் ஆர்டிஐயை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை, நிர்வாகத்தில் பொறுப்புடமை என புதிய கலாச்சாரத்தை அது கொண்டுவந்தது. இதன் விளைவாக நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது அளவிட முடியாத அளவு பலப்படுத்தப்பட்டது. ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள் மூலமாக சமூகத்தின் பின் தங்கியவர்கள் மிகவும் பயன்பெற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “ஆனால், தற்போதைய மத்திய அரசு ஆர்டிஐ சட்டத்தை தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான் தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களுடன் செயல்பட்டு வரும் மத்திய தகவல் ஆணையத்தின் அந்தஸ்தையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க முயற்சி செய்கிறது” என்று குற்றம்சாட்டியவர், நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி தனது நோக்கத்தை அடைய முயற்சி செய்கிறது. ஆனால், இந்த செயல்பாடுகளானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமுள்ள அதிகாரத்தைக் குறைப்பதே ஆகும் என்றும் விமர்சித்துள்ளார்.\nமின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்\nதளபதி உதயநிதி: தலைமை உத்தரவு\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்\nஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nசெவ்வாய், 23 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/6115/", "date_download": "2020-09-23T16:23:36Z", "digest": "sha1:DDAESMCGNH5Q2P5IOTLKFAS6UANZRJUG", "length": 17751, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேடுபவர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎன்னுடைய இணையதளத்தில் நுழைபவர்கள் எதை தேடுவதன் மூலமாக நுழைகிறார்கள் என்று கூகிள் காட்டுகிறது. நான் அடிக்கடி பார்க்கும் விஷயம் இது. பொதுவாக என்னுடைய பெயரை தேடுபவர்கள் அதிகம். என்னுடைய நூல்களை தேடி வந்தடைபவர்கள் கொஞ்சம் குறைவுதான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா பெயர்களை தேடி என்னிடம் வருபவர்கள் உண்டு.\nஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் தேடல்கள் பல. கூகிள் பற்பலர் ஒரே சொற்களை தேடினால் மட்டுமே முதன்மையாக எடுத்துக்காட்டும். அச்சொற்கள் மீளமீள தேடப்பட்டால்தான் முதலில் இருக்கும். ஆகவே இச்சொற்கள் தனிப்பட்ட முறையில் யாரோ எதற்காகவோ தேடியவையல்ல. இது பலருடைய பொதுத்தேடல்.\nகவிதை , புதுக்கவிதை சரி. இயற்கை உணவு என்று ஒருவர் தேடியதும் சரி. ஆனால் மிகப்பெரும்பாலான தேடல்கள் பாலியல்சார்ந்தவையே. கூகிளில் தமிழில் எதை போட்டாலும் முதலில் வருவது பாலியல் சொற்களே. இணையநிலையங்களில் முன்னால் என்னென்ன இணையதளங்கள் மேயப்பட்டன என்று பார்த்தால் பெரும்பாலும் பாலியல்தளங்கள்தான். பாலியலின் அந்தரங்கமான தேடலுக்கு இணையம் ஒரு ரகசியப்புல்வெளி.\n‘அவன் அவளை..’ ‘வருடினாள்’ ‘முலை’ ‘காமம்’ ‘ஆண்குறி’ போன்ற சொற்களை தேடி என் இணையதளத்திற்குள் வந்து வ��ழும் வாசகருக்கு ஏற்படும் துணுக்குறலை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. என்னடா உலகம் இது என்று பதைத்துப் போய்விடுவாரே. அவரது எளிய உலகத்துக்குள் இனம்புரியாத ஒரு கொந்தளிப்பு ஏற்படுமே. இந்த இணையதளத்தில் இருந்து கோபத்துடன் வெளியே போகும்போது என்ன சொல்வார்\nஆனால் இன்னும் சில விபரீதமான சொற்றொடர்களுக்காக தேடியிருக்கிறார்கள். ‘கால்களை விரித்து’ தேடியவரின் கற்பனையை ஊகிக்க முடிகிறது. ‘ஆடைகளை களைந்தாள்’ சரிதான். ஆனால் சில தேடல்கள் விபரீதமானவை. ‘அக்கா உறவு’ அடிக்கடி தேடப்படுகிறது. அது வழக்கமான பாலியலெழுத்தின் ஒரு நிரந்தரக் கதை. ‘பெண்களின் சுய இன்பம்’ அதை பெண்கள் தேடுகிறார்களா ஆண்களா ஆனால் ‘அம்மா மகன் உறவு’ கொஞ்சம் அதிகப்படி.\nதிரும்பத்திரும்ப தொந்தரவு செய்யும் தேடல் ‘அப்பா என்னை..’ என்ற வரி. ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக தினமும் பலர் அந்த வரியை தேடி என் இணையதளத்திற்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வரியை தேடுபவர்களில் மிகச்சிலரே என் இணையதளத்திற்குள் வர முடியும். கூகிள் என் இணைத்தளத்தை கொஞ்சம் தயங்கித்தான் சிபாரிசு செய்யும். அதிகளவு வருகைகள், அதிகளவு அச்சொல் புழங்குதல் ஆகியவையே அதன் அளவுகோல். உள்ளே வருபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையின் தலைப்பையும் வாசித்தபின்னரே தேர்வுசெய்கிறார்கள்.\nஅப்படியானால் தினமும் பலநூறுபேர் தமிழில் இச்சொற்களை அந்தரங்கமாக கூகிளில் அடித்து தேடுகிறார்கள். எதை தேடுபவர்கள் யார் ஆண்களா பெண்களா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nசிறுகதைகள் கடிதங்கள் - 9\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலக��் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/07/sollaaiyo-solaikili.html", "date_download": "2020-09-23T15:20:01Z", "digest": "sha1:77BKUBWW2HDSF7U7EVPTWJAZX3TNDRRZ", "length": 8945, "nlines": 274, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sollaaiyo Solaikili-Alli Arjuna", "raw_content": "\nஆ : சொல்லாயோ சோலைக்கிளி\nசொல்லும் உந்தன் ஒரு சொல்லில்\nஉயிர் ஒன்று ஊசல் ஆடுதே\nசொல்லும் உந்தன் ஒரு சொல்ல்லில்\nஉயிர் ஒன்று ஊசல் ஆடுதே\nஇந்த ஊமை நாடகம் முடிந்ததே\nகுயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே\nபெ : சொல்லாது சோலைக்கிளி\nபெ : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே\nஆ : பச்சைக்கிளி மூக்கைப்போல\nபெ : பூவில்லாமல் சோலையில்லை\nபொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்\nஆ : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு\nஎல்லா பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ.. ஹோய்..\nபெ : சொல்லாது சோலைக்கிளி\nஆ : ஹோய்..சொல்லாயோ சோலைக்கிளி\nசொல்லும் உந்தன் ஒரு சொல்லில்\nஉயிர் ஒன்று ஊசல் ஆடுதே\nஇந்த ஊமை நாடகம் முடிந்ததே\nகுயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வா..ழ்கவே\nபெ : சேராத காதலர்கெல்லாம்\nசேர்த்து நாம் காதல் செய்வோம்\nகாதல் கொண்டு வானை அளப்போம்\nஆ : புதிய கம்பன் தேடிப்பிடித்து\nநிலவில் கூடி கவிதைப் படிப்போம்\nபெ : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்\nநெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்\nசண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்\nஆ : பூவும் பூவும் மோதிக்கொண்டால்\nகையில் அள��ளி காதல் குடிப்போம்\nபடம் : அல்லி அர்ஜுனா (2001)\nஇசை : ஏ.ஆர் ரஹ்மான்\nபாடகர்கள் : எஸ்.பி பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/02/14_4.html", "date_download": "2020-09-23T14:58:30Z", "digest": "sha1:7KDJYFV23B4H4X6F5XJOVQLPEZRM7LLL", "length": 36181, "nlines": 177, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் புதிய அமைச்சரவை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் புதிய அமைச்சரவை\nபிரதமர் பொரிஸ் ஜோன்சனின் புதிய அமைச்சரவை\nடிசெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற்றை நிறைவேற்றிய பின்னர் நேற்றையதினம் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டார்.\nரிஷி சுனக் – நிதியமைச்சர்\nநேற்று வியாழக்கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பின் போது நிதியமைச்சர் பதவியை விட்டு விலகிய சாஜித் ஜாவிட்டுக்குப் பதிலாக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.\nகடந்த ஜூலை மாதம் திறைசேரியின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், பிபிசியின் தேர்தல் விவாதத்தில் பொரிஸ் ஜோன்சனுக்காகக் கலந்து கொண்டபோது, கட்சியில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்தார்.\nஜோர்ஜ் யூஸ்ரிஸ் – சுற்றுச்சூழல் அமைச்சர்\nதெரேசா வில்லியர்ஸுக்கு பதிலாக ஜோர்ஜ் யூஸ்ரிஸ் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nடேவிட் கமரன் மற்றும் தெரசா மே ஆகியோரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.\nபிரெக்ஸிற்றைத் தாமதப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விளக்கினார்.\n2010 ஆம் ஆண்டில் இருந்து (Camborne and Redruth) கம்போர்ன் அன்ட் ரெட்ருத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.\nல் ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததுடன் ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினார்.\nரிஷி சுனக்கின் மனைவி இந்தியக் கோடீஸ்வரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி. இவர்கள் இருவரும் சில வருடங்கள் கலிபோர்னியாவில் வசித்தனர்.\nரிஷி சுனக் – அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.\nபிரித்தி பட்டேல் – உள்துறை அமைச்சர்\nபிரித்தி பட்டேல் பொரிஸ் ஜோன்சனின் முதலாவது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்தும் அவர் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.\nதீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான திருமதி பட்டேல், பொரிஸ் ஜோன்சனால் மட்டுமே பிரெக்ஸிற்றையும் கட்சியினையும் காப்பாற்ற முடியும் என்று வாதிட்டவர்.\nதிருமதி தெரசா மே யின் அமைச்சரவையில் சர்வதேச மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். எனினும் இஸ்ரேலிய அரசியல்வாதிகளுடன் அரசாங்கத்தின் அங்கீகாரமற்ற சந்திப்புகள் தொடர்பாக அவர் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.\n2010 ஆம் ஆண்டில், எசெக்ஸ்,விதம் (Witham) தொகுதியில் அவர் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் கென்சர்வேற்றிவ் கட்சியின் கொள்கை முன்னெடுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியதோடு, புகையிலை மற்றும் மதுபானத் தொழில்களுக்கான பிரசாரங்களையும் மேற்கொண்டார்.\nடொமினிக் ராப் – வெளியுறவு அமைச்சர்\nடொமினிக் ராப் கடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் முதலாவது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகவும் நாட்டின் முதன்மை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு அதே பதவிகளில் நீடிக்கிறார்.\nதீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான ராப் 2015 இல் நீதி அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால் தெரசா மே பிரதமரானபோது அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nடேவிட் டேவிஸுக்குப் பின்னர் 2018 இல் அவர் பிரெக்ஸிற் அமைச்சராகப் பணியாற்றினார். எனினும் சில மாதங்களின் பின்னர் திருமதி தெரசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எதிர்த்துப் பதவி விலகினார்.\nஒரு ராஜதந்திரியாக வெளியுறவு அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு, ஒரு சர்வதேச வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.\nமைக்கேல் கோவ் – டச்சி ஒஃப் லங்காஸ்ரரின் நிர்வாக அமைச்சர்\nமைக்கேல் கோவ் மிகவும் அனுபவமுள்ள அமைச்சரவை அமைச்சர். கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சனிடம் தோல்வியடைந்தார்.\nமைக்கேல் கோவ் ஜூன் 2017 இல் சுற்றுச்சூழல் அமைச்சரானார். அதேவேளை முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்.\n2005 ஆம் ஆண்டு முதல் முதல் சர்ரே ஹீத்தின் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கோவ் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் முக்கிய சகாவாக இருந்தார்.\nகல்வி அமைச்சராக இருந்த அவர், பரீடசைகள் மற்றும் பாடத்திட��டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவரது நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பல போராட்டங்களைச் சந்தித்தார்.\nபென் வோலஸ் – பாதுகாப்பு அமைச்சர்\nகடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனால் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பென் வோலஸ் தொடர்ந்தும் அதே அமைச்சுப் பொறுப்பிலுள்ளார்.\nபென் வோலஸ் 2016 இல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதை ஆதரித்தார். அத்துடன் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு உறவுகளைத் தாக்கும் என்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.\nசான்ட்ஹேர்ஸ்ரில் பயிற்சிபெற்ற பின்னர், ஸ்கொட்ஸ் காவலர் படைப்பிரிவில் ஒரு தளபதியாகச் சேர்ந்தார்.\nராணுவத்தில் எட்டு ஆண்டுகள் இருந்த அவர் வடக்கு அயர்லாந்து, ஜேர்மனி, சைப்ரஸ் மற்றும் மத்திய அமெரிக்காவில் பணியாற்றினார்.\n2005 ஆம் ஆண்டில் லங்காஸ்ரர் அன்ட் வையர் (Lancaster and Wyre) தொகுதியில் வெல்வதற்கு முன்பு அவர் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.\nலிஸ் ட்ரஸ் (Liz Truss) – சர்வதேச வர்த்தக அமைச்சர்\nசர்வதேச வர்த்தக அமைச்சராகவும், பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், பொரிஸ் ஜோன்சன் பதவியேற்றபோது தொடர்ந்தும் அதே பதவியில் இருந்தார்.\nதெரேசா மே அமைச்சரவையில் 2016-2017 க்கு இடையில் முதலாவது பெண் பிரபு நிர்வாக அமைச்சராக இருந்தார். டேவிட் கமரனின் அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக 2014-16 காலத்தில் பணியாற்றினார்.\n2010 இல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் குழுவின் துணைப் பணிப்பாளராக பணியாற்றினார்.\nமாற் ஹன்கொக் – சுகாதார அமைச்சர்\nசுகாதார அமைச்சரான மாற் ஹன்கொக் தொடர்ந்தும் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.\nகடந்த ஆண்டு மாற் ஹன்கொக் கட்சியின் தலைமைப் போட்டியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவளித்தார்.\nமேற்கு சஃபேக் தொகுதியில் வெற்றிபெற்ற அவர் 2018 இல் சுகாதார அமைச்சராவதற்கு முன்னர் கலாசார அமைச்சராகப் பணியாற்றினார்.\nபிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர். எனினும் தெரசா மே மற்றும் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தங்களை ஆதரித்தார்.\nபாங்க் ஒஃப் இங்கிலன்டின் பொருளாதார நிபுணரான அவர் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் உள்ளவர்.\nகவின் வில்லியம்சன் – கல்வி அமைச்சர்\nபாதுகாப்பு அமைச்சராக இருந்த கவின் வில்லியம்சன், தேசிய பாதுகாப்புச் சபையிடமிருந்து தகவல் கசிந்தமை தொடர்பாக தெரசா மே யினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nஅதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nகென்சர்வேற்றிவ் கட்சிக்குள் வில்லியம்சன் செல்வாக்கு மிக்கவர். டேவிட் கமரனின் அமைச்சரவையில் உதவியாளராகவும் கட்சி ஒழுக்கத்திற்கு பொறுப்பான தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார்.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பிய அவர் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவளித்தார்.\nஒலிவர் டௌடென் – கலாசார அமைச்சர்\nஹேர்ட்ஸ்மெயரின் (Hertsmere) பாராளுமன்ற உறுப்பினரான ஒலிவர் டௌடென், கென்சர்வேற்றிவ் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார்.\nபுதிய அமைச்சரவையில் நிக்கி மோர்கனுக்கு பதிலாக கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த வருடத்தில் இருந்து, அமைச்சரவை அமைச்சராக உள்ள அவர் அரசாங்கக் கொள்கையைச் செயல்படுத்துவதில் பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் முக்கிய நபராக உள்ளார்\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியான அவர், டேவிட் கமரனின் ஆலோசகராகப் பணியாற்றினார். தொடர்ந்து பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் துணைத் தலைவரானார்.\nஆலோக் ஷர்மா – வர்த்தக அமைச்சர்\nஆன்ட்ரியா லீட்சம் வகித்த வர்த்தக அமைச்சுப் பொறுப்புக்கு ஆலோக் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.\nரெடிங் (Reading) மேற்கு பாராளுமன்ற உறுப்பினரான ஆலோக் ஷர்மா, பொரிஸ் ஜோன்சனுக்கு அதரவளித்துடன் 2019 ஜூலை மாதம் அமைச்சரவையில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இணைந்துகொண்டார்.\nநொவெம்பர் மாதம் கிளாஸ்கோ நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டிற்குப் பொறுப்பான அமைச்சராக ஷர்மா இருப்பார்.\n2010 இல் பாராளுமன்ற உறுப்பினரானத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஒரு பட்டய கணக்காளராக வங்கியில் பணியாற்றினார்.\nஇவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்க���் உள்ளனர்.\nரொபேர்ட் ஜென்ரிக் – வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்\nமுன்னாள் திறைசேரி அமைச்சரான ரொபேர்ட் ஜென்ரிக், கடந்த ஜூலையில் வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரானார். தொடர்ந்தும் அதே பொறுப்புக்களை வகிக்கின்றார்.\nபொரிஸ் ஜோன்சனால் மட்டுமே கென்சர்வேற்றிவ் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்.\nநியூவேர்க் (Newark) தொகுதியில் ஜூன் 2014 இல் நடந்த இடைத்தேர்தலில் ஜென்ரிக் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2015 பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அதிக பெரும்பான்மையுடன் வென்றார்.\nஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பின்போது ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கு ஆதரவளித்தார்.\nதெரேஸ் கொஃபி (Therese Coffey) – வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர்\nபிரெக்ஸிற் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக அம்பர் ரூட் பதவி விலகியதையடுத்து அவரது இடத்துக்கு முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரேஸ் கொஃபி நியமிக்கப்பட்டார்.\nதெரேஸ் கொஃபி அதற்கு முன்னர் பாராளுமன்றத் துணைத் தலைவர் மற்றும் உதவி கொறடா போன்ற பதவிகளில் பணியாற்றியுள்ளார்.\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பின்போது நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் தெரசா மேவின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்.\nஎவ்வாறாயினும், மக்களின் முடிவை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசியதோடு பொரிஸ் ஜோன்சனின் தலைமையை ஆதரித்தார்.\nரொபேர்ட் பக்லன்ட் – நீதி அமைச்சர்\nமுன்னாள் வழக்கறிஞர் நாயகமான ரொபேர்ட் பக்லன்ட் கடந்த ஜூலையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் சிறைச்சாலைகள் அமைச்சராக இருந்தார்.\nபொரிஸ் ஜோன்சன் கென்சர்வேற்றிவ் கட்சிக்குத் தலைவராக வேண்டும் எனப் பகிரங்கமாக ஆதரித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கவேண்டும் என்று பிரசாரம் செய்த அவர் வாக்கெடுப்பின் முடிவை ஏற்றுக்கொள்வது முக்கியம் என்று தெரிவித்திருந்தார்.\nஎனினும் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை எதிர்த்ததுடன் பிரெக்ஸிற் சமரசத்தின் தேவை குறித்துக் கூறியிருந்தார்.\n2010 இல் இரண்டாவது தடவையாக தெற்கு ஸ்வின்டனுக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகுற்றவியல் சட்டம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்-மேரி ட்ரெவெலியன் – சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்\nபேர்ரிக்-அப்பொன் (Berwick-upon) பாராளுமன்ற உறுப்பினரான அன்-மேரி ட்ரெவெலியன், ஆலோக் ஷர்மாவுக்கு பதிலாக சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகென்சர்வேற்றிவ்களின் 2019 தேர்தல் வெற்றியின் பின்னர் அன்-மேரி ட்ரெவெலியன் ஆயுதப்படைகளின் அமைச்சரானார்.\nதீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான அவர், முன்னாள் பிரதமர் தெரேசா மே யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018 நொவெம்பரில் தனது ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.\nபட்டய கணக்காளரான அன்-மேரி ட்ரெவெலியன் பொதுக் கணக்குக் குழுவில் பணியாற்றியுள்ளதுடன் அரசாங்க செலவினங்களை ஆராய்வதற்குப் பொறுப்பாகவும் இருந்துள்ளார்.\nகிரான்ற் ஷப்ஸ் – போக்குவரத்து அமைச்சர்\nசர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த கிரான்ற் ஷப்ஸ், 2019 ஜூலை மாதம் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nஆரம்பத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதை ஆதரித்தார். பின்னர் பிரெக்ஸிற்றை ஆதரிப்பதாகக் கூறினார்.\nவற்ஃபேர்ட்டில் பிறந்த கிரான்ற் ஷப்ஸ், மன்செஸ்ரர் பொலிரெக்னிக் வளாகத்தில் வணிக மற்றும் நிதியியல் படித்தார்.\nமூன்று பிள்ளைகளின் தந்தையான ஷப்ஸ் 2005 இல் ஹார்ட்ஃபேர்ட்ஷையரின் வெல்வின் ஹற்ஃபீல்டின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.\nஜோர்ஜ் யூஸ்ரிஸ் – சுற்றுச்சூழல் அமைச்சர்\nதெரேசா வில்லியர்ஸுக்கு பதிலாக ஜோர்ஜ் யூஸ்ரிஸ் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nடேவிட் கமரன் மற்றும் தெரசா மே ஆகியோரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.\nபிரெக்ஸிற்றைத் தாமதப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.\n2010 ஆம் ஆண்டில் இருந்து (Camborne and Redruth) கம்போர்ன் அன்ட் ரெட்ருத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.\nபிரான்டன் லூவிஸ் – வட அயர்லாந்து மாநில அமைச்சர்\nஅமைச்சரவை மறுசீரமைப்பில் வட அயர்லாந்து மாநில அமைச்சராக பிரான்டன் லூவிஸ் (Brandon Lewis) நியமிக்கப்பட்டுள்ளார்.\nவட அயர்லாந்து மாநில அமைச்சராக இருந்த ஜூலியன் ஸ்மித்துக்குப் பதிலாக வீடமைப்பு மற்றும் குடிவரவு துணை அமைச்சராக இருந்த பிரான்டன் லூவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019 ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் குடிவரவு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nவழக்கறிஞரும் பிரென்ட்வூட் போரோ கவுன்சிலின் தலைவருமான பிரான்டன் லூவிஸ் , 2010 முதல் கிரேட் யாமத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.\nஅலிஸ்ரர் ஜாக் – ஸ்கொட்லாந்து அமைச்சர்\nநேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அலிஸ்ரர் ஜாக் ஸ்கொட்லாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதொழிலதிபர் அலிஸ்ரர் ஜாக் 2017 ஆம் ஆண்டில் டம்ஃபிரீஸ் அன்ட் கலோவேயின் (Dumfries and Galloway) பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபெப்ரவரி 2019 இல் உதவி அரசாங்க கொறடாவாக நியமிக்கப்பட்டிருந்தார்.\nசைமன் ஹார்ட் – வேல்ஸ் மாநில அமைச்சர்\nகடந்த நொவெம்பரில் அலுன் கான்ஸ் (Alun Cairns) பதவி விலகியதைத் தொடர்ந்து வேல்ஸ் மாநில அமைச்சராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டார்.\n2010 முதல் (Carmarthen West and South Pembrokeshire) கமாதென் வெஸ்ற் அன்ட் சவுத் பெம்புரோக்ஷையர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான சைமன் ஹார்ட்டுக்கு வேல்ஸ் மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது\nஇதற்கு முன்னர் அவர் அமைச்சரவை அலுவலகத்தில் துணை அமைச்சராகப் பணியாற்றினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/06/Arrest_17.html", "date_download": "2020-09-23T16:38:51Z", "digest": "sha1:S3NDVWJ2BALQR5XXQMG2PNCXUCGKDYBT", "length": 7573, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வெடிபொருள் நிரப்பிய பொம்மையை வீசிச் சென்ற இளைஞன் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / வெடிபொருள் நிரப்பிய பொம்மையை வீசிச் சென்ற இளைஞன் கைது\nவெடிபொருள் நிரப்பிய பொம்மையை வீசிச் சென்ற இளைஞன் கைது\nயாழ்ப்பாணம், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.\nஅந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.\nவல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nதகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.\nஇந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சி.சி.ரி.வி. கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர். நேற்றுக் காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.\nஇந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை இன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/tag/frindly", "date_download": "2020-09-23T16:17:57Z", "digest": "sha1:233WVTE26L2ECD2V4Q3IDMEMFPVCYCUY", "length": 3399, "nlines": 29, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged frindly - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.agalvilakku.com/news/2018/201809001.html", "date_download": "2020-09-23T15:01:17Z", "digest": "sha1:2RSNZXSOPQU4W66WZLAXK5AK2B2W75LP", "length": 14448, "nlines": 201, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - செப்டம்பர் 2018\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2018, 08:20 [IST]\nசென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிஜயகாந்த் உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அவ்வப்போது அமெரிக்கா செல்வது வழக்கம். அவர் சமீபத்தில் தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.\nஇந்நிலையில், நேற்று இரவு (31-08-2018) உடல் நல குறைவால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (சனிக்கிழமை) அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.\nதேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1314602.html", "date_download": "2020-09-23T14:46:18Z", "digest": "sha1:T7LHAAXW5P4RHZLXD5MVWKETAJTQCIMT", "length": 13008, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிலிப்பைன்சில் 23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்..!! – Athirady News ;", "raw_content": "\nபிலிப்பைன்சில் 23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்..\nபிலிப்பைன்சில் 23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்..\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வழிபாடு நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது பலத்த சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அதிர்ந்துபோய் நாலாபக்கமும் ஓட்டம் எடுத்தனர். எனினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 23 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 102 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த கொடூர சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய���ு, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதை இந்தோனேசிய போலீசார் உறுதி செய்தனர்.\nதாக்குதல் நடத்திய தம்பதியர், ரூல்லி ரியான் ஜேக்கே, அவரது மனைவி உல்பா ஹண்டயானி சலே ஆவார்கள்.\nஇவர்கள், ஜமா அன்ஷரட் தவுலா என்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.\nஇவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கி இருந்ததும், 2017-ம் ஆண்டு அவர்கள் துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவர்கள் சட்டத்துக்கு விரோதமான வகையில்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.\nஇவர்கள் தாக்குதல் நடத்தியதின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nதெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்பு..\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி அமைச்சர்\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது- எதிர்கட்சி…\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர் வெங்கையா நாயுடு…\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுக்க…\n20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி\nநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி…\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது-…\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர்…\n20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில்…\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தட��ப்பூசிக்கு அமெரிக்க மக்கள்…\n20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி\nநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ…\nமலப்புரம் அருகே உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி…\nவீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய…\nநேற்று 83,347 புதிய நோயாளிகள்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56…\nகொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18…\nஅரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி…\nகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்\nவடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்\nகல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_35.html", "date_download": "2020-09-23T15:46:39Z", "digest": "sha1:5E5P6SFUJEC5SON3RVL6RG6X3545XH7P", "length": 10809, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கிண்ணம் வென்றது கோப்பாய் பிரதேச செயலக அணி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Sports News Srilanka News கிண்ணம் வென்றது கோப்பாய் பிரதேச செயலக அணி\nகிண்ணம் வென்றது கோப்பாய் பிரதேச செயலக அணி\nஇளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட கரபந்தாட்டப் போட்டியில் இரு பிரிவிலும் கோப்பாய் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.\nயாழ்ப்பாணம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டங்களில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணி மோதியது.\nபெண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணியை எதிர்த்து பருத்தித்துதுறை பிரதேச செயலக இளைஞர் கழக அணி மோதியது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thadagam.com/", "date_download": "2020-09-23T17:13:18Z", "digest": "sha1:QJHKQYQO752DD3U3YGLRDENYNDQD7UPC", "length": 5847, "nlines": 81, "source_domain": "www.thadagam.com", "title": "தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS – தடாகம் வெளியீடு நூல்கள் – Books Published by Thadagam Publications", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nஇயற்கை - காட்டுயிர் - சூழலியல்\nஅறிந்தோர் அறியாதவருக்கும், அறியாதோர் அறிந்துகொள்ளவும் அறியப்படாத தமிழ்மொழி புத்தகத்தை வாங்குகிறார்கள்.\nகண்ணபிரான் ரவிசங்கர் (KRS / கரச)\nகே.ஆர்.எஸ் என்று பதிவுலகில்/ சமூக ஊடகவெளியில் பரவலாக அறியப்படும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், தமிழ்\nமொழியின் பால் நனிவளர் பெருங்காதல் ஆராது கொண்டவர்; மொழியின் தொன்மத்திலும் தொடர்ச்சியிலும், அறிவியல் பாதை சார்ந்த தமிழ்\nஇயக்கத்திலும், பங்களிப்பு செய்து வரும் இளைஞர்.\nதமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இருவேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர்; சாம வேதம்/ சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார்; சமணம், பெளத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச்செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட/ தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.\nபாலம்மாள் - முதல் பென் இதழாசிரியர்\nநத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் ₹60.00\n1000 கடல் மைல் By\tவறீதையா கான்ஸ்தந்தின்\nஅறியப்படாத தமிழ்மொழி By\tகண்ணபிரான் ரவிசங்கர்\nநத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் By\tந. கோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2019/02/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T15:48:33Z", "digest": "sha1:EXJFFBAIUQP4YEZH5XZ53PDSA3SJHMWE", "length": 8390, "nlines": 59, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்", "raw_content": "\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\nஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்\nநாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.\n108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.\n108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.\nநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், வண்புருடோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.\nஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார். அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு. அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.\nபிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார். அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.\nசிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார். அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.\nதிருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல�� மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர். பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.\nமறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.\nஇந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2020/04/blog-post_61.html", "date_download": "2020-09-23T16:58:28Z", "digest": "sha1:ZMQFZE726BJO663XJXPKLEHGPQTM6URI", "length": 21642, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்? ~ Theebam.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nஉலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.\nமனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nஇந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.\nஇந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.\n``கொரோனை வைரஸை தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்`` என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதிலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதேசிய சுகாதாரத்துறையின் நிதி உதவி மூலம் மனிதர்கள் மீது இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்த தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறும்.\nஆனால் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பின் பின்னணியில் இருக்கும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம், ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு, முயற்சி செய்யப்பட்ட வழிமுறைகள் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது.\n``இந்த தடுப்பூசி அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மையில் மிக வேகமாக இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது வைரஸுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதக்குலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது.`` என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜான் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக தட்டம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும்.\nஆனால் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் mRNA-1273 என்ற இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை.\nஅதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கோவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது.\nஉண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவுக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஇந்த சோதனை தடுப்பு மருந்து தன்னார்லர்கள் மீது பல்வேறு அளவுகளில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nதன்னார்வலர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என கையின் மேல் தசை பகுதியில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும்.\nஇந்த முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து செயல்பாடு வர இன்னும் 18 மாதங்கள் ஆகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2020-09-23T15:55:02Z", "digest": "sha1:JDU6U6MSQ45RPLJN6YXATZTDQQVK5PAV", "length": 8018, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஆர்சிபி வீரர்கள் சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – டி வில்லியர்ஸ் கருத்து – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஆர்சிபி வீரர்கள் சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – டி வில்லியர்ஸ் கருத்து\nஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாட���யுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது.\nஇந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தபின்னர், ஓட்டலுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.\nநாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம். மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளோம். மூன்றிலும் தோல்வி. மற்றொரு மோசமாக சீசனாக அமைந்துவிடுமோ என்று எங்கள் அணி ரசிகர்கள் கருதுகிறார்கள்.\nஇன்னும் 11 லீக் ஆட்டங்கள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றின்படி 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அல்லது குறைந்த பட்சம் 7 போட்டிகளிலாவது வெற்றிபெற வேண்டும். ஆர்சிபி உடனடியாக வெற்றிக்கு திரும்ப வேண்டுமென்றாலே, ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.\nஎங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. ஆனால், பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையான போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.’’ என்றார்.\n← இந்திய கிரிக்கெட் அணியிடம் வேண்டுகோள் வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூரை வீழ்த்தி மும்பை வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது இந்தியா\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2013/04/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99/", "date_download": "2020-09-23T15:12:41Z", "digest": "sha1:YHUDF6ZCTBNIXYXPUOPJV7FUCQ5TH4WP", "length": 83274, "nlines": 126, "source_domain": "solvanam.com", "title": "இந்திய வரலாற்று பெருமிதங்கள் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎனக்கு இந்திய தொல்லியல் விஷயங்களிலோ, பழங்கால சிற்பங்களிலோ அத்தனை ஆர்வம் இருந்ததில்லை. ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ கட்டுரைத் தொகுப்பில் இந்த புத்தகத்தைப் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்காவிட்டால், இதை வாசிக்கும் எண்ணமே வந்திருக்காது. சிற்பங்கள் பற்றியோ, கட்டிடங்கள், பழங்கால எழுத்துக்கள் பற்றியோ நான் படிக்கும் முதல் நூல் இது. அதனால், இந்த புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதையே மேற்கொண்டு எழுதப்போகிறேன். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிலரைப் பற்றி, புத்தகத்திற்கு வெளியே, வேறு விஷயங்களில் எதிர்மறையான கருத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவைக் கண்டுபிடித்தார்கள் என்று சொல்வது குறித்தும் சர்ச்சைகள் இருக்கின்றன. இவை பற்றிய விரிவான தகவல்கள் எனக்கு தெரியாது : விவரங்களை இனிதான் தேட வேண்டும்.\nகிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் சில பகுதிகள் வரத்தொடங்கியதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்தே அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பிராந்தியத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. அலெக்ஸாண்டர், 326 BCயில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்பும் ஒன்றும் தெரியாது, பின்னும் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்தியாவில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இல்லை; இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.\nஇந்தத் தொடர் ஆராய்ச்சிகளுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ். வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784ல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத காடு போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை அறிந்திருக்கிறார்கள். எனவே அத்தனையையும் ஆவணப்படுத்துகிறார்கள் – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789ல் வெளியிட்டார்.\nஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை லத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788ல் மொழிபெயர்த்து வெளியிட்டார். நாயகியின் முலைகளைப் பற்றிய வர்ணனைகளை மட்டும் விட்டுவிட்டாராம். அவருடைய மொழிபெயர்ப்புகளைவிடவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளைவிடவும், இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு புள்ளியைக் கொடுத்தது.\nஅலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர், தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார். அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்த பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ் சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.\nஜோன்ஸுக்குப் பின் வந்தவர் ஜேம்ஸ் பிரின்செப். அவருக்கு மின்ட்டில் வேலை.\nமுதலில் தில்லியிலும் பிறகு பிகார், அலகாபாத், பாட்னா என்று சில இடங்களிலும் சுமார் நாற்பது அடி உயர் கற்தூண்கள் இருப்பதைக் கண்டார்கள். இந்தக் கற்தூண்களில் குறிப்புகளும் இருந்தன. ஆனால், அவை எந்த மொழி என்பது சரியாகத் தெரியவில்லை என்பதால், எல்லாவித ஊகங்களுக்கும் இடம்கொடுத்தன. அந்த மொழி கிரேக்க மொழியாக இருக்கலாம் என்றும், அத்தூண்களை அலெக்சாண்டர் தன்னுடைய வெற்றிச் சின்னமாக நிறுவியிருக்கலாம் என்றும் சிலர் ஊகித்தார்கள். ஆனால், அலெக்சாண்டர் தில்லி வரைகூட வரவில்லை என்பதால் அந்த ஊகங்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த மொழியும் கிரேக்கம் இல்லை. மாறாக, அது இந்தியாவின் பிராமி எழுத்துருவைச் கொண்டு எழுதப்பட்டிருந்தது.\nபிராமி எழுத்துக்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். குப்தா பிராமி, அசோகா பிராமி மற்றும் குட்டிலா (இந்த பகுப்பு பிற்காலத்தில் காலத்தை சரியாக கண்டுபிடிக்க செய்யப்பட்டிருக்க வேண்டும்). ஆனால், யாராலும் இந்த எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜேம்ஸ் பிரின்செப் அப்போது ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளர். அவர் அந்த எழுத்துகளை புரிந்து கொள்ள நிறைய முயற்சி எடுக்கிறார். 1837 எட்வார்ட் ஸ்மித் என்பவர் மூலம் சாஞ்சியில் இருக்கும் கல்வெட்டுகளைப் பெறுகிறார். கடுமையான முயற்சிக்குப் பின் தெளிவு பிறக்கிறது. ஒவ்வொரு வாக்கியமும் தானம் என்று முடிகிறது. தேவம் பியா பியாதசி ராஜ ஹேவம் அஹா என்று தொடங்கும் கல்வெட்டு (தூண்களில�� இருந்தவை), கொல்லாமை, விலங்குகள் பறவைகளிடம் அன்பு செலுத்துதல், போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகிறது. ஆனால், பியாதசி என்ற அரசன் யார்\nஅவர்தான் சாலையோரங்களில் மரங்களை நட்டவர், கிணறுகள் வெட்டியவர், பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் கட்டியவர். ஆம், அவர் அசோகரேதான். ‘அசோகர் மரம் நட்டார்’ வாசகம் இந்தியக் கல்வியைக் குறை சொல்ல நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதை ஏதோ ஒரு வரலாற்று ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உண்மையில் அசோகரே அதைக் கல்வெட்டாகப் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்.\nஜேம்ஸ் பிரின்செப், பழங்கால இந்திய எழுத்துக்களை ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடி. அவர் அசோகரைக் கண்டுகொண்டது நல்ல திருப்பம். அதன் பிறகு நிறைய புத்த விகாரங்களும் ஸ்தூபிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஜேம்ஸ் பிரின்செப் இறந்து போகும்போது அவருக்கு வயது நாற்பதுதான். அவருடைய கண்டுபிடிப்பு, இந்தியாவில் புத்த மதத்தின் சுவடுகளைத் தேட வேண்டும் என்ற உந்துதலை பின்வந்தவர்களுக்கு, குறிப்பாக, அலெக்சாண்டர் கன்னிங்ஹாமுக்கு தந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்த ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில், புத்தமதம் இந்தியாவில் சுத்தமாக இல்லை. சிலோன், பர்மா, சீனா, திபேத், பூட்டான் என்று சுற்றியுள்ள நாடுகளில் இருந்தாலும் இந்தியாவில் இல்லை. புத்த கயாகூட அன்றைய ஹிந்துக்களால்தான் பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது இரண்டு பழங்கால பயணக்குறிப்புகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஒன்று Fa Hsienனுடையது மற்றொன்று Hsuan Tsangனினுடையது. முதலில் ஃபா ஹெசின் வந்தபோது, இந்தப் பிராந்தியம் முழுவதுமே அமைதியாகவும் பாதுகாப்பானதுமாக இருந்திருக்கிறது. பின்னர் சுவான் டிசாங் வந்த போது நிலைமை மோசமடைந்திருக்கிறது. இந்த இரண்டு பயணிகளின் குறிப்புகளைக் கொண்டு புத்த மதச் சுவடுகளை மீட்டெடுக்கலாம் என்பது கன்னிங்ஹாமுடைய திட்டம்.\nஇடையே, மெக்காலே இந்தியாவுக்கு வருகிறார். மேலே பார்த்த மூன்று ஆங்கிலேயர்களைப் போல் இல்லை மெக்காலே. அவர் இந்தியாவில் இருந்ததெல்லாம் குப்பை என்று நினைத்தார். இங்கே இருக்கும் எல்லாவற்றையும்விட இங்கிலாந்தில் தம்மிடையே இருப்பவை பல மடங்கு உயர்ந்தவை என்றார். ஆங்கில வழி கல்வி நல்லது என்று வாதாடினார். ‘ஹிந்துமதம் தன்னை உண்மையென்று நம்பும் எந்த மூளையையும் குலைத்துவிடும்’ என்றார். இவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட எண்ணம் இருக்கவில்லை.\nஆனால், இவர்களால் கன்னிங்ஹாம் போன்றவர்களின் தேடலை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. கன்னிங்ஹாம், தன்னுடைய அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்று, 1861ல் தன்னுடைய நீண்ட பயணத்தைத் தொடங்குகிறார். அவருடைய நோக்கம், சீன பயணிகளின் குறிப்புகளில் இருக்கும் இடங்களை அடையாளம் காண்பது.\nஇவர்கள் எல்லாம் ஒருபுறம் பழங்காலச் சின்னங்களைக் காக்க முயற்சிக்க, மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக் கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீன பயணி சொல்லியிருக்கிறார். ஆனால், கன்னிங்ஹாம் அவற்றையெல்லாம் தோண்டித்தான் எடுக்க வேண்டியிருந்தது. பின் ஆங்கிலேயர் காலகட்டத்தில் பல பழங்காலச் சின்னங்கள், ரயில்வே ஒப்பந்தக்காரர்களால், ரயில்வே பணிகளுக்காகச் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஒப்பந்தக்காரர் பயன்படுத்தும் ரோடு ரோலர் ஒரு அசோக தூண் என்றொரு வதந்திகூட இருந்திருக்கிறது. ஓரிடத்தில் சிதலங்களைப் புதுப்பித்த / சரிசெய்த ஆங்கிலேய ஆட்சியர், தன்னுடைய பெயரையும் அத்தூணில் பதிப்பித்துக் கொண்டார். பலர் இங்கிருந்த சிலைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய் பரிசாகவும் சொந்த அலங்காரத்துக்காகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கோட்டைகள், சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் வீடு கட்டுவதற்காகவும், அணை கட்டுவதற்காகவும் பெரிதும் உதவியிருக்கின்றன.\n1857 சிப்பாய்க் கலகத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள். பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், சோடா தயாரிக்கும் இடமாகவும் பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடம். அதன் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர��ந்து கொண்டுதானே இருக்கின்றன ஆட்டின் வரைந்து அம்புக்குறி போடப்படாத தொல்லியல் சின்னங்கள் குறைவாகத்தான் இருக்கும் என்பது என் நினைப்பு. புத்தகத்தின் ஒரு முழு பகுதியையே இதுமாதிரி சேதங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார் ஜான் கேய்.\nகன்னிங்ஹாமுக்கு இதெல்லாம் தெரியும் என்றாலும், அவரால் பல விஷயங்களைத் தடுக்க முடியவில்லை. மேலும், அரசாங்கமே இதைச் செய்வதால், ஒரு அரசு ஊழியராக இருந்து கொண்டு, அதை விமர்சிக்கவும் முடியவில்லை. ஆனால், இதையெல்லாம் கேள்வி கேட்கவும் ஒருவர் வந்தார். அவர் ஜேம்ஸ் ஃபெர்குசன். இவர் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் (லண்டன்) தொடங்கியவர். ஃபெர்குசன் இந்தியாவின் கலைகளை அவ்வளவு போற்றியவர் இல்லை; கொஞ்சம் கறார் பேர்வழி போலத் தெரிகிறது. ஆனால், பொக்கிஷங்கள் சேதப்படுத்தப்பட்டபோது, அவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். பின்னர் 1899ல் வைஸ்ராயாக வந்த லார்ட் கர்சனுடைய முயற்சியால் இந்தச் சேதங்களை மீட்பதற்கான பணமும் அதற்கான துறையும் (Archaeological Department) உருவாக்கப்பட்டு, அதன் முதல் தலைவராக ஜான் ஹுபர்ட் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.\n1824ல் ஜேம்ஸ் அலெக்சாண்டர் என்ற இளைஞர், மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கும் ஒரு குகைக்குப் போகிறார். துணைக்கு உடன் ஒரு ஆள். புலிகள் இருக்கும் குகை. கூடவே மனிதர்களை உண்ணும் பழங்குடியினர் வேறு. ஆனால், அக்குகைகளில் அவர் கண்டது இந்திய கலைகளின் உன்னதமான ஒரு பொக்கிஷம். அவை அஜெந்தா ஓவியங்கள். இந்த ஓவியங்களும் அழிவுக்குத் தப்பவில்லை. ஒரு பிரகஸ்பதி, ஓவியத்தைப் பிரித்துக் கொண்டு போக முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று, நான்கு ஓவியங்களை பிய்த்துக் கொண்டு போயிருக்கிறார். அடுத்து, ஓவியங்களைப் பாதுகாக்க போடப்பட்ட ஆள், வந்தவர்களுக்கெல்லாம் ஓவியத்தின் ஒரு துண்டத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்து கவுரவித்திருக்கிறார். அப்போதும் ஜேம்ஸ் ஃபெர்குசன்தான் உதவியிருக்கிறார். அவருடைய அறிவுரையின் பேரில், 1844ல் மேஜர் ராபர்ட் கில், அந்த ஓவியங்களைப் படியெடுக்க இந்தியா வருகிறார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் அவர் அந்த ஓவியங்களைப் படியெடுத்திருக்கிறார். நாற்பதிலும் ஐம்பதிலும் மரணம் தழுவும் அந்தக் காலத்தில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை தொலைதூரக் குகையில் ஓவியங்களோடு கழித்திருக்கிறா���். ஆனால், இவருடைய ஓவியங்கள் எல்லாம் ஒரு தீவிபத்தில் அழிந்து போயின. மேஜர் கில், மீண்டும் ஓவியங்களைப் படியெடுக்க வந்து, பின் ஒரு வருடத்தில் அங்கேயே இறந்துபோனார். அவருடைய பணி, ஜான் கிரிஃப்த்தால் தொடரப்பட்டது.\nஇந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே, அவை பற்றிய விவாதமும் தொடங்கிவிட்டது. அவற்றின் காலம், யார் செய்தார்கள், அவற்றின் தரம் பற்றி நிறைய கேள்விகள். நிறைய சர்ச்சைகள். அக்காலத்தில் பலர், இந்தியாவின் கலையில் அத்தனை மேன்மை இருந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுடைய பார்வையில், இந்திய கலைகள் ஐரோப்பிய கலைகளைவிடவும், கிரேக்க ரோமானியக் கலைகளைவிடவும் தரம் குறைவானவையே. மேலும், ஒரு பிரச்சனை: பலருக்கு இந்திய சிற்பங்களில் இருந்த நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு குறிப்பாக கஜுராஹோ சிற்பங்கள் வெகு ஆபாசமாகத் தெரிந்தன. பொதுவாகவே இப்புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம், இந்தியச் சிற்பங்களில் பெண்களின் வடிவங்கள். பெரிய முலைகளோடு, சிற்றிடையோடு, அகண்ட இடுப்போடு அவர்களை சித்தரித்திருப்பது பலருக்கு ஆபாசமாகவே தெரிந்தது. லிங்கம் ஆண்குறிதான் என்பது வேறு பெரிய பிரச்சனை. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இந்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் செய்தவர்கள் குறித்து ஜோன்ஸ் சொல்கிறார், “It never seems to have entered the heads of the legislators or peoples that anything natural could be offensively obscene, a singularity that pervades all their writings and conversations, but is no proof of depravity in their morals”\nஇந்தியக் கலைகள் பற்றி என்ன விவாதம் வந்தாலும், அதில் இந்தியக் கலைகள் பக்கம் நின்றவர், எர்னஸ்ட் பின்ஃபீல்ட் ஹாவல். இவர் முதலில் மதராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலும் பின்னர் கல்கத்தாவிலும் பணியாற்றியவர். ஜேம்ஸ் ஃபெர்குசனுடன் அதிகம் சண்டைக்குப் போனது இவராகத்தான் இருக்கும். ‘தன்னுடைய மேற்கத்திய முன்முடிவுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு ஐரோப்பியனாலும் இந்தியக் கலையை புரிந்துகொள்ளவோ பாராட்டவோ முடியாது’ என்று சொன்னவர். இவரைப் பக்கச் சார்புடையவர் என்று சொல்லும் அளவுக்கு, இந்தியக் கலைகளுக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார். இந்தியக் கலைகள் பற்றி இவர் எழுதிய புத்தகங்கள் ஆர்கைவ்வில் இருக்கின்றன.\nபி.ஏ.கிருஷ்ணன், ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்டது’ என்ற தலைப்பு தன்னை ��ரிச்சல்படுத்துவதாக இருக்கிறது என்கிறார். ஆனால், ஜான் கேய் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது வேறென்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருக்கும் அவர் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியிருக்காவிட்டால் என்னவாகி இருக்கும் அவர் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியிருக்காவிட்டால் என்னவாகி இருக்கும் அத்தனை காலம் இந்தச் சிற்பங்களும் ஓவியங்களும் அழியாமல் இருந்திருக்குமா என்ற கேள்வியை வசதியாக மறந்துவிட நாம் தயாராக இருக்கிறோம் என்றால், வேறு யாராவது வந்து கண்டுபிடித்திருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஇந்த வரலாறு குறித்து நமக்கு கேள்விகள் இருக்கலாம். ஆனால், இதுதான் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வரலாறு, இவர்கள்தான் இதைச் செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்களுக்கு வேறு பணிகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்தன. இவர்கள் இந்தியாவுக்கு வந்ததே அந்தப் பணிகளுக்காகத்தான். தங்களுக்குரிய பணிகளையும் செய்து, தங்களுடைய ஆர்வத்தாலும் சுய உந்துதலாலுமே இத்தனை விஷயங்களை அவர்களால் சாதிக்க முடிந்திருக்கிறது. இதே வெள்ளையர்கள்தான் இந்திய வரலாற்றைக் கீழ்மைப்படுத்தினார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்காக நாம் நம் வரலாற்றின் தடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்களை மறக்கக் கூடாது. இவர்களை மறக்கக்கூடாது என்று சொல்லும்போது 27 ஆண்டுகள் இங்கிருந்து அஜெந்தா ஓவியங்களை வரைந்தவனைச் சொல்கிறேன், பஞ்சங்களை ஏற்படுத்தியதும் நம் நாட்டு வளங்களைக் கொண்டு சென்றதும் அவனும் அவனைப் போன்றவர்களுமல்ல. நிறத்தைக் கொண்டு நாம் இவர்கள் அனைவரையும் காலனியவாதிகளாகக் கண்டனம் செய்யக்கூடாது. கண்டிப்பாக தன் வரலாற்றுப் பெருமிதங்களுக்காக இந்தியா இவர்களைக் கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது.\nNext Next post: பிரித்தானிய சின்னத்திரையில் குற்றப்புனைவுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இத���்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம��� ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம��� வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன�� எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அ���்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:30:13Z", "digest": "sha1:LCX75OMAMQGLUWOS6DLZ553HL2TJPNTR", "length": 5356, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜா முத்துசாமி இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor ராஜா முத்துசாமி உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n14:29, 14 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2,385 பு பயனர்:ராஜா முத்துசாமி \"சி.எம் ராஜா (எ) ராஜா முத்த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\nராஜா முத்துசாமி: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/scholarships/government-india-offers-national-overseas-scholarship-sc-st-candidates-2017-2018-003517.html", "date_download": "2020-09-23T16:51:25Z", "digest": "sha1:LGWPHP2F5XF6CVZP7BN37C2LKWBTHNXN", "length": 13553, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித் தொகை! | Government of India Offers National Overseas Scholarship for SC,ST Candidates 2017-18 - Tamil Careerindia", "raw_content": "\n» வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித் தொகை\nவெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித் தொகை\nஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்று வெளிநாட்டிலுள்ள பழ்கலைகழங்களில் உயர்கல்வியில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை அனுமதி பெற்றுள்ள எஸ்/எஸ்டி பிரிவை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கு மத்திய சமூக நலத்துறை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.\nஉதவித்தொகையின் பெயர்: நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்\nஇந்த உதவித்தொகை மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படுகிறது. பாடப்பிரிவு வாரியாக வழங்கப்படும் உதவித்தொகை விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்வித் தகுதி: அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு/துறையில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் ஏதாவதொரு வெளிநாட்டுப் பல்கலைக்கழத்தில் இளநிலை பட்டதாரிகள் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவும் முதுநிலை பட்டதாரிகள் பிஎச்டி படிப்பில் சேரவும் மாணர் சேர்க்கை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 1-04-2018 தேதியின் படி 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nதேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண் சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பதாரரின் சாதனைகள், ஆராய்ச்சி பணி அனுபவம், மேல் படிப்பிற்காக மாணவர் சேர்க்கை பெற்றுள்ள பழ்கலைகழகத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவி தொகை பெற தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பதாரரின் முழு கல்வி கட்டணம், பயணம், மற்றும் தங்குமிட செலவிற்கு ஏற்ற வகையில் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை தொடர்பான கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதள லிங்கில் மேற்கண்ட உதவித்தொகை தொடர்பான முழு விபரம் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றை டவுண்லோடு செய்து மார்ச் 31- ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.\nMore கல்வி உதவித்தொகை News\nமாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஇந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி\nஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு\nயாலே யுனிவர்சிட்டியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க\nபிளஸ் 2 முடித்த மாணவர்களே உங்களுக்கான கல்வி உதவித்தொகை \nதேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்\nமாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநேசனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/08/oru-naalaikkul-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-23T14:57:51Z", "digest": "sha1:HX6D7KSFEMQ7MGQX7QWMQHDKHNI6IIQX", "length": 5717, "nlines": 130, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Oru Naalaikkul Song Lyrics in Tamil from Yaaradi Nee Mohini Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகிற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகிற உறவு\nஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…\nஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகின்ற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு\nஓ ஓ ஓ ஓஹோ\nபெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்\nஇந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்\nஇந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்\nஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகிற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகிற உறவு\nஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…\nஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்\nநான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்\nநீ காதலா இல்லை கடவுளா\nஆண்: யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்\nநீ தானோ என்றே திரும்பிடுவேன்\nதினம் இரவினில் உன் அருகினில்\nபெண்: இது ஏதோ புரியா உணர்வு\nஇதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது\nஒரு பனிமலை ஒரு எரிமல\nவிரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்\nஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகிற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகிற உறவு\nஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…\nஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு\nநதி மீது இருக்கும் காதலினை\nநதி அறியுமா கொஞ்சம் புரியுமா\nஆண்: ���னக்காக ஒரு பெண் இருந்து விட்டால்\nஅவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்\nநீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்\nபெண்: தன் வாசனை பூ அறியாது\nஅது புரியலாம் பின்பு தெரியலாம்\nஅது வரையில் நடப்பது நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2019/11/blog-post_53.html", "date_download": "2020-09-23T15:35:39Z", "digest": "sha1:IID6LTPC7DKJTCYHDIODTLVUT3C35MQV", "length": 6123, "nlines": 52, "source_domain": "www.yarlsports.com", "title": "செல்சிற்றி 'கற்பகசமரின்' பிரமாண்ட இறுதிசமர் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > செல்சிற்றி 'கற்பகசமரின்' பிரமாண்ட இறுதிசமர்\nசெல்சிற்றி 'கற்பகசமரின்' பிரமாண்ட இறுதிசமர்\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய கற்பகசமர் உதைபந்தாட்ட தொடரின் பிராமாண்ட இறுதிப்போட்டி யாழ் மண்ணின் தனித்துவமா கிளி மண்ணின் மகத்துவமா ஹெட்றிக் யாழின் கில்லாடி குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம் எதிர் கிளி மண்ணின் மகத்துவம் மைலோ நடப்பு சம்பியன் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம்.\nகிராஞ்சி மண்ணின் மகுடத்தினை சூட இரு அணிகளும் முட்டிமோத காத்திருக்கும் பிரமாண்ட இறுதிச்சமர் மின்னொளியில் 12/11 செவ்வாய்கிழமை மாலை 6மணி முதல் பூநகரி கிராஞ்சி மண்ணில்.\nபோட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்\nயாழ்ஸ்போட்ஸ் செய்திக்காக கிராஞ்சி மண்ணில் இருந்து சுதர்ஷன்\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/145069/news/145069.html", "date_download": "2020-09-23T15:30:19Z", "digest": "sha1:IZJB2N2TRNM7YSS6GJMG4DPPBYFVWD3W", "length": 8113, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nநரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nஇன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளில் ஒன்று தான் நரைமுடி. இளமையிலேயே நரை முடி வருவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டு, மோசமான உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, கலரிங், கெமிக்கல்கள், கதிர்வீச்சுக்கள், மரபணு பிரச்சனைகள் போன்றவை காரணங்களாக உள்ளன.\nஇதனால் தலைமுடி நரைப்பதுடன், பொலிவிழந்தும், வறட்சியுடனும் காணப்படுகிறது. இப்படி நரைத்து முதுமைத் தோற்றத்தைத் தரும் தலைமுடியை மீண்டும் கருமையாக்க ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் தலைமுடியின் நிறம் கருமையாவதோடு, முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.\nஎலுமிச்சை தேங்காய் கலவை இந்த கலவையில் லாரிக் அமிலம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும். மேலும் இதில் உள்ள நடுத்தர சங்கிலி அமிலங்கள், முடியை வலிமையாக்குவதுடன், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும், முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.\nதேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு\nதயாரிக்கும் முறை: ஒரு பௌலில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nபயன்படுத்தும் முறை: தயாரித்து வைத்துள்ள எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nகுறிப்பு இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நாளடைவில் தலையில் உள்ள நரைமுடி கருமையாக ஆரம்பிக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/145223/news/145223.html", "date_download": "2020-09-23T15:50:34Z", "digest": "sha1:WI7HAQ3H6CYADM4JJDXMQ5NPWCO7WSPL", "length": 7809, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்…\nபோர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது.\nநடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.\nஅடுத்து கிரிஸ் இவான்ஸ் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நடிகர்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தலா 115 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. நடிகை மார்காட் ரோபீ நடித்த படங்கள் 110 கோடி டாலரை அள்ளி இருக்கின்றன. எமி ஆடம்ஸ் படங்கள் 104 கோடி டாலர் ஈட்டி உள்ளன. இதனையடுத்து போர்ப்ஸ் பட்டிய��ில் இவர்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.\nபென்அஃப்லெக் நடித்து வெளிவந்த படங்கள் 102 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. இவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். நடிகர் ஹென்றி கவில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரது திரைப்படங்கள் 87 கோடி டாலர் வசூல் செய்திருக்கின்றன.\nரயன் ரினால்ட்ஸ் நடித்த படங்களின் டிக்கெட் விற்பனை 82 கோடி டாலரை எட்டியதை அடுத்து போர்ப்ஸ் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். பெலிசிட்டி ஜோன்ஸ் படங்கள் 80 கோடி டாலரும், வில்ஸ்மித் படங்கள் 77 கோடி டாலரும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. இவர்கள் இருவரும் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளனர்.\nபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2016 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில், வருவாய் அடிப்படையில் (ரூ.270 கோடி) பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்தில் உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/158775/news/158775.html", "date_download": "2020-09-23T16:46:40Z", "digest": "sha1:K7H2PHGT346JNDPD5ODYP7MMAMEJ5QJ5", "length": 5958, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மானை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு: மீண்டும் வெளியில் துப்பிய பயங்கர காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமானை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு: மீண்டும் வெளியில் துப்பிய பயங்கர காட்சி..\nஇந்தியாவில் மலைப்பாம்பு ஒன்று மானை உயிரோடு விழுங்கிய நிலையில், வயிற்றில் செரிக்க முடியாததால் வெளியில் வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் Sawantwadi பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று காலையில் மலைப்பாம்பு ஒன்று மானை அடித்து அப்படியே வாயில் போட்டு விழுங்கியது.\nவயிற்றின் உள்ளே போன மானை செரிக்க முடியாமல் திணறிய மலைப்பாம்பு, அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருந்தது.\nபின்னர், வயிற்றிலிருக்கும் மானை வாந்தி எடுக்க முயற்சித்த மலைப்பாம்பு சில நிமிடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு மானை வெளியில் தள்ளியது.\nஅதன் பிறகு அசையாமல் இருந்த மலைப்பாம்பு உயிருடன் இருக்கிறதா என சோதிக்க கொம்ப்பை வைத்து அங்கிருந்த கிராம பாம்பை குத்தி பார்த்துள்ளனர்.\nஇதையடுத்து மலைப்பாம்பு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது.\nஇந்த காட்சியை கிராம மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் வைரலாகியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/535", "date_download": "2020-09-23T16:55:17Z", "digest": "sha1:2GVEKUYQ54K4NWU7QQPOEISSFP6AXLBH", "length": 3514, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "திருக்குறளிசை ஆடியோ சி.டி வெளியீட்டு விழா படங்கள், – Cinema Murasam", "raw_content": "\nதிருக்குறளிசை ஆடியோ சி.டி வெளியீட்டு விழா படங்கள்,\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\n‘ஐ’ பட ரகசியங்களை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.\nவானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம்\nவானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/8959", "date_download": "2020-09-23T14:44:52Z", "digest": "sha1:K7TZG2MYTKHR6BR4MGNWL2JZVE6CVCN5", "length": 13919, "nlines": 140, "source_domain": "cinemamurasam.com", "title": "புனிதப்போர் நிகழ்ந்த பூமியை பார்க்கத் துடிக்கிறேன்! இலங்கை செல்வதை அரசியலாக்கி விடாதீர்கள்!! ரஜினிகாந்த் வேண்டுகோள். – Cinema Murasam", "raw_content": "\nபுனிதப்போர் நிகழ்ந்த பூமியை பார்க்கத் துடிக்கிறேன் இலங்கை செல்வதை அரசியலாக்கி விடாதீர்கள் இலங்கை செல்வதை அரசியலாக்கி விடாதீர்கள்\nநான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,, ”லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார்.\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nசுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்கேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் சம்பந்தன், லண்டனைச் சேர்ந்த எம்.பி. ஜேம்ஸ் பெர்ரி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் நானும் அவ்விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளிக்கு வீட்டுச் சாவி கொடுப்பதாகவும், ஜாஃப்னா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி கட்டிட நிதி கொடுப்பதாகவும் திட்டம்.\nமறுநாள் ஏப்ரல் 10-ம் தேது வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன் பிறகு முல்லைத்தீவு, கிளி நொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தேன். காரியம்: அந்த வீடுகளை திறந்து வைப்பது, காரணம்: காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கவுரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.\nஅதுமட்டுமன்றி இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவை சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து வேறு எந்த தொழிலுமே தெரியாததனால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரை பறித்து அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் துடிக்கிறது. அதைப்பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்.\nஇத்தருணத்தில் நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.\nஇச்சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை.\nஇனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து ��தை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசெந்திலுக்கு வாழைப்பழக் கேக் கொடுத்த சூர்யா\n சுப்ரமணிய சாமி கடும் தாக்கு\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n -பிரபல எழுத்தாளர் திடுக்கிடும் தகவல்கள்.\n சுப்ரமணிய சாமி கடும் தாக்கு\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n -பிரபல எழுத்தாளர் திடுக்கிடும் தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/category/nalla-neram/", "date_download": "2020-09-23T16:46:31Z", "digest": "sha1:IGL35HEV4PHVXFMJXNVXR4ZI3RN6XZI5", "length": 4870, "nlines": 140, "source_domain": "shakthitv.lk", "title": "Nalla Neram – Shakthi TV", "raw_content": "\nWoman Only -மகளிர் மட்டும்\nNALLA NERAM – EPI -21 – சனி பித்ரு வழிபாடு – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -21 – சனி பித்ரு வழிபாடு – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -20 – ஆடி அமாவாசை – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM | EPI -20 – ஆடி அமாவாசை – ஆன்மீக தகவல்| ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -19 – சனி பிரதோஷம்| பிரளய தாண்டவம் – ஆன்மீக தகவல்- ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -19 – சனி பிரதோஷம்| பிரளய தாண்டவம் – ஆன்மீக தகவல்| ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -18 – வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால் – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -18 – வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால் – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -17 – சயன ஏகாதசி – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -17 – சயன ஏகாதசி – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -16 – வெற்றிலையில் இவ்வளவு மகத்துவமா – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -16 – வெற்றிலையில் இவ்வளவு மகத்துவமா – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -15 – சிவனுக்குப் பிடித்தது – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\nNALLA NERAM – EPI -15 – சிவனுக்குப் பிடித்தது – ஆன்மீக தகவல் – ராஜராஜ குருக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_10.html", "date_download": "2020-09-23T16:24:13Z", "digest": "sha1:4IYJJEQPSD4DWE4QGCFFHG6FXIA5F2T6", "length": 10663, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்ப கலந்துரையாடல்!!!!!!!! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்ப கலந்துரையாடல்\nபுதிய கூட்டமைப்பை கட்டியெழுப்ப கலந்துரையாடல்\nபுதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளன.\nஇந்த கலந்துரையாடல் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.\nஇது தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்��ு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_226.html", "date_download": "2020-09-23T15:15:52Z", "digest": "sha1:6WFVKRJGUU6PFJYXJ3TMN6RBRK2BYK4N", "length": 14889, "nlines": 144, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nபாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nவடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க பெற்றோர்கள் தயங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.\nபாடசாலை மாணவர்களை இராணுவத்தினர் சோதனையிடுவதுடன் பாதுகாப்பு வழங்கி வருவது குறித்து நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்காவில் உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்ற குண்டுதாக்குதல்களை அடுத்து, நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய தரம் 6 ஆம் ஆண்டு முதல் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்ப பாடசாலைகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதனையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் பாடசாலைகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதேவேளை, பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாடசாலைக்கு வருகைதந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடைய பைகள் பரிசோதனை செய்த பின்னர் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே பழைய மாணவர்கள், சாரணர்கள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலைய அதிகாரிகளின் உதவியுடன் மாணவர்களின் பைகளை சோதனையிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சாதாரண பொது மக்கள் வீதிகளில் எங்கெல்லாம் சோதனை இடப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளை சோதனையிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமையினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா விசனம் வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னாலுள்ள சூத்திரதாரிகளை அரசாங்கம் விரைவில் கைது செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_753.html", "date_download": "2020-09-23T15:33:54Z", "digest": "sha1:FPATHRHFAMAXP642MNMD6OQ72GQBTVKP", "length": 11675, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ராஜினாமா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Sports News ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ராஜினாமா\nஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ராஜினாமா\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக். 49 வயதாகும் இவர் ரோமா, செல்டா, பார்சிலோனா போன்ற தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.\n2014 முதல் 2017 வரை பார்சிலோனா அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். தற்போது ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகியுள்ளார். தனது சொந்த காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇவர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பணியில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துணைப் பயிற்சியாளராக இருக்கும் மொரேனோ தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/5603-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-23T15:44:13Z", "digest": "sha1:WDPZ3LLFMBJ34HU4KSMWNW6X2PFFOR6J", "length": 21691, "nlines": 102, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> மார்ச் 16-31 2020 -> சுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nஅவசரச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்னும் புரட்சி வீரர்களான மூன்று இளைஞர்களுக்கும் 7.10.1930 அன்று மரண தண்டனை விதித்தது. இத்தண்டனையை லண்டனில் இருந்த பிரீவி கவுன்சில் உறுதி செய்தது. இந்திய வைஸ்ராயும் அதை உறுதி செய்தார்.\nதூக்குத் தண்டனைக் கைதிகளின் அறையில் தூக்கிலிடப்படும் நேரத்திற்காகக் காத்திருந்த நாள்களிலும், பகத்சிங் கொஞ்சங்கூட அஞ்சவில்லை; கலங்கவில்லை. வழக்கம்போல் படிப்பதும், எழுதுவதும், வாதிடுவதும், கலகலப்பாக நகைச்சுவை ததும்பப் பேசுவதுமாக இருந்தார்.\nதன்னுடைய மரண தண்டனையை எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் அதிகம் சிந்தித்தார். தூக்குக் கயிற்றில் தொங்குவதைவிட சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பினார். சுத்த புரட்சியாளனும், வீரனுமான தான், துப்பாக்கியால் சுடப்பட்டே இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த விருப்பத்தைக் கோரிக்கையாக எழுதி அக்கடிதத்தை பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதில் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும் கையொப்பம் இட்டிருந்தனர்.\nவிரல்விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும், அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை எங்கள் போர் தொடரும்; தொடரவும் வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளி இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக்கூட இருக்கலாம். அவர்கள் தங்களின் நயவஞ்சகமான சுரண்டல்களை, பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ, கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணிப் படையாகிய புரட்சிக்கரக் கட்சியானது, மீண்டும் ஒருமுறை போர்முனையில் தனித்து விடப்பட்டாலும் அதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. ................\nதங்கள் இன்னுயிர் உட்பட, தங்கள் கணவன், உடன் பிறந்தோர், உறவினர் அனைவரையும் தியாகம் செய்த, செய்யத் தயாராய் இருக்கின்ற பெண் தொழிலாளர���களைப் பற்றி, சமாதானப் பேச்சு வார்த்தையின்போது ஒரு வார்த்தைகூட பேசாமல், கண்டுங் காணாததுபோல் இருக்குமளவிற்கு உணர்ச்சிப் பிண்டங்களாய் எம் இந்தியத் தலைவர்கள் (அஹிம்சா தலைவர்கள்) ஆகிவிட்டனர். என்றாலும், எம்போர் தொடரும். இப்போர் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். அப்போர் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம்; வெறும் கிளர்ச்சியாகவும் இருக்கலாம். அல்லது வாழ்வா சாவா போராட்டமாகவும் இருக்கலாம். இப்போர் இரத்தம் தோய்ந்ததாக இருக்க வேண்டுமா அல்லது வேறு வகையில் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள்.\nஒரு புதிய உத்வேகத்துடன் சோசலிச குடியரசு நிறுவப்படும் வரையில், அதன் மூலம் எல்லா வகையான சுரண்டல்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மனிதகுலம் உண்மையானதும், நிரந்தரமானதுமான யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வரையிலும் ஓயாது அப்போர் தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.\nமுதலாளித்துவ ஏகாதிபத்தியச் சுரண்டலின் நாள்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதும் இல்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும், தவிர்க்க முடியாததே இப்போர்.\nதிரு தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதிசரணின் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்பிற்குரிய ஆஸாத்தின் பெரும் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணி செய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே (கோர்வையே) எங்களது இந்த எளிய தியாகங்கள்\nஎங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களைச் சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதனைக் கட்டாயம் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே நியாயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம்தானே எங்கள் விசாரணையே அதற்கு ஒரு சான்று.\nநாங்கள் எதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றால், நாங்கள் உங்கள் அரசுக்கு எதிராய்ப் போர் தொடுத்துள்ளோம். உங்கள் தீர்ப்பிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது. எனவே, எங்களைப் போர்க் கைதிகளை நடத்துவது போலவே நடத்த வேண்டும். அதாவது போர்க் கைதிகளுக்க��� மரண தண்டனை நிறைவேற்றும்போது, சுட்டுக் கொல்வதுபோல் எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.\n(ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், சிவவர்மா, 1986 வெளியீடு)\nஇணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது\nஆம். அவரைத் தூக்கிலிடத் தீர்மானிக்கப்பட்ட நாள் (23.3.1931) வந்தது. அன்று மாலை 7:30 மணிக்குத் தூக்கிலிட நேரம் குறித்தனர். பொதுவாக விடியற் காலையில்தான் தூக்கிலிடுவார்கள். ஆனால், ஆங்கில ஆதிக்கவாத அரசுக்கு அதிலும் அவசரம்.\nதன் மகனைப் பார்க்கத் துடித்த தந்தைக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பொழுது இருட்டியது. சிறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. சிறைக் கண்காணிப்பாளர்கள், நீதிபதி, காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஓர் அறையில் இருந்தனர்.\nஏழரை மணியை கடிகார முள் எட்டியது.\nபகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.\nமூவரும் தூக்குமேடையில் ஏறி நின்றனர்.\nமுதலில் பகத்சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது.\n கலங்காத குரலில் கம்பீரமாய் விடைபெற்றார்.\n சுகதேவும், இராஜகுருவும் பலமுறை முழங்கினர். மூவர் உள்ளத்திலும் உணர்வுக் கொந்தளிப்பு.\nபகத்சிங்கின் இறுதி முழக்கம் எங்கும் எதிரொலித்தது\nஆம் அடுத்த நொடியில் சுருக்குக் கயிறு, அந்த அரிய புரட்சி மனிதரின் கழுத்தை நெருக்கியது இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது\nஅடுத்து ராஜகுருவும், அதற்கடுத்து சுகதேவும் தூக்கிலிடப்பட்டனர்.\nஅவர்களின் உடலையாவது இறுதியாகப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த உறவினர்களுக்குக்கூட காட்டாமல், இறுதிச் சடங்குக்கு ஏற்றிச் சென்றனர்.\nஇந்துப் புரோகிதர் ஒருவரும், சீக்கியப் புரோகிதர் ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nயாருடைய உடல்கள் என்ற விவரம் புரோகிதர்களுக்குச் சொல்லப்படவில்லை. விளக்கொளியில், இறந்தவர்களின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வருவதை மட்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தில் வாய் தடுமாற மந்திரங்களை அவர்கள் ஓதினர். ஒரு காவலர் உடல்களிலிருந்து ஆடைகளைக் கிழித்தான். ஒரே சிதையில் மூன்று உடல்களையும் அடுக��கினர். மேலும் கீழும் விறகு எளிதில் எரிய மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது.\nஆதிக்கத்திற்கு அடங்காத ஆற்றலாளர்களின் உடல்கள் அல்லவா அடம்பிடித்து எரிய மறுத்தன. செத்தும் எதிர்ப்பா அடம்பிடித்து எரிய மறுத்தன. செத்தும் எதிர்ப்பா எரிச்சல் அடைந்த காவலர்கள், அவர்களின் உடலை துண்டு துண்டாக நறுக்கி தீயில் போட்டனர்.\nஇரண்டு மணி நேரம் போராடி எரித்து முடித்த சாம்பலை ஒரு கம்பளியில் அள்ளினர். சட்லஜ் ஆற்றில் அச்சாம்பல் கரைக்கப்பட்டது.\nஓடும் நீரில் சாம்பலாய் அவர்கள் கரைந்தாலும், ஒவ்வோர் இந்தியர் உள்ளத்திலும், ஏன் உலக மக்களின் உள்ளத்திலும் நிறைந்து உணர்வூட்டிக் கொண்டிருக்கிறார்கள் _ எரியும் போது ஒன்றாக எரிந்து, சாம்பலாய் ஒன்று கலந்த அம் மூவரும்.\n(பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்ட நாள்: 23.3.1931)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/12/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-23T15:44:25Z", "digest": "sha1:KP5DU2O6IE4552MJZC3OGSWXQY3I4IAY", "length": 23746, "nlines": 152, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநோய் நீக்கும் பயிற்சி தியானம்\nகடுமையான நோய் வந்துவிட்டது என்று எண்ணினால் அது உடனே நம்மை வீழ்த்தும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file.mp3\nநோய் வருவதன் காரணம் என்ன…\nஊசி மூலம் மருந்து செலுத்துவது, டாக்டர்களுக்கு வரும் நோய்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-24.mp3\n.கீரி பாம்பு சண்டை – மூலிகை மணத்தை நீங்கள் எடுத்து நோயைப் போக்குங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-23.mp3\nஉப்பை அதிகமாக உட்கொண்டால் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-3-21.mp3\nதீமை செய்யும் அணுக்கள் இரத்தத்தில் கலந்து சிறு நீரகம் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-5-12.mp3\nஜீரண சக்தியைப் பாதிக்கும் உமிழ் நீர் பற்றிய உண்மைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/ஜீரண-சக்தியைப்-பாதிக்க.mp3\nநாடித் துடிப்பு, scan பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/kidney-பழுதடைந்து-அதனின்-விள.mp3\nkidney பழுதடைந்து அதனின் விளைவாக இதயம் எப்படிப் பாதிக்கிறது…\nநன்றாக இருப்பவர்களுக்கு heart attack kidney failure எப்படி வருகிறது..\nHeartல் படபடப்பு ஏன் வருகின்றது…\nசர்க்கரை நோய் வருவதற்க்கும் இரத்தக் கொதிப்பு வருவதற்கும் காரணம் என்ன..\nநோய் வரக்கூடிய காரணங்கள் என்ன…\nகேன்சர் நோயை ஏன் நீக்க முடியவில்லை…\nமருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…\nஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…\nஉடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…\nபரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…\nசெவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து உடல் நோய்களைப் போக்கும் வழி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/வழி-உணர்ச்சிகளை-உந்தச்-செய்து-உடல்-நோய்களைப்-போக்கும்-வழி.mp3\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளும் துன்பங்களும் நோயாக உருவாகமல் தடுத்து நிறுத்தும் பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/வரும்-தீமைகள்-நோயாக-உருவாகமல்-தடுத்து-நிறுத்தும்-பயிற்சி.mp3\nஉடலிலே சில நேரம் ஊசி குத்துவது போல் வலி வருகிறது… அது எதனால்… என்று தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/சில-நேரம்-ஊசி-குத்துவது-போல்-வலி-வருகிறது....mp3\nஎளிதான பயிற்சி மூலம் சிறு மூளையிலிருந்து பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தலாம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/மூலம்-சிறு-மூளையிலிருந்து-பெரு-விரல்-வரை-நரம்புகளை-உற்சாகப்படுத்தலாம்.mp3\nநம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது… என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/12/உடல்-உறுப்புகள்-கெட்டு-உடல்-எப்படி-நலிவடைகிறது….mp3\nபலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/12/நோய்களைப்-போக்கும்-நொச்சி-இலையின்-குணங்கள்.mp3\nநோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/நோயிலிருந்து-விடுபடச்-செய்யும்-பயிற்சி.mp3\nடி.பி. கேன்சர் இருதய அடைப்பு போன்ற கடுமையான நோய்களைப் போக்கும் மருத்துவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/நோய்களைப்-போக்கும்-மருத்துவம்.mp3\nகணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நோய் இருந்தால் அதை நீக்க “விடாப்பிடியாகத் தியானிக்க வேண்டிய முறை” https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/இருந்தால்-அதை-நீக்க-“விடாப்பிடியாகத்-தியானிக்க-வேண்டிய-முறை”.mp3\nநோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/தியானத்தின்-மூலம்-கொடுக்க-வேண்டிய-மருந்து.mp3\nவிஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/03/உருவாக்கப்படும்-நோய்களிலிருந்து-விடுபட-வேண்டும்.mp3\nஉடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/06/நோய்-வரக்-காரணமும்.mp3\nநேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது…\nகோப குணத்தின் உணர்ச்சிகள் சிறுகச் சிறுகக் கூடி நம் உடல் உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்வதே நலம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/06/உடல்-உறுப்புகளை-எப்படிப்-பாதிக்கிறது.mp3\n.மனம் விரும்பி உணவாக உட்கொண்டால்தான் உங்கள் வயிறும் உடலும் நலம் பெறும்… இல்லை என்றால் நோய் தான்…\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/chain", "date_download": "2020-09-23T17:20:14Z", "digest": "sha1:T6MLZA7DPD2C7KKEKY3J66TCAUWINHIQ", "length": 5413, "nlines": 132, "source_domain": "ta.wiktionary.org", "title": "chain - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமேடைக்கு வந்த, திரு.கிட்டப்பா பவழம் பதித்த தங்கத் தொடரியைப் (சங்கிலி) பரிசாகத் தந்து கூடியிருந்த மக்களிடையே இந்தப் பெரிய பாடகருக்குப் பாகவதர் என்று அளிக்கப்பெற்ற பட்டம் குறையிலாப் பொருத்தமுடையதாகும் என்று பாராட்டினார். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T15:51:58Z", "digest": "sha1:BS5XMDANJJ3FXI7WXY2R6VTFHVHHSAAE", "length": 10324, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அபாயம்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nரயில்வே தனியார்மய திட்டத்தை கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா- தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது:...\nஅரசு ரப்பர் கழகத்தின் சொத்துகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக்...\nமொரீசியஸுக்கு ஏற்றுமதியான மதுரை கிடை மாட்டு சாணம்: ஊரடங்கால் கிடை மாட்டு தொழில்...\nசதுரகிரி மலை காட்டாறுகளில் நீர்வரத்து: ஆனந்த குளியலில் ஈடுபட்ட பக்தர்கள்\nசீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை பாக்டீரியா தொற்று\nவிவசாயிகளைப் பாதிக்கும் 3 அவசரச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nபராமரிப்பு இல்லாத மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரம்: செடிகள் வளருவதால் கோபுரத்தின் உறுதித்தன்மைக்கு...\nஉஜ்வாலா திட்டம்;8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு: பிரதமர் மோடி பெருமிதம்\nமின்சாரம், இணையதள வசதி இல்லை: கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் கல்வி\nதென்காசி அரசு மருத்துவமனையில் 100 வயது மூதாட்டி கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்\nஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடையில்லை; வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உயர்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/08/2097.html", "date_download": "2020-09-23T15:51:48Z", "digest": "sha1:AG5U2HKSQYPL5XYELGOSZMBKDA7D2LAM", "length": 2929, "nlines": 35, "source_domain": "www.puthiyakural.com", "title": "இடைநடுவில் விலகிய மங்கள சமரவீரவுக்கு 2097 வாக்கு! எப்படி? - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஇடைநடுவில் விலகிய மங்கள சமரவீரவுக்கு 2097 வாக்கு\nஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்து, பின்னர் இடைநடுவில் விலகிக்கொண்ட, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2097 வாக்குகளை பெற்றுள்ளார்.\nமாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களின், விருப்பு வாக்குகளின் விபரம் வெளியாகியுள்ள நிலையிலேயே, மங்கள சமரவீர பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரமும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/tag/anupama-parameswaran/", "date_download": "2020-09-23T15:35:23Z", "digest": "sha1:CMXCSAL22Z4YDLWWZKWPT3URRKDAUK5C", "length": 4562, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "Anupama Parameswaran - tamil360newz", "raw_content": "\nபடுக்கை அறை புகைபடத்தை முதன் முதலாக பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்.\nஒரு நிமிசத்துல என் மூச்சு நின்னு போச்சு… என்ன ஒரு லுக்… இன்னைக்கு எத்தனை...\nஆட்டோகிராப் vs பிரேமம் படத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள் என கவலை அடைந்த பிரேமம் பட...\nஈரம் சொட்ட சொட்ட அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த அனுபமா. அடிக்கிற வெயிலுக்கு இதுவும்...\nசமூக வலைத்தளத்தினால் பயந்து போய் இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.\n கடல் அலையில் அசத்தும் புகைப்��டம்\nஇணையதளத்தில் லீக் ஆன மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தால் கொந்தளித்த அனுபமா பரமேஸ்வரன்.\nகுழந்தையாக இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்.\nதனது ஸ்டைலை மாற்றி செம அழகாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20110151", "date_download": "2020-09-23T16:55:41Z", "digest": "sha1:6VGRYTB7GPB23YTJXZUYFGVSNJT4AXTZ", "length": 87250, "nlines": 895, "source_domain": "old.thinnai.com", "title": "மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம் | திண்ணை", "raw_content": "\nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nதிராவிடனாகிய நான் எழுதியது: தமிழ்நாட்டில் அரசாங்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்ப்பனர் இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும்(ஆரியர் இனத்துக்கும் திராவிடர் இனத்துக்கும்) வெவ்வேறான அளவுகோல்கள் 2 ஆயிரம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது…\nலேப் டாப் காலத்தில் கூட காஞ்சிபுரம் சங்கரமட நிர்வாகத்தின் கீழான கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்- பார்ப்பனரால்லாத மாணவர்களுக்குத் தனித்தனி விடுதிகளை அமைத்துள்ளதும் ‘இன வேறுபாடு- இன வெறித்தனம் தானே ‘….\nம.ந. பதில்: ஆமாம். பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வெறு அளவு கோல்கள் வைத்திருப்பது இனவெறி தான். ஆனால் இந்த பரந்த பாகுபாடு மட்டுமல்லாமல்,\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு படி நிலை கற்பிக்கப் பட்டிருக்கிறது. தன் படி நிலையைப் பெரிதும் போற்றி, தனக்குக் கீழே இருப்பதாய் பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற மற்ற மேல் சாதியினரின் இனவாதம், சாதீயம் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்கள் மெளனம் சாதிக்கிறீர்கள் \nஇரட்டை கிளாஸினை எதிர்த்து எந்த ஊரில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியிருக்கிறது \nஇந்த விடுதிகள் தவிர்த்து வேறு எந்த சாதியினர் நடத்தும் விடுதியிலும் இது போன்ற நடைமுறை இல்லை என்று நிச்சயமாய் உங்களால் சொல்ல முடியுமா \nஇந்த விடுதி அரசாங்க உதவி பெறுகிறதா அல்லது பிராமணர்கள் அமைத்த ட்ரஸ்டினால் நடைபெறுகிறதா விடுதிகளில் இப்படிப் பட்ட பிரிவினைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு.\nநகரத்தார்கள் , விஸ்வகர்மாக்கள் போன்ற பல சாதியினர் பல இடங்களில் விடு��ிகள் நடத்துவதுண்டு அங்கு மற்ற சாதியினருக்கு அனுமதி இல்லை.\nஉதாரணமாக, திராவிடர் கழகம் பிராமணர்களை அங்கத்தினராய் அனுமதிப்பதில்லை என்பதும் ஓர் இனவாதமா \nதோழர் ம.ந. குறிப்பிடுவது போல் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற ‘ போக்கு 2 ஆயிரம் காலத்துக்கும் கூடுதலானது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை விழுங்கிப் பிரதிபலித்த ‘ கொடூரத்தை அழித்து தகர்க்கவே தந்தை பெரியார் களம் அமைத்தார்.\nபெரியாரியப் பார்வையிலான தமிழ்த் தேசிய பார்வை என்பது\nசமூக விடுதலை- பெண் விடுதலை- அரசியல் விடுதலை\n* கலாசாரத்தால்- மொழியால்- ஒரே நிலப்பரப்பில் வாழும் திராவிடர் மரபினத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய இன மக்களுக்கு இடையே கற்பிதம் செய்யப்பட்ட- ம.ந வரிகளில் சொல்வோமே..\n‘பிராமணீயம் கற்பித்த பொய்களால் ‘ சக்கிலியனாக-பறையனாக-பள்ளனாக-நகரத்தாராக-தேவராக-தேவேந்திரகுல வேளாளராக- பிளவுபட்டு நிற்கும் தமிழ்ச் சமூகத்தினர் ஒரே இன மக்கள் என்பதற்கான ‘சமூக விடுதலை ‘ப் போராட்டம்.\n* தமிழ்ச் சமூகத்தின் சரிபகுதியினராகிய பெண்கள் மீதான அடிமைச் சுமைகள் தகர்ப்பு-\n* இத்தகைய சமூக விடுதலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசியல் விடுதலை\nஇந்த லட்சியங்களுக்காக வரையறுக்கப்பட்ட செயல்திட்டங்கள்- நடைமுறைகளில் முதன்மையானது ‘பறையர் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது ‘ என்ற அடிப்படை.\nதமிழ்ச் சமூகத்தில் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யால் ‘ கீழ் நிலை மக்களாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் விடுதலையால்தான் தமிழ்ச் சமூக விடுதலை சாத்தியமாகும் என்பதே பெரியாரியம்.\nம. ந. எழுப்பியுள்ள கேள்வி:\n‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற மற்ற மேல் சாதியினரின் இனவாதம். சாதீயம் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்கள் மெளனம் சாதிக்கிறீர்கள் ‘ இந்த விடுதிகள் தவிர்த்து வேறு எந்த சாதியினர் நடத்தும் விடுதியிலும் இது போன்ற நடைமுறை இல்லை என்று நிச்சயமாய் உங்களால் சொல்ல முடியுமா \nஇந்த விடுதி அரசாங்க உதவி பெறுகிறதா அல்லது பிராமணர்கள் அமைத்த ட்ரஸ்டினால் நடைபெறுகிறதா விடுதிகளில் இப்படிப் பட்ட பிரிவினைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு.\nநகரத்தார்கள் , விஸ்வகர்மாக்கள் போன்ற பல சாதியினர் பல இடங்களில் விட��திகள் நடத்துவதுண்டு அங்கு மற்ற சாதியினருக்கு அனுமதி இல்லை.\nஉங்கள் கருத்துப்படியான ‘மேல் சாதியினரின் இனவாதம், சாதீயம் என்பது பிராமணீயம் கற்பித்த பொய் ‘ என்பதற்குள்ளேயே இவை அனைத்தும் அடங்கும்.\nஅப்படியிருக்கும் போது மூலத்தை தகர்க்கத்தானே நாம் யுத்தம் நடத்தவேண்டியிருக்கும்…\nமேல்சாதி என்பதே இல்லை- எல்லோரும் தமிழ்ச் சாதி மக்கள்–\n‘உனது சூத்திரப்பட்டம் போகவேண்டுமானால் பறையன் பட்டம் போகவேண்டும் ‘ என்று அறைகூவல் விடுக்கிறது பெரியாரியம்.\nம. ந. எழுப்பிய கேள்வி: ‘இரட்டை கிளாஸினை எதிர்த்து எந்த ஊரில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியிருக்கிறது ‘ – ம. ந. அவர்களே\nபதில்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தொடக்க விழா மாநாட்டு உறுதிமொழியையும் உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடையும் ஒருமுறை படிக்கவும்(தேடிப்பாருங்கள்)\nபார்ப்பனீயக் கோட்டையாகக் கருதப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்- சென்னை அய்.அய்.டி.யில் தமிழர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிடர்களுக்காக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்காக குரல் கொடுத்து வந்தது விடுதலை க. ராசேந்திரன் தலைமையில் இயங்கிய நேற்றைய பெரியார் திராவிடர் கழகம்- இன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்துள்ளது.\nஇன்று ஆதி திராவிடர் இயக்கங்களாக நடைமுறையில் இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய இயக்கங்களின் நட்பு சக்தியாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்றளவும் இருக்கிறது…\nபுதிய தமிழகத்தின் மாநாடு ஒன்றில் பங்கேற்ற காரணத்துக்காக திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரசுவதி அவர்கள் அரசின் இன்றளவுக்கும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பெரும்பகுதி சென்னை, பழனி தோழர்கள் ‘ஆதிதிராவிடர் ‘ என்றழைக்கப்படும் சமூகத்தினரே…\nம. ந. ‘திராவிடர் கழகம் பிராமணர்களை அங்கத்தினராய் அனுமதிப்பதில்லை என்பதும் ஓர் இனவாதமா \nதன்னை ஆரியர் என்றும் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் எங்களுக்கு கீழ் நிலையிலானவர்கள் நீங்கள் என்றும் மண்ணின் மைந்தர்களான திராவிடர்களை மூளை அடிமைகளாக்கிய எங்களது எதிரிகளை எங்களது விடுதலை இயக்கத்தில் நாங்கள் எப்படி அனுமதிப்போம் \n3. 97 விழுக்காட்டு திராவிடர் இனத்தவர்கள் தங்களது கல்வி, வேலை வாய்ப்பில் 69 விழுக்காடு கூட பெறுவதை 3 விழுக்காட்டு பார்ப்பனர்கள் அரசியல் அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கி வருவது இனவெறித்தனம் தானே… இந்திய அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாத திராவிடர் இனத்தவர் மற்றும் இதர இனத்தவர்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வெறும் 27 விழுக்காட்டை கூட அனுமதிக்காத ‘பார்ப்பனர் போராட்டம் ‘ இனவெறித்தனம் தானே…\nம.ந. பதில்: இந்தப் போராட்டத்தில் பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா மற்ற மேல்சாதிக் காரர்கள் இல்லையா \nதிராவிடன் கருத்து: மேல்சாதிக்காரர்கள் என்றழைக்கப்படுவோர் அந்த போராட்டத்தில் இருந்திருக்கலாம். வாய்ப்புகள் உண்டு.\nஅதற்குக் காரணம் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற ‘ அடிமைத்தனம் தானே… எந்த ஒரு பிரச்சனைக்கும் எய்தவனைத்தான் நோகவேண்டுமே தவிர அம்பையா நோவது….\n4. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின்(இந்திய கூட்டரசின் அரசியல் சாசனமே ஒத்துக்கொண்ட வரிதான்) கலாசார-மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய அம்சங்களையும் பறித்து – ஒடுக்கி அவற்றை மயானத்தில் புதைத்துவிட்டு ‘இந்திய தேசியம் ‘ என்ற புதிய தேசிய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் ‘இந்திய கூட்டரசு ‘ என்பது இனவாத அரசுதானே…\nவரலாறு ஏற்றுக்கொண்ட முன் தோன்றிய மூத்த திராவிடர் மரபினத்தின் மூலவர்களான தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இந்திய பார்ப்பன இனவாத அரசின் ஒடுக்குமுறை இனவெறி தானே….\nஇசுரேலியத்தின் சியோனிசக் கோட்பாட்டை ஆதரித்து நிற்கும் அமெரிக்காவை சாடும் நண்பர்களே….. தமிழ்த் தேசிய இனம், ஆந்திரத் தேசிய இனம், கன்னட தேசிய இனம், காசுமீரத் தேசிய இனம் மற்றுமுள்ள இந்திய துணைக்கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தையும் தீவிரவாதிகளாகச் சித்தாஞ்க்கும் ‘இந்தியா ‘ என்ற கூட்டரசு நாடு ஒரு இனவாதக் கோட்பாடு நாடுதானே..\nஇனவாதத்தை அறிவியல் எப்போதோ தூக்கியெறிந்து விட்டது.\nதேசீய இனங்களின் பகுப்பையும் மானுடவியல் ஒப்புக் கொள்வதில்லை. உதாரணமாக அமெரிக்க தேசிய இனம் என்று ஒன்று உண்டா நிச்சயமாக இல்லை. கனடாவில் இரண்டு மொழிகள் புழங்குகின்றன. கனடிய தேசிய இனம் என்று ஒன்று உண்டா நிச்சயமாக இல்லை. கனடாவில் இரண்டு மொழிகள் புழங்குகின்றன. கனடிய தேசிய இனம் என்று ஒன்று உண்டா அமெரிக்காவின் வரலாறு 300 ஆண்டுகளுக்குச் சற்று மேல் தான் என்பதால் நாம் ஒரு தேசம் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள சிறந்த உதாரணமாய் இருக்கும். பலவேறு மொழி பேசுவோர் , பலவேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள் இணைந்து ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளனர்.\nஇந்திய தேசப் பற்று இனவாதம், தமிழ் தேசப் பற்று இனவாதமில்லை என்ற வாதம் அடிப்படையில் கோளாறான வாதம்.\nகூட்டரசு எப்படி இனவாத அரசாக முடியும் ஜனநாயக முனைப்புகள் தீவிரம் பெறப் பெற , எல்லா விதமான மக்களும் தமக்குரிய இடம் பெறுவதற்கான வழிவகைகள் கூட்டாட்சியில் தான் இருக்குமே தவிர தனியாட்சி என்ற ஜனநாயக விரோத பாசிஸக் கருத்தில் உருவாகிற தேசங்களில் இல்லை என்பது கடந்த 100 வருடங்களில் மீண்டும் மீண்டும் பலவாறாய் வரலாற்றில் தெரிகிறது.\nமதம் தேசியத்தின் அடிப்படை என்ற விஷமத் தனமான பிரசாரத்தினால் பிளவுண்ட பாகிஸ்தான் எங்கே போய் நிற்கிறது சிறுபான்மை மக்கள் சுத்தமாக இல்லாத படி அனைவரும் அச்சுறுத்தப் பட்டி நிற்கின்றனர்.\nஉருது மொழியை கிழக்கு வங்க மக்களின் மீது திணித்து அதனால் பிளவுண்டு கிடக்கிறது.\nஇஸ்லாமியப் படைகள் இஸ்லாமிய மக்களை கொலைவெறித்தனமாய்க் கொன்று குவித்தன. 50 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் ராணுவ ஆட்சி தான் அங்கே.\nயூகோஸ்லேவியா மூன்று நாடுகளாய்ப் பிளவுண்டதன் பின்பு என்ன நடந்தது செர்பியாவும் கோசோவோவும் அடித்துக் கொண்டன.\nதமிழ் நாட்டின் மக்கள் பெரியாரின் சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதே அவருடைய கருத்துகளுக்குச் செவி சாய்த்துக் கேட்கத் தயாராய் இருந்த போதும் கூட , தனித் தமிழ்நாடு கொள்கைக்கு ஆதரவை அளித்ததே இல்லை.\nஅதில்லாமல், பார்ப்பன எதிர்ப்பை வேலை முன்னுரிமையைப் பெறும் உபாயமாய்ப் பயன் படுத்திக் கொண்ட போதிலும், கலாசார ரீதியாக பிராமணத்துவதுடன் தன் உறவைத் துண்டித்துக் கொள்ளவில்லை.\nசுயமரியாதைத் திருமணங்கள் மேடையில் உரக்க பெரியாருக்கு அஞ்சலி செலுத்தின போதும்,– அந்த அளவிற்கு இவை முக்கியமான நிகழ்வுகள் என்று தான் நான் கருதுகிறேன் — திருமணத்திற்கு முதல் நாளும், அடுத்த நாளும் சடங்குகளை பெரும்பாலும் விட்டொழிக்கவும் இல்லை. இந்து மதம் ஒழிய வேண்டும் என்றும், இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளாதே என்றும் உரத்துப் பேசின திராவிடர் கழகம், இந்து என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எங்கள் கதவுகள் திறந்திருக்காது என்றோ, இந்துப் பெயர்கள் கொண்டவர்களை நாங்கள் எங்கள் உறுப்பினராய் ஆக்கைக் கொள்ள மாட்டோம் என்று எப்பொழுதாவது தெரிவித்தது உண்டா \nஎத்தனை தி முக – அ தி மு க – திராவிடர் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் இந்து மதத்தினை விட்டொழித்து விட்டு இஸ்லாமிற்கு மாறினார்கள் கிறுஸ்தவர்களாய் ஆனார்கள் நான் தான் மதமற்றவன், நாத்திகன் என்று இவர்களுக்கு நொண்டிச்சாக்கு இருக்கும் பட்சத்தில், மத நம்பிக்கை இருக்கிற தம் அம்மா, மனைவி, மக்களை இந்த அசிங்கமான ‘இந்து ‘ என்ற இழிவான பதத்திலிருந்தும் , மதத்திலிருந்தும் மீட்டு ஏன் முஸ்லீம்களாய் ஆக்க வில்ல இது என்ன போலித்தனம் எனக்குத் தெரிந்து திராவிட இயக்கத்தினரில், முரசொலி அடியார் என்ற ஒருவர்தான் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் பெரியார் பாதையில் சென்றதனால் இஸ்லாத்தைத் தழுவினாரா அல்லது இஸ்லாமிய மார்க்கத்தைப் பயின்றபின்பு அதன் நெறிகளால் கவரப் பட்டு மாறினாரா என்று எனக்குத் தெரியாது \nபெரியாரின் இயக்கத்தை விமர்சிக்கிற முதல் ஆள் நானல்ல. கடைசி ஆளாகவும் நான் இருக்கப் போவதில்லை. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்ததன் பின்பு தான் கம்யூனிஸ்ட் ஆனார். அண்ணா திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்ததும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியும் இன்றைய நிலையில் பா ஜ கவுடன் கூட்டுச் சேர்வதும் கூட , ஒரு வகையில் சந்தர்ப்ப வாதம் என்றால் இன்னொரு வகையில் மாறிவரும் அரசியல் யதார்த்தத்திற்கான அங்கீகாரம் என்று கொள்ள வேண்டும்.\nபெரியார் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் இது. இந்த இடைவெளளியில் ஒரு தெலுங்கரும், ஒரு கன்னடியரும் பிரதமர் ஆகியுள்ளனர்.\nமத்திய அரசின் முக்கிய இடங்களில் வேறு வேறு மாநிலங்களின் குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் குடியரசுத் தலைவர் ஆகியிருக்க்கிறார். இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் ஒரு முஸ்லிம் தொழில் வல்லுனரின் பெயர் முன்னணியில் நிற்கிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் முடிவு பெற்ற விஷயம் என்று ஒன்றும் இல்லை.\nஇந்தமாதிரி கிடைக்கிற பலன்களை விரிவு படுத்திக் கொண்டே செல்லத் தான் வேண்டும்.\nதமிழ்த் த���சிய இனம் என்று ஒன்றும் இல்லை. மதுரையில் செளராஷ்டிரர்களும், நாகர்கோவிலில் மலையாளப் பாதிப்புப் பெற்ற தமிழர்களும்,கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடியர்களும், சென்னையில் தெலுங்கர்களும், ஆர்க்காட்டிலும், கீழக்கரையில் முஸ்லீம்கள், கன்யாகுமரியில் கிறுஸ்தவர்கள் என்று பலவாறாய்ப் பல நிறங்களையும், பலக் கலாசாரக் குணங்களையும் கொண்ட சமூகக் குழு நம்முடையது என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு – இணைந்து தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள உருவாக்கப் பட்ட அமைப்பு தான் தேசமே தவிர இதன் மீது பெரிதும் உணர்வு பூர்வமாய் விஷத்தைக் கொட்டிப் பரப்பி மக்களைப் பிரிப்பது ஓர் அர்த்தமற்ற செயல். எது தமிழ்ப் பண்பாடு அல்லது தேசிய குணம் திருப்பூரில் ஜட்டி தொழிற்சாலைகள் மூடப் படுமா கோவணம் தானே நம் தமிழ்ப் பண்பாடு கோவணம் தானே நம் தமிழ்ப் பண்பாடு வேட்டி கட்டுவது தான் தமிழர் தேசீய உடை ஆக்கப்படுமா வேட்டி கட்டுவது தான் தமிழர் தேசீய உடை ஆக்கப்படுமா தட்டுச் சுற்றா ( இப்படியெல்லாம் ஆகாது என்று சொல்லாதீர்கள் .தமிழ் வாத்தியார்கள் நடத்தும் பள்ளிகள் , கல்லூரிகள் சிலவற்றில் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் அணியத் தடை உண்டு என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பட்ட குறுகிய மனத்தவரின் தத்துவம் தானே இந்த தமிழ்த் தேசியப் பிரிவினை.)\nபாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது போல, ஆற்காட்டில் முஸ்லீம்களுக்குத் தனி நாடு தருவார்களா இவர்கள் மதுரையில் செளராஷ்டிர நாடு இப்படியெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாய் தமிழ்த் தேசிய இனம் என்று மக்களைத் தூண்டி விடுவது நாணயமற்ற செயல்..\nதேசபக்தி என்பது ஒரு கசடான சொல்லாக்கம். அது இந்துத்துவம் கற்பிக்கிற இந்திய தேசப் பற்றாயினும், தமிழ்த் தேசியம் கற்பிக்கும் தமிழ் வெறியாயினும்.. இப்படி தேசப் பற்றைக் கற்பித்துத் தான் எதிர்க் குரல்களை நெறிப்பது பாசிசத்தின் குணாம்சம்.தேச பக்தி என்பது குறைபாடான ஒரு தத்துவமே தவிர தேசத் துரோகம் என்பது நிச்சயம் உண்டு. அது தன் அண்டை வீட்டானை அவன் பேசும் மொழி, நிறம், சாதி போன்றவற்றினால் முத்திரையிட்டு ஒதுக்குவதும், அந்த ஒதுக்கலுக்கு நியாயம் கற்பிப்பதும் தான்.\nஇன்று குழுக்களாக இணைந்து மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தம் மதிப்பீடுகளை விட்டு விட்டார்கள் என்றோ அதன் மேன்மை பற்றிய பிரமைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது.\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம் கிராம சமூகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாறுதல், இனி வர்ணாசிரமதர்மம் என்பது சமூகத்தின் செல்நெறியாய் இருக்காது என்பதை பிராமணர்கள் உணர்ந்தது தான் என்று சொல்ல வேண்டும். அவர்களில் பலர் சட்டம் கற்றது தற்செயலான காரியம் இல்லை. இந்தச் சமூக விளையாட்டின் விதிகள் மாறிப் போயின என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள் தாம். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணமும் அது தான்.\nஇன்று தமிழ் நாட்டின் கிராமங்களில் பிராமணர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் கிராமத்தை இயக்கும் நிலையில் இல்லை. இன்று கிராம சமூகத்தினை இயக்கும் சக்திகள் பிராமணரல்லாத மற்ற மேல்சாதிகள் தாம் என்பதற்கு தமிழ்நாட்டில் புழங்கும் ஜாதிக் கட்சிகளே சாட்சி.\nஇனி சமூக நீதிக்கான போராட்டம் இந்தப் புதிய பிராமணர்களை எதிர்த்துத் தான் என்பது தான் உண்மை. இந்தப் போராட்டத்தில் திராவிடர் இயக்கம் துணைக்கு வராது.\nபிராமண எதிர்ப்பு என்ற சட்டகத்திற்கு வெளியே பார்க்கிற சமூகப் பார்வையும், உண்மை உணர்வும் அவர்களுக்கு இல்லை.\nபிராமணர்களை விலக்கி வைத்து விட்டு மேல்சாதி மேலாண்மை பெறுவதற்கான ஓர் உபாயமாய் தனி நாடு கோரிக்கையை இவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது.\nம.ந. மேற்சொன்ன பதிலுக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வரிக்கு வரி விளக்கம் அளிக்கப்பட வேண்டியுள்ளது.\n‘தமிழ்த் தேசிய இனம் என்று ஒன்றும் இல்லை ‘ என்கிறார் ம.ந.\nஒரே நிலப்பரப்பில்- ஒரே கலாசாரத்தில்- ஒரே மொழியின் பேரால் – அரசுகளைச் செலுத்தும் ஆற்றல்கொண்டவர்களாக இருப்பவர்கள் தமிழர்கள்.\nஇது உலகம் ஏற்றுக்கொண்ட தேசிய இன வரையறைக்குள்ளானதுதான்.\n1000 மக்கள் தொகை கொண்ட சமூகமும் லட்சம் மக்கள் தொகை கொண்ட சமூகமும் தேசிய இனமாக-தனி நாட்டு மக்களாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நிலப்பரப்பில்- ஒரே மொழியால்- ஒரே கலாசாரத்தால்- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ‘அரசுகளை ‘ நடத்தியவர்கள்- கடல் கடந்து அரசு நடத்தியவர்கள் ஒரு தே��ிய இனம்தான்..\n‘ஒரு தெலுங்கரும், ஒரு கன்னடியரும் பிரதமர் ஆகியுள்ளனர்.\nமத்திய அரசின் முக்கிய இடங்களில் வேறு வேறு மாநிலங்களின் குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் குடியரசுத் தலைவர் ஆகியிருக்க்கிறார். இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் ஒரு முஸ்லிம் தொழில் வல்லுனரின் பெயர் முன்னணியில் நிற்கிறது ‘- என்று\nம.ந. குறிப்பிடுவது போல் தங்களது சமூகத்தின்- தேசிய இனத்தின் குரலை அவர்கள் பிரதிபலிப்பது என்பது மிகக் குறைவான விழுக்காடுதான். அவர்களது பெரும்பான்மைக் குரல் என்பது ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுவிட்ட ‘தேசிய இனங்களின் உரிமைகளை அபகரித்த ‘ ஒரு அரசின் குரல்தான்.\nஅது ஆட்டுவித்தால் ஆடும் குரங்குகள் தான் இவர்கள்.\n‘பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது போல, ஆற்காட்டில் முஸ்லீம்களுக்குத் தனி நாடு தருவார்களா இவர்கள் மதுரையில் செளராஷ்டிர நாடு இப்படியெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாய் தமிழ்த் தேசிய இனம் என்று மக்களைத் தூண்டி விடுவது நாணயமற்ற செயல்.. ‘ என்பது ம.ந. கருத்து.\nநாணயமற்ற செயல் என்கிற ம.நவே…\nதேசிய இன விடுதலையை முன் வைக்கிற சமூகம்- தன்னைப்போல் வேறு நிலப்பரப்பில் பெரும்பான்மை தேசிய இனமாகவும் தன் மண்ணில் சிறுபான்மை தேசிய இனமாகவும் வாழும் இனத்தின் உரிமைகளை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்- அங்கீகரிக்க வேண்டும் என்பதை உணர்ந்தே செயல்படும்…\nதமிழ்நாட்டு சவுராஷ்டிரனுக்கும் இந்திய சவுராஷ்டிரனுக்கும்/\nதமிழ்நாட்டு யாதவர்களுக்கும் இந்தியா யாதவர்களுக்கும் என்ன கொள்வினை-கொடுப்பினை இருக்கிறது..\nஇந்த மண்ணில் நேற்று குடியேறி தன் இந்திய சவுராஷ்டிர கலாசாரத்தையும் மொழியையும் விட்டுக்கொடுக்காமல் வாழும் வந்தேறி சவுராஷ்டிரனுக்கும்\nதமிழ்ச் சாதிகளில் ஒன்றாக கலந்துவிட்ட சவுராஷ்டிர சமூகத்துக்கும் வேறுபாடு இருக்கிறது… குடியேறிய இந்த சமூகத்தினர் மொழியால்-வாழ்வியலால் தமிழன். தமிழ்த் தேசிய இனம்.\nஇவர்களில் தமிழ்நாட்டில் தனித் தேசிய இனமாக – தனிநாட்டுக்கான உரிமை பெற்றவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.\nநெல்லையில் சவுராஷ்டிரர்கள் உண்டு. வட தமிழ்நாட்டில் உண்டு… மத்திய தமிழ்நாட்டில் உண்டு.. தமிழ்நாட்டு எல்லைப் பரப்பு முழுவதும் தமிழ்நாட்டு மக்களோடு கலந்து தமிழர்களில் ஒர�� பிரிவினராகவே வாழ்கின்றனர்.\nதனித்த நிலப்பரப்பில் இவர்கள் எவரும் இல்லை.\nவிடுதலை பெற்ற எல்லா தேசிய இனங்களுக்கும் சிறுபான்மை தேசிய இனச் சிக்கல் உண்டு.\nஇல்லை…இல்லை…எங்களுக்கும் தனித்த உரிமை வேண்டும் என்று தமிழ் நாட்டின் ‘எல்லையோரப்பகுதி ‘ வாழ் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் கோருவார்களேயானால் முதலில் அவர்கள் நடத்த வேண்டியது தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போர் தான்….\nஅவர்கள் இந்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள தற்போதைய நிலையில் சிறுபான்மைத் தேசிய உரிமையை எதன் அடிப்படையில் எழுப்ப முடியும் யாரை நோக்கி எழுப்ப முடியும் \nதாங்கள் வாழும் வேறு தேசிய நிலப்பரப்பில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது – தாங்கள் சார்ந்திருக்கும் பெரும்பான்மைத் தேசிய இனம் விடுதலை பெற்றிருக்கும் நிலையில்- தாங்கள் தனித்த தேசிய இனம்… என்ற உரிமை முழக்கம் எழுப்ப இயலும்- எழும்.\nதமிழ்த் தேசிய நிலப்பரப்பில் உள்ள தமிழர்களே இந்திய அரசுக்கு கீழே அடிமைகளாக உள்ளனர்.\nதங்களது வாழ்வியல்- கலாசார உரிமைகளை எந்த தேசிய இனத்தையும் சாராத ‘பார்ப்பனர்களும்- ஒரு தேசிய அரசாக இல்லாத இந்திய அரசும் ஒடுக்கிவரும் நிலையில் ‘ சிறுபான்மை தேசிய இனத்தவராக தங்களை கருதிக்கொள்வோரின் உரிமைகளை இந்த தமிழர்கள் எப்படி பறித்திருக்க முடியும் \nஅவர்களும் யாரை எதிர்த்து போர் புரிய வேண்டும் தேசிய இனங்களின் பொதுஎதிரிகளான பார்ப்பனர்கள்-இந்திய அரசை எதிர்த்துத்தானே…\nஅதே போல்தான் இசுலாமியர்கள் நிலையும்.\nஇசுலாமியர்களுக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் பொதுஎதிரி பார்ப்பனர்களும் – ‘இந்திய அரசும் ‘ தான்.\nதமிழ்நாட்டு இசுலாமியர்களில் பெரும்பகுதியினர் இந்த மண்ணில் தமிழர்களாக வாழ்ந்து பார்ப்பனீயத்தின் கொடூர ஆதிக்கத்துக்கு அஞ்சி இசுலாமியர்களாக மாறியவர்கள்.\nஅவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக முதல்குரல் வருவது பெரியார் பாசறையில்தான்…\nகடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தடா சட்டத்தை நீக்கிவிட்டு ‘பொடா ‘ சட்டத்தை திணித்த போது முதல் அறைகூவல் விடுத்து கூட்டு இயக்கம் ஏற்படுத்து பொடாவை விரட்டியடித்தது திராவிடர் பேரியக்கத்தைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழகம் தான்.\nஇசுலாமியர்களுக்கு எதிரான எல்லாவகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இசுலாமிய சமூகத்தோடு நட்பு சக்தியாக நின்று குரல்கொடுத்துவருவது தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு.\nஆதி திராவிடர்கள்- இசுலாமியர்கள்- கிறித்துவர்கள் என்று ஒடுக்கப்படும் அனைத்து தமிழ்ச் சமூக மக்களோடு நட்பு சக்தியாக இயங்கிவரும் இந்த அமைப்புதான் எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் நான் கருதுகிறேன்.\nதமிழ்த் தேசிய நிலப்பரப்பில் வாழும் இசுலாமியர்கள் மதத்தால் இசுலாமியர்களாக இருந்தாலும் வாழ்வியல்- கலாசாரத்தால் தமிழர்களோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்.\nஅவர்களது உரிமையை தமிழ்த் தேசிய விடுதலை கோரும் பெரியாரிய இயக்கம் நிச்சயம் மதிப்பளிக்கும் என்று உறுதியளிக்கும்.\nதனது தேசிய இன விடுதலையை வென்றெடுக்கும் காலத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும்.\nதேசிய இனவழியிலான விடுதலைப் போராட்டத்தையும் மதவழிப்பட்ட இன விடுதலைப் போராட்டமும் ஒன்றாக இருக்க முடியாது.\nதேசிய இனவழியிலான விடுதலைப் போராட்டம் ஒருகட்டத்தில் மதவழியில் விடுதலை பெற்ற அரசுகளுக்கு எதிராகத்தான் நிற்கும்.\nஇரண்டையும் ஒன்றாக்கிப் பார்ப்பது தேசிய இன விடுதலை குறித்த உங்களது குழப்ப நிலையே..\nம.ந: ‘இன்று குழுக்களாக இணைந்து மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இல்லை.\nஆனால் தனிப்பட்ட முறையில் தம் மதிப்பீடுகளை விட்டு விட்டார்கள் என்றோ அதன் மேன்மை பற்றிய பிரமைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது.\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம் கிராம சமூகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாறுதல், இனி வர்ணாசிரமதர்மம் என்பது சமூகத்தின் செல்நெறியாய் இருக்காது என்பதை பிராமணர்கள் உணர்ந்தது தான் என்று சொல்ல வேண்டும்.\nஅவர்களில் பலர் சட்டம் கற்றது தற்செயலான காரியம் இல்லை. இந்தச் சமூக விளையாட்டின் விதிகள் மாறிப் போயின என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள் தாம். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணமும் அது தான்.\nஇன்று தமிழ் நாட்டின் கிராமங்களில் பிராமணர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் கிராமத்தை இயக்கும் நிலையில் இல்லை. இன்று கிராம சமூகத்தினை இயக்கும் சக்திகள் பிராமணரல்லாத மற்ற மேல்சாதிகள் தாம் என்பதற்கு தமிழ்நாட்டில் புழங்கும் ஜாதிக் கட்சிகளே சாட்சி.\nஇனி சமூக ந��திக்கான போராட்டம் இந்தப் புதிய பிராமணர்களை எதிர்த்துத் தான் என்பது தான் உண்மை. இந்தப் போராட்டத்தில் திராவிடர் இயக்கம் துணைக்கு வராது.\nகிராமங்களை விட்டு பிராமணர்கள் காலி செய்திருக்கலாம்..தமிழ்நாட்டை விட்டு பிராமணர்கள் ஓடியிருக்கலாம்.\nஅவர்கள் தமிழ்த் தேசியவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம்..அவர்கள் பூண்டோடுகூட சுவடே தெரியாமல் மண்ணாக்கப்பட்டிருக்கலாம்..\n‘பிராமணீயம் கற்பித்த பொய்மை ‘ தமிழ்த் தேசிய இனத்திடமிருந்து அழிக்கப்படும்வரையில் போரடவேண்டியது பெரியாரியலை ஏற்றுக்கொண்டோரின் கடமை. தனிப்பட்ட பிராமணர்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல பெரியார் இயக்கம்.\nபிராமண உடல்களை கொன்றுவிட்டாலே எங்களது தமிழ்த் தேசம் விடுதலை பெற்றதாகிவிடாது.\nபிராமணீயம் கற்பித்த பொய்மைகள் மண்ணிலிருந்து அகற்றப்படும் நாளே தமிழ்த் தேச விடுதலை நாள்.\nபிராமணர்களை அழித்துவிட்டால் தேசம் விடுதலை பெறும் என்று பெரியார் இயக்கம் கொள்கைகொண்டிருந்தால் அது பெரியார் உயிரோடு இருந்தகாலத்திலே நடைபெற்றிருக்கும்.\nம.நா. அவர்களே…பெரியாரின் தனித் தமிழ்நாடு கொள்கைக்கு ஆதரவை அளித்ததே இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் \nவசைபாடுவதாக நினைக்க வேண்டாம்… பெரியார் இயக்கத்தின் வரலாறை முழுமையாக படிக்கவும். கடந்த சில இதழ்களுக்கு முன்பு மார்க்சு நூலுக்கு வெளியான மறுப்பில் மதிவாணன் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவும்.\nசாதிக்கட்சியினரே புதிய பிராமணர்கள் என்று கூறும் ம.ந.வே…\nகாஞ்சி மடத்துக்கு ‘புதிய பிராமணர்கள் ‘ சங்கராச்சாரியாக வரமுடியுமா \n‘புதிய பிராமணர்கள் ‘ 69 விழுக்காட்டுக்குள்தானே அல்லல்பட வேண்டும்…\nஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மீது ‘பிராமணீயம் கற்பித்த பொய்களின் ‘ மீது தான் மஞ்சுளா நவநீதனின் ‘புதிய பிராமணர்கள் ‘ வாழ்கின்றனர்….அந்த பொய்மைகளின் விளைவுகளில் தான் புதிய பிராமணர்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளனர்…. எல்லா நிலைகளிலும் இருக்கும் பிராமணீயம் கற்பித்த பொய்யை தகர்ப்பதே பெரியாரியம்.\n‘பிராமணர்களை விலக்கி வைத்து விட்டு மேல்சாதி மேலாண்மை பெறுவதற்கான ஓர் உபாயமாய் தனி நாடு கோரிக்கையை இவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது ‘–ம.ந..\nபெரியாரியல் பார்வையில் தனிநாடு கோருபவர்கள் சாதிகளைக் கடந்தவர்கள்..என்பது உண்மை. உ��்களது கண்டுபிடிப்பான ‘மேல்சாதி மேலாண்மை ‘க்கான உபாயத்தில் என்றால் பெரியாரியல் பார்வையில் தனிநாடு கோருபவர்கள் எந்த மேல்சாதியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும்.\n‘பொத்தாம் பொதுவாய் ‘ சாடல் சரியல்லவே…\n‘தேசபக்தி என்பது ஒரு கசடான சொல்லாக்கம். அது இந்துத்துவம் கற்பிக்கிற இந்திய தேசப் பற்றாயினும், தமிழ்த் தேசியம் கற்பிக்கும் தமிழ் வெறியாயினும்.. ‘ என்கிற நண்பரே… இந்துத்துவம் கற்பிப்பது பொய்மையானது…தமிழ்த் தேசியம் கற்பிப்பதாக நீங்கள் கூறுவது தவறானது. தமிழ்த் தேசியம் என்பது யதார்த்தமானது. கூட்டரசு எப்படி இனவாத அரசாக முடியும் ஜனநாயக முனைப்புகள் தீவிரம் பெறப் பெற , எல்லா விதமான மக்களும் தமக்குரிய இடம் பெறுவதற்கான வழிவகைகள் கூட்டாட்சியில் தான் இருக்குமே தவிர தனியாட்சி என்ற ஜனநாயக விரோத பாசிசக் கருத்தில் உருவாகிற தேசங்களில் இல்லை என்பது கடந்த 100 வருடங்களில் மீண்டும் மீண்டும் பலவாறாய் வரலாற்றில் தெரிகிறது. ‘ – என்கிற ம.ந…\nஇந்திய கூட்டரசு என்பது இந்த துணைக்கண்டத்து அனைத்து மக்களும் விரும்பி உருவாக்கிக் கொண்ட கூட்டரசு அல்ல… ராணுவ பலத்தால் உருவாக்கி வைக்கப்பட்ட பிம்பம் அது..\nஇந்திய நாட்டு விடுதலைக்கு முன்பே இந்திய ஓர்மைக்கு எதிரான குரல்கள் இந்தியாவில் எதிரொலித்ததது என்பதே உண்மை. திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் தனிநாடாக வேண்டும் என்றும் இந்தியாவின் விடுதலை நாளை துக்க நாள் என்று பிரகடனம் செய்ததும் தமிழ்நாட்டு தந்தை பெரியார் தான்.\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் க��ந்திருக்கிறதா தமிழ் மொழி \nPrevious:முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா\nNext: சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_11.html", "date_download": "2020-09-23T17:05:33Z", "digest": "sha1:P6XG4ISAT5IOZT7QZFLOLYNVKHNBEHCU", "length": 6043, "nlines": 50, "source_domain": "www.maddunews.com", "title": "அச்சத்தில் மக்கள் ; இரவிரவாக தொடரும் மீட்புப் பணிகள்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomesrineshan mpஅச்சத்தில் மக்கள் ; இரவிரவாக தொடரும் மீட்புப் பணிகள்\nஅச்சத்தில் மக்கள் ; இரவிரவாக தொடரும் மீட்புப் பணிகள்\nநாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் அதிக மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன.\nமாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததை��டுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.\nகுறிப்பாக கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு , முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்ற கிராமங்களில் தற்போது வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமீட்புப் பணிகளில் கடற் படையினரும்\nமாவட்ட அனர்த்த அபாயக் குறைப்புப் பிரிவினரும், பிரதேச இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், கோரளைப்பற்று பிரதேசபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களை நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஒழுங்கு செய்து வருகின்றனர்.\nமேலும் ஏறாவூர் பிரதேச சபைக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளங் காரணமாக பல நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/04/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:06:42Z", "digest": "sha1:HAWPOYGUBPW4FGOOW7CIXHJNKNSUIIVK", "length": 4046, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமன்னாரில் மூன்று இடங்களில் 7 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்- வைத்தியர் வினோதன்\nNext articleஎல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவியின் விபரீத முடிவு\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/community/01/227375?ref=category-feed", "date_download": "2020-09-23T15:31:07Z", "digest": "sha1:TZCOE6BNSQUWDBYYBUD5H5ODQWCE3AQX", "length": 6077, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று சம்பள உயர்வுக் கோரிக்கையினை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nஇப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/tv/06/173563", "date_download": "2020-09-23T16:17:13Z", "digest": "sha1:GWEFBIXFO3OZ7PTUZC6WEXWAVNLOXNXB", "length": 6905, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா? சின்ன வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nஇதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nபிக்பாஸின் இந்த சீசனில் உள்ள காதல் ஜோடிகளில் பிரபலமானது லொஸ்லியா- கவீன் ஜோடி. கவீன் தான் முதலில் ஒருதலையாக காதலித்து வந்தாலும் இப்போது லொஸ்லியாவும் சிறிது சிறிதாக மனம் மாற துவங்கியுள்ளார்.\nஅதை தான் இன்றைய எபிசோடிலும் பார்க்க முடிந்தது. லொஸ்லியாவிடம், இப்போத��� வீட்டைவிட்டு வெளியேற்றபடுகிறீர்கள். ஆனால் வீட்டில் உள்ள ஒரே ஒருவருடன் மட்டும் தான் பேச வேண்டும். யாருடன் பேசுவீர்கள் என பிக்பாஸ் கேட்டது.\nஅதற்கு லொஸ்லியா, கவீனிடம் தான். அவர் என்னிடம் உண்மையாக இருக்கிறார். அவர் பைனல் வரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன் வீடியோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564034-ramadoss-on-final-year-exams.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T16:38:26Z", "digest": "sha1:S4ET2OXF2ENVTCLSJ63YO5FPEANTAZLX", "length": 26469, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்லூரித் தேர்வு விவகாரம்: மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது; ராமதாஸ் | Ramadoss on final year exams - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகல்லூரித் தேர்வு விவகாரம்: மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது; ராமதாஸ்\nகல்லூரிகளுக்குத் தேர்வு நடத்தும் விஷயத்தில், மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கை:\n\"கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் ஆகும்.\nடெல்லியில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை செயலர் அமித் கரே, 'பள்ளிக்கல்வி மட்டும் தான் மாநிலப் பட்டியலில் உள்ளது. உயர்கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதனால், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்யும் விஷயத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அவ்வாறு தேர்வுகளை ரத்து செய்தால், அதன்மீது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும்' என்று கூறியுள்ளார்.\nமத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை, மாநில அரசுகள் மீதான தமத��� அதிகாரங்களை நிலை நாட்டும் ஆதிக்க முயற்சி தானே தவிர, மாணவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல; மத்திய அரசு இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.\nஉயர்கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்வதில் மாநிலங்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று கூறும் மத்திய அரசு, அதன் அறிவுரையை அதுவே கடைப்பிடிக்கவில்லை. உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை மத்திய அரசு மதித்திருந்தால், பல்கலைக்கழகத் தேர்வுகளை அனைத்து மாநிலங்களும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும்; ஆனால், அது தொடர்பாக எந்த மாநில அரசுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை.\nபொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது; ஆனால், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு, மாநிலங்களை எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முயல்வது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.\nஅதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முடிவெடுப்பதற்குக் காரணமே பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் முனைவர் குஹாத் தலைமையிலான குழுவின் அறிக்கைதான். ஆனால், அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது ஏன் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மாநில அரசுகள் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, அந்தப் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது சரியல்ல.\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் 28 ஆயிரம் புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன. இனி வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக் கூடும். கரோனா பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக இல்லை. மகாராஷ்டிரா, தமி���்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அதிக அளவில் பாதிக்கப்படாத மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஇத்தகைய சூழலில் அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா ஒருவேளை நடத்துவதாக இருந்தால், எப்போது, எப்படி நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடமே விட்டு விட வேண்டும். அதுதான் மாணவர்களின்ப் நலனை பாதுகாக்க உதவும்.\nமகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஹரியாணா, மேற்குவங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. மத்திய அரசின் எச்சரிக்கைக்குப் பிறகு பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் தவிர மீதமுள்ள 5 மாநிலங்களும் தேர்வுகளை நடத்த முடியாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளன. டெல்லி அரசும் தேர்வுகளை ரத்து செய்வதாக நேற்று (ஜூலை 11) அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தும் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கே வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேற்கண்ட 9 மாநிலங்களிலும் கரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நீடிப்பதையே அந்த மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன; இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. மாறாக, சூழல் தான் இத்தகைய முடிவெடுக்கக் காரணமாக உள்ளது. இதை உணர்ந்துகொண்டு, இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்\".\nகரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி: து���ியலூர் காவல் நிலையம் மூடப்பட்டது; சூலூர் காவல் நிலையமும் மூடல்\nமயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்; சிறப்பு அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு\nவெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியத் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள தடையை நீக்க வேண்டும்; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி கடிதம்\nராமதாஸ்கல்லூரி தேர்வுகள்மத்திய அரசுதமிழக அரசுஊரடங்குRamadossCollege examsCentral governmentTamilnadu governmentLockdown\nகரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு; அமைச்சர்...\n5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி: துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டது; சூலூர்...\nமயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்; சிறப்பு அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஅதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக��குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஇது ஆபத்தான நேரம்: விக்டோரியா மாகாண மக்களுக்கு அரசு எச்சரிக்கை\nகரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு; அமைச்சர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/aavin-tanker-lorry-announce-strike", "date_download": "2020-09-23T15:08:12Z", "digest": "sha1:J7KRRQ56GEMZUXU6ERW32MCVQXB7TQQ5", "length": 8298, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "பேச்சுவார்த்தை தோல்வி! இன்று நள்ளிரவே தொடங்குகிறது ஸ்ட்ரைக்! சற்றுமுன் வெளியான அறிவிப்பு! - Seithipunal", "raw_content": "\n இன்று நள்ளிரவே தொடங்குகிறது ஸ்ட்ரைக்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னையில் இன்று (14/02/2020) செய்தியாளர்களை சந்தித்த ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, சென்னையில் ஆவின் நிர்வாகம் மற்றும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர் சங்கம் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆவின் நிர்வாகம் தரப்பில் புதிய ஒப்பந்தம் போடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி குற்றமத்தீயுள்ளார். இதனால் இன்று (14/02/2020) நள்ளிரவு முதல் ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் நாளை பால் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. மேலும் இந்த அறிவிப்பு பால் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், அதேபோல பால் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதனை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமுக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\n#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்\n6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால். முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா\nதனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-09-23T16:19:42Z", "digest": "sha1:VDW2DP44XQPM4KYA24ALTZMBNDY5Q4NY", "length": 8547, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா வரும் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே பெங் களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜராக அனு மதிக்க வேண்டும் என வி.கே.சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் வி.கே.சசிகலா வரும் ஜூன் 21-ல் காணொலி காட்சி மூல மாக ஆஜராக நீதிபதி ஜாஹிர்ஹூசைன் நேற்று உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே பெங் களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜராக அனு மதிக்க வேண்டும் என வி.கே.சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் வி.கே.சசிகலா வரும் ஜூன் 21-ல் காணொலி காட்சி மூல மாக ஆஜராக நீதிபதி ஜாஹிர்ஹூசைன் நேற்று உத்தரவிட்டார்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-09-23T16:17:03Z", "digest": "sha1:UJCOLHEHSELLUEP4OHGHBXQXV2R6CVSN", "length": 7698, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nதன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம்\nதன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு ‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.\nஇதில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1672770.jws", "date_download": "2020-09-23T14:56:16Z", "digest": "sha1:QE24JX5PUFFZ6AHB56LJBNWFD5STFNJE", "length": 12309, "nlines": 150, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு விசாரணை ஒத்திவைப்பு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஐபிஎல்2020 டி20; மும்பை அணிக்கு எதிரான 5-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்\nதமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் ...\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை ...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை ...\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 ...\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி ...\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் ...\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள ...\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ...\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ...\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், ...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு ...\nஇளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க ...\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nமதுரை: காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் பல இடங்களில் புகார் அளித்தனர். இதன்பேரில் நெல்லை மேலப்பாளையம் போலீசார் என் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.\nநெல்லை மாவட்ட பேச்சுவழக்கிலேயே பேசினேன். அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பேசவில்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து மனு செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை 2 வாரம் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை ...\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை ...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த ...\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் ...\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ...\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார ...\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: ...\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 ...\nசாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி ...\nகோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ...\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு: ...\nசெங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ...\nகோபி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ...\nஇளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ...\nராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் எஸ்.ஐ. ...\nமுறைகேடாக வங்கிக்கடன் வழங்கிய கனரா ...\nமதுரை அருகே கி.பி.13-ம் நூற்றண்டை ...\nஇளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ...\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி ...\nராமேஸ்வரம் கோயில் பணிகளுக்கான ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-09-23T16:37:13Z", "digest": "sha1:GMEIRNLJJAENE576VZX3I46JBHPHV4NE", "length": 9398, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nஉங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க\nஇன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்… அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.\nநமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும். இதன் காரணமாக, எலும்புகள் தேய்வு அடைகின்றன. இவ்வாறு எலும்புகள் தேய்ந்து போவதைதான் மருத்துவ நிபுணர்கள் Osteoporosis எனக் குறிப்பிடுகின்றனர். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, இது ஒரு நோயல்ல. எலும்பு தேய்வு என்பது வயதான காலத்தில் உடலில் உண்டாகுகிற ஒரு பாதிப்பே.\nமுதியவர்கள், உடல் உழைப்புக்கு வாய்ப்பு இல்லாமல் ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்தவாறு வேலை செய்பவர்கள், உடலில் வெயில் படுவதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள், வயிற்றுப் பிரச்னை காரணமாக பால் குடிக்கத் தயங்குபவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை அதி��மாக சாப்பிடுபவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் என பல தரப்பினருக்கும் எலும்புத் தேய்வு வரக் கூடும்.\nகுறிப்பாக, இப்பாதிப்பு பெண்களையே அதிகம் தாக்கக்கூடும். முக்கியமாக, 50 வயது கடந்த பெண்களுக்கு ஹார்மோன்கள் மாறுபாடு காரணமாக மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்தில் எலும்புத் தேய்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nபெண்களுக்கு மட்டுமல்ல… அனைவருக்குமே வைட்டமின் மற்றும் புரதக் குறைபாடு, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், குளிர்சாதன வசதி உள்ள இடத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்ந்து போகக் கூடும். முதியவர்களுக்கு வயது காரணமாக எலும்புகள் தேய தொடங்கும். அவர்கள் கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்புடன் நடந்து போவதற்காக வீட்டில் தேவையான இடங்களில் கைப்பிடிகள் பொருத்த வேண்டும். தேவையில்லாத தரைவிரிப்புகளை அகற்றுவதும் நல்லது.\nPosted in கனடா அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/hi-sonna-pothum", "date_download": "2020-09-23T17:02:35Z", "digest": "sha1:BMPFKDOLEJVMMCC6ZGCSYGHAFF4KUP4Z", "length": 8491, "nlines": 255, "source_domain": "deeplyrics.in", "title": "Hi Sonna Pothum Song Lyrics From Comali | ஹாய் சொன்னா போதும் பாடல் வரிகள்", "raw_content": "\nஹாய் சொன்னா போதும் பாடல் வரிகள்\nநீ ஹாய் சொன்னா போதும்\nஒரு போதை ஒன்னு ஏறும்\nவெக்கம் மானம் எதுவும் இல்லாம\nஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு\nஎன் பில்ல அவளையே தர சொல்லு\nஇங்க் பாட்டில் மனசு உனக்கு\nஉள்ள காதல் கொட்டி கெடக்கு\nஇங்க் பென்னு சும்மா இருக்கு\nகோலி உருண்ட கண்ணு சைஸ்சு\nரோல்லு கேப்பா வெடிக்குது மனசு\nகால்லு பண்ணி குரலை கேட்டு\nபக்கத்து கிளாஸ்சு பசங்க முன்னாள்\nவேற எவனா வம்பு பண்ணா\nஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு\nஎன் பில்ல அவளையே தர சொல்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://exams9.in/tnpsc-online-exam-general-science-50-question/", "date_download": "2020-09-23T15:09:18Z", "digest": "sha1:SEPDJI5TTQ2EJRUGHGKHRTKFYHFTSJRR", "length": 32079, "nlines": 789, "source_domain": "exams9.in", "title": "tnpsc online exam -General science-50 Question - EXAMS9", "raw_content": "\nYou must sign in or sign up to start the quiz./ நீங்கள் கண்டிப்பாக ரெஜிஸ்டர் செய்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும்.\nகூற்று [A] : நீரில் மிதக்ககும் தாவரங்களான ஐக்கார்னியா (ஆகாய தாமரை ) மற்றும் சால்வினியா நீர்நிலைகளில் அதிகரிப்பது அவைகளுக்கு\nகாரணம்[R]: இவைகள் மிகத்துரிதமாக நீரின் மேற்பரப்பு முழுவதும் பரவி நீரோட்டத்தை தடை செய்துவிடும்.\nபாரிஸ் சாந்து என்பது ____________\nஇயல்பான பெண்களில் எத்தனை பார் உறுப்புகள் உள்ளன\nX-குரோமோசோம்களால் செயல்படுத்தப்படுகிறது (Carried by X-chromosomes)\nஆட்டோசோம்களால் செயல்படுத்தப்படுகிறது (Carried by autosomes)\nபல்வேறு பகுதிகளிலுள்ள Y-குரோமோசோம்களால் செயல்படுத்தப்படுகிறது. ( Carried by different parts of Y-Chromosomes )\nX மற்றும் Y-குரோமோசோம்களால் செயல்படுத்தப்படுகிறது. ( Carried by X and Y chromosomes )\n___________என்பது உயிர்வாழும் இருவாழ்விகள் அல்ல\nஇரண்டு கொண்மிகளின் கொண்மை 3µF மற்றும் 6µF. அவைகளின் தொடர் இணைப்பில் சமன கொண்மை என்ன\nதக்கை கேம்பியத்தின் மறுபெயர் என்ன\nமார்பீன்கள் ( Morphins )\n250C வெப்பநிலையில் 5 X 10-3M செறிவுள்ள பேரியம் ஹைட்ராக்சைடு Ba(OH)2 கரைசலின் PH மதிப்பு என்ன ( log5=0.6990) ( Ba(OH)2 முற்றிலும் அயனியாகின்றது\nதனிம வரிசை அட்டவணையில் தனிமங்களை வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்\nLother Meyer லோதர் மேயர்\nமனிதனில் பால் குரோமாட்டின் யாரிடம் காணப்படுகிறது\nNone ( எவரிடமும் இல்லை )\nF1 கலப்பினத்தை ஒடுங்கு பெற்றொருடன் கலப்பினம் செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது\nபின்கலப்பு (Back cross )\nMatch the correct pair (பின்வருவனவற்றுள் சரியான ஜோடியை தேர்வு செய்க)\nLichen லைக்கன் - யுக்ளினா Euglena\nAlgae ஆல்கா - பெனிசிலியம் Penicillium\nGymnosperm ஜிம்னோஸ்பெர்ம் - Anthoceros ஆந்தோசெராஸ்\nVirus வைரஸ் - Hepatitis B ஹெப்பாட்டிடஸ்-பி\nநீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால் , துணியில் அழுக்கு எளிதில் அகற்றப்படும் இந்த பயனுக்கு காரணம்.\nSurface tension பரப்பு இழுவிசை\nபுவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப்பகுதியலிந்து துருவப்பகுதி வரை\nAlCl3 கரைசல் வழியாக 0.1 பாரடே மின்சாரம் செலுத்தும் போது எதிர்மின் முனையில் படியும் அலுமினியத்தின் அளவு (Al-ன் அணுநிறை=27)\nஇரண்டு ஓரியல் மூலங்களிலிருந்து வெளிவரும் ஒளி அலைகளின் அலைநீளம் λ1 மற்றும் λ2 என்ன\nஒரு மனிதன் 50Kg உள்ள வண்டியை, 50 N விசை கொண்டு மார்பிள் தரையில் இழுக்கிறான். வண்டியின் முடுக்கம் என்ன\nஒரு அமில ஆக்சைடு (an acidic oxide)\nஒரு கார ஆக்சைடு ( a basic oxide)\nஒரு நடுநிலை ஆக்சைடு (a neutral oxide)\nஒரு ஈர���யல்பு ஆக்சைடு ( an amphoteric oxide )\nஎந்த அமிலத்தை கண்ணாடி குடுவையில் வைக்க முடியாது\nα- ப்ரக்டோசின் தனிச் சுழற்சி\nλ-சிதறல் மாறிலி கொண்ட ஒரு கதிர்வீச்சு பொருளின் அரைஆயுட்காலம்\nவானம் நீலநிறமாகத் தோன்றுவதன் காரணம்\nஒளியின் குறுக்கீட்டு விளைவு (Interference of light )\nபாக்டீரியாவால் ஏற்படும் மேலிடியோசிஸ் நோய் உலகின் எப்பகுதியில் தொடங்கியது\nசெல்லினுள் உள்ள தற்கொலைப் பைகள் உடைந்தால் அந்த செல்லின் நிலை எவ்வாறு இருக்கும்.\nசெல் இறந்து போகும் ( Cells will die )\nசெல் உப்பி காணப்படும் ( Cells will swell )\nசெல் சுருங்கி காணப்படும் ( Cell will shrink )\nதாவரங்களிலிருந்து வெளிவரும் முதன்மையான வாயுநிலைக் கழிவுப்பொருளானது\nசோடியம் அயனிகளின் செறிவானது செல்லுக்கு வெளியில் இருப்பதை விட _________ உள்ளது.\nஅணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் தண்டுகள்\nabsorb neutron நியுட்ரான்களை உறிஞ்சும்\naccelerate neutrons நியுட்ரான்களின் வேகத்தை அதிகரிக்கும்\nslowdown neutrons நியுட்ரான்களின் வேகத்தை குறைக்கும்.\nabsorb excess heat produced in the reactor உலையில் வெளியாகும் அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சும்\nஎந்த அணுமாதிரி வடிவம் கீழ்க்கண்ட கூற்றை கொண்டது\n“ எலக்ட்ரான்கள் அணு உட்கருவை சுற்றி அதற்கான வட்டப்பாதையில் மட்டுமே சுற்றிவரும்”\nநியூட்டன் அணுவடிவம் Newton atom model\nBhor atom model போர் அணுவடிவம்\nRutherford atom model ரூதர்போர்டு அணுவடிவம்\nSommerfield atom model சாமர்பீல்டு அணுவடிவம்\nTartaric acid டார்டாரிக் அமிலம்\nBenzoic acid பென்சாயிக் அமிலம்\nAcetyl salicylic acid அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்\nPer chloric acid பெர்குளோரிக் அமிலம்\nதாவர பல்வகைமை மிக அதிகமாக காணப்படுவது\nவெப்ப மண்டல காடுகள் Tropical forest\nமிதவெப்ப மண்டல காடுகள் Temperate forest\nபின்வருவனவற்றுள் குடிநீர் மற்றும் பால் மாசுபடுவதால் பரவக்கூடிய நோய் எது\nகீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களைக் கவனி\n1. இரத்தமானது நுரையீரலில் இருந்து இடது ஏட்ரியம் வழியாக சென்று இடது வெண்ட்ரிக்கிளை அடைந்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது.\n2. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது வலது ஏடு்ரியம் வழியாக சென்று வலது வெண்ட்ரிக்கிளை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.\n3. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது இடது ஏட்ரியம் வழியாக சென்று வலது வெண்ட்ரிக்கிளை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.\nமேல் கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது / எவை சரியானவை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எதனைக் குறிக்கிறது\n“ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி உயர்த்துவதற்கு தேவைப்படும் வெப்பமாகும்”\nஒரு பொருள் நகரும் தூரம் அது நகர்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தின் இருமடியாக (வர்க்கம்) இருக்கும் போது அதன் இயக்கம் எந்த வகையைச் சேர்ந்தது\nUniform decelerated motion (சீரான குறை முடுக்க இயக்கம்)\nNone of the above (மேற்கூறிய எதுவும் இல்லை)\nமிகவும் அறிமுகமான “காமாக்ஸின்” என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் வேதிப்பெயர்\nபென்சீன் ஹெக்சா குளோரைடு ( Benzene Hexa Chloride )\nபாக்டீரியாக்கள் மூலக்கூறு நைட்ரஜனை கீழ்க்கண்ட எந்த சேர்மமாக மாற்றுகிறது\nAmino acids (அமினோ அமிலங்கள்)\nஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது\nபின்வருவனவற்றுள் தாவரங்களின் கார்போ-ஹைட்ரேட்டுகளின் சேமிப்புப் பொருளாகவும், உணவூட்டத்தில் ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் விளங்குவது ஏன்\nஒத்த தன்மை உடைய குரோமோசோம்களுக்கு இடையே ஜீன் மாற்றம் நடைபெறுமு் தொகுதி\nவிலங்குகளிடையே உணவு, தங்குமிடத்திற்கான போட்டி அதிகமாக இருப்பது எப்பொழுது\nSame species of animals live in the same area (ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது )\nDifferent species of animals live in the same area ( வேறுபட்ட இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது )\nSame species of animals live in the different area ( ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது )\nDifferent species of animals live in different area ( வேறுபட்ட இனத்தை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது )\nமனித நற்பண்பு தேர்வு என்பது\nஉயிரிகளை பாதிக்கும் காரணத்தை அறிவது (Study of conditions affecting an organism )\nநோயினை குணப்படுத்துவது ( Treatment of disease )\nமனித இனத்தை மேம்படுத்துவது ( Improvement of human race )\nமரபணு சிகிச்சை முறை ( Gene therapy)\nபின்வருவனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த உப்பு\nஉயிர் தொடர்புவியலில் செல்களுக்கு உள்ளேயான தகவல் தொடர்பு என்பது\nSign mediated interaction in cells ( Intra cellular and Inter cellular) செல்லிற்கு உள்ளேயும், செல்களுக்கு இடையேயும் ஏற்படுகிற தொடர்பாகும்.\nSign mediated interaction with same related and non related plant sps ஒரே மாதிரியான தாவங்களிலும், வேறுபட்ட தாவரங்களுக்கு இடைய ஏற்படுகிற தொடர்பாகும்.\nSign mediated interaction with bacteria பாக்டீரியங்களுக்கு இடையே காணப்படுகிற தொடர்பாகும்.\nSign mediated interaction with water pressure நீரின் அழுத்தத்தினால் ஏற்படுகிற தொடர்பாகும்.\nகீழ்க்கண்டவற்றுள் எது கரிம-பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லி அல்ல\nமாலத்தியான் ( Malathion )\nபோர்டாக்ஸ் கலலை (Bordeaux mixture )\nசிறிய நீர்த்துளி அல்லது பாதரசத் துளி தூய கண்ணாடித் தகட்டில் இருக்கும் போது கோளக வடிவம் பெறக் காரணம்\nDue to viscosity பாகுநிலையினால்\nDue to capillarity நுண்புழையேற்றம்\nஐந்து திறன் மாசு ஒரு உள்ளார்ந்த குறைகடத்தியில் சேர்க்கப்பட்டால் அதன் தன்மை என்னவாக இருக்கும்\nintrinsic semiconductor ( உள்ளார்ந்த குறைகடத்தி )\nAmino acid அமினோ அமிலம்\nNucleic acid நியுக்ளிக் அமிலம்\nஒரு உணவு சங்கிலியல் அடங்கியுள்ளவை\nproducers and primary consumers (தயாரிப்பாளர் மற்றும் முதல்நிலை நுகர்வோர்)\nproducers, herbivorous and carnivorous ( தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி)\nproducers, consumers and decomposers ( தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழிப்பவர்)\nproducers, carnivores and decomposers (தயாரிப்பாளர்,விலங்குண்ணி மற்றும் அழிப்பவர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://springfieldwellnesscentre.com/does-bariatric-surgery-cause-infertility-in-tamil/", "date_download": "2020-09-23T16:24:06Z", "digest": "sha1:RL3AM3XB422SNHNJ653NPFJH3V62YZVO", "length": 10146, "nlines": 111, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை பருமனானவர்களின் மலட்டுத்தன்மையை போக்குமா? - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\t August 7, 2018 Bariatric surgery, Obesity surgery, Obesity treatment பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, மோசமான பருமனால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், மோசமான பருமனால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை பருமனானவர்களின் மலட்டுத்தன்மையை போக்குமா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை தங்களது மகப்பேறு பாக்கியத்தை சிதைத்து விடுமோ என்ற பயம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு. ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால், பருமனாக இருப்பதே குழந்தை பெரும் தன்மை பாதிக்கும். பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பதே இந்த மிக மோசமான பருமனுக்கு எதிரான போர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த போரானது பருமனான உடலை உடையவர்களின் மகப்பேறு பாக்கியத்தை பாதித்துவிடுமா\nமிக மோசமான பருமனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள்\nசெக்ஸ் வைத்துக்கொள்வதில் பொதுவாக ஆர்வம் குறைந்துவிடும். ஏனென்றால் அதீத பருமன் காரணமாக செக்ஸ் ஹார்மோன்கள் உரிய இடங்களுக்கு சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும்.\nசெக்ஸ் வைத்துக்கொள்வதே களைப்பை ஏற்படுத்தும் வேலையாக மாறி இருக்கும்.\nமிக மோசமான பருமனால் ஆண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சனைகள்\nஆண் குறியின் விறைப்பு தன்மை சீரில்லாத ரத்த ஓட்டத்தால் குறைந்துவிடுதல்.\nமிக மோசமான பருமனால் பாதிக்கப்பட்ட சில ஆண்களுக்கு, பெண்களில் காணப்படும் செக்ஸ் ஹார்மோன்கள் சிறிது அதிகப்படியாக இருக்க வாய்ப்பு இருத்தல்.\nமிக மோசமான பருமனால் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சனைகள்\nஹார்மோன்கள் மாற்றம் அடைவதால் பெண்கள் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைந்து போதல், கருமுட்டை உருவாவதிலேயே பிரச்சனை இருத்தல், ஆண்களின் விந்தணுவை ஒழுங்காக வாங்கும் தன்மையை உடல் பொதுவாகவே இழந்துவிடுதல்.\nபெண்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சிகளை மேற்கொண்டாலும் அதன் வெளிப்பாடு திருப்திகரமாக இல்லாமல் போதல்.\nPCOD என்று கூறப்படும் சினைப்பை கட்டிகள் உருவாதல்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nகுறைந்த போன எடை காரணமாக ஆண்கள் திரும்ப செக்ஸ் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுதல்.\nஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோன்கள் சரியான அளவில் உற்பத்தியாகி அதனால் செக்ஸ்சில் ஆர்வம் ஏற்படுதல்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சையால் விளையும் மிகப்பெரிய வெற்றியே மாதவிடாய் சீராக நடத்தல்.\nPCOD என்று கூறப்படும் சினைப்பை கட்டிகள் உள்ள பெண்களுக்கு கூட கருவுறும் தன்மை அதிகமாதல்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பெண்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சிகளை மேற்கொள்ளும்போது அவர்களது முயற்சி அதிகமாக வெற்றியில் முடிவடைதல்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஒரு ஆண்டில், எடை குறைப்பு பொதுவாக சீரான நிலையை அடைந்திருக்கும். ஆகவே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பெண்கள் ஒரு வருடத்திற்கு பிறகு கருவுற பரிந்துரைக்கப் படுகிறார்கள்.\nமூல நோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/business/tamil/whatsapp-payments-for-all-indian-users-as-early-as-next-week-report-1859712", "date_download": "2020-09-23T16:43:04Z", "digest": "sha1:UGRERM7TKTSRH4DSDPN5Z7VZUD5VMMKM", "length": 9650, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "இனி வாட்ஸ்-அப் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்..! | Whatsapp Payments For All Indian Users As Early As Next Week: Report - NDTV Profit Tamil", "raw_content": "\nஇனி வாட்ஸ்-அப் மூலமும் பணப்...\nமுகப்புTech, Media & Telecomஇனி வாட்ஸ்-அப் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்..\nஇனி வாட்ஸ்-அப் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்..\n`WhatsApp Pay' என்னும் பெயரில் அதன் பயனர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை, வாட்ஸ்-அப் நிறுவனம் கொடுக்கப் போகிறது\nஅடுத்த வாரமே இந்த புதிய பணப் பரிமாற்ற வசதியை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.\nபணப் பரிமாற்ற வசதியை சோதனை அடிப்படையில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ்-அப்-ஐ ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர்\n4 வங்கிகளுடன் இணைந்து இந்த வசதியை கொடுக்கப் போகிறது வாட்ஸ்-அப்\nஆன்லைன் பணப் பரிமாற்ற சந்தை இந்தியாவில் விரிவடைந்து வரும் நிலையில், வாட்ஸ்-அப் நிறுவனமும் மின்னணு பரிமாற்றம் செய்யும் வசதியை `WhatsApp Pay' என்னும் பெயரில் அதன் பயனர்களுக்குக் கொடுக்கப் போகிறது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ்-அப் நிறுவனம், இந்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்த வாட்ஸ்-அப் செயலிக்கும் இப்போது இருக்கும் வாட்ஸ்-அப் செயலிக்கும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இது அந்நிறுவனம் தொடர்ந்து கொடுத்து வந்த அப்டேட்கள் மூலமே சாத்தியமாகி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை இந்தியாவில் அடுத்த வாரம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.\nஹெச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கி ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து இந்த பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்- அப் முடிவு செய்திருந்தது. ஆனால், எஸ்.பி.ஐ நிறுவனத்தை இந்தப் புதிய அப்டேட்டில் சேர்ப்பதில் சில சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், எஸ்.பி.ஐ நிறுவனம் இல்லாமலேயே இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்-அப் ஆயத்தமாக உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய அப்டேட் வசதி அடுத்த வாரமே வாட்ஸ்-அப் நிறுவனத்தால் கொடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.\nபல போட்டி நிறுவனங்கள், ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் பெரும் சந்தையை பிடித்துள்ள நிலையில், இனிமேலும் காலம் தாமதிக்க வேண்டாம் என்று வாட���ஸ்-அப் நிறுவனம் கருதுவதாக தெரிகிறது. சீனாவில், `WeChat' செயலி மூலம் பலர் பணப் பரிமாற்றம் செய்து வருவதும் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்த அவசரத்துக்குக் காரணமாக இருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் WhatsApp Pay ஒரு சிறிய அளவில் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சீக்கிரமே இந்த வசதி பொது மக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ் ஆப் இந்தியத் தலைவராக அபிஹிஜித் போஸ் நியமனம்\nவாட்சப் பிசினஸ்: ஃபேஸ்புக் புதிய வசதி அறிமுகம்\nSBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு OTP கட்டாயம்\nகடன் தடைத் திட்டத்தை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nEMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும் உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்\nஜியோவின் புதிய பிளான்: 799 ரூபாய்க்கு தினமும் 6.5 ஜி.பி டேட்டா\nபதஞ்சலி சிம் கார்டு-ஐ அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/11/06/anti-lynching-bills-gather-dust-president-table/", "date_download": "2020-09-23T16:07:24Z", "digest": "sha1:VIXAUJOLS65DSC74YOZHYT4HQ6U5K2KE", "length": 29970, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை த��ண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக��கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து \nகும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து \nகடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.\nகடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் அரங்கேற்றப்படும் கும்பல் வன்முறைகளை மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாளப்போகின்றன என உச்ச நீதிமன்றம் கேள்விகேட்டதன் பெயரில், கும்பல் வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்தது.\nஇதன் அடிப்படையில் மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்க அரசுகள் கும்பல் வன்முறை தடுப்பு சட்டங்களை நிறைவேற்றின. ஆனால், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க அரசுகள் நிறைவேற்றிய சட்டங்களின் உள்ளடக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது மத்திய உள்துறை அமைச்சரகம்.\nகடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, கர்நாடக அரசு நோடல் அதிகாரிகள் மற்றும் துணை நோடல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. கும்பல் கொலை மற்றும் தொடர்புடைய வன்முறைகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை மகாராஷ்டிர மாநிலம் வெளியிட்டது.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் மணிப்பூர் மாநிலம், சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதில் கூடுதலாக வெறுப்பு குற்றங்களையும் கும்பல் வன்முறையின் கீழ் கொண்டுவந்துள்ளது. கும்பல் வன்முறைகளை தடுக்கத் தவறினால் மாநில அரசின் போலீசு அதிகாரி ‘கடமையை செய்யத் தவறியவராக’ கருதப்படுவார் எனவும் அந்த தீர்மானம் கூறுகிறது.\nஅதுபோல, மேற்கு வங்கம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களும் தங்களுடைய சட்ட மன்றங்களில் கும்பல் வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றின. இவை அந்தந்த மாநில ஆளுநர்களால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\n♦ டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அ���சு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் \n♦ அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி \nஅரசியலமைப்பின் 200-வது பிரிவின் படி, இந்த மசோதாக்கள் இப்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அவருடைய மேசையில் காத்திருக்கின்றன.\nகும்பல் வன்முறை தடுப்பு சட்டம், இராஜஸ்தானின் விதான் சபாவில் ஆகஸ்டு 2019-ல் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. கும்பல் கொலையாளிகளுக்கு வரவேற்பு அளித்த இராஜஸ்தான் பாஜகவினரின் கடுமையான எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது.\n2019, செப்டம்பர் மாதம் மேற்கு வங்கம் கும்பல் வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவை சபையில் அறிமுகப்படுத்திய மம்தா பானர்ஜி, ‘இந்திய தண்டனை சட்டத்தைவிட கடுமையானது’ எனக் கூறினார். காவல் அதிகாரிகள் கும்பல் வன்முறைக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளை கண்காணிக்கவும் தடுக்கவும் இது விதிகளை வகுத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில், மத்திய அரசாங்கம் உயர் மட்ட அளவில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, கும்பல் வன்முறைகளை ஆராயவும் அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கவும் பரிந்துரையை சமர்பிக்கவும் செய்யும் என அறிவிக்கப்பட்டது.\nகவுபா அறிக்கை 2018, ஆகஸ்டு 29-ம் தேதி அமைச்சர்கள் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு முறை ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு கூடியபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன்பின், உள்துறை அமைச்சகம் அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது\n‘தி இந்து’ நாளிதழில் வந்த ஒரு செய்தி, கும்பல் வன்முறைகளுக்கு இருக்கும் சட்டங்களே போதும் எனவும் புதிய சட்டங்கள் தேவையில்லை எனவும் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்ததாக கூறுகிறது. இருக்கும் சட்டங்களில் திருத்தம் எதுவும் தேவையில்லை; அதை அமலாக்குவதில்தான் பிரச்சினை உள்ளது. இந்த வழக்குகளில் தண்டனை உறுதி செய்ய காவல்துறைக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.\n♦ கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \n♦ கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \n2019, ச���ப்டம்பர் 11 தேதியிட்ட தி இந்துவில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களில் நிறைவேற்றிய சட்டங்கள் அமலாக்கப்படும் முன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவை ஒப்புதல் பெற வேண்டும் என்று செய்தி வெளியானது.\nமத்திய சட்டங்களுடன் பொருந்தாது இருக்கின்றனவா, தேசிய அல்லது மத்திய சட்டங்களிலிருந்து விலகிப் போகின்றனவா, சட்ட மற்றும் அரசியலமைப்பு அடிப்படையாகக் கொண்டவை என மூன்று கோணங்களில் மாநிலங்கள் இயற்றும் சட்டங்கள் ஆராயப்படுகின்றன. அமைச்சகத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவர் ஒரு மசோதாவை நிராகரிக்கலாம் அல்லது ஒப்புதல் அளிக்கலாம்.\nஆனால், உள்துறை அமைச்சகம் இதுவரை கள்ள மவுனமே சாதிக்கிறது. மூன்று மாநிலங்களில் இயற்றப்பட்ட கும்பல் வன்முறை தடுப்பு சட்டங்கள் குடியரசு தலைவர் மேசையில் தேங்கிப் போயிள்ளன.\nகும்பல் வன்முறைகள் மேற்கத்தியர்களின் கண்டுபிடிப்பு எனவும், இந்திய மானத்தை வாங்குவதற்காக வேண்டுமென்றே கும்பல் வன்முறைகளை மிகைப்படுத்துவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கும்பல் வன்முறையாளர்கள் மீது கரிசனப்பட்டார். யதார்த்தம் இப்படி இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஆட்சி நடத்தும் பாஜக அரசாங்கம் எப்படி தங்களுடைய காவிப் படைக்கு எதிராகவே சட்டம் இயற்றும்\nநன்றி : சப்ரங் இந்தியா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுஜராத் : சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் \n“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \n���ம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2010.06.17&action=info", "date_download": "2020-09-23T15:57:15Z", "digest": "sha1:UYTFCGQDFRM5OT2XSEYRGZ72VMMEE4GY", "length": 4591, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"வலம்புரி 2010.06.17\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"வலம்புரி 2010.06.17\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு வலம்புரி 2010.06.17\nஇயல்பு பிரித்தல் பொத்தான் வலம்புரி 2010.06.17\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 623\nபக்க அடையாள இலக்கம் 92554\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Premika (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 06:42, 17 சூலை 2017\nஅண்மைய தொகுப்பாளர் Premika (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 06:42, 17 சூலை 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2010 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/10857", "date_download": "2020-09-23T14:50:50Z", "digest": "sha1:3W2NGO2G4JETZ3VQEMLFP67JZ5TCJIRW", "length": 5426, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவைச் சிகிச்சை! – Cinema Murasam", "raw_content": "\nமருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவைச் சிகிச்சை\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யா���மான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nஅஜித் விவேகம் படப்பிடிப்பின் போது ,சண்டைகாட்சிகளில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்தார் என்றும் , இதன் காரணமாக அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்காலிகமாக முதலுதவி மட்டும் செய்த மருத்துவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் சென்னையில்உள்ள மருத்துவமனை ஒன்றி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது\nசக நடிகர்களை விட, ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் \nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n -பிரபல எழுத்தாளர் திடுக்கிடும் தகவல்கள்.\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n -பிரபல எழுத்தாளர் திடுக்கிடும் தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/11748", "date_download": "2020-09-23T15:29:33Z", "digest": "sha1:S3GNADTEICZK6DRQ6O4JLWTVBLTGFIGS", "length": 6659, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "ஹாலிவுட் தரத்தில் “ காவியன் “ ! – Cinema Murasam", "raw_content": "\nஹாலிவுட் தரத்தில் “ காவியன் “ \nநடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.\nஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்\nஇசை – ஷ்யாம் மோகன்\nதயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்\nஎழுத்து இயக்கம் – சாரதி\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nமுழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது என்கிறார்படத் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ்.\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nநட்சத்திர ஓட்டலில் ‘தலையணை’ உறை திருடிய பிரபல நடிகை\nதீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/ariyalur/villagers-blockade-road-work-officers-near-ariyalur/", "date_download": "2020-09-23T15:42:57Z", "digest": "sha1:3KPFWZC6YWI6VNFN5NXTTXYGTVIHDAVX", "length": 8115, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள். - Kallaru.com | Perambalur News | Perambalur News today அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome அரியலூர் / Ariyalur அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.\nஅரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.\nஅரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.\nஅரியலூா் மாவட்டம், சென்னிவனம் கிராமத்தில் நடைபெற உள்ள சாலைப் பணிகளை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் எ��� வலியுறுத்தி, அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nசென்னிவனம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இரண்டு மெட்டல் சாலைகளும், ஒரு சிமென்ட் சாலையும் போட அளவீடு செய்ய ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதிகாரிகள் சிலா் சனிக்கிழமை சென்னிவனம் கிராமத்துக்குச் சென்றனா்.\nஅப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள், இந்த சாலைப் பணிகளை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதனால், அளவீடு செய்யாமலே அதிகாரிகள் திரும்பினா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious Postகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு. Next Postபாடாலூர் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540725/amp?ref=entity&keyword=Chennimalai", "date_download": "2020-09-23T16:26:06Z", "digest": "sha1:WV2Y53N7Z4V4DT5OOA2H5QYY4JU7NJP5", "length": 10147, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Dead Monkey Tears in Tears: People's Resilience at Chennimalai | இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு: சென்னிமலையில் மக்கள் நெகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு: சென்னிமலையில் மக்கள் நெகிழ்ச்சி\nசென்னிமலை: சென்னிமலையில் இறந்த தாய் குரங்கை குட்டி குரங்கு கட்டியணைத்து கண்ணீர்விட்ட பாசப்போராட்டம் பொதுமக்களை நெகிழ செய்தது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள மலைகோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் இருக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் வைத்திருக்கும் பழம் மற்றும் தேங்காய் பொருட்களை கொடுப்பதால், ருசிகண்ட குரங்குகள் சென்னிமலை நகரத்துக்குள் படை எடுக்கத் தொடங்கியது. நகரிலுள்ள கடைக்குள் புகுந்து, தொங்கவிடப்பட்டிருக்கும் வாழைப்பழங்களையும், பொருட்களையும் தூக்கிவீசி அட்டகாசம் செய்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று காலை, சென்னிமலையில் ரோட்டில் குட்டியுடன் நின்று கொண்டிருந்த தாய் குரங்கு ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடியது. அதை பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிச்சென்று அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த குரங்கு பரிதாபமாக இறந்தது. இதனால் குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது. மேலும் தாய் குரங்கை கட்டிப் பிடித்தபடியே நகராமல் அங்கேயே இருந்தது. அதன் பிறகு வனத்துறையினர் குட்டி குரங்கினை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விடுவித்தனர். இந்த சம்பவம், அங்கு கூடியிருந்த பொதுமக்களையும் கண்கலங்க செய்தது.\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\n× RELATED கொள்ளையர்களால் தாய், மனைவி கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/603111/amp?ref=entity&keyword=canal%20irrigators", "date_download": "2020-09-23T15:33:00Z", "digest": "sha1:ZCCZ6SLR5DV5EZXH6TZGR6Y2HZDN3QYU", "length": 7984, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "The canal from Dharmapuri to Trichy overturned. 4 fatalities | தருமபுரி இருந்து திருச்சி சென்ற கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! 4 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதருமபுரி இருந்து திருச்சி சென்ற கால்வாயில் கவிழ்ந்து விபத்து.\nதருமபுரி: தருமபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடி���்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\n× RELATED வடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604766/amp?ref=entity&keyword=Marudhanadi%20Dam", "date_download": "2020-09-23T16:36:13Z", "digest": "sha1:FL2GTIZVMJIQ4BG5K2PEFI7ONI3SQJ23", "length": 9293, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Thirumurthy Dam turned into grazing land | மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை\nஉடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பிஏபி பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.\nஉடுமலை நகரம் உட்பட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அணையில் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படும். தென்மேற்கு பருவமழை சீசனில் சோலையாறில் பெய்யும் மழை காரணமாக அதிகளவு நீர்வரத்து இருக்கும்.\nதற்போது ஜூலை கடைசி வாரமாகியும் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. இதனால், பிஏபி தொகுப்பு அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது.திருமூர்த்தி அணையில் நேற்று 20 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் இருந்தது. இதனால், அணைப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. தண்ணீர் இல்லாத பகுதியில் புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், ஆடு, மாடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.\nகுன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச���மி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n× RELATED உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/2014/10/04/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:18:13Z", "digest": "sha1:ESU6WMEESKF4VFADQ6EEZPZ4PVEEOEE2", "length": 7990, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized\nஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து\nஒக்ரோபர் 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கேள்வி – பதில் வடிவில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:-\nகேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே\nபதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.\nகே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா\nப: உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. நான் முதலமைச்சராக இருந்தபோதே, என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.\nகே: தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான தொகையை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே\nப: உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துத்தான் இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சொத்துக் குவிப்பு வழக்கு, தமிழ்நாடு, திமுக தலைவர் கருணாநிதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநீதிக்கு தலைவணங்க வேண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் கண்டனம்\nNext postராம்சரண் நடிக்க இருந்த மணிரத்னம் இயக்கும் புதிய படம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n��ுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-09-23T14:46:48Z", "digest": "sha1:SDBX2AW7TDP74XVUOKXN75X3EMMJPMMK", "length": 6768, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரே இல்லிங்வர்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 27 1973\nரே இலிங்வர்த் (Ray Illingworth, பிறப்பு: சூன் 8 1932, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார்.\nயார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/central-government-order-phd-student-s-aadhaar-details-001921.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T17:35:09Z", "digest": "sha1:5OSA32S5FF6N2NOOM7P4AC4TO6PDHRMG", "length": 13923, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..! | Central government order phd student's aadhaar details should not be published on the website - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..\nபி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..\nசென்னை : பி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆதார் விபரங்களை வெளியிடுவதை ஆதார் சட்டம் தடைசெய்கிறது. அதனால் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கடந்த மார்ச் 10ந் தேதி பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) ஒரு கடிதம் எழுதியது. மானியக்குழு அதில்\nபி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.\nபி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் அவர்களுடைய இணையதளத்தில் வெளியிடுமாறு பல்கலைக் கழக மானியக்குழு கேட்டுக் கொண்டது.\nஇதற்கு பி.எச்.டி. படிக்கும் மாணவர்களிடையே எதிர்ப்பு எழும்பியது. அவர்கள் தங்களுடைய விபரங்களை இணையதளத்தில் வெளியிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது எனவே பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் ஆதார் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதை மத்திய அரசு தடைசெய்துள்ளது.\nமத்திய அரசு தடைசெய்து உள்ளதால் பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் ஜே.எஸ். சந்து இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஆதார் வெளியிடுவதை ஆதார் சட்டம் தடை செய்கிறது எனவே ஆராய்ச்சி மாணவர்களின் ஆதார் விபரங்களை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட வேண்டாம் என்று\nபல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் ஜே.எஸ். சந்து மத்திய அரசின் உத்தரவின் படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nகல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் கேரளா தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா\nநீட் தேர்வு ஒத்திவைக்கலன்னா அவ்வளவுதான் கடும் கோவத்தில் மம்தா பானர்ஜி\nநீட் தேர்வை ரத்து செய்வதே தமிழக அரசின் கோரிக்கை\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள் மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை\n NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்\nநீட் தேர்வால் தொடரும் மரணங்கள் தூக்கில் தொங்கிய கோவை மாணவி\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் ஒரே நாளில் 89 ஆயிரம் விண்ணப்பம்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n5 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n6 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n8 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n9 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nFinance 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\nNews தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: government, phd, students, aadhaar, ugc, மத்திய அரசு, பிஎச்டி, மாணவர்கள், ஆதார், இணையதளம், பல்கலைக்கழகம்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/17032452/In-Kashmir-default-should-be-taken-back--Supreme-Court.vpf", "date_download": "2020-09-23T16:43:05Z", "digest": "sha1:EK5FCIXFMRT4TO5CCJ6YXBIIVCRYJPNF", "length": 20861, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kashmir, default should be taken back - Supreme Court directs Central Government || காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + \"||\" + In Kashmir, default should be taken back - Supreme Court directs Central Government\nகாஷ்மீரில் இயல்புநி��ை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 05:15 AM\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை நீக்குமாறு உத்தரவிட கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விருந்தா குரோவர், காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். உடனே நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மனுதாரர் ஏன் ஐகோர்ட்டை அணுகக்கூடாது\nஇதற்கு மனுதாரர் தரப்பில், அந்த மாநிலத்தில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அங்கு செய்தித்தாள்களுக்கு எவ்வித தடையும் கிடையாது என்றும், அங்கு பல செய்தித்தாள்கள் தினமும் வெளிவருகின்றன என்றும், தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சிகள் பண்பலை வானொலிகள் செயல்படுவதாகவும் கூறினார்.\nஇந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா வாதாடுகையில், காஷ்மீரில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மிகவும் குறைந்த அளவே சீரடைந்து இருப்பதாகவும் கூறினார்.\nஅதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதில் அளிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், தேசிய பாதுகாப்பை கருத்தில் கெண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nதேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள��� பொதுமக்களுக்கு கிடைக்கவும், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆகியவை வழக்க போல் இயங்கவும், தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.\nகுழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எனாக்சி கங்குலி, பேராசிரியை சாந்தா சின்கா ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஷ்மீரில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களும், சிறுமிகளும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது உரிமை மீறல் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அங்குள்ள ஐகோர்ட்டை ஏன் அணுகவில்லை என்று மனுதாரரின் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், காஷ்மீரில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று பதில் அளித்தார்.\nஅதற்கு தலைமை நீதிபதி, “இது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கை அடங்கிய மனுவாக உள்ளது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றால் நான் நேரடியாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு பேசுவேன். தேவைப்பட்டால் நானே அங்கு செல்வேன். அதே நேரத்தில் மனுவில் கூறப்பட்டவை சரியானவை அல்ல என்று நிரூபணமானால் மனுதாரர் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கூறினார்.\nகோர்ட்டை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறப்படுவது குறித்து காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தான் 3 முறை காஷ்மீருக்கு செல்ல முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார்.\nஇந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அம���்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவும், மக்களை சந்திக்கவும் குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு’ என்ற கட்சி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\n1. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.\n2. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.\n3. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\n4. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.\n5. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் - போலீஸ் ஐ.ஜி. தகவல்\nகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\n2. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..\n3. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n4. தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை\n5. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/makkayala-makkayala-song-lyrics/", "date_download": "2020-09-23T16:36:10Z", "digest": "sha1:OC3AM32VQB5ZUUFT6ECP6KCBFGALPJZ5", "length": 9476, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Makkayala Makkayala Song Lyrics", "raw_content": "\nபாடகி : சக்திஸ்ரீ கோபாலன்\nபாடகா்கள் : மாா்க் தாமஸ், கிருஷ்ணன் மகேசன்\nஇசையமைப்பாளா் : விஜய் அன்டனி\nபெண் : இளமைக்கு எப்பொழுதும்\nபெண் : இரவினில் தூக்கம்\nஆண் : நேற்றைய பொழுது\nபெண் : நண்பா் கூட்டம்\nஆண் : கோடி கோடி\nபெண் : நட்புக்கு நேரங்கள்\nஆண் : மனதுக்குள் எதையும்\nஒரு லைப் மறக்காதே மறக்காதே\nபெண் : நண்பன் தோளில்\nஆண் : இன்பம் துன்பம்\nநட்பு தாங்கும் யேய் யேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://ekuruvi.com/old-site/cinemanews-07122018/", "date_download": "2020-09-23T15:30:35Z", "digest": "sha1:7PJUEY47LDQQEMLOSPMTEB7W4SPU5IZ2", "length": 6677, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா", "raw_content": "\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா\nதமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா. கடந்த வருடம் வீரேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்கள் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். அகம்பாவம் படத்தில் நடித்து வருகிறார். நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\n‘‘இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் ஜெயலலிதா. அவரை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றேன். அவருக்கு பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரை உண்மையாக பின்பற்றுபவராக இருந்து வருகிறேன்.\nஎந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும் நானும் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். அவர் விட்டுப் போன கனவுகளை நிறைவேற்றுவதே அவரை பின் தொடரும் கட்சித் தொண்டர்கள் கடமையாக நினைக்கிறேன்.\nஅவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்படுவதாக கேள்விப்படுகிறேன். ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. சக நடிகையான நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் என கேள்விப்பட்டேன். நித்யா மேனனுக்கு அது பெரும் பாக்கியம். அம்மாவாக வாழுங்கள் படத்தில். வாழ்த்துகள் உங்களுக்கு’’. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.\n« இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி திணறல் (Previous News)\n(Next News) இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு »\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா\nதமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா.Read More\nரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்\nரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அக்ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில்Read More\n‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்\nலுங்கியை மடித்து கட்டிக் கொண்டு கவர்ச்சி காட்டும் அமலாபால்\n‘பேட்ட’ படத்தில் இளமை தோற்றம் – ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது\nபாகிஸ்தானில் 2.0 படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு\nஅரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் – கமல்ஹாசன்\nகர்நாடகாவில் 2.0 படத்தை திரையிட எதிர்த்து போராட்டம்\n`இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல’ – 2.0 சொல்லும் செய்தி என்ன\nஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி ‘2.0’ படத்தை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stationbench.blogspot.com/2005/07/", "date_download": "2020-09-23T16:18:20Z", "digest": "sha1:FJ2Q7MG6IMQHKGEDGP6OAX64FH5JIKM3", "length": 14363, "nlines": 117, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: July 2005", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nபெற்றோருடன் வந்தால்தான் திருமணம் பதிவு\nகல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போவோமா இல்லை ஓடிப்போய்க் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று குஜராத்தில் உள்ள காதலர்கள் பாட முடியாது போலும்\nஅப்பா அம்மா சம்மதத்தை எழுத்துப்பூர்வமாக வாங்கி வந்தால் மட்டுமே குஜராத் மாநிலத்தில் இனி நீதிமன்றங்கள் திருமணங்களைப் பதிவு செய்யுமாம்..நரேந்திர மோடி அரசு இப்படி பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்.\nஇது சட்டப்படி செல்லுமா என்பது வேறு விஷயம்.காதல் திருமணங்களையும் கலப்பு மணங்களையும் தடுப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.\nஒரு வேளை இனி புரோகிதர் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களையும் பதிவு செய்யாதீர்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுங்கள் என்று மத்திய அரசைத் தமிழகத்திலிருந்து வலியுறுத்தி வரும் காலகட்டத்தில் இது ஒரு பின்னடைவே..\nபெற்றோரைப் புறக்கணிப்பதுதான் முன்னேற்றமா என்று யாரும் சீறிப் பாய்ந்து விடாதீர்கள்.\nஇந்திய சட்டங்களின்படி 21 வயது நிறைவடைந்த ஆணும் 18 வயது நிறைவடைந்த பெண்ணும் அவர்களது விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குஜராத்துக்குப் பொருந்தாதா என்பதே எனது கேள்வி.\nஇன்னும் முழுவதுமாக செய்தி பார்க்கவில்லை. கேள்விப்பட்டவுடன் போட்ட பதிவு.\nஅரசியல் போரடிக்கிறது..பிரச்னை பேசினால் விவகாரமான பின்னூட்டம் வருகிறது..\nசில காலமாக தமிழ்மணம் டல்லடிக்கிறது..(அப்படியானால் விவகாரமான பின்னூட்ட காலம் தான் பரபரப்பான காலமா என்ற கேள்வி எழுகிறது). இப்படியெல்லாம் சில பதிவுகளிலும் சில பின்னூட்டங்களிலும் கருத்துக்கள் தெறிப்பதைப் பார்த்து நானும் என் பங்குக்கு சினிமாவில் குதிக்கிறேன்.\nதமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத இரு கூறுகள்.. அறம், பொருள், இன்பம்.. நம் வாழ்வில் பிரிக்க முடியாதது..\nஅறம் காக்க நாம் மடங்களையும் சாமியார்களையும் பின்பற்றி ஓடுவோம் ..மதச் சண்டைகள் போடுவோம்..\nபொருள் சேர்க்க அரசியலை வளர்ப்போம்.. லஞ்சம்,ஊழல்,குடும்ப அரசியலைப் போற்றுவோம்..\nஇன்பம் துய்க்க சினிமாவை ஆதரிப்போம்..\n(சினிமா பாட்டுப் பதிவு போடறதுக்கு எதுக்கு இவ்வளவு லெக்சர் தள்ளிப் போ, நாங்க பாட்டைப் பார்க்கட்டும்..கேட்கிறது..)\nநினைவில் இருந்து பதிவு செய்கிறேன். பிழை(கள்) இருக்கலாம்..திருத்தும் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்\nஇது யார��� மீது பழி வாங்கும் சோதனை\nஉனைக் காண்போர்க்கு சுகமான வேதனை (படைத்தானே)\nஇந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா\nஇல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா\nநீ இல்லாத வானத்தில் நிலவேதடி\nஉன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி\nஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை\nஇனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)\nஉனை ரவிவர்மன் காணாமல் போனானடி\nஅந்த ரதிமாறன் கண்டாலும் தொலந்தானடி\nஇது கோடியில் ஒருத்தர்க்கு வாய்க்கின்றது\nஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை\nஇனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)\nதுணைப்பிரதமராக அமெரிக்கா சென்றுவந்த ரெமோ\nஜின்னா செக்யூலர் என்று பாகிஸ்தானில் சொன்ன அந்நியன்..\nபிற ஆளுமையோ ஒரே ஆளுமையின் பல தோற்றங்களோ\nஇன்று எல்லா செய்தித் தாள்களிலும் அத்வானி .. அத்வானி.. அத்வானி தான்.\nகுற்றம் என்ன செய்தாய் பெண்ணே\nசமீபத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடந்த இரு நிகழ்ச்சிகள் நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்று எண்ண வைத்தது. (ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் இப்படி எழுதுவது சம்பிரதாயம்\nபாகிஸ்தானில் ஒரு சகோதரன் செய்த குற்றத்திற்காக அவனது சகோதரியை மூன்றுபேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துமாறு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவிடுகிறது.\nஇந்தியாவில் மாமனாரால் வன்புணர்தலுக்குள்ளான இம்ரானா என்ற பெண்ணைக் கணவனுடன் சேர்ந்து வாழக் கூடாது என்று உத்தரவு.. ஏற்கனவே கொடுமைக்கு உள்ளானவருக்கே மேலும் அநீதி இழைக்கப்படுகிறது.\nமிகச்சுலபமாக சிலர் இந்த நிகழ்ச்சிகளை மதத்துடன் இணைத்துப் பார்த்து அரசியல் செய்யத் தொடங்கிவிட்டனர். இதை மனித உரிமைக்கு எதிரான செயலாக்ப் பார்க்கத் தவறுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு எதிராக இது போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதற்கான வேர்களை வேறு கதைகளில் காண முடிகிறது. இந்திரனின் மாறுவேட ஏமாற்று மோசடியில் ஏமாந்த அகலிகை கல்லாகப் போகுமாறு சாபம் பெற்றாள்.ரேணுகாவை அவளது புதல்வன் பரசுராமனே தலையைக் கொய்தான். சிறுவயதுத் திருமணங்களுக்கு எதிராகப் போராடிய பன்வாரி என்ற பெண்மணி வட இந்தியாவில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளானாள் என்று படித்த நினைவு..\nஅகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன\nபிறர் தம்மீது ஆசை கொள்ளாதவாறு பெண் நடந்து கொள்ள வேண்டுமாம���\nபெண்களது ஆடைகள் பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டுகிறதாம்\n(இப்போதுகூட பால்தாக்கரே இப்படித்தான் கூறுகிறார்) ஐயோ, சமீபத்திய மும்பை போலீஸ்காரர் நடத்திய பாலியல் வன்முறைக்குப் பின் தாக்கரே தனது சாம்னா நாளிதழில் இப்படி சொல்லியிருந்தார் என்று செய்தி படித்தேன்.\nபாலியல் குற்றங்களில் நீதிமன்றங்களும் சரியான தண்டனைகளை வழங்கியதாகத் தெரியவில்லை. சட்டங்களும் ஆண்களின் பார்வையிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது கூட காரணமாக இருக்கலாம்.\nஅகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன\nவலைப்பதிவு நடுவர்கள்தான் தங்கள் பின்னூட்டங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/721-2014-07-17-10-53-41", "date_download": "2020-09-23T17:29:05Z", "digest": "sha1:4FI7EF6MD5SRJ7CSSMIK5LI7O4RWKW5C", "length": 2254, "nlines": 33, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ்த் தேசியம் - விளக்கம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழ்த் தேசியம் - விளக்கம்\nவியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:23\nதமிழ்த் தேசியம் என்பது மொழிவழியில் தமிழினத்திற்குரிய தேசியம் மட்டுமல்ல. பண்பாடு, இலக்கியம், வரலாறு, கலை, பெண் விடுதலை, தொல் தமிழர் விடுதலை, பொருளாதார விடுதலை போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தமிழ்த் தேசியமாகும்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_20.html?showComment=1302979121000", "date_download": "2020-09-23T15:25:31Z", "digest": "sha1:JPRIOIFQHU3AHCPZ3ABGDOBOK2SQ2JLP", "length": 16568, "nlines": 136, "source_domain": "www.winmani.com", "title": "புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி\nபுகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி\nwinmani 5:27 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி,\nபுகைப்படங்களை தேடுவது என்று எடுத்துக்கொண்டாலே அதில் நம்\nஅனைவரும் பயன்படுத்துவது கூகுள் தான் ஆனால் படங்களை\nதேடு��தில் கூகுளையும் சற்று திரும்பிபார்க்க வைத்த இணையதளம்\nஒன்று இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nதேடுதல் முடிவுகளை சரியாகக்காட்டுவது மட்டும் ஒரு தேடுபொறிக்கு\nஅழகல்ல அதையும் தாண்டி நாம் தேடிய வார்த்தையில் தற்போது\nநடந்திருக்கும் நிகழ்ச்சிகளையும் காட்ட வேண்டிய கடமை என்று\nஒன்று இருக்கிறது அந்த வகையில் கூகுளுக்கு சவால் விடக்கூடிய\nவகையில் ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி\nகட்டத்திற்க்குள் நாம் தேட வேண்டிய வார்த்தையை கொடுத்து\nsearch images என்ற பொத்தனை அழுத்தவேண்டியது தான்\nநாம் தேடிய வார்த்தைக்கு இணையாக உள்ள படம் வகைப்\nபடுத்தப்பட்டு நமக்கு காட்டப்படும் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.\nஉதாரணமாக Tamil என்ற வார்த்தையை நாம் இந்த தேடுபொறியில்\nகொடுத்து பார்த்தோம் ஆச்சர்யம் தான். தேடுதல் முடிவுகளில்\nதற்போது தற்போது இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தகவல்களும்\nதமிழ் இணையமாநாட்டிற்க்கான பாடல் வெளியீட்டு விழாவின்\nபடங்களும் சிங்கம் படத்தின் புகைப்படங்களும் மேலும் பல\nவகையாகப் பிரிக்கப்பட்டு நம் காட்சிக்கு வந்தன. நாமும் இதே\nTamil என்ற வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினோம் முடிவுகள்\nநாம் எதிர்பார்த்தப்படி இல்லை சரி கூகுளிலும் “Latest \" \"past 2Days \"\nபோன்றவற்றை மாற்றியும் கொடுத்துப்பார்த்தோம் எதிர்பார்த்தது\nகிடைக்கவில்லை. தேடுபொறியில் கூகுளை மிஞ்ச ஆள் இல்லை\nஎன்பது உண்மைதான் ஆனால் இந்த தேடுபொறியில் நாம் படங்களைத்\nதேடிபார்த்தபின் இனி கூகுளில் படங்களை தேடமாட்டோம் அந்த\nஅளவிற்க்கு எளிமையாகயும் சிறப்பாகவும் உள்ளது.\nபுது இடங்களுக்கு நாம் செல்லும் போது மனதை\nஇறுக்கமாக வைத்திருக்காமல் மனதை அன்பாக\nவைத்திருந்தால் நம் முகம் அடுதவர்களை நம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எந்த கோள் மிக அதிக துனைக்கோளை கொண்டுள்ளது \n2.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் \n3.இரத்தச் சிவப்பு அனுக்களை உருவாக்கும் திசு எது \n4.தொலைபேசியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் \n5.இந்தியாவின் தங்கமங்கை என்றழைக்கப்பட்ட வீராங்கனை யார்\n6.கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது\n7.மாரடைப்பு நோயின் மூலக்காரணம் எது \n8.குதிரையின் சராசரி ஆயுட்காலம் என்ன \n9.தக்காளிச்சாற்றி���் எந்த அமிலம் அதிகம் உள்ளது \n10.’கிபாட்’ என்பது எந்த நாட்டின் நாணயம் \n1.சனி,2.கவர்னர், 3.போன்மேரா,4. கிரகாம் பெல்\n8. 60 ஆண்டுகள்,9.அஸிட்டிக் அமிலம்,10. பர்மா\nபெயர் : எடுவர்டு பூக்னர்,\nபிறந்த தேதி : மே 20, 1860\nஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்\nநொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.\nஇவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே\n1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி\nபுகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி\nசார், நீங்கள் தினமும் தரும் தகவல்கள் ஆச்சரியமும், புதுமையாகவும் இருக்கிறது. சார், எனக்கு \"சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி\" என ஒரு ஆய்வு கட்டுரை ஒன்று தயாரிக்க விரிவான தகவல்கள் தாருங்கள்...............\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fundamentalpsychopathology.org/ta/blackwolf-review", "date_download": "2020-09-23T15:16:55Z", "digest": "sha1:OSY3CVRTWTN4F4KY7XG372APPEYMMBVW", "length": 27875, "nlines": 104, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "Blackwolf ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nBlackwolf உடனான Blackwolf - சோதனையில் தசைக் கட்டுதல் தீவிரமாக வெற்றிகரமாக உள்ளதா\nBlackwolf அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் நின��க்கலாம். எவ்வாறாயினும், ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளர் இந்த முடிவுக்கு வருகிறார், ஏனெனில் Blackwolf உடன் எண்ணற்ற உறுதிப்படுத்தும் மதிப்புரைகளை சமீபத்தில் உற்சாகமான பயனர்களால் தொடர்பு கொள்ளலாம்.\nதசை வெகுஜனத்தை அதிகரிக்க Blackwolf உங்களுக்கு உதவக்கூடும் என்று நிறைய Blackwolf எங்களிடம் கூறுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. அதனால்தான் Blackwolf மற்றும் அதன் பயன்பாடு, பக்க விளைவு மற்றும் அளவை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். எல்லா முடிவுகளையும் இந்த வழிகாட்டியில் காணலாம்.\nBlackwolf ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. Blackwolf முடிந்தவரை மலிவானதாக கண்டுபிடிக்கப்பட்டது, முடிந்தவரை எரிச்சலூட்டும் பக்க விளைவுகளுடன்.\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் அல்லது நோட்புக் ரகசியம் வழியாக எவரும் ஒரு மருந்து இல்லாமல் எளிதாக பொருட்களை வாங்க முடியும் - முழு கொள்முதல் நிச்சயமாக, தற்போதைய தரநிலைகளுக்கு ஏற்ப (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை + கோ.\nBlackwolf கையகப்படுத்தல் உங்கள் விருப்பங்களை Blackwolf\nஅதற்கு பதில் சொல்வது எளிது. விரிவான பகுப்பாய்வுகள் Blackwolf அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இல்லை என்பதைக் காட்டுகின்றன.\nBlackwolf க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசை Blackwolf எந்தவொரு பெண்ணும் Blackwolf மூலம் சிறந்த முடிவுகளைப் Blackwolf முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்கள் மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nநீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் கண்டுபிடிப்புகள் நீண்ட நேரம் எடுக்கும்.\nBlackwolf தனது விருப்பங்களின் சாதனையை துரிதப்படுத்துகிறார். இன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீங்கள் தசையை உருவாக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குகிறீர்கள், செயல்முறை மூலம் நீடிக்கும், இப்போது விரைவில் வெற்றிகரமாக இருப்பதை அனுபவிக்க முடியும்.\nஇந்த காரணங்களுக்காக, Blackwolf கொள்முதல் உறுதியளிக்கிறது:\nநீங்கள் மோசமான ��ருத்துவ பரிசோதனைகளை நம்ப வேண்டியதில்லை\nBlackwolf ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் நிலைமையை கேலி செய்யும் மற்றும் அதற்கான உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளருக்கான பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கை தீர்வு என்பதால், செலவு குறைவாக உள்ளது மற்றும் கொள்முதல் முழுமையாக சட்டப்படி மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் கவனிக்க வேண்டியதில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, யாரும் கவனிக்காமல் இந்த தீர்வை ஆர்டர் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nஉற்பத்தியின் வாக்குறுதியளிக்கப்பட்ட தாக்கம் குறிப்பிட்ட கூறுகளின் ஆடம்பரமான தொடர்பு மூலம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அடையப்படுகிறது.\nBlackwolf நிலையான தசைக் கட்டமைப்பிற்கான மிக சக்திவாய்ந்த சப்ளிமெண்ட்ஸில் ஒன்றாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இது Blackwolf வளர்ந்த செயல்பாட்டு வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.\nபல ஆயிரம் ஆண்டுகால மேலதிக வளர்ச்சியானது, முடிந்தவரை, ஒரு பெரிய அளவிலான தசைக்கான அனைத்து செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது இணைய முன்னிலையில், குறிப்பாக விளைவுகள் வெளிப்படுகின்றன:\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை செய்யத் தோன்றலாம் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறைகேடுகளின் விளைவுகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் வலுவாகவும் இருக்கும்.\nBlackwolf எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதயாரிப்புடன் தொடர்புடைய சூழ்நிலைகளை நீங்கள் தற்போது ஏற்க வேண்டுமா\nஇந்த விஷயத்தில் Blackwolf ஒரு பயனுள்ள தயாரிப்பு என்று ஒரு பொதுவான புரிதல் இருக்க வேண்டும், மனித உயிரினத்தின் உயிரியல் வழிமுறைகள் சுரண்டப்படுகின்றன.\nஇதன் விளைவாக, பல போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு மனித உடலுடன் செயல்படுகிறது. இது நடைமுறையில் இல்லாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nபயன்பாடு அருமையாக உணர ஒரு குறிப்பிட்ட அளவு ந���ரம் எடுத்தால், அது கேட்கும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உணர்வு உண்மையில் ஏற்படலாம்.\nபல பயனர்களால் பக்க விளைவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.\nBlackwolf வரும் பொருட்களின் கலவை நன்கு சீரானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇந்த ஊட்டச்சத்து யில் சரியாக என்ன சிறப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, இந்த பொருட்களின் அளவின் அளவும் மகத்தான பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டம் அதைப் போலவே, Blackwolf நுகர்வோர் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக: தற்போதைய முடிவுகளைப் பார்க்கும்போது பொருட்கள் மிகவும் சக்திவாய்ந்தவை.\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nBlackwolf, எந்த நேரத்திலும், அதிக சோதனை மற்றும் பிழை இல்லாமல் பயன்படுத்தலாம் - தயாரிப்பாளரின் நல்ல விளக்கம் மற்றும் தயாரிப்பின் எளிமை காரணமாக.\n#1 நம்பகமான மூலத்தில் Blackwolf -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nBlackwolf எப்போதும் மொபைல், யாரும் Blackwolf மாட்டார்கள். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், மருந்துகளைப் பயன்படுத்துவதற்கும் நேர்மறையான முடிவுகளை அடைவதற்கும் நிறுவனத்தின் வழிமுறைகளை நீங்கள் சுருக்கமாகப் பார்த்தால்.\nBlackwolf பயனர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்\nBlackwolf தசையை உருவாக்கும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை\nஇந்த ஆய்வறிக்கை அனுபவத்தின் ஏராளமான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது முற்றிலும் தூய அனுமானம் அல்ல.\nகாட்சி மேம்பாடுகள் நேரம் ஆகலாம்.\nசில பயனர்கள் உடனடியாக தீவிர முன்னேற்றத்தைக் கவனிக்கிறார்கள். சில நேரங்களில், முடிவுகள் வரும் வரை, விளைவு மாறுபடும்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் Blackwolf விளைவைக் கொண்ட ஆண்களில் நீங்கள் நிச்சயமாக ஒருவர்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட குடும்பமே மாற்றத்தை கவனிக்கிறது. உங்கள் ஆரோக்கியமான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nதயாரிப்புடன் நேர்மறையான அனுபவ��்கள் உள்ளனவா என்பதை அறிவது மிகவும் முக்கியம். நேர்மையான மூன்றாம் தரப்பு மதிப்புரைகள் ஒரு வேலை தீர்வுக்கான மிகத் துல்லியமான சான்றாகும்.\nதனிப்பட்ட அனுபவங்கள், சோதனை முடிவுகள் மற்றும் இலவச சோதனைகளின் மதிப்பீட்டின் விளைவாக, Blackwolf உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று aufzueigen சாத்தியமானது:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Blackwolf மிகச் சிறப்பாக Blackwolf\nBlackwolf உடனான வழக்கமான அனுபவங்கள் சுவாரஸ்யமாக திருப்தி அளிக்கின்றன. மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பிற வைத்தியங்கள் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இதுபோன்ற தயாரிப்புகளுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மை நாமே பரிசோதித்தோம். ஆகவே, கட்டுரையைப் போலவே வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது, இருப்பினும், முயற்சிகள் அரிதாகவே விழும்.\nதேவையான முன்னேற்றம் தயாரிப்பை சோதித்த அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nBlackwolf - ஒரு திட்டவட்டமான முடிவு\nபொருட்களின் நன்கு சிந்திக்கக்கூடிய கலவை, அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை வாங்குவதற்கு நல்ல காரணங்களை வழங்குகின்றன.\n\"\" தொடர்பான பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி எனது முழுமையான ஆராய்ச்சி மற்றும் எண்ணற்ற சோதனைகளின் அடிப்படையில், இந்த தயாரிப்பு உண்மையில் அதன் சிறந்த வகைகளில் ஒன்றாகும் என்பதே எனது முடிவு.\nநுகர்வோர் வாடிக்கையாளர் அனுபவத்தையும், பொருட்களின் Blackwolf, Blackwolf நன்மையையும் ஒத்த வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது பார்த்தால், அவர் நிச்சயமாக முடிவுக்கு வர வேண்டும்: Blackwolf எல்லா வகையிலும் நம்பிக்கை கொண்டவர்.\nஒரு பெரிய பிளஸ் நிச்சயமாக எந்த நேரத்திலும் எளிதாக அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க முடியும்.\nஎனவே, நீங்கள் தலைப்பில் உதவி தேடுகிறீர்கள் என்றால், தயாரிப்பு நிச்சயமாக ஒரு நல்ல யோசனையாகும். இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு கூடுதல் அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்: அசல் உற்பத்தியாளர் தரப்பில் பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்கவும்.\nBlackwolf -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nசரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் விற்கப்படும் தயாரிப்பு போலியானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியாது.\nநீங்கள் விஷயத்தை சமாளிப்பதற்கு முன் ஒரு அடிப்படை குறிப்பு:\nமுன்னர் குறிப்பிட்டபடி, Blackwolf ஆர்டர் செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற பயனுள்ள பிரசாதங்களுடன், Blackwolf ஒரு குறுகிய காலம் மட்டுமே.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளிலும், எனது நகல்களை நானே வாங்கினேன். எனவே முதல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்குவதே எனது ஆலோசனை, எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட இணைப்புகளை நம்பலாம்.\nஅனுபவமும் விவேகமும் எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்காததால், ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் கடைகளிலிருந்து இதுபோன்ற தயாரிப்புகளை ஆர்டர் செய்ய நாங்கள் பரிந்துரைக்கவில்லை. மருந்தகத்தில் வாங்குவது பயனற்றது.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், தயவுசெய்து நாங்கள் பரிந்துரைத்த ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே மட்டுமே சிறந்த விற்பனையான விலை, ஆபத்து இல்லாத மற்றும் அநாமதேய வரிசைப்படுத்தல் மற்றும் நிச்சயமாக உண்மையான தீர்வு ,\nநாங்கள் சேகரிக்கும் பாதுகாப்பான ஆதாரங்களைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nIfs மற்றும் buts இல்லாமல் ஒரு பெரிய தொகுப்பை எடுப்பது நல்லது, எனவே ஒரு நபர் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் அடிக்கடி மறுசீரமைப்பதைத் தவிர்க்கலாம். இந்த கொள்கை இந்த வகுப்பின் அனைத்து வளங்களிலும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nBlackwolf -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nBlackwolf க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6967:2010-04-18-14-28-58&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-09-23T14:52:55Z", "digest": "sha1:M3PB3GBPEPNIMOS3BJ5ZUSMFUYC76NJQ", "length": 6582, "nlines": 35, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜ��நாயக மக்கள் முன்னணி\nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு\nதோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 79வது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக்கனவையும் உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தையும் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் அத் தியாகத் தோழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தின.\nதஞ்சையில், பகத்சிங் நினைவாக \"\"அந்த வீரன் இன்னும் சாகவில்லை''என்ற எழுச்சிமிகு பாடலோடு, பனகல் கட்டிடம் அருகே ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு ம.க.இ.க பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், \"\"இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்களோடு முடியப்போவதும் இல்லை'' என்ற பகத்சிங்கின் வரிகளை நினைவுகூர்ந்து, அவர் வழியில் அர்ப்பணிப்புடன் போராட அறைகூவியது.\nதிருச்சி ம.க.இ.க. கிளை உறுப்பினராகச் செயல்பட்டு கடந்த பிப்ரவரியில் மறைந்த தோழர் கண்ணனின் படத்திறப்பு விழாவுடன், திருச்சி காந்திபுரத்தில் பகத்சிங் நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் கண்ணன் வாழ்ந்த காந்திபுரம் பகுதியில், அவரது போராட்ட வாழ்வை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் பகத்சிங் வழியில் போராட அறைகூவியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றிய இக் கூட்டத்தின் இறுதியில், பறைமுழங்க ம.க.இ.க. மையக்கலைக்குழு நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பியது.\nசென்னையில், பு.மா.இ.மு. சார்பில் ஓவியக் கண்காட்சியும் ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம் சிறப்புரையாற்றிய கருத்தரங்கமும் நடைபெற்றன. பு.மா.இ.மு.வைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான ரகு கோகிலா ஆகியோர் தீட்டியிருந்த கோட்டுச் சித்திரங்களில், அன்று பாராளுமன்றத்தில் பகத்சிங் எறிந்த கையெறிக் குண்டின் வெடிமருந்து நெடி வீசியது.\nவேலூர், ஆம்பூரில் தியாகத் தோழர் பகத்சிங் பற்றிய புரட்சிகரப்பாடல்களுடன் ம.க.இ.க.சார்பில் அறைக்கூட்டங்கள் நடைபெற்றன.\nதிரளாக இளைஞர்களும் உழைக்கும் மக்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சிகள்,பகத்சிங் வழியில் மறுகாலனியாக்கத்துக்கு வீழ்த்த நாட்டுப்பற்றுடன் மீண்டும் ஒரு விடுதலைப்போரைத் தொடுக்க அறைகூவுவதாக அமைந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/district/billionaire-businessman-bursts-into-debt/c77058-w2931-cid309202-su6228.htm", "date_download": "2020-09-23T15:20:07Z", "digest": "sha1:IDQYC366EGF3HWLAME5JACL5DHPPOLUW", "length": 4578, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தொழிலதிபரின் ரூ.100 கோடி பங்களா வெடிவைத்து தகர்ப்பு!", "raw_content": "\nகடன் வாங்கிவிட்டு தலைமறைவான தொழிலதிபரின் ரூ.100 கோடி பங்களா வெடிவைத்து தகர்ப்பு\nவிதிமுறைகளை மீறி கட்டப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது.\nமும்பையில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதையடுத்து வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.\nஇதனிடையே,.மும்பையின் புறநகர் பகுதியான அலிபாக்கில் கடற்கரையை நோக்கி அமைந்திருந்த நீரவ் மோடியின் சொகுசு பங்களா விதிகளை மீறி கட்டப்பட்டது தெரிய வந்தது.\nஅதாவது கடற்கரை ஒழுங்குமுறை சட்ட விதிகள் மற்றும் கட்டடங்களுக்கான மகாராஷ்டிர மாநில அரசின் விதிகளை மீறி இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.\nஇதையடுத்து, நிர்வாகரீதியான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு இன்று, 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட, நீரவ் மோடியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ராய்காட் மாவட்ட ஆட்சியர் விஜய் சூர்யவன்சியின் உத்தரவின் பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_30.html", "date_download": "2020-09-23T16:27:50Z", "digest": "sha1:UI6E2VG4GVY2HXR4FLWPJ3PXZCVW4CIT", "length": 7239, "nlines": 52, "source_domain": "www.maddunews.com", "title": "பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வு –அனைவரையும் கவர்ந்த மேடை அலங்காரம்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomeபெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வு –அனைவரையும் கவர்ந்த மேடை அலங்காரம்\nபெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வு –அனைவரையும் கவர்ந்த மேடை அலங்காரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஏனைய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுள மாலை மட்டக்களப்பு,பெரியகல்லாறில் நடைபெற்றது.\nபெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 11வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.\nபெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nபெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nவிசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் கழகத்தின் புதிய சீருடையும் கழகத்தின் தலைவரினால் அறிமுகம்செய்துவைக்கப்பட்டது.\nஇதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nஇதேபோன்று பெரியகல்லாறு பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்,விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nபல்வேறு துறைகளிலும் சாதனைகள் கடைத்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.\nவிளையாட்டுத்துறைக்கு அப்பால் பெரியகல்லாறு உட்பட அதனை அண்டிய பகுதிகளை இலக்காக கொண்டு பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் பல்வேறு சமூகப்பணியாற்றிவருவதுடன் கல்விக்கான பணிகளையும் ஆற்றிவருவது தொடர்பில் இங்கு கலந்துகொண்டவர்களினால் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nதிருப்பழுகாமத்தில் மேளக்கலைஞர் சடலமாக மீட்பு\nஉணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/uttar-pradesh-unnou-rape-case-father-murder-kuldeep-sengar-bjp_87918/", "date_download": "2020-09-23T17:07:24Z", "digest": "sha1:K6KEGSTKLLNOVZRBZTSLDP3DFKT6YY3A", "length": 54027, "nlines": 297, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உன்னாவ் பெண் தந்தை கொலை வழக்கு: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்பு | PUTHIYAVIDIAL.COM |", "raw_content": "\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -��த்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் க���ரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட���: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள��: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்��ுவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 16-30\nசமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்\nஉள மாற்றம்: திருமணத்தின் அளவுகோல்\nஅரசாங்கத்தை விமர்சிப்பது தேச துரோகமா\nடெல்லி காவல்துறை யாரை வேட்டையாடுகிறது\nRSS கும்பல் நடத்திய சில தாக்குதல்களும் சங்க கு��ும்ப சண்டைகளும்…\nதமிழகத்தை குறிவைக்கும் பா.ஜ.க. தகர்க்குமா திராவிட கட்சிகள்\nசங்பரிவாரை அச்சுறுத்தும் சுதந்திர போராட்ட தியாகிகள்\n விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 1-15\nபாபரி மஸ்ஜித் விவகாரம்: முஸ்லிம்களை மிரட்டும் உ.பி. காவல்துறை\nநூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய இஸ்லாம்\nநம்பிக்கை அளிக்கும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு\nசைபர் பாதுகாப்பும், மக்கள் கண்காணிப்புகளும் – 1\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nஉன்னாவ் பெண் தந்தை கொலை வழக்கு: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்பு\nBy Vidiyal on\t March 5, 2020 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் உன்னாவ் இளம்பெண்ணை கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பெண் சிறுமியாக இருந்தபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு கடந்த டிசம்பா் மாதம், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து போலீஸ் காவலில் இருந்தபோது, அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கை உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடா்பாக சிபிஐ கடந்த 2018 ஆண்டு ஜூலை 13ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் கூறியிருப்பதாவது:\n“இளம்பெண்ணின் தந்தையும், அவரது நண்பரும் வெளியூா் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சசி பிரதாப் சிங் என்பவரும் குல்தீப் செங்கரின் தம்பியுமான அதுல் சிங் செங்காரும், இளம்பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளாா். பின்னா் போலீஸாா் அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா். இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது அப்பெண்ணின் தந்தை உயிரிழந்தாா்” இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், அந்தக் குற்றப்பத்திரிகையில் குல்தீப் செங்கா், அதுல் சிங் செங்கா், காவல் ஆய்வாளா் கம்தா பிரசாத் மற்றும் 6 போ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில். டெல்லி நீதிமன்றம் தற்போது தீா்ப்பு வழங்கியுள்ளது.\nஅந்த பெண் தனது உறவினா்களுடன் கடந்த ஆண்டும் ஜூலை மாதம் காரில் சென்று கொண���டிருந்தபோது விபத்து நேரிட்டது. அந்த விபத்தில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரிஞரும் படு காயமடைந்தனா். பெண்ணின் உறவினா்கள் உயிரிழந்தனா்.\nஇதில் காயமடைந்த அந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடா்பாக குல்தீப் செங்கா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்., இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இளம்பெண்ணின் தந்தை கொலை வழக்கில் குல்தீப் செங்கா் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை (நேற்று) தீா்ப்பளித்தது.\nடெல்லி நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் தா்மா கூறுகையில், ‘அந்த பெண்ணின் தந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் குல்தீப் செங்கா் செயல்படவில்லை. ஆனால், உயிா்போகும் அளவுக்கு அந்த பெண்ணின் தந்தை தாக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.\nஇந்த தீர்ப்புக்கு முன்னதாக குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக தலைமை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் பாலியல் வழக்குகளிலுள்ள பலர் பாஜக கட்சியிலேயே உள்ளனர். இருப்பினும் அவர்கள் பெண் பாதுகாப்பு, பெண் சுதந்திரம் என்று பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleஅமித்ஷா பதவி விலக வேண்டும் -நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உறுதி\nNext Article அஸ்ஸாமில் NRC நிராகரிப்பு சீட்டு: மக்களை தடுப்பு முகாமில் அடைக்க பாஜக அரசு தீவிரம்\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி: ரூபாய் 517 கோடி வீணடித்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 16-30\nசமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்\nஉள மாற்றம்: திருமணத்தின் அளவுகோல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி: ரூபாய் 517 கோடி வீணடித்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு\nமோடிக்கு உதவி செய்த குற்ற உணர்ச்சியுடன் இருகின்றேன்: ராம்ஜெத்மலானி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2009/12/26/", "date_download": "2020-09-23T15:25:26Z", "digest": "sha1:7EPECNIV2SW54QIOK6XBWH7CY4DE3GGB", "length": 13954, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "26 | திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on திசெம்பர் 26, 2009\tby வித்யாசாகர்\nஉலகம் புரட்டிப் பார்த்த வரலாறு இன்னும் திகட்டிவிடாத பெரும் பேரு; காலம் கட்டிக் கொண்ட மதம் பாரு கருணை ரத்தமாய் சொட்டிய நிஜம் பாரு ஏழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு; உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு ஏழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு; உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு முள்கிரீடம் அணிந்து கையில் … Continue reading →\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுக்குப் பின் – 10\nPosted on திசெம்பர் 26, 2009\tby வித்யாசாகர்\nஉன் குறுகுறு பார்வையும்… குறும்பு சிரிப்பும்… நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்… கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் – நீ சிரிக்கும் சப்தமும்…, உன்னை நினைத்து நினைத்து நான் அழுவதற்கு – நீ கேட்காமல் கொடுத்த பரிசுகளா அடி என்னவளே…, மூணு முடுச்சி போட்டதால என் உயிர்மூசி ஆனவளே… அடி என்னவளே…, மூணு முடுச்சி போட்டதால என் உயிர்மூசி ஆனவளே… துடிக்கும் நாடி – துடிப்பில் கூட ரத்தமின்றி … Continue reading →\nPosted in பிரிவுக்குப் பின்\nபிரிவுக்குப் பின் – 9\nPosted on திசெம்பர் 26, 2009\tby வித்யாசாகர்\nநீயும் – நானும் – அன்று சேர்ந்ததால் தான்; பிரிந்துக் கொண்டன – ஜாதியும்.. மதமும்.. இனமும்.. தீண்டாமை நோயிலிருந்து\nPosted in பிரிவுக்குப் பின்\nபிரிவுக்குப் பின் – 8\nPosted on திசெம்பர் 26, 2009\tby வித்யாசாகர்\nநம் கும்பத்திலிருந்து – யாருக்குமே புரிவதில்லை – நம் காதல்; நீயும்.. நானும்.. அழுவதில் உடன்- பாடில்லாவிட்டாலும்\nPosted in பிரிவுக்குப் பின்\nபிரிவுக்குப் பின் – 7\nPosted on திசெம்பர் 26, 2009\tby வித்யாசாகர்\nஉனை விட்டுப் பிரிந்து – கடக்கும் நொடிகளில் ஒவ்வொன்றாய் – வீழ்கிறது; நீயுன் நானும் சேர்ந்திருந்த போது சேர்த்துவைத்த – அத்தனை ஆசைகளும்\nPosted in பிரிவுக்குப் பின்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/15172701/The-Lord-is-the-redeemer-of-lost-post.vpf", "date_download": "2020-09-23T14:49:15Z", "digest": "sha1:TQ43XNPUQJFCHX33N7P7UMREENDNPZQE", "length": 16788, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Lord is the redeemer of lost post || இழந்த பதவியை மீட்டுத் தரும் இறைவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் - மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nஇழந்த பதவியை மீட்டுத் தரும் இறைவன்\nசோழ பெருவள நாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12-வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி.\nகீழை திருக்காட்டுப்பள்ளி தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இறைவனின் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். இறைவியின் இன்னொரு பெயர் அகிலாண்டநாயகி.\nஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார்.\nவடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்தகணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.\nஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.\nஇது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள்பெற்ற தலம். இவர் மகா காளம்மையை தம் பூஜை முடியும் வரை காவலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இறைவனை வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.\nஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.\nசிவபெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.\nஇந்த ஆலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nநாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த தலம்.\nபுதன் தலமான திருவெண்காடு செல்பவர்கள் அருகே உள்ள இந்தத் தலத்தையும் தரிசிக்கலாம்.\nஇந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனை, தேவர்களின் குருவாகக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்ளி செய்தான். இதையறிந்து அவனை இந்திரன் கொன்றான்.\nவிசுவரூபனின் தந்தையான துவாட்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்பவர் தோன்றி தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. எனவே ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திராசூரனை அழித்தான் இந்திரன்.\nவேள்வியில் தோன்றிய விருத்திராசூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/01/02_32.html", "date_download": "2020-09-23T16:56:45Z", "digest": "sha1:COQBNSCQ6BTQWF3I7JSSIQKIJIREFS6B", "length": 7974, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதி செயலாளர் வெளியிட்ட கருத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஜனாதிபதி செயலாளர் வெளியிட்ட கருத்து\nஜனாதிபதி செயலாளர் வெளியிட்ட கருத்து\nநாட்டை கட்டியெழுப்பும் செழிப்பின் பார்வை´ என்ற தொனிப்பொருளை முதன்மைப்படுத்திய பயனுள்ள மற்றும் அனுகூலமான அரச சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nநாட்டை கட்டியெழுப்பும் அரச சேவையில் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nஜனாதிபதி செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nபயனுள்ளதும், நட்புரீதியனதுமான அரச சேவையை முன்னெடுப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எதிர்பார்ப்பு என தெரிவித்த அவர், கிடைக்கும் வருமானத்திற்கு அப்பால் சென்று நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கமாகும் எனவும் கூறினார்.\n´அரச சேவை மக்களுக்கு சுமாயாக அமையக் கூடாது´ என்பதே ஜனாதிபதியின் எண்ணம் எனவும் அவர் தெரிவித்தார்.\nகடந்த காலத்தில் அரச சேவை உறுதிமொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட வெறுப்பு முடிந்துள்ளதால் அனைத்து அரச ஊழியர்களும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nஅரச சேவைக்காக அதிகளவு நிதி செலவிடப்படுவதாகவும், ஜனாதிபதியின் நோக்கம் அரச சேவை மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமக்களை மையமாக கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்பவும் சமமான ஜனநாயக நிறுவனங்களை உருவாக்கவும் அரச சேவை விரைவாக முன்னேற்றமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய���வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2018/01/", "date_download": "2020-09-23T15:09:18Z", "digest": "sha1:26X63NRXGATOITWW3AXNASWR26FGLLRE", "length": 28897, "nlines": 218, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: January 2018", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்,. ராமசேரி இட்லி, கேரளா, SARASWATHY TEA STALL, RAMASERI IDLY, KERALA\nபாலக்காட்டில் உள்ள ராமசேரி இட்லியை சுவைத்துவிடலாம் என்றெண்ணி சமீபத்தில் ஒரு அதிகாலைப் பொழுதில் அங்கு கிளம்பினோம்.வாளையார் தாண்டி கஞ்சிக்கோடு என்னும் ஊரை அடைந்தவுடன் அங்கிருந்து சில பல கிலோமீட்டர்களில் ராமசேரி என்கிற ஊரை அடைந்தோம்.\nஇட்லிக்கு மிகவும் பெயர்போன ராமசேரி மிகவும் அமைதியாக இருக்கிறது.ஊரின் ஒதுக்குபுறமாய் ஒரு கோவில் இருக்க அதன் அருகே நாங்கள் தேடி வந்த இட்லிக்கடை இருக்க, அக்கடைக்கு முன்னே சேட்டன்கள் அதிகாலைக் குளிருக்கு இதமாக பீடியையும், சூடாய் டீயையும் வலித்துக் கொண்டிருந்தனர். சரசுவதி டீ ஸ்டால் தான்..ஆனால் இட்லிக்கடையாய் உருவெடுத்து உலக பிரசித்து பெற்று இருக்கிறது.\nகடைக்குள் முதல் ஆளாய் நுழைந்தோம் இட்லி சாப்பிட.இட்லி சாப்பிடவே கோவையில் இருந்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தோம்.சில்வர் தட்டில் இரண்டு இட்லிகளை கொண்டு வைத்துவிட்டு, பொடியையும் தேங்காய் எண்ணையும் ஊற்றிவிட்டு செல்ல, தேங்காய் எண்ணையின் மணம் நம் நாசியை துளைக்கிறது.இட்லி யின் வடிவம் நம்மை ஆச்சர்ய மூட்டுகிறது.இட்லியின் மேல் குறுக்கும் நெடுக்குமாய் வரிகள்...ஆப்பம் அளவிற்கு பெரிதாய் இருக்கிறது.இட்லி செம மென்மை..சிறிதாய் இட்லியை பிய்க்க, அலுங்காமல் குலுங்காமல் வருகிறது கையில்..கொஞ்சம் பிய்த்து பருப்பு பொடியில், எண்ணையுடன் சேர்த்து தொட்டு சாப்பிட செம டேஸ்ட்..அடுத்து காரச் சட்னி கொஞ்சம் ஊற்றிவிட்டு போக, அது இன்னும் பெஸ்ட் காம்பினேசன்.அதிகாலைக் குளிருக்கு செம காரமாய் இதமாய் சட்னி இருக்க, இட்லி உள்ளே போவது கூட தெரியாமல் போய்க்கொண்டிருந்தது..இட்லிக்கு தேங்காய் சட்னியும் செம அருமை…சீக்கிரம் காலியான இட்லியை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு வைத்து விட்டு போக அதுவும் பரபரவென்று காலியானது.\nஇந்த இட்லியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று அடுக்களை வரை எட்டிப்பார்த்ததும் இன்னும் கொஞ்சம் ஆச்சர்யமானது.மண் சட்டி பானையில் இட்லி தயார் ஆகிக் கொண்டிருந்தது.ஒரு இட்லிதான் வேக வைத்து எடுக்க முடியும்.நான்கு பானைகள் அடுப்பில் வெந்து கொண்டிருந்தன.பானையில் சணல் கட்டி அதில் துணி போட்டு பின் மாவு ஊற்றி மூடி வைத்து வேக வைக்கின்றனர்.ஒவ்வொரு இட்லியையும் கண்ணும் கருத்துமாக வேக வைத்து பரிமாறுகின்றனர்.\nஇந்த இட்லி இரண்டு நாள்கள் கூட கெடாது எனவும், வெளிநாடுகளுக்கு பறந்து போகின்றன என்றும் ஆச்சர்யமான தகவல்களை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்க, நாங்களும் இட்லியை ஒரு கை சாரி…ஒரு வாய் பார்த்துக்கொண்டிருந்தோம்..பின் சுடச்சுட உளுந்து வடை ரெடியாக, அதையும் ரசித்து ருசித்து விட்டு வெளியேறினோம்…\nஇட்லியின் விலை ஒரு செட் ரூ 14 மட்டுமே…மிகவும் விலை குறைவுதான்..ஆனால் சுவை மிக அதிகம்..\nஅந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு விட்டு வாங்க..\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nLabels: SRI SARASWATHY TEA STALL, இட்லி, கேரளா, கோவை மெஸ், ராமசேரி இட்லி, ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்\nகோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை KOVAI MESS - KONGU PANJU PAROTTA, PAPPANAICKAN PALAYAM, KOVAI\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை\nலேட்டஸ்ட் அப்டேட் : கடை இப்போது அங்கு இல்லை.மூடப்பட்டு இருக்கிறது.\nலட்சுமி மில்ஸ் ஜங்க்சன் ல் இருந்து காந்திபுரம் வரும் வழியில் மணீஸ் ஸ்கூல் சிக்னல் முன்பே புதிதாக ஒரு புரோட்டா கடை திறந்திருக்கின்றனர்.அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் அந்தக்கடையின் போர்டு என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.காரணம் அதில் இருந்த பஞ்சு பரோட்டா மற்றும் பன் பரோட்டா என்று ஒரு வகை நம்மை ஆச்சர்யப்படுத்தியது.\nகோவையில் இது வரைக்கும் எந்த கடையிலும் பன் பரோட்டா பற்றி கேள்விப்பட்டதில்லை.அதே போல் தமிழகத்திலும் இதுவரை சாப்பிட்டதில்லை.என் நண்பன் வீட்டு விசேஷத்தில் காயின் புரோட்டா, பன் புரோட்டா சாப்பிட்டிருக்கிறேன்.அதற்கப்புறம் அந்த வாய்ப்பு எங்கேயும் கிட்டவில்லை.இந்தக்கடையின் போர்டில் பஞ்சு பரோட்டாவும், பன் பரோட்டாவும் ஈர்த்ததினால் அங்கு எப்பொழுது போவோம், ருசிப்போம் என்ற ஆவல் மட்டும் அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் நிறைந்திருக்கும்.\nஅப்படித்தான் அன்று இந்த கடையினுள் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று இரண்டு பஞ்சு பரோட்டாக்களை ஆர்டர் செய்துவிட்டு, கடை ஓனரிடம் பன் புரோட்டா இருக்கிறதா என்று கேட்கவும், பத்து நிமிடங்கள் காத்திருந்தால் சுடச்சுட போட்டு தருகிறேன் என்றார்.காத்திருக்க டைம் இல்லாததால் இன்னிக்கு வேண்டாம், இன்னொரு நாள் வந்து இங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பார்சலை வாங்கி வந்தேன்,\nசுடச்சுட புரோட்டா சாப்பிட சுவையாகவே இருந்தது.சீக்கிரம் கடைக்கு சென்று பன் பரோட்டாவை ருசிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.\nஅந்த வாய்ப்பு புத்தாண்டுக்கு முதல் தினத்தில் வாய்த்தது.கடை சின்ன கடைதான்.முப்பது பேர் தாராளமாய் அமரக் கூடிய இடம்.கடைக்கு நுழையும் இடத்தில் தோசைக்கல் இருக்கிறது.கல்லில் சூடாய் பரோட்டாக்கள் வெந்து கொண்டிருந்தன.பரோட்டா மாஸ்டர் தன் கைவரிசையை மைதா மாவுடன் காட்டிக்கொண்டிருந்தார்.கடைக்கு சென்றவுடன் புன்னகையுடன் வரவேற்ற கடை ஓனர், பன் பரோட்டா போட்டுடலாமா என கேட்க, தாராளமாய் என சொல்ல, உள்ளே அமர சொன்னார்.அதற்கு முன் ஷோகேசில் இருந்த தலைக்கறி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு அனைத்தும் நம்மை வரவேற்றது.\nபுரோட்டா வரும் வரையில் என்ன செய்வது, அதற்குள் மீன் மற்றும் மட்டன் வகைகளை ஒரு பிடி பிடிப்போம் என்றெண்ணி, குழம்பு மீன் கொண்டு வரச்சொன்னேன்.அயிலை மற்றும் மத்தி மீன் சுடச்சுட குழம்பில் நீந்திக்கொண்டிருந்தது,அதில் மத்தியை கொண்டு வரச்சொன்னேன்.மத்தி எப்பவும் போல சுவைதான்.பொரித்த மீனின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.குழம்பு மீனில் முட்களை சாப்பிட முடியாது.ஆனால் எண்ணெயில் பொரித்த மீனில் உள்ள முட்களை சுவைத்து சாப்பிடலாம்.மீன் குழம்பும் டேஸ்டாகவே இருந்தது.\nஅடுத்து தலைக்கறி கொண்டு வந்து வைக்கவும், அதையும் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாகவே இருந்தது.தலைக்கறி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும்.நன்கு வறுவலாக இருந்தால் தலைக்கறி செம டேஸ்டாக இருக்கும் எப்பவும்.தலைக்கற�� வாங்கும் போது அதை ப்ரை பண்ணச் சொல்லி சாப்பிட்டால் செமயாக இருக்கும். தோசைக்கல்லில் வெங்காயம், சில பல மசாலாக்கள், தலைக்கறி போட்டு நன்கு பிரட்டி வாங்கினால் செம டேஸ்டாக இருக்கும்.\nஅதற்குள் பன் பரோட்டா வந்து விடவே அதை இலையில் வைக்க அந்த இலையே அழகாய் காட்சியளித்தது.பன் போன்று உருண்டையாய், மலர்களின் இதழ்கள் போல விரிந்தும் ,குவிந்தும் அழகாய் இருக்கிறது.சுடச்சுட வந்ததினால் அந்த புரோட்டாவின் மணம் நம் நாசியை துளைக்கிறது.பொன்னிற நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோசைக்கல்லில் எண்ணெயில் வெந்த புரோட்டாவின் மணமும் ருசியும் நம் பசியை அதிகப்படுத்துகிறது.மலர்ந்த ரோஜாக்களின் இதழ்களை ஒவ்வொன்றாய் பிய்த்து உண்பதை போல, இந்த பன் புரோட்டாவின் மெலிதான லேயர்களை பிய்த்து சாப்பிட, அதன் மென்மை நம்மை ஆட்கொள்கிறது.குருமாவே தேவைப்படவில்லை ஒரு பன் பரோட்டா சாப்பிடும் வரை.\nவெறும் பரோட்டாவை சாப்பிட்டு பாருங்கள், அது ஒரு தனிச்சுவையை கொடுக்கும்,மொறு மொறுவென்று ஒரு பக்கம் வெந்து இருக்கும், இன்னொரு பக்கம் மிகவும் சாஃப்டாக வெந்து இருக்கும்,இரண்டும் தனிச்சுவையை கொடுக்கும்.அதே போல் மட்டன் குருமாவோ, சிக்கன் சால்னாவோ பிய்த்துப்போட்ட புரோட்டாவில் ஊற்றி, நன்கு ஊறவைத்து, பிசைந்து சாப்பிட்டால் அது வேற லெவல்..அதுவும் டேஸ்ட் பட்டைய கிளப்பும். அதேபோல் சுடச்சுட பிய்த்துப்போட்ட புரோட்டாவில் சுண்டல் கலந்த வெஜ் குருமாவுடன் தேங்காய் சட்னி கொஞ்சம் சேர்த்து பிசைந்து ஊறவைத்து குழைந்து சாப்பிட்டால் அதுவும் வேற லெவல்…புரோட்டாவிற்கு காம்பினேசனே நன்கு டேஸ்டான குருமா தான்…புரோட்டா ஊற ஊற கொஞ்சம் கெட்டியாகும்,.பின் தீர தீர குருமா ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில் தான்….\nசரி இந்த கடைக்கு வருவோம்..பன் புரோட்டாவை வெறும் புரோட்டாவாகவே சாப்பிட செமயாக இருக்கிறது.பின் இன்னொரு புரோட்டாவிற்கு தலைக்கறி குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையோ அருமை.பின் சிக்கன் குருமாவை கொஞ்சம் ஊற்றி சாப்பிட அது சுவையில் குறைந்ததாக தெரிந்தது,இருப்பினும் புரோட்டா செம டேஸ்ட்.\nவிலையும் மிக குறைவுதான்.புரோட்டா ரூ.15, நான்வெஜ் அயிட்டங்கள் அனைத்தும் ரூ.60 மற்றும் ரூ70க்குள் அடங்கி விடுகின்றன.குடல் கறி, தலைக்கறி, நண்டு வறுவல், ம���ளை ப்ரை என பக்கா மதுரை ஹோட்டலாக இருக்கிறது.\nபன் புரோட்டாவை தாராளமாக ருசிக்க செல்லலாம்.அவ்வளவு ருசி…அதே போல் தயவு செய்து பன் புரோட்டாவை பார்சல் வாங்கி விடாதீர்கள்.அப்புறம் பன் வடிவம் தட்டையாய் போய்விடும்.பன் புரோட்டாவுக்கென்று பிரத்யோகமா ஒரு பார்சல் பாத்திரம் வச்சா செமையா இருக்கும்.சாதா புரோட்டாவும் பஞ்சு போலவே இருக்கிறது.கோவைக்கு வந்திருக்கும் மிக அருமையான புரோட்டா…இந்த பஞ்சு மற்றும் பரோட்டா…\nஇடம் : லட்சுமி மில் பஸ் ஸ்டாப்பிலிருந்து மணீஸ் ஸ்கூல் சிக்னல் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது\nஅப்புறம் ஒரு சிறு குறிப்பு…இது வரைக்கும் கிட்டத்தட்ட ஏழு வருசமா என் சொந்தக்காசில் தான் எல்லா கடைகளிலும் சாப்பிட்டு கடையப் பத்தி எழுதறேன்.நான் சாப்பிட்ட கடைகளின் சுவையை மற்றவங்களுக்கு அறிமுகப்படுத்தறேன் அவ்வளவுதான்.ஒரு சில அடிப்பொடிகள், பன்னாடைகள் கேவலமா கமெண்ட் பண்ணுதுங்க…ஓசியா சாப்பிட்டுவிட்டு கடைக்கு விளம்பரம் போடறேன்னு….\nஅந்த மாதிரி எண்ணம் இதுவரைக்கும் வரல…அப்படி வந்தா என் சுவை நரம்புகள் காணாம போய்டும்..பல சுவை மிகுந்த கடைகளை கண்டுக்கப் படாமலே போய்விடும்…..\nகூடிய சீக்கிரம் நானும் இந்த உணவுத்தொழிலில் இறங்க இருக்கிறேன்.இந்த வருடமாவது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.\nஇந்த கடை இப்பொழுது மூடப்பட்டுள்ளது.எங்கு இடம் மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nLabels: குருமா, கொங்கு பஞ்சு புரோட்டா, கோவை, கோவை மெஸ், பஞ்சு புரோட்டா, பன் புரோட்டா\nஇந்த புத்தம் புதிய வருடத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.கடந்த கால வருடத்தின் அத்துணை இன்பமும் மகிழ்ச்சியும் இனிதே தொடர வாழ்த்துகிறேன்.கடந்த கால கசப்புகள் இந்த வருடம் இனிதாய் மாறி இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nஇந்த வருடமாவது கனவுகளில் ஏதாவதொன்று நிறைவேறட்டும்.\nகோவை மெஸ் - ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்,. ராமசேரி இட்லி...\nகோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் ப...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் ப��ரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/bigil-shooting-spot-video/93668/", "date_download": "2020-09-23T16:10:02Z", "digest": "sha1:RW2E6VCB5TZQF7KQT2N4BJFRKTWUYFOG", "length": 5825, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigil Shooting Spot Video | Thalapathy Vijay | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News விஜயா இப்படி பண்ணாரு பிகில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பார்த்து ஷாக்காகும் விஜய் ரசிகர்கள் –...\n பிகில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பார்த்து ஷாக்காகும் விஜய் ரசிகர்கள் – பலரும் பார்த்திராத வீடியோ இதோ\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் சேஸிங் காட்சியில் நடித்தது தளபதி விஜய் தான் என்பது தற்போது லீக்காகியுள்ள வீடியோ ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nBigil Shooting Spot Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில் தற்போது விஜய் இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் நடித்த பிகில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nமாஸ்டர் ட்ரைலர் பற்றி வெளியான முதல் விமர்சனம், எதிர்பார்ப்பை எகிற வைத்த நடிகர் – என்ன சொல்லியிருக்கார் தெரியுமா\nஅந்த வீடியோவில் விஜய் பைக் சேஸிங் காட்சி ஒன்றில் அவரே நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் U டர்ன் போட்ட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் விஜயா இப்படி என இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nPrevious articleபப்ளிசிட்டிக்கு ஆசைப்படாத, ட்ராமா போடாத நடிகர் அஜித் தான் – பிரபல நடிகர் அளித்த அதிரடி பேட்டி\nதிரைப்பட வெற்றி விழாவில் செம குத்தாட்டம் போட்ட தளபதி விஜய்.. இவரா இப்படி\nபுதிய வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கில்லி, தூள் பட நடிகர் – சோகத்தில் திரையுலகம்\nராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/576659/amp?ref=entity&keyword=brothers", "date_download": "2020-09-23T16:19:51Z", "digest": "sha1:NV5J25AKQVUC4ZXE4RASBU2LVDUFGNTH", "length": 8155, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "People of Tamil Nadu, State of Kerala, Love Appreciation, Chief Minister Palanisamy | தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்: முதல்வர் பழனிசாமி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்: முதல்வர் பழனிசாமி\nசென்னை: தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நட்புறவும், சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்\n9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் ரூ232.18 கோடி வீட்டுவரி வசூல்\n× RELATED பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T17:39:06Z", "digest": "sha1:7WIEVVAFI4KWHQUKX3UTL7BQYBJ222NJ", "length": 10251, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எஸ்.வி.சேகர்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஎஸ்.வி.சேகருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்: காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக நிபந்தனை\nதேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை...\n’அமெரிக்காவுக்கு டிரெயின்லயே போகலாம்’, ‘எம் பேரு நூறு வாட்ஸ் பல்பு. எனக்கு நாப்பது...\nபாஜகவில் இருந்து விலகத் திட்டமா\nதேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது...\nதேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; மன்னிப்பு கேட்டால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார்: உயர்...\nமுன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு: காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம்...\nதேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு: முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு\nதேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு\nஎஸ்.வி.சேகர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்: சென்னை...\nஅதிமுகவுடன் அமமுகவை இணை��்க அழுத்தம் தருகிறதா பாஜக- அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்...\nமோடி பிரதமராக வர நாங்கள் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம்; பாஜகவில் இருக்கும்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/04/2_2.html", "date_download": "2020-09-23T15:36:19Z", "digest": "sha1:AKKEN4LZXTYSOF5JGFWFXECHGGPYP2C3", "length": 16246, "nlines": 101, "source_domain": "www.thattungal.com", "title": "2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.\nநேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1949 ஆக அதிகரித்தது. 58 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஇதில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள், கடந்த சில நாட்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதற்கிடையில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 ஆயிரம் பேரின் இருப்பிடத்தை தேடும் பணி தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nடெல்லி நிகழ்ச்சிய���ல் பங்கேற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சோதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாள் ராஜிவ் கவுபா உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி நிஜாமுதீனில் மதக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மௌலானா சாத் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்று நோய் பரவலுக்கு காரணமாக இருந்ததாக கூறி இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் மௌலானா சாத் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில் நிஜாமுதீன் நிகழ்ச்சியில் விதிமீறல்கள் எதுவும் நடந்தனவா என விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.\nஎனினும் இவ்விவகாரத்தில் மத அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.\nகொரோனா தாக்கியவர்களுக்கு சிகிச்சை தருவதற்காக இராணுவம் 9 ஆயிரம் படுக்கைகள் மற்றும் 8 ஆயிரத்து 500 மருத்துவர்களுடன் கூடிய மருத்துவமனைகளை நாடெங்கும் தயார் நிலையில் வைத்துள்ளது. ரயில்களும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/shocking-background-of-police-si-siddhandi-over-tnpsc-scam", "date_download": "2020-09-23T17:21:43Z", "digest": "sha1:VNN6GJUCCSPB7FSXIOM3DNV4FUXT5QPC", "length": 19887, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்|Shocking background of police si siddhandi over tnpsc scam", "raw_content": "\n`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்\nகாவல்துறையின் உயரதிகாரி ஒருவருக்கு டிரைவராகவும் நீதிமன்றக் குடியிருப்பிலும் பணியாற்றியபோதுதான் எஸ்.ஐ. சித்தாண்டிக்கு டிஎன் பிஎஸ்சி அலுவலக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில் தொடர்ந்து கைது சம்பவங்கள் நடந்துவருகின்றன. அதோடு, தேர்வு முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வின் முறைகேடுகளுக்கு மூளையாக சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் செயல்பட்டதாக போலீஸார் கருதிய நிலையில், போலீஸ் எஸ்.ஐ சித்தாண்டி மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. இவர், சென்னை ஆயுதப்படையில் எஸ்.ஐ ஆகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூர் கிராமம் என்கின்றனர் சிபிசிஐடி போலீஸார்.\nசிபிசிஐடி போலீஸார், குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரித்துவரும் நேரத்தில் சமூகவலைதளத்திலும் சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு, `மறைக்கப்பட்ட உண்மை' என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதில்தான் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டியின் குடும்பத்தினர் எப்படி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅந்தத் தகவல் கிடைத்ததும் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கத் தொடங்குவதற்குமுன் சித்தாண்டி ஒருமாதம் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் கிடைத்தது. அவரின் மனைவி பிரியா, குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடம் பிடித்திருந்தார். அவரும் சென்னையில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவரும் தகவலையறிந்த சிபிசிஐடி போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் பிரியாவும் விடுமுறையில் சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து சித்தாண்டியின் தம்பி வேல்முருகன், குரூப் 2 தேர்வில் தரவரிசைப்பட்டியலில் 3-வது இடம் பிடித்து காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில�� உதவியாளராகப் பணியாற்றுவது போலீஸாருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் வேல்முருகனைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். வேல்முருகன், தேர்வு எழுதிய மையம், அவரின் கல்வித் தகுதி உள்ளிட்ட பின்னணி விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.\nசித்தாண்டியின் இன்னொரு தம்பியான கார்த்தி குரூப் 4 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஒரே குடும்பத்தில் குரூப் 2 தேர்வில் 3 பேரும் குரூப் 4 தேர்வில் ஒருவரும் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்தது தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். வேல்முருகன் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் சித்தாண்டி, அவரின் மனைவி பிரியா, இன்னொரு தம்பி கார்த்தி ஆகியோரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில்,``குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளில் முறைகேடு செய்தவர்களின் பட்டியலைச் சேகரித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். சென்னைக் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டிக்கு நீதிமன்றக் குடியிருப்பில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதனால், அவருக்கு நீதித்துறையில் உள்ள சிலர் மூலம் டிஎன்பிஎஸ்சி அலுவலக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. மேலும், அரசியல் கட்சிப் பிரமுகரின் செல்வாக்கும் சித்தாண்டிக்கு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அந்தத் தகவல் உறுதிசெய்யப்படவில்லை.\nஇதற்கிடையில், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தேர்வு மையப் பொறுப்பாளராக இருந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் முறைகேட்டில் மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.\nஅதேசமயத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தேர்வு மையங்களின் விடைத்தாள்களை திருத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சென்னை ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார். அதனால் அவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது\"என்றனர்.\nசித்தாண்டி குறித்து சென்னைக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. `2013-ம் ஆண்டு காவலராக சிவகங்கை மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளார் சித்தாண்டி. பின்னர் 2015-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதலாகி வந்துள்ளார். சென்னையில் போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு டிரைவராகப் பணியாற்றினார். பின்னர் அவருக்கு நீதிபதிகள் குடியிருப்பில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் டிஎன்பிஎஸ்சியில் முக்கியப் பதவியில் இருந்தார். அவருடன் சித்தாண்டிக்கு நட்பு கிடைத்த பிறகு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது' என்கின்றனர் சித்தாண்டிக்கு நெருக்கமானவர்கள்.\nஎப்படி மாநில அளவில் 3ம் இடம்- சிவகங்கை வேல்முருகனை வளைத்த சி.பி.சி.ஐ.டி #TNPSC\nகுரூப் 4 தேர்வின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த திருவராஜ், சித்தாண்டியின் உறவினர் என்ற தகவல் சிபிசிஐடி போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே திருவராஜ், போலீஸாரின் கஸ்டடியில் இருந்துவருகிறார். அதனால் திருவராஜ் மூலம் சித்தாண்டி குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சித்தாண்டியின் உயரதிகாரிகளிடம் அவரது விடுமுறையை உடனடியாக ரத்து செய்து பணிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர். இதனால் சித்தாண்டிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் சிக்கினால் கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n`டிஎன்பிஎஸ்சி தேர்வில் சித்தாண்டி மூலம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர் தரப்பிலிருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு 5 நிபந்தனைகள் வைக்கப்படும்' என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 1. தேர்வு எழுதுவதற்குமுன் முழுத் தொகையும் கொடுத்துவிட வேண்டும். 2. கண்டிப்பாகத் தேர்வு எழுதுபவர்கள் சென்னைக்கு வந்து குறிப்பிட்ட சிலரைச் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.\n`தம்பிக்கு 3-வது இடம்; மனைவிக்கு 5-வது இடம்' -டிஎன்பிஎஸ்சி மோசடியில் திகைக்கவைத்த சென்னை எஸ்.ஐ.\n3. எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. மதிப்பெண் கூடுதலாகவும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் எக்ஸ்ட்ரா தொகை கொடுக்க வேண்டும். 5. எக்காரணத்த���க் கொண்டும் ஓஎம்ஆர் சீட்டில் முதல் 5 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். மீதமுள்ள கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் தேர்வு முடிந்த பிறகு கொடுத்துவிட வேண்டும்' என நிபந்தனை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/27897--2", "date_download": "2020-09-23T17:17:06Z", "digest": "sha1:OUFITOMYBR43CCOIJLSC3WYIHWWOYJ6B", "length": 9656, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 January 2013 - ஞானப் பொக்கிஷம்: 20 | gnanam pokisham- 20, p.n.parasuraman, sollaada katru tharum kalladam.", "raw_content": "\n’சக்தி தரும் பூஜை இது’\nதிருமகள் கண்ட கௌரி தாண்டவம்\n’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே\nவசீகரிக்கும் அமெரிக்க ஆன்மிக குரு\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபெண்களுக்கு ஏற்றம் தரப்போகும் புத்தாண்டு\nசந்தோஷம் அள்ளித் தரும் சந்தன சபாபதி\nஅல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்\nபுனனூர் தாத்தா - 3\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/seeman-about-kashmir-issue-.html", "date_download": "2020-09-23T15:51:03Z", "digest": "sha1:E3B6DHYLTE7HJOXUTPAHFWBL5RFKMO5R", "length": 20936, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காஷ்மீர் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்: சீமான்", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்��ு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nகாஷ்மீர் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்: சீமான்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது காஷ்மீர் மக்களுக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகாஷ்மீர் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்: சீமான்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது காஷ்மீர் மக்களுக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகாஷ்மீர் மாநிலத்திற்குரிய சிறப்பு அங்கீகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் முடிவு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியினையும், கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தோடு ஜம்மு காஷ்மீர், லடாக்கைப் இரண்டாகப் பிளந்து பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினைச் சட்டமன்ற அங்கீகாரமில்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்ற முனைந்திருப்பது மிகப்பெரும் அநீதி. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.\nஇந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியம். அத்தகைய தேசிய இனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியா எனும் ஒற்றைக்குடையின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ஒவ்வொருவிதத் தன்மையுண்டு. பன்முக இயல்புகளுண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வேளாண்மை, உணவுப்பழக்கவழக்கம், ஆடை அலங்காரம், நிலவியல் சூழல், பொருளாதாரப்பின்புலம் என ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த குணநலன்களையும், மாறுபட்டப் பண்புகளையும் கொண்டு வாழ்ந்து வருகின்றன. அவையாவற்றையும் சிதைத்தழித்து தேசிய இனங்களின் தனித்தன்மையைக் குலைத்து, தன்னுரிமையை முற்றாக மறுத்து ஒற்றைமுகமாக இந்தியாவை நிறுவ முனைவதே இந்துத்துவச் சித்தாந்தத்தின் அடிநாதம். அதனையேற்று ஆட்சி செய்யும் பாஜக அதற்கான செயல்வடிவத்தினை மாநிலங்களின் அதிகாரப்பறிப்பு மூலமாகச் செய்துவருகிறது. அதன் நீட்சிதான், காஷ்மீரத்தின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திட்டு, தன்னாட்சி உரிமையைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயல் என்பதில் துளியவும் ஐயமில்லை.\nகாஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்று வழித்தாயகம் காஷ்மீரம். அது இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படுவதற்கே முன்பிருந்தே அத்தேசிய இன மக்களுக்குச் சொந்தமாக விளங்கும் ஒரு அழகிய நிலப்பரப்பு. இந்திய நாடு விடுதலையை எட்டிய நாளான 1947, ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீர் இந்தியாவோடு இல்லாது மன்னாட்சியின் கீழ் தன்னாட்சியோடு தனித்து இயங்கிக் கொண்டிருந்தது. பாகிஸ்தானின் ஒரு படைப்பிரிவினர் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அதனை ‘ஆசாத் காஷ்மீர்’ ஆக்கிக்கொண்டபோது, இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையே காஷ்மீர் நிலப்பரப்புக்காகப் போர் நிகழ்ந்தது. அதன்பிறகான காலக்கட்டத்தில்தான் காஷ்மீர் மன்னர் அரிசிங்கிற்கும், அன்றைய இந்தியாவின் வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅதன்படி, காஷ்மீரின் தன்னுரிமை பாதுகாக்கப்பட்டு, தங்களது தன்னாட்சி உரிமைக்குப் பங்கமில்லாது அதனை நிலைநாட்ட இந்தியா துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமர் நேருவும், காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இணைய விரும்புகிறார்களா பாகிஸ்தானோடு சேர விரும்புகிறார்களா என்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பை அம்மக்களிடையே நடத்தி அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய வாக்குறுதி அளித்தார். இத்தகைய பின்னணியில்தான்,தங்களுக்கென்று தனித்த கொடி, தனித்த அரசியலமைப்புச் சாசனம், சிறப்புச்சட்டம் போன்றவற்றைத் கொண்டு தன்னாட்சியோடு காஷ்மீர் இயங்கி வந்தது.\nஇந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் சட்டப்பிரிவு 370ன் கீழ் சிறப்புச் சட்டங்கள் காஷ்மீருக்கென்று இயற்றப்பட்டது. இதன்படி, இராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு ஆகியவற்றைத் தவிர இன்னபிற துறைகளுக்குக் காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றால்தான் அம்மாநிலத்திற்குப் பொருந்தும்; காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கத் தடை போன்ற சிறப்புச் சட்டங்கள் அமலில் இருந்தன.\n1954ஆம் ஆண்டு மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 இணைப்பு (1)ல் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவு, வெளி மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அரசு வேலை, அரசின் சலுகைகள், மானியங்களைப் பெற முடியாது என்றும், காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்பதையும், அவர்களது உரிமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றும் சில சிறப்புச் சலுகைகளை அம்மாநிலத்திற்கு வரையறுக்கிறது. இன்றைக்கு அவையாவும் நீர்த்துப் போகும் வண்ணம் காஷ்மீரத்தின் உரிமைகளைக் காக்கும் 370, 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கியிருப்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலை; சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்.\nநாடு முழுக்க வளவேட்டைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளின் லாபவெறிக்குமாகக் கடைவிரித்து நாட்டைச் சந்தைப்படுத்தி முதலாளித்துவத்தின் வணிகப்பசிக்கு இரையாக்கத் துடிக்கும் மோடி அரசு, அதற்குக் காஷ்மீரத்தையும் பலிகடா ஆக்கவே 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துச் செய்திருக்கிறது என்பது திண்ணம். நாட்டின் சனநாயகத் தூண்களாக இருக்கிற தன்னாட்சி அமைப்புகள் மீது கைவைத்து அவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசு, தற்போது காஷ்மீர் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின் மீதே கை வைத்திருப்பது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல். இந்திய வரலாற்றின் துயர நாள்.\nகாஷ்மீரத்தை பொது வாக்கெடுப்பு எனும் நிபந்தனையின் அடிப்படையில் இணைத்துக்கொண்டு, இறுத��வரை அவ்வாக்குறுதியை நிறைவேற்றவே முன்வராத காங்கிரசு அரசு காஷ்மீரத்தின் தன்னாட்சி உரிமைகளைக் குறைத்ததென்றால், பாஜக அரசு மொத்தமாக அதன் தன்னாட்சி உரிமைகளைப் பறித்துக் காஷ்மீரத்தையே குலைக்கும் படுபாதகச்செயலைச் செய்திருக்கிறது. இது காஷ்மீரி எனும் தேசிய இனத்திற்குச் செய்யப்பட்ட துரோகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கான பாடம். எனவே, இவ்விவகாரத்தில் இந்தியா முழுக்க வாழும் சனநாயகப் பற்றாளர்களும், மாந்தநேயவாதிகளும், முற்போக்காளர்களும், தேசிய இனங்களின் மக்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் காஷ்மீர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n53 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட காசிமேடு மீனவர் மீண்டும் மியான்மரில் மாயம்\n'மக்களின் உயிருக்கு உலை வைக்கும் குரோமியம்' - மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு\nவேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் மறைவு - வைகோ இரங்கல்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற பெண் நீதிபதி மறைவு\nதிறப்புவிழாவுக்கு தயாரான உலகின் மிகநீண்ட சுரங்கப்பாதை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/chandrashtama-days-2020-thiruvathirai", "date_download": "2020-09-23T15:29:01Z", "digest": "sha1:YEBNOSPBB26XKBZUBY7IPWBQ6LIS7FOP", "length": 24897, "nlines": 753, "source_domain": "calendar.tamilgod.org", "title": " திருவாதிரை தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nதிருவாதிரை நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 திருவாதிரை நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nதிருவாதிரை நட்சத்திரம் 2020 சந்திராஷ்டம நாட்கள். 2020 திருவாதிரை நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டமம் நாட்கள்.\n20.11.2020 ( கார்த்திகை )\n21.11.2020 ( கார்த்திகை )\nதிருவாதிரை காலண்டர் 2020. திருவாதிரை க்கான காலண்டர் நாட்கள்\nFriday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nFriday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nSunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு\nSunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு\nWednesday, June 10, 2020 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 28, புதன்\nWednesday, May 13, 2020 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 30, புதன்\nFriday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி\nSunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு\nFriday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி\nSunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு\nFriday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி\nThursday, March 19, 2020 தசமி (தேய்பிறை) பங்குனி 6, வியாழன்\nSaturday, February 22, 2020 சதுர்த்தசி - தேய்பிறை மாசி 10, சனி\nThursday, December 17, 2020 திரிதியை - வளர்பிறை மார்கழி 2, வியாழன்\nMonday, July 6, 2020 பிரதமை (தேய்பிறை) ஆனி 22, திங்கள்\nThursday, May 14, 2020 சப்தமி (தேய்பிறை) வைகாசி 1, வியாழன்\nWednesday, April 15, 2020 அஷ்டமி - தேய்பிறை சித்திரை 2, புதன்\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nSunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nMonday, August 31, 2020 திரயோதசி - வளர்பிறை ஆவணி 15, திங்கள்\nSunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு\nWednesday, June 10, 2020 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 28, புதன்\nWednesday, May 13, 2020 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 30, புதன்\nFriday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி\nSaturday, November 21, 2020 சப்தமி - வளர்பிறை கார்த்திகை 6, சனி\nTuesday, June 9, 2020 சதுர்த்தி - தேய்பிறை வைகாசி 27, செவ்வாய்\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nMonday, August 31, 2020 திரயோதசி - வளர்பிறை ஆவணி 15, திங்கள்\nSunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nTuesday, June 9, 2020 சதுர்த்தி - தேய்பிறை வைகாசி 27, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_637.html", "date_download": "2020-09-23T17:11:40Z", "digest": "sha1:UFNJ2SRJCU2SX2YPKUXTWQ5XCGKGNQNC", "length": 7634, "nlines": 70, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அனுகூலமடைய ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n பரிசுத்ததனத்தின் வெண்மையான லீலி மலரே உன்னத தரித்திரத்தின் முன்மாதிரிகையே ஓ மகிமையில் துலங்கும் அர்ச். அந்தோனியாரே தேவரீர் உமது திருக்கரங்களில் தேவ பாலனான சேசுநாதர் எழுந்தருளி வரும் விசேஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்ந்தீரல்லோ தேவரீர் உமது திருக்கரங்களில் தேவ பாலனான சேசுநாதர் எழுந்தருளி வரும் விசேஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்ந்தீரல்லோ அதுபோல வல்லமையுள்ள உம் ஆதரவில் என்னையும் வைத்துக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக் கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்ப் பிரகாசிக்கிறதல்லோ அதுபோல வல்லமையுள்ள உம் ஆதரவில் என்னையும் வைத்துக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக் கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்ப் பிரகாசிக்கிறதல்லோ தேவரீர் என் பேரில் இரங்கி எனக்கு அவசரமான இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்ய வாரும். (இன்னின்ன)... அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் அயலாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அடைந்தருளும். இவ்விதமாக நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய்ச் சேவித்து மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக் கடவேனாக.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n��� நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-23T16:52:02Z", "digest": "sha1:FIOI2MJWYDSKOJZLOD6KIK777M5CODE2", "length": 8651, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழக்கரை ஏர்வாடி தர்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஎர்வாடி தர்கா குதுபுஸ் சுல்தான் சையத் இப்ராஹிம் பதுஷாவின் சன்னதிக்குத் திரும்பும் ஒரு புனித இஸ்லாமிய புனித கல்லறையாகும், மேலும் சயீத் இப்ராஹிம் உலியல்லா அல்லது சீயத் அலி எனும் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எர்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது. [1] சய்யட் அலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய தர்கா. இங்கு மூன்று தர்காக்கள் உள்ளன, ஷாஹித் தாயின் பாத்திமாவின் ஒன்றில், இரண்டாவதாக அவரது மனைவி சீயத் அலி பாத்திமா மற்றும் அவரது மகன் அபு தாஹிர் மூன்றாவது நபராக உள்ளார். [2] தர்காக்களை கட்டியெழுப்பும் நிலம் ராமநாதபுரம் மற்றும் தர்காவின் மகாராஜாவிலிருந்து கிடைத்தது, ஆற்காடு நவாப் 1207 ஆம் ஆண்டு அரபு தேதியில் முக்கிய தர்காவைக் கட்டியெழுப்பினார், அது எக்டிபாக்கிற்கு பெயரிட்டது. [1] வார்ப்புரு:EngvarB\nதர்கா மனநோயாளர்களின் மனச்சோர்வைக் குணப்படுத்துவதற்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு விஜயம் செய்கின்றனர். [3] நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் குணமாக்கல் ஒரு நாளைக்கு இரண்டு முறை தர்காவில் இருந்து புனித நீர் மட்டுமே, பிரார்த்தனைகளே தவிர. மேற்கோள் l[2]\nமே 2014 தேதிகளைப் பயன்படுத்து\nதிண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2020, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/ladies-special/what-are-the-caution-and-solution-of-breast-cancer", "date_download": "2020-09-23T15:12:59Z", "digest": "sha1:FBKJINCKSNLNOGDT7MCSKD4V6N3B6DOE", "length": 9136, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "மார்பக புற்றுநோய் காரணம் மற்றும் தீர்வு.!! - Seithipunal", "raw_content": "\nமார்பக புற்றுநோய் காரணம் மற்றும் தீர்வு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமார்பக புற்றுநோய் என்பது தாய் மற்றும் பாட்டி போன்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஒன்றாகும். இந்த மார்பாக புற்றுநோய் பிரச்சனை 50 வயதிற்கு முன்னதாக பெண்ணிற்கு ஏற்படும் பட்சத்தில்., அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளது.\nமார்பக புற்றுநோய் இப்போதுள்ள பெண்களுக்கு அதிகளவு ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது. சிலவகையான பழக்கவழக்கத்தை மூலமாக மார்பக புற்றுநோயானது அதிகரித்து வருகிறது.\nமேலும்., உணவுக்கட்டுப்பாடில்லாதது., உடலின் எடை அதிகரித்தல்., புகைப்பழக்கம் மற்றும் போதை பொருட்கள் உபயோகம் செய்தல் போன்ற பழக்கமானது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.\nதினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது மார்பக புற்றுநோய் பிரச்சனையை பாதியாக குறைக்கிறது. மேலும்., உடலுக்கு தகுந்த எடையானது இல்லாத பட்சத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.\n18 வயதில் இருந்து சரியான எடை இல்லாத பிரச்சனை., மாதவிடாய் இறுதி சுழற்சி சமயம் போன்ற காலங்களில் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. மேலும்., அளவுக்கு அதிகமான எடையின் காரணமாக ஈஸ்டிரோஜன் அளவு அதிகரித்து புற்றுநோய் ஏற்படும்.\nமேலும்., பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்கள��� அளித்து உடலை பாதுகாக்கிறது. காய்கறிகளில் கேரட்., தக்காளி., தர்பூசணி மற்றும் கீரைகள் அதிகளவு சாப்பிட வேண்டும். சோயா பொருட்கள் மூலமாகவும் பல பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமுக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\n#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்\n6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால். முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா\nதனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiyadinet.com/?p=16131", "date_download": "2020-09-23T16:04:48Z", "digest": "sha1:6QGGX7NHDS5JHFTQGDC4YBM6PZBPJTAN", "length": 42760, "nlines": 221, "source_domain": "kalaiyadinet.com", "title": "நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். .புகை படங்கள் (வீடியோ இணைப்பு) | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டு���் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n\"மரண அறிவித்தல் \"காளையாடி பண்டத்தரிப்பை ,\nபதவி உயர்வு பெறும் எமது பனிப்புலத்தை சேர்ந்த திரு சு.யாதவன் M.A. .photos\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் ..\nமட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்ட சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுத்தது நீதிமன்றம்..\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். .புகை படங்கள் (வீடியோ இணைப்பு)\nபிரசுரித்த திகதி October 14, 2014\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய நெதர்லாந்து வாழ் எம் ஊரவர்கள் \nகரவெட்டி கிழக்கு யாக்கரையைச் சேர்ந்த தர்மராசா குடும்பம் வாழ வழியின்றி வறுமைக் கோட்டின்கீழ் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தது .குடும்பத் தலைவன் மனநிலை பாதிக்கப் பட்ட ஒருகாலை இழந்த ஒருவர் .இரண்டு பிள்ளைகள் .இதை இனம்கண்ட எமது உதவும் கரங்கள் இவர்களுக்கு ஒரு கோழிப்பண���ணை அமைத்து கை தூக்கி விட ஆவன செய்தது .அதன் பிரகாரம் ஒரு கோழிக்கூடு அமைத்து 50முட்டை இடும் கோழிகளும் 85 குஞ்சுகளும் தீன் பாத்திரங்கள் மற்றும் தீன்களும் கொடுத்துதவினர்.இதற்க்கான முழுச் செலவையும் ஏற்ற நெதர் லாந்தில் வாழும் எம் ஊரவர்க்கு எமது மனமார்ந்த நன்றிகள் .மொத்தச் செலவு 90024,00ரூபாவாகும் .\nமேற்கூறிய உதவியை 13.10.2014 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கையளித்து காலையடி உதவும் கரங்களின் சேவையைப் பாராட்டினார் .\nநெதர்லாந்து வாழ் மன்னூர் மக்களால் வழங்க பட்ட பணம் 120.206 ரூபாய்\n50 முட்டையிடும் கோழி ———————30000.00\nஇவர்கள் வழியில் ஏனைய உறவுகளின் கரங்களையும் எதிர் பார்க்கின்றோம் .\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள், செய்திகள்\nகாலையடி உதவும்கரங்களை பலப்படுத்தும் எம் புலம்பேர் பணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் ஒரு மயில் கல் ,வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி உதவும்கரங்களின் வாழ்வாதார நட்ப்பணிக்க ரூபாய் ,1030.000 தந்து உதவிய புலம்பேர் பணிபுலத்து…\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு…\nஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் கலியுகன் சபிதா றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு, வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிபடங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 11.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது ஒஸ்லோ…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nமுதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. 0 Comments\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஎன்னை விட்டுவிடுங்கள் என ஓடிய பிரபலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில்- யார் தெரியுமா\nதமிழில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.…\nதமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் வருகிறார்- கசிந்த தகவல் 0 Comments\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை வரும் தகவல் எல்லாம்…\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா\nசூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள்…\nஅமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு 0 Comments\nஅமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த…\nவடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…\nபொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக…\nதமிழ் நாடு சேலம் மாவட்டதில் 60 வயது இளம்பெண்ணை கதரக் கதர கற்பழித்து கொலை செய்த கொடூரம்\nதமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார்.…\nதமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15)…\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை 0 Comments\nவருகிற 17-ந்தேதி மகா���ய அமாவாசையையொட்டி அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கு…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-4 0 Comments\nஇப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச்…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உ��வும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/719-2014-07-17-10-49-54", "date_download": "2020-09-23T17:07:37Z", "digest": "sha1:QUK5Y7BXVLTZ37R7ACRSEV5SSQCACNXZ", "length": 12982, "nlines": 50, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டியது ஏன்?", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டியது ஏன்\nவியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:18\n29-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய அமைப்புகள், உணர்வாளர்கள் கூட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன் தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசியபோது கீழ்க்கண்ட 10 காரணங்களைக் குறிப்பிட்டார் :\n1. உலக மயமாக்கலின் விளைவாக பல மொழிகளும் அம்மொழிகள் பேசிய தேசிய இனங்களும் அழிந்து வருவதை யுனெஸ்கோ அமைப்பின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலக அளவில் இன்னும் நூறாண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் 8ஆம் இடத்தில் உள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.\nமொழி அழிவுக்குக் கீழ்க்கண்டவற்றைக் காரணங்களாகக் காட்டியுள்ளது.\nஅ. வேற்றுமொழி சொற்கள் கலப்பு\nஆ. தாய்மொழியைப் புறந்தள்ளி பிறமொழியில் கல்வி\nமேற்கண்ட இரண்டு காரணங்களும் தமிழுக்கும் முற்றாகப் பொருந்தி வருகின்றன. தமிழில் வடசொல் கலப்பினால்தான் அது தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளாகத் திரிந்தன. இப்போது ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். இதன் விளைவாகவும் தமிழ் திரியும் என்பதில் ஐயமில்லை.\nதமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழைப் புறந்தள்ளிவிட்டு அயல்மொழியான ஆங்கிலத்தை நாம் கல்விமொழியாக ஏற்றிருக்கிறோம். இதன் விளைவாக எதிர்காலத்தில் நமது குழந்தைகள் தமிழே தெரியாமல் வளரும் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.\n2. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய அளவுக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். இதன் விளைவாக மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழர்களிடையே அச்சம் பரவியிருக்கிறது. இந்நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களை அங்கு பெரும்பான்மையின மக்கள் விரட்டுவது என முடிவு செய்தால் அவர்களைக் காக்கும் சக்தி தாய்த் தமிழகத்திற்கு உண்டா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது.\n\"தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கக்கூடிய இலங்கையில் வாழும் தமிழர்களையே காப்பாற்ற முடியாத தாயகத் தமிழர்கள் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்கள்' என்ற அவர்களின் நியாயமான அச்சத்திற்கு நமது பதில் என்ன\n3. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவது உலகத் தமிழர்களின் கரங்களிலேயே உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் எந்த அளவுக்கு ஒன்றுபட்டு நிற்கிறார்களோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும்.\n4. தமிழ்நாடு வலிமையாவது தமிழ்த் தேசியர்களின் கரங்களிலேயே உள்ளது. இதற்கு அவர்கள் தம்முள் இணைந்தாக வேண்டும்.\n5. தமிழகம் இன்று வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்கிறது. மார்வாடி, குஜராத்தி, பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் ஆகியவற்றின் சுரண்டல் காடாக தமிழகம் மாறிவிட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் தொழில் வணிகம் ஆகியவை தமிழரிடம் இல்லை. வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகம் திகழ்வதைத் தடுத்து நமது பொருளாதாரத்தை மீட்கும் வலிமை தமிழ்த் தேசியர்களிடமே உண்டு. இதை உணர்ந்து நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.\n6. தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சூறையாடப் படுகின்றன. வன வ���ங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. தங்குதடையின்றி நடைபெறும் இந்தச் சூறையாடலும் கொள்ளையடிப்பும் தொடர்ந்து நீடிக்குமானால், எதிர்கால நமது தலைமுறை வளமற்ற தமிழகத்தில் வாழ நேரிடும். இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவதும் எஞ்சிய நமது வளங்களை காப்பதும் தமிழ்த் தேசியர்களின் நீங்காத கடமையாகும்.\n7. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்சினைகளில் அண்டை மாநிலங்கள் நம்மை வஞ்சிக்கின்றன. மத்திய ஆட்சியோ நம்மை அலட்சியம் செய்கிறது. உச்சநீதிமன்றம் நமக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாதவர்களாக நாம் உள்ளோம். தமிழகத்தின் தேசியப் பிரச்சினைகளான இப்பிரச்சினைகளில் தீர்வு காணவும் நமது உரிமையை நிலைநிறுத்தவும் தமிழ்த் தேசியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே இயலும்.\n8. கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று வாணிபப் பொருளாகிவிட்டன. பணம் படைத்தோர்க்கே இவை கிட்டுகின்றன. ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் இவை உள்ளன. காற்றும் நீரும் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதைப்போல கல்வியும், மருத்துவமும் இருக்க வேண்டும்.\n9. தமிழகத்தில் ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமன்றமொழி, வழிபாட்டுமொழி ஆகியவையாக தமிழ் இல்லை. நமது மொழிக்குரிய முதன்மை கிடைக்க தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.\n10. கூடங்குளம் அணு உலை, தஞ்சை மீத்தேன் வாயு திட்டம், தேனி மாவட்டத்தில் நியூட்ரான் திட்டம் போன்ற மக்களுக்கு அபாயகரமான திட்டங்களை முறியடித்து மக்களைக் காப்பது தமிழ்த் தேசியர்களின் கடமை. அதற்காக அவர்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.\nநமது பகைவர்கள் வலிமை குன்றிவருவது உண்மையென்றாலும், மொழிவழித் தேசிய உணர்வு கொண்டோரை ஒடுக்குவதில் அவர்கள் ஒன்றிணைந்து கொள்வார்கள். எனவே நாம் ஒன்றுபட்டு நின்றால் ஒழிய அவர்களை எதிர்க்க நம்மால் இயலாமல் போகும்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasantruban.blogspot.com/2011/02/thought-for-day.html", "date_download": "2020-09-23T16:51:48Z", "digest": "sha1:VAAXIPH36HSBAPORQUDQ7PVMH5UJGBNZ", "length": 2468, "nlines": 47, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend: Thought for the day !", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல���லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2013/05/blog-post_3381.html", "date_download": "2020-09-23T15:58:50Z", "digest": "sha1:JGHPDYTK5BXSWHBSPPOO6WPI3QR24JUH", "length": 48878, "nlines": 490, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” வை விரட்டியடிக்க வேண்டும் . – பத்தேகம சமித தேரர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” வை விரட்டியடிக்க வேண்டும் . – பத்தேகம சமித தேரர்\n(ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் – பத்தேகம சமித தேரருடன் “ஜனரல” பத்திரிகை நடத்திய நேர்காணல்) - தமிழில் ஏ எம். எம் முஸம்மில்-\nஜனரல :- தேரரே, நாட்டில் தற்போது மேலோங்கியிருக்கும் இனவாதம், மதவாதம் பற்றி உங்கள் கருத்து என்ன \nசமித தேரர் :- இது மிகவும் பிழையானதொரு நிலைமை என்பதே எனது கருத்தாகும். இந் நிலைமை நாட்டிட்குகந்ததல்ல. இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும் .ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தை பார்த்து கர்ஜிக்க முடியாது. தற்போது நடந்துகொண்டிருப்பது பிழையானதொரு முன்னுதாரணமாகும்.\nஜனரல :- பல்லின சமூகமொன்றில் பிரதான சமூகம் என்று கருதப்படக்கூடிய ஒரு சமூகத்திற்கு முக்கியத்துவமளிக்கபட வேண்டும் அல்லது அவர்களுக்கு கூடுதல் இடமளிக்கப்படவேண்டும் என்றதொரு நிலைபாடுள்ளதா \nசமித தேரர் :- எந்தவொரு சமூகத்திலும் அப்படியிருக்க கூடாது. மனிதர்கள் எவ்விடத்திலும் சமமானவர்களே. அந்த சம உரிமை எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டியதே. பிரச்சினைகளிருந்தால் பேசித் தீர்கப்படவேண்டும் .\nஜனரல :- நீங்கள் இவ்வாறு கூறினாலும் சிலர் சந்தி சந்தியாக கூட்டங்களை நடாத்திக்கொண்டு இனத்தை பற்றியும் மதத்தை பற்றியும் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துக் கூறுகிறார்களே …\nசமித தேரர் :- நான் நினைக்கின்றேன் நீங்கள் “ பொது பல சேனா “வை பற்றி கூறுகின்றீர்கள்\nஜனரல :- ஆம் ,அவர்களை பற்றியும் கதைப்போம் .\nசமித தேரர் :- “ பொது பல சேனா ” என்பவர்கள் இந்த சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதே வேலை இந் நாட்டிற்கு புதிதாக குடிபெயர்ந்துள்ளதொரு அமைப்பாகும், அவர்களின் நடவடிக்கைகள் “அல் கைதா” வினரை ஒத்ததாக உள்ளது . இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. ஆகவே சம்பிரதாயதிற்கு முரணாக வன்செயலை தூண்ட��� தீவிரமாக செயற்படகூடிய இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.\nஜனரல :- நீங்கள் இவர்களை அல் கைதாவினர் போல் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் , இவ்வமைப்பிலும் முன்னணியில் செயற்படுபவர்கள் பிக்குகள் சிலரல்லவா…\nசமித தேரர் :- ஆம் தெளிவாகவே இவர்கள் சம்பிரதாயதிற்கு முரணான கலகக்காரர்கள் தான் .\nஜனரல :- அப்படியென்றால் “ பொது பல சேனா ” வினர் கலகக்காரர்கள் .\nசமித தேரர் :- ஆம் தெளிவாகவே\nஜனரல :- ஆனாலும் இச்சமூகம் இவர்களை புறக்கணிக்கவோ ஏற்றுக்கொள்ளாமலோ இல்லையே ….\nசமித தேரர் :- இல்லை , இந்நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அந்தஸ்துள்ளவர்கள் இவர்களை புறக்கணித்தே உள்ளார்கள் . மல்வத்து மகாநாயக்க தேரர்கள் , கெலனி விகாரையின் நாயக்க தேரர் ,இத்தே பான நாயக்க தேரர் போன்ற இந்த நாட்டின் முக்கிய தேரர்கள் இவர்களை புறக்கணித்துள்ளார்கள். பௌத்த சமூகத்திலுள்ள உண்மையான பௌத்தர்கள் இது போன்றவர்களை சுற்றி அணிதிரள மாட்டார்கள் . இனவாதிகள் சிலபேர்தான் இவற்றை செய்கிறார்கள் .இவற்றை கவர்பவர்களும் இனவாதிகள் தான் . இது போன்ற இனவாத செயற்பாடுகள் கொஞ்ச காலத்திற்கே தாக்கு பிடிக்கும் .\nஜனரல :- எவ்வாறாயினும் , பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், இந் நாட்டில் அடிப்படைவாதம் செயற்படுவதாகவும் கூறுகின்றார்கள் . அப்படியான அச்சுறுத்தலோ அடிப்படைவாதமோ இந் நாட்டில் செயட்பாட்டிலுள்ளதா \nசமித தேரர் :- கடந்த காலநெடுகிலும் இவ்வாறான கதைகளை கூறினார்கள். தமிழ் அடிப்படை வாதமொன்றை பற்றி ஆரம்பத்தில் கூறினார்கள், அதன்பிறகு கிறிஸ்தவ அடிபடைவாதமொன்று உள்ளதாக கூறிக்கொண்டு ஹெல உறுமய போன்றவர்கள் தோற்றமெடுத்தார்கள், சோம தேரரை கொன்றதாக கூறினார்கள் , கத்தோலிக்க மயமாக்கள் செயற்திட்டமொன்று செயற்படுவதாகவும், பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதென்றும் அதற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்றும் பல கதைகளை கூறிக்கொண்டு தான் இவர்கள் வருவார்கள் , அதன் பின் பாராளுமன்றதிட்கு போவார்கள். அப்படி\nகூறிக் கொண்டு சோம தேரரின் மரணத்திற்கு மேலால் பாராளுமன்றம் சென்றவர்கள் , பாராளுமன்றம் சென்ற பின் ஆகக் குறைந்தது சோம தேரர் மரணித்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்று கூட தேடி பார்கவில்லை . இவர்கள் பாராளுமன்றம் சென்ற பிறகு எல்லாவற்றையும் ��றந்துவிட்டார்கள் . அதன் பிறகு மக்களை அச்சுறுத்தி தமக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் ஒரு போக்கையும் அண்மையில் நாங்கள் கண்டோம். நாட்டு மக்களை அச்சமூட்டி , பயமுறுத்தி தமக்கு தேவையான கலகமொன்றை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகுமென்றே நான் திடமாக நம்புகின்றேன் .\nஜனரல :- இனவாத , மதவாத செயற்பாடுகளும் இவர்களின் அரசியல் சம்பிரதாயத்தின் ஓர் அங்கமென்றா நீங்கள் கூற வருகின்றீர்கள் .\nசமித தேரர் :- அவ்வாறான அறிகுறிகளே தென்படுகின்றன .\nஜனரல :- இது போன்ற பிரவேசங்கள் சக்திவாய்ந்ததாக காணப்படுவதாக எந்த அடிப்படையை வைத்து கூறுகின்றீர்கள் .\nசமித தேரர் :- இரண்டு காரணங்கள் உள்ளன . ஒன்று தான் பாதுகாப்புச் செயலாளரின் நேரடி ஆதரவு இவர்களுக்குண்டு என்பதை ஆதாரத்துடன் நாம் கண்ணுற்றோம் . ஆகவே இந்த இனவாத கும்பல் அந்த நிழலில் இருந்து கொண்டே இவ் அநியாயங்களை செய்வதாகவே நாங்கள் காணுகின்றோம். ஏனென்றால் இந் நாட்டு மக்கள் உண்மையாகவே முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் உள்ளன . இந் நாட்களில் மக்கள் முகம்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு போன்ற உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக வேண்டி, இது போன்ற தேவைக்கு உதவாத வேலைகளின் மூலம் மக்களின் எண்ணங்களை திசை திருப்பலாம் என்று அரசாங்கம் எண்ணுவதாகவே எனக்கு நினைக்க தோன்றுகின்றது . அநேகமாக அரசாங்கங்களின் சுபாவமும் இதுதான் . ஆனால் இது மிகவும் கெட்ட முன்னுதாரணமாகும். மிகவும்\nதெளிவான விடயம் என்னவென்றால் நாங்கள் நாளுக்கு நாள் அராஜகத்தை எதிர் நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம்.\nஜனரல :- இன்னொரு புறத்தால் இஸ்லாத்திற்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் தற்போது பௌத்த விகாரைகளுக்குள்ளும் பரவியுள்ளது.\nசமித தேரர் :- இதுவும் இப்போதுள்ள மோசமான ஊழல்மிகுந்த சமூக அமைப்பில் காணப்படும் பாரதூரமான நோயறிகுறி ஒன்றேயாகும் . இறுதியில் இந்த நிலை மக்கள் மத்தியில் பாரியதொரு பதட்ட நிலையை தோற்றுவிக்கும் . விசேடமாக பௌத்த தர்மம் சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு மதமாகவே உலகத்தால் அறியப்பட்டுள்ளது . ஆனால் தற்போது நடைபெறும் விடயங்களால் பௌத்த மதத்தின் அடிப்படை அடையாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது , இந்த தீவிரவாத செயற்பாடுகளை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் . அதே போல் மிகவும் அவதானத்து���னேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது.\nஜனரல :- “ மிகவும் அவதானத்துடனேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது ” என்பதன் கருத்து இரண்டு பக்கங்களையும் அல்லது இரு பிரிவினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதா.\nசமித தேரர் :- இந்த தருணத்தில், எந்தவொரு சமயத்திற்கோ , இனத்திற்கோ எதிராக அவதூறுகளை கூறவோ அவர்களின் சமய கிரியைகளை கொச்சை படுத்தவோ வேண்டாம் என்று பணிப்புரைகளை வழங்கவும் , தடைகளை ஏற்படுத்தவும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு அல்லது கடப்பாடுள்ளது. இந் நாட்டின் யாப்பின் மூலம் இது வலியுறுத்தப் பட்டுள்ளது. மறுபுறத்தில் எல்லா சமயத்தவர்களும் இன்னொருவருக்கோ அல்லது சமயத்திற்கோ இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும் . பிரச்சினைகள் கருத்து முரண்பாடுகள் தோன்றும் பொது அவற்றை பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் .\nஜனரல :- ஆனாலும் சந்திக்கு சந்தி நடைபெறும் மக்களை ஆத்திரமூட்டுகின்ற செயற்பாடுகளை தடுக்க வேண்டிய சவால்களை ஏற்க இதுவரை எவரும் முன்வர வில்லை. நாளுக்கு நாள் இவர்களை உற்சாகமூட்டும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன .\nசமித தேரர் :- நடைபெறும் இவ்விடயங்களுடன் எவ்வகையிலும் எனக்கு உடன்பட முடியாது. இவை துடைத்து எறியப்பட வேண்டும் . அப்படியல்லாமல் சுமுகமானதொரு நிலைமையை தோற்றுவிக்க முடியாது,\nஜனரல :- இனவாதமோ , மதவாதமோ அல்லது ஏதாவதொரு அடிப்படைவாதமோ , ஒரு அரசியல் “ப்ராஜெக்ட்” ஆக இருக்க முடியாதா \nசமித தேரர் :- எது எவ்வாறு இருப்பினும் நடக்கும் இச்செயற்பாடுகள் அரச அனுசரணையுடன் நடப்பதாகவே தெரிகிறது, அரசாங்கத்தின் அனுசரணையின்றி இவ்வளவு தூரம் இவற்றை இவர்களால் செய்ய முடியாது, ஏனென்றால் இவர்கள் விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் பங்களிப்பை நாங்கள் நேரடியாகவே கண்டுள்ளோம். நிச்சயமாக அது செய்யக்கூடியதொரு செயற்பாடல்ல. ஆனாலும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது .\nஜனரல :- அதாவது அரசியல் இலாபத்திற்காக \nசமித தேரர் :- ஆம் இருக்கலாம் .\nஜனரல :- அப்படியென்றால் இந்த பிக்குகள் செய்வது அரசாங்கத்திற்கு தேவையானதை , பதட்ட நிலைமையை அல்லது கலகத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை அரசாங்கதிட்கே தற்போது ஏற்பட்டுள்ளது \nசமித தேரர் :- எல்லோரும் இவ்வணியில் சேர மாட்டார்கள் இனவாதிகள் தான் இவர்களுடன் இணைந்து அனாவசிய செயற்பாடடுகள���ல் ஈடுபட்டுள்ளார்கள் . நுணுக்கமாக இவற்றை விளங்க வேண்டும் .\nஜனரல :- இவ்வாறு தான் ஒரு பௌத்தன் கூட இல்லாத பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவுகின்றார்கள் . சமய விரோதிகள் என்று கூறிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து மிரட்டுகின்றார்கள் . சமய நெறிகளின் படி உண்ணுவது குடிப்பது கூட இப்போது பிரச்சினையாக்கப்பட்டுள்ளது , இது பற்றி என்ன கூறுகின்றீர்கள் .\nசமித தேரர் :- பௌத்த மதம் ஒரு ஆக்கிரம போக்கை கொண்டதொரு மதமல்ல. வரலாற்று நெடுகிலும் நாங்கள் பாவித்த ஒரே ஆயுதம்தான் “அறிவு”.எனும் ஆயுதம். மடமை,மூட நம்பிக்கைகளை தகர்தெரிவதே எங்கள் நோக்கமாக இருந்தது. எந்த சந்தர்பத்திலும் ஆக்ரம போக்கில் பௌத்த மதம் செயற் பட்டதில்லை.\nஇன்னுமொருவிடயத்தை சுட்டிக்காட்ட நினைக்கின்றேன் . பௌத்த சின்னங்களை தனிப்பட்ட குறிக்கோள்களுக்காக சிலர் உபயோகிக்கின்றனர் . இவ்வாறான வேலைகள் யார் செத்தாலும் தவறானதாகும் . இது மனித உரிமைகளுகெதிரான செயற்பாடுகளாகும். பௌத்த தர்மத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிகின்றேன் , பௌத்தபிக்கு சமூகத்திலிருந்து இவற்றை துடைத்தெரிய வேண்டும் . இவற்றை வளரவிடகூடாது . பௌத்தம் சம்பந்தமான சம்பூர்ண அறிவு இவர்களுக்கு கிடையாது . பொய்யான வாதங்களை முன்னிறுத்தி இச் சமூதாயத்தை சீரழிக்க வேண்டாம் என்று இவர்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்\nஜனரல :- என்றாலும் தேரரே நீங்களும் அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள், அரசாங்கத்தை பிரதிநிதிதுவபடுதும் அநேகமான இடதுசாரி கருத்துடையவர்களின் கூற்று,” நாங்கள் அரசாங்கதிற்குள்ளிருந்து கொண்டு இச்செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம்” என்பதாகும். ஆனாலும் இக்கூற்றுக்கள் வெறும் சொற்களாக மட்டுமே நாம் காணுகின்றோம் .\nசமித தேரர் :- ஆம், இலங்கை சம சமாஜ கட்சியையே நான் பிரதி நிதிதுவப்படுதுகின்றேன் , கட்சியின் கருத்தையே நான் இப்போது முன்வைக்கின்றேன் . எங்களின் அரசியல் உயர் பீடம் அதற்கான அனுமதியையும் பொறுப்பையும் எனக்கு தந்துள்ளது . அதையே நான் இப்போது செய்கின்றேன்.\nஜனரல :- நான் உங்களிடம் கேட்பது உங்களின் தனிப்பட்ட பொறுப்பை பற்றி அல்ல . உங்களின் கூட்டன சமூகப் பொறுப்பை பற்றி .\nசமித தேரர் :- நாங்கள் இருப்பது ஒரு கூட்டாட்சியில், ஒரு கூட்டாட்ச��யில் அங்கம் வகிக்கும் போது சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில வேளைகளில் ஏற்படுவதை நான் ஏற்றுகொள்கிறேன் . சிலவிடயங்களில் எதிர் காலத்தில் இதைவிட சிந்தித்து தவறுகளை சரி செய்து கொண்டு செயற்படவேண்டிய தேவையுள்ள அதே வேளை ,நாசத்தை உண்டு பண்ணக கூடிய விடயங்களுக்கு எதிராகவும் செயற்பட வேண்டும் என்பதையும் நான் இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன் .\nஜனரல :- நீங்கள் கூறுவது போல் உங்களால் , “ சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில வேளைகளில் ஏற்படுவதால்” நாட்டில் தற்போது செயற்படுத்தபடும் “நாசத்தை உண்டு பண்ண கூடிய விடயங்களுக்கு” ஒரு அங்கீகாரம் கிடைகின்றதல்லவா \nசமித தேரர் :- இக்காரணி பொதுவாகத்தான் தாக்கம் செலுத்துகின்றது. 18 வது யாப்பு திருத்ததிற்கு நாங்கள் சார்பாகவே வாக்களித்தோம், ஆனால் கட்சிக்குள் அதற்கு பாரிய எதிர்புள்ளது. அதேபோல் தான் பிரதம நீதியரசரின் பிரச்சினையின் போது எங்களின் ஒரு உறுப்பினர் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தார், அதே வேளை எங்களின் அமைச்சர் எதிராக வாக்களித்திருந்தார் . கூட்டாச்சியிளிருக்கும் போது இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும், வரையறைகளுக்கு கட்டுபடவேண்டியதுமான சந்தர்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது . விஷேடமாக பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட கதைக்க மாட்டார்கள் .மௌனம் காப்பார்கள் . இது மஹா நாயக்க தேரர்கள் மாத்திரம் கதைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று அநேகமானவர்கள் நினைகின்றார்கள் . எல்லோரும் ஓரணியில் சேர்ந்து எதிர்ப்பைகாட்டி ,ஆர்பாட்ட ஊர்வலங்களை நடத்தி இந்நடவடிக்கைகளை நாம் கட்டுபடுத்த வேண்டும் .\nஜனரல :- இந்த விடயத்தில் பிக்குகள் சமூகத்திற்கும் பாரியதொரு பொறுப்புள்ளதல்லவா \nசமித தேரர் :- ஆம் அதனால் தான் நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் , மஹா நாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.\nஜனரல :- ஆனால் இது தனித்திருந்து எதிப்பு தெரிவிப்பது போல் தெரிய வில்லையா \nசமித தேரர் :- நான் முக்கியமான பல தேரர்களுடன் இதுவிடயமாக கதைத்துள்ளேன், கண்ணியமிக்க தேரர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்காக வெட்கப்படுகிறார்கள் , பேய் பிசாசுகளைபோல் நடந்துகொள்ளும் போது எவரும் பயபடுவார்கள் . நான் அப்படி கூறுவ��ால் இங்கு நடப்பவைகளை நியாயப்படுத்த வரவில்லை . அதே வேளை நான் இவர்களுக்கு எந்த வகையிலும் பயப்பட மாட்டேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், தைரியமாக முன் வந்து இவர்களின் செயற்பாடுகளை அடக்கிவிடவேண்டும் . என்னால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான் .\nஜனரல :- தேரரே , உண்மையில் இது சிங்களவர்களின் நாடுதானா இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான நாடா \nசமித தேரர் :- இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான நாடு என்று சொல்வார்கள். ஆனால் லண்டன் நகருக்கு சென்று பாருங்கள், எத்தனை வகையான மொழிகளை பேசுபவர்களும், எத்தனை வகையான இனங்களை சேர்ந்த மக்களும் அங்கே வாழுகின்றார்கள் என்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும் . ஆனால் மூன்றே மூன்று இன மக்களே இங்கு வாழுகின்றார்கள் , அவர்கள் இரண்டு மொழிகளையே பேசுகின்றார்கள் .\nஇன்று ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடு என்று உலகில் எந்த நாடுமே இல்லை . மேன்மையாக வேண்டியதும் மேன்மையாக கருதப்படவேண்டியது மனிதர்கலல்லாமல் மதமோ இனமோ அல்ல .\n-ஜனரல- ஆஷிகா பிராக்மன *நன்றி காத்தான்குடி .கொம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் த���ைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_69.html", "date_download": "2020-09-23T14:44:16Z", "digest": "sha1:6ZMLQBGRYHR7CK3QSHHXUAT3E443IQDB", "length": 22205, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் ? ~ Theebam.com", "raw_content": "\nநமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.\nஇன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.\nமுதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம் வகுப்பில் 'விடுப்பு கடிதம்' எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில் இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் \"As I'm suffering from fever, I'm unable to attend.. \" என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.\nதினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுக���ானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் இருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள் என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.\nமுன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன் கூடிய டிஜிட்டல் டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது, ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. \"உங்க அப்பா மொபைல் நம்பர் என்ன\" என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.\nபண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது \n அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே \"ஓடி விளையாடு பாப்பா \" என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே களைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.\nசில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்��ி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.\nஇந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மண��்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:59:37Z", "digest": "sha1:ZQSMOJTN2ZKSEZWTQHJ4FBDZAYCH6LYF", "length": 5350, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆளுனரின் ஐ.நா பேச்சு கேள்விக்குறியே….? |", "raw_content": "\nஆளுனரின் ஐ.நா பேச்சு கேள்விக்குறியே….\nவடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனால் ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்து எந்தளவுக்கு பேச முடியும் என்பது மிகப்பெரும் கேள்விக் குறி என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.\nஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டம் தொடர்பாக சீ.வீ.கே.சிவஞானம் ஆளுநர் சுரேன் ராக���னுக்கு இன்று அனுப்பி வைத்து ள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த கூட்டம் தொடர்பாக எமக்கும் ஏனைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்க ளுக்கும் தங்கள் செயலாளர் எழுதிய கடிதம் சார்பாக எமது அங்கத்தவர்களுடன் ஆரா யப்பட்டது.\nதமிழ் இனத்தின் அக்கறைகள் தொடர்பாக இனிமேல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபையில் பேசவே முடியாது என்று பகிரங்கமாகவே இந்த நாட்டின் ஜனாதிபதி கூ றிவருகிறார்.\nஇந்நிலையில் அவரது பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட் டத்தில் கலந்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் தமிழர் நலன் சார்ந்து எந்த அ ளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகிறது.\nஎவ்வாறாயினும் தங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் எமது கருத்தை மிகச் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.\nதமிழ் மக்களை பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணை யுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலினால் நிறைவேற்றப்பட்ட 201 5ஆம் ஆண்டின் 30/1 ஆம் இலக்கம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 தீர்மானங்கள்\nஅப்படியே முழுமையாகவும் துரிதமாகவும் இலங்கை அரசாங்கம் அமுல் செய்வதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வலியுறுத்தி உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-23T15:58:25Z", "digest": "sha1:QH6GEXLS2IYDHOAW72ITKAD2OTA45TJO", "length": 5868, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஜான்வி கபூரின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஜான்வி கபூரின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ்\nதமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடிய���க நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.\nஅடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n← கொழும்பு விமானம் நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான் பாலிவுட் நடிகை →\n‘அசுரன்’ படம் பார்த்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/07/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-23T15:55:46Z", "digest": "sha1:DLOHU56AHETAFQASELPUJHBDMREE665Q", "length": 11395, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதரின் கட்டளைப்படி ஒரு சேவகனாகத்தான் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…\nகுருநாதரின் கட்டளைப்படி “ஒரு சேவகனாகத்தான்” அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…\nமாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.\nகுருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…\n1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…\n2.அங்கே நீ என்னைக் காணலாம்… என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .\nஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.\nஎந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…\n1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…\n2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ\n3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.\nஎத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்\n1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.\n2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.\n3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று\n4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.\nஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெறவேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .\n1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.\n2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.\n3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்\n4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.\n5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.\n6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.\nஇந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது… என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.\nமனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…\nஅந்த நிலையைப் பெறச் செய்ய குருநா��ர் இட்ட கட்டளைப்படி அவரின் சேவையாக இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவரது உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன்.\nஉங்களை அறியாது சூழ்ந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும் நிலையாக குரு காட்டிய அருள் வழியில் உங்களை நான் தியானிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/veeram-bala-divorced-his-wife/81383/", "date_download": "2020-09-23T16:58:38Z", "digest": "sha1:Z2G6TCD4HJHPGGI32ISGAFUBW3Q2WUWB", "length": 5430, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "காதலித்து திருமணம் செய்த பாடகியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர் - வைரலாகும் புகைப்படம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News காதலித்து திருமணம் செய்த பாடகியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர் – வைரலாகும் புகைப்படம்.\nகாதலித்து திருமணம் செய்த பாடகியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர் – வைரலாகும் புகைப்படம்.\nமனைவியை விவாகரத்து செய்துள்ளார் நடிகர் பாலா.\nதமிழ் சினிமாவில் கலிங்கா, காதல் கிசுகிசு, அன்பு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் பாலா. அதன் பின்னர் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி அங்கு முன்னணி நடிகராகி விட்டார்.\nசிறுத்தை சிவாவின் தம்பியான வீரம் படத்திலும் அஜித்திற்கு தம்பியாக நடித்திருப்பார். இவர் கடந்த 2010-ல் மலையாள பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார்.\nஇந்நிலையில் இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.\nNext articleஹாட், செம செக்ஸி.. மடோனா வெளியிட்ட ஒத்த புகைப்படத்தை பார்த்��ு ஜொள்ளு விடும் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ.\nபுதிய வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கில்லி, தூள் பட நடிகர் – சோகத்தில் திரையுலகம்\nராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்.\nகார்த்தியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வனிதாவின் மூத்தமகன் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/ariyalur/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-23T16:39:44Z", "digest": "sha1:6ARCQJC2I5KXMF2EPIBBB2PRJI4RCOQI", "length": 8283, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது - Kallaru.com | Perambalur News | Perambalur News today அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome அரியலூர் / Ariyalur அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது\nஅரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது\nஅரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது\nஅரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசெங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி கல்பனா இவருக்கு வயது 32.\nகடந்த 30-ந் தேதி மாலை கல்பனா தனது வீட்டின் அருகில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த சயமத்தில் அதே பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது மகன் 26 வயது பிரபாகரன் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கேட்டை உடைத்துள்ளார். இதைப் பார்த்த கல்பனா பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமைடைந்த பிரபாகரன், கல்பனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்பனா போலீஸில் புகார் செய்துள்ளார். கல்பனா கொடுத்த புகாரின் அடிப்படையில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.\nஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்\nPrevious Postசெந்துறை அருகே மீன்பிடி திருவிழாவில் காணாமல் போன சமூக இடைவெளி Next Postபெரம்பலூர் பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்ற கோரிக்கை.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nவிக்கிரமங்கலம் அருகே ரேஷன் கடைக்கு இடம் ஒதுக்க கோரி சாலை மறியல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/2014/12/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-09-23T15:48:49Z", "digest": "sha1:DYXNFXMJRGT6XSKZNUTNILOJQL5ZTWBN", "length": 5639, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவிக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்\nதிசெம்பர் 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது Actress Sri Divya Photo, கொஞ்சம் சினிமா, சினிமா, விக்ரம் பிரபு, வெள்ளைக்கார துரை, ஸ்ரீதிவ்யா, Vellaikara Durai, Vikram Prabhu\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஃபேஷன் ஜுவல்லரியில் கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் – விடியோ செய்முறையில்\nNext postகல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது\nமறுமொழியொன்ற��� இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/wellness/health", "date_download": "2020-09-23T15:11:47Z", "digest": "sha1:RQUU2U53XV3AZ6YAYGLLC5W5O7CFGUZ2", "length": 7591, "nlines": 88, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஆரோக்கியமான மனமில்லாமல் ஆரோக்கியமான உடல் இருக்க முடியாது. நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எதிர்பார்த்தாள் உங்களின் இந்த பயணத்தில், உங்களுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். உடல் அமைப்பு, செக்ஸ் , உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் இவை அனைத்து சம்பந்தப்பட்ட விஷயங்களையும் நீங்கள் இங்கு காணலாம் ஏனெனில் நீங்கள் உங்களின் சிறந்த தோற்றத்தில் இருக்க விரும்புவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்\nதாமதமாகும் பீரியட்ஸ்க்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்\nகோடைக்காலத்தில் வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி\nதாமதமாகும் பீர���யட்ஸ்க்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்\nகோடைக்காலத்தில் வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி\nதாமதமாகும் பீரியட்ஸ்க்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்\nஅசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்\nமாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்\nகர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்\nகாலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் \nபெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் \nகுளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/83206/", "date_download": "2020-09-23T16:05:04Z", "digest": "sha1:IQCNDW2JWCIFPPMF4B6RL4UBHLQPVDHT", "length": 22968, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "முரண்படும் தரப்புகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் முரண்படும் தரப்புகள்\nஉங்கள் சங்கரர் உரை பற்றி உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். அவர் உங்களை தொடர்ச்சியாகக் கடுமையாக வசைபாடி எழுதியவர். திடீரென்று அவருடன் நீங்கள் நட்புகொண்டது ஓர் ஆச்சரியம். இப்படிப்பட்ட நட்புகள் எப்படி உருவாகின்றன, அவரை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என அறிய ஆவல்\nஅரவிந்தன் கண்ணையன் இன்று என் நண்பர்தான். அவர் என்னை கடுமையாக தாக்கியிருக்கிறார், ஆனால் வசைபாடியதில்லை, அவதூறு செய்ததும் இல்லை. அவரது விவாதமுறை என்பதே கடுமையான கருத்துக்களை சொல்வது. அது ஒரு ஃபேஸ்புக் வழிமுறை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை\nஅரவிந்தன் கண்ணையன் என் சிந்தனைகளுக்கு எதிராக வைக்கும் எதிர்தரப்புக்கள் மேல் எனக்கு மதிப்புண்டு. அவற்றில் சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். ஆனால் என்கருத்துக்களின் முரணியக்கத்தில் அவை முக்கியமான குரல்.\nஎன்னை அவதூறு செய்து வசைபாடியவர்கள் பெரும்பாலும் நான் நண்பர்கள் என நினைத்த சிலர்தான். அணுக்கமாக இருந்தவர்க���் மிக எளிய காரணங்களுக்காக விலகிச்செல்லும்போது அதை செய்தார்கள், செய்கிறார்கள். சமீபமாக தீவிர இந்துத்துவர்கள்.\nஅவர்களையும் நான் என் கருத்துக்களின் முரணியக்கத்தின் ஒரு தரப்பாகவே எண்ணினேன். ஆனால் நான் அரவிந்தன் கண்ணையனிடம் ஒன்றரை கோடி ரூபாயை என் மகன் சினிமா எடுப்பதற்காக வாங்கினேன் என்றும் அமெரிக்க பல்கலை ஒன்றில் நான் வருகைதருபேராசிரியராகச் செல்ல அரவிந்தன் கண்ணையன் ஏற்பாடு செய்கிறார் என்றும் அவர்கள் எழுதினர்.\nதனிப்பட்ட குழுமங்களில் கடும் அவதூறுமழை.அந்த ஸ்கிரீன் ஷாட்கள் ஆரம்பத்தில் ஒருபடபடப்பை அளித்தன. பின்னர் சிரிப்புதான். அரவிந்தன் கண்ணையன் ஒரு கணிப்பொறி நிபுணர். தனியார் நிறுவன ஊழியர் மட்டுமே. கோடியெல்லாம் அவரிடமிருந்து பேரும் என்று இவர்களே எண்ணிக்கொண்டு போய் சரணடைந்துவிடுவார்களோ என்னும் பயம் வந்துவிட்டது\nபொதுவாக என்னை மறுப்பவர்களை நான் கவனிப்பதுண்டு. அவர்கள் நான் மதிக்குமளவுக்கு வாசிப்பவர்களாக, விஷயமறிந்தவர்களாக இருக்கவேண்டும். வெறும் காலிடப்பாச் சத்தம் என தோன்றும் கணம் முழுமையாகப் புறக்கணித்துவிடுவேன். எதையும் சாதிக்காதவர்களின் வன்மம், வீண் நக்கல் போன்றவை இன்று எளிதில் இணையம் வழி நம்மை வந்தடைபவை.\nதங்களை அசட்டுபீடங்களில் அமர்த்திக்கொள்ளுதல், பெயர் உதிர்த்தல், ஒற்றைவரிக் கருத்துக்கள் எல்லாம் காலிடப்பாக்களின் இயல்பு. அதிலும் ஃபேஸ்புக்கில் பேனெல்லாம் காண்டாமிருகமாக உலாவருகின்றன. அவர்களைக் கடந்து செல்லாமல் நாம் சிந்திக்கமுடியாது, எதையும் செய்யவும் முடியாது.\nநான் மதிக்கும் படைப்பாளிகள் சிலரும் நம்மைத்தாக்கக்கூடும். மனுஷ்யபுத்திரன் மிகக்கடுமையாக என்னையும் என் நண்பர்களையும் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் நான் விரும்பும் கவிஞர். தமிழ்ச்செல்வன் நான் விரும்பும் சிறுகதையாசிரியர். ஆகவே அதை கடந்துசெல்லவேண்டியதுதான்\nநாம் முக்கியமான படிப்பாளிகளாக, நினைக்கும் சிலரும் அவ்வகையில் கடும் தாக்குதல்களை முன்வைக்கக்கூடும். காரணமற்ற காழ்ப்புகூட கொண்டிருக்கக்கூடும். நம் படைப்புலகை பொருட்படுத்தாமலிருப்பவர்களாக அல்லது அதற்குள் நுழையமுடியாதவர்களாக அவர்கள் இருக்கலாம். அது என் எதிர்பார்ப்பு அல்ல. ஒரு விரிந்த கருத்துவிவாதத்தளத்தில் அவர்களெல்லா���் முக்கியமானவர்கள் என்பதே என் எண்ணம்.\nஉதாரணமாக கல்வியாளராக எம்.டி.முத்துக்குமாரசாமி மேல் எனக்கு ஆழமான மதிப்புண்டு. தருமராஜ், அ.ராமசாமி போன்றவர்கள் மேலும் அதே மதிப்புண்டு. அவர்களின் பல கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவையே. ஆயினும் அவர்களை முன்வைப்பது என் பணி என நினைக்கிறேன்\nஅதைப்போல அரவிந்தன் நீலகண்டன் ஜடாயு போன்றவர்களுடனும் எனக்கு உடன்பாடில்லாத இடங்கள் பல உண்டு. ஆனாலும் அவர்கள் அறிஞர்கள் என்பதனால் எனக்கு முக்கியமானவர்கள். இவர்களின் கட்டுரைகளை நான் கவனப்படுத்துவதும் அதனாலேயே.\nஅரவிந்தன் கண்ணையன் என் எழுத்துக்களை அறியாத நிலையில் என்னை அறிமுகம்செய்துகொண்டவர். என் கருத்துக்களால் சீண்டப்பட்டு கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். நானும் அவற்றை கடுமையாக மறுத்தேன். ஆனால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்துவந்தேன். அவர் விரிவாக வாசிப்பவர் என்னும் எண்ணம் உருவாகியது. ஆகவே அவர்மேல் மதிப்புகொள்ளத்தொடங்கினேன்.\nஎன் எழுத்துக்களை அரவிந்தன் கண்ணையனும் அதன்பின்னர் தான் வாசித்தார். அது அவருக்கும் என் மேல் மதிப்பை உருவாக்கியது. நாங்கள் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். நட்புகொண்டோம். நேரில் சந்தித்தோம். கண்டிப்பாக அவரது கருத்துக்களில் பல என் சிந்தனைக்கோணத்தை மாற்றியமைத்தன. அதற்காக நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஆனால் இன்றும் பலவிஷயங்களில் அவர் எனக்கு மறுதரப்பாகவே இருக்கிறார். ஒருபோதும் நானும் அவரும் ஒத்த கருத்து கொள்ளப்போவதில்லை. அவருடைய தளமே வேறு. ஆனால். என் மறுதரப்பு தீவிரமும் ஆற்றலும் கொண்டதாக இருந்தால் என்னை மாற்றியமைக்க நான் அனுமதிக்கவேண்டும் என்பதே எனக்கு நான் இட்டிருக்கும் கட்டளை.\nமுந்தைய கட்டுரைவிவாதம் என்னும் முரணியக்கம்\nஅடுத்த கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு -2\nஊட்டி காவிய முகாம் -மூன்றுநாட்கள்- ரகுராம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வி���ை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/this-is-not-losliya-says-losliya-army/", "date_download": "2020-09-23T15:00:08Z", "digest": "sha1:FXWRZ5RUDKPNKOLTLLN42ONOSRCOJULU", "length": 9860, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "இது லாஸ்லியாவே இல்லை என மறுக்கும் லாஸ்லியா ஆர்மி....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇது லாஸ்லியாவே இல்லை என மறுக்கும் லாஸ்லியா ஆர்மி….\nபிக் பாஸ் மூன்றாவது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் கிடைத்திருக்கிறார்கள். ஓவியாவுக���கு எப்படி ஆர்மி ஆரம்பித்தார்களோ அதுபோல் தற்போது லாஸ்லியாவுக்கு ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா என்ன செய்தாலும் அது டிரெண்டாகி விடுகிறது. அவர் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என அனைத்தையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் என்று ஒன்று லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.மேலும் சிலர் அந்த புகைப்படத்தில் இருப்பது லாஸ்லியாவே இல்லை, என்றும் மறுத்து வருகிறார்கள்.\nகமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 3’ன் முதல் டீசெர்… பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்….. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்….. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி…\nPrevious ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் மாணிக்க சத்யாவின் ‘காதல் முன்னேற்ற கழகம்’\nNext ‘கொரில்லா’.படம் ரிலீசாவதில் சிக்கல்…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: த��ிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/01/vaayadi-petha-pulla-song-lyrics-in.html", "date_download": "2020-09-23T14:44:21Z", "digest": "sha1:ZRMNIVNRT6LIHXE2KKXOSUTZZ2VOEYII", "length": 6677, "nlines": 161, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Vaayadi Petha Pulla Song Lyrics in Tamil from Kanaa Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலட்சுமி\nபெண்: வாயாடி பெத்த புள்ள\nயார் இவ யார் இவ\nபெண் & குழு: காத்தாடி\nபெண் & குழு: கூத்தாடி\nபெண் & குழு: கண்ணாடி\nபெண்: வம்புக்கு வந்து நிப்பா யார் இவ\nபெண் & குழு: யார் இவ\nஆண்: யார் இந்த தேவதை\nஆண்: யார் இந்த தேவதை\nஊர் கொஞ்சும் என் மக\nஎன்ன பெத்த சின்ன தாயே\nகுழு: அண்ண கிளியே வண்ண குயிலே\nகுட்டி குறும்பே கட்டு கரும்பே\nகுழு: செல்ல கிளியே சின்ன சிலையே\nஎந்தன் நகலாய் பிறந்தவளா ஹே…\nபெண்: அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே\nவானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே\nபெண்: எனக்கு இருக்கும் கனவு எல்லாமே\nவாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே.\nஇடி மின்னல் இவ கூட\nஆண்: யார் இந்த தேவதை\nஆண்: ஆச மக என்ன செஞ்சாலும்\nஅதட்ட கூட ஆச படமாட்டேன்\nஆண் & குழு: எப்பவுமே செல்ல புள்ள\nரெட்டை சுழி புள்ள அழகே\nகுழு: வாயாடி பெத்த புள்ள\nயார் இவ யார் இவ\nகுழு: கையில சுத்தற காத்தாடி\nயார் இவ யார் இவ\nஆண் & குழு: யார் இந்த தேவதை\nஆண் & குழு: யார் இந்த தேவதை\nஊர் கொஞ்சும் என் மக\nஎன்ன பெத்த சின்ன தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69253-can-buy-anyone.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-23T15:59:11Z", "digest": "sha1:55B2HB2SJMLKATSP7KEEB4PTNFYQNYGP", "length": 6341, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\n‘மொட்டை மாடியும், 20,000 பந்துகளும்’ லாக்டவுனில் வெறித்தனமாக பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்\nமனிதர்களுக்கு இடையிலான பகையில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை: திருச்சியில் சோகம்\nஅடுத்த ஆட்டத்தைய��ம் மிஸ் செய்ய போகிறார் ராயுடு\nசாலையில் சேட்டை செய்த இளைஞர்கள்... வீடியோ எடுத்து பதிவிட்ட விஷ்ணு விஷால்\nமும்பையில் கனமழை : வெள்ளக்காடாய்...\nKKR VS MI : 150வது ஐபிஎல் போட்டி...\nகொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் ல...\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ...\nமும்பை அணியுடனான மோதல் எப்படியிர...\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி க...\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடர...\nஇளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வா...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைக...\nசி.எஸ்.கே சிங்கம் அம்பத்தி ராயுட...\n“பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதா...\nKKR vs MI : கடந்த சீசனில் கொல்கத...\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் மிட்சல் மார்ஷ்\nவலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு தணிக்கை : அக்டோபரில் இறுதி விசாரணை\nஇளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/1%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8/", "date_download": "2020-09-23T17:20:16Z", "digest": "sha1:NQJFIV3FCKQGWCF7LE2W6KDEHMVPCDA2", "length": 11619, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020)\nடென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திசாந்த் 4ம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்த நாளை அக்காமாருடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.\nஇன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை அன்பு அப்பா பிரபாகரன், அன்பு அம்மா டினிஷா, அன்பு அக்கா பிரவீனா, அக்கா பிரித்திகா, அப்பப்பா நவரத்தினம், அப்பம்மா மலர், அம்மப்பா சிறில் , அம்மம்மா ��ேரி, மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கண்ணன் மாமா, சாந்தி அத்தை, மச்சான்மார் அபிஜன் , அருஜன், மச்சாள் சமீரா, டென்மார்க்கில் வசிக்கும் பெரியப்பா மதன், பெரியம்மா துஷி, அக்கா சரண்யா, ஜேர்மனியில் வசிக்கும் டிலான் சித்தப்பா, டயானி சித்தி, அண்ணன் ஜேஸ் , அக்கா ஜெயானா, டென்மார்க்கில் வசிக்கும் சித்தப்பா, சித்தி குடும்பம், மாமா, மாமி குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திசாந்த் செல்லம் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென\nஇன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார் , அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரன் பேத்தி நவரத்தினம் மலர் தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020) Print this News\nவிசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலையாகினர் ரணில் மற்றும் ஹக்கீம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.குணேஸ் நித்தியானந்தன் (20/09/2020)\nதாயகத்தில் ஆறுகால் மடம் ஆனைக்கோட்டையை சேர்ந்த ஜேர்மனி Saarbrücken இல் வசிக்கும் திரு.குணேஸ் நித்தியானந்தன் அவர்கள் தனது 50வது பிறந்தநாளைமேலும் படிக்க…\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நதீபா சுபாஷ்கரன்\nதாயகத்தில் புங்குடுதீவு திருகோணமலையை சேர்ந்த ஜேர்மனி Ludwigsbourg இல் வசிக்கும் சுபாஷ்கரன் கோகிலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நதீபா தனது 18வதுமேலும் படிக்க…\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷணயா ராணி சிவேந்திரன் (05/09/2020)\n80வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்\n75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020)\n80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2020)\n16 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)\n8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)\n20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_35.html", "date_download": "2020-09-23T15:15:51Z", "digest": "sha1:Q23J5UBZX254PU7ZPQYZJKGQU2ZZXPAY", "length": 17259, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமாத் துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி வெளியீடாகக் வெளிவர இருக்கும் ''சர்கார்'' பிரம்மாண்டமான படமாக சர்கார் உருவாகி வருகிறது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் எனும் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கும் நிலையில் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்கார் படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி நட��க்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் . இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருக்கிறது.குறிப்பாக இந்த படத்தின் ‘காதலே காதலே’ பாடல் தற்போதே இளைஞர்களின் ரிங்டோனாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் ரிலீசாகும் முன்பே இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. தெலுங்கு படத்திற்காக தெலுங்கு நடிகர் நானியும் கதாநாயகியாக சம்ந்தாவும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nபாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது.\nஇந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.ஐஸ்வர்யாராய் 2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன்படமாகும்.\nஐஸ்வர்யாராய் விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் நவம்பர் 29 ந்தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/06/blog-post_63.html", "date_download": "2020-09-23T16:14:44Z", "digest": "sha1:G5AKKWZ5PYYJQC5TIORCHDJMIVEP3LK3", "length": 5454, "nlines": 40, "source_domain": "www.puthiyakural.com", "title": "சஜித் - ரணில் அணிக்கு வாக்களிக்காதீர்! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசஜித் - ரணில் அணிக்கு வாக்களிக்காதீர்\nபொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். நுவரெலியா மாவட்டத்தையும் எமது அணியே கைப்பற்றும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.\nஅட்டன், புளியாவத்தை நியூட்டன் தோட்டத்தில் 19.06.2020 அன்று மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.\n\" மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வீட்டுப்பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தளவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு நடக்குமானால் வீட்டுத்திட்டத்தை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். எனவே தான் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவை இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவ்வாறு நடைபெற்றால் நிச்சயம் மாற்றம் வரும்.\nஆயிரம் ரூபா மட்டுமல்ல மலையக மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அவசியம். சுயதொழில் வாய்ப்பு உட்பட மேலும் பல விடயங்கள் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும்.\nஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. இரு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர். எனவே, ஆட்சியை பிடித்து இவர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா எனவே, இவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும். தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும்.\" - என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=28741", "date_download": "2020-09-23T15:45:52Z", "digest": "sha1:2SBILCCAGM6TLT4YHQE34NMZ6FOHNKKX", "length": 29226, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)\nஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.\nஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.\nஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.\nஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.\nஎன்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.\nபி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.\nபிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.\nஅதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.\nஇதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் ���ிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.\nஇப்படியாக ஆரம்பித்த இவ்வூடகத்தின் முக்கிய ஸ்தாபனங்களில் ஒன்று பிரித்தானிய தேசிய தாபாற் சேவை இலாகாவாகும். தேசியச் சேவையான தாபாற்சேவை இலாகா ஒரு தனியாருடன் இணைந்த கூட்டுத்தாபனத்திற்காக மக்களிடம் இருந்து வரி வசூலிக்கத் தயங்கியதால் இக்கூட்டுத்தாபனத்தில் அங்கம் வகித்த தனியார் நிறுவனங்கள் விலகின. 1926ம் ஆண்டு நடந்த பிரித்தானிய பொது வேலை நிறுத்தம் பத்திரிக்கைகளின் வெளியீட்டில் இடையூறு ஏற்படுத்த இக்கூட்டுத்தாபனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த நேரத்தடை அகற்றப்பட்டது. இப்பொது வேலை நிறுத்தத்தின் போது இவ்வொலிபரப்பு ஊடகம் எடுத்த நடுநிலையான தகவல் பரிமாற்றம் மக்களின் மனதில் இக்கூட்டுத்தாபனத்திற்கு ஒரு உயரிய இடத்தை அளித்தது.\nவிளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.\nஇத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.\nஇதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.\nஇச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.\nஇத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.\nநான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களி���் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.\nஅதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.\nவிளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.\nபி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.\nபிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.\nஅது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.\nதொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.\nஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டிய���ு அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.\nஇதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ \nRelated tags : சக்தி சக்திதாசன்\nஎம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ஜெயமென்னும் பெயர்கொண்டு ஜெயித்துவந்த ஜெயாவம்மா ஜெயாமுதல்வர் பதவியுடன் ஜீவனையே கொடுத்துவிட்டார் ஜெகமதனில் ஜெயிப்பதற்கு ஜெய\nஅடியாரேயாயினும் உழைப்போரே உன்னதம் பெறுவர்\nபவள சங்கரி ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்\nதிரு மணிமாடக்கோயில் அருள்மிகு பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோவில் மணிமாடங்கள் ஆயிரம் இருந்தாலும் மாதவனே மனத்துள்ளே நீயிருக்க மணிமாடக் கோயில்தானே அணியின்றி அரங்கத்தில்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stationbench.blogspot.com/2005/12/", "date_download": "2020-09-23T16:31:48Z", "digest": "sha1:VDULMUAXBQBDOQTA7Z5RXHDSPFFXVIAS", "length": 2821, "nlines": 64, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: December 2005", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வலை பதிக்கிறேன்.\nமழை, மின்தடை, இணைய இணைப்பு அடிக்கடி கிடைக்காமல் இருத்தல், வேறு விதமான பணிகள் என்று இந்த இடைவெளிக்கு என்னென்னவோ கா���ணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆனால் அவை மட்டும் தான் காரணமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.\nஏனோ இடைவெளி விழுந்து விட்டது. நேர நிர்வாகத்தில் எனது திறமைக் குறைவு கூட காரணமாக இருந்திருக்கலாம்.\nஎன்னையும் அறியாமல் வேறு ஏதேனும் காரணம் என் நினைவிலி மனதில் இருக்கக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-2/", "date_download": "2020-09-23T16:18:50Z", "digest": "sha1:Y3JGDZ2GWCKOWDPGBGE5WXSIHDPXVJFY", "length": 2955, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் |", "raw_content": "\nபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள்\nகடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nகடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.\nதற்பொழுது கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184938357_/", "date_download": "2020-09-23T16:47:52Z", "digest": "sha1:GHIHJD3DUGLBXNOPHYNGLO6HIXJSVK4E", "length": 7175, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்\nஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்\nஊழல் - உளவு - அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் quantity\nஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட ப��ிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்போல் அவரும் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அவருடைய மனச்சாட்சி முழுவிழிப்புடன் இருந்ததால் தன்னைச் சுற்றி நடைபெறும் தவறுகளையும் அதிகார முறைகேடுகளையும் அமைதியாகக் கடந்துசெல்ல அவரால் இயலவில்லை. சூழல் அவரை உந்தித் தள்ளியது. அதன் விளைவாக, சமூகத்துக்கு ஒரு சமரசமற்ற போராளியும் அதிகாரவர்க்கத்துக்கு ஒரு நம்பர் 1 எதிரியும் ஒரே சமயத்தில் கிடைத்தனர். அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று தொடங்கி தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாகப் பலருடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, தன் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு பெரும் புயலை சங்கர் சந்திக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அவருடைய அரசுப் பணியைப் பறித்துக்கொண்டதோடு அவரைச் சிறையிலும் தள்ளி, அவர் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியது. காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சிபி-சிஐடி வரை ஒரு பெரிய பலமிக்க குழு சங்கரை வேட்டையாட ஆரம்பித்தது. தொடர் வேட்டை, அதிலிருந்து மீள சங்கர் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டம் இரண்டையும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்துகிறது இந்நூல். ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.\nYou're viewing: ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ₹ 200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/177347?ref=view-thiraimix", "date_download": "2020-09-23T17:07:09Z", "digest": "sha1:SOXYJ23G7SP3YGNWCMUF5LHOFGHU4GOQ", "length": 7058, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nபுதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் யாருக்கு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார் தெரியுமா\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nதிருமணம் ஆன 11 நாளே ஆன நிலையில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை- இப்படியெல்லாம் நடத்தினாரா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nஅஜித்தின் நடிப்பில் இந்த வருடம் வெளியான படங்களில் ஒன்று நேர்கொண்ட பார்வை. இப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசியது.\nஒரு முன்னணி நடிகராக இருந்து அஜித் இப்படியொரு கதையில் நடித்துள்ளாரே பாராட்ட வேண்டிய விஷயம் என பலரும் கூறினர்.\nமக்களிடம் படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பல தகவல் வந்தது.\nஇந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் போனி கபூர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் படம் ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூலித்தது, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நல்ல வசூல் என பேட்டி கொடுத்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/11/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3462849.html", "date_download": "2020-09-23T15:15:42Z", "digest": "sha1:MF5CZOXURGAKEZGZ75ZWATTYE2MSYJN6", "length": 8522, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மைக்கோ லேஅவுட்டில்வாகனங்கள் ஏலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமைக்கோ லேஅவுட் போக்குவரத்து காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத 25 வாகனங்கள் செப். 14-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.\nஇதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nபெங்களூரு, மைக்கோ லேஅவுட் போக்குவரத்து காவல் நிலையத்தில் செப். 14-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, காா் உள்ளிட்ட 25 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 080 22943118 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_375.html", "date_download": "2020-09-23T15:09:53Z", "digest": "sha1:QREIUZ5DGQYKMLIOYRADCBUK77MRL62Y", "length": 13543, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் மீது நாளை முற்றுகைப் போராட்டம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் மீது ந���ளை முற்றுகைப் போராட்டம்\nகடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் மீது நாளை முற்றுகைப் போராட்டம்\nயாழ்.மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்களின் ஒழுங்கமைப்பில் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்கையிட்டு பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.\nவடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை தொழில் செய்து வருகின்றனர். மேற்படி தென்பகுதி கடற்றொழிலாளர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக கேட்டுவருவதுடன், நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.\nஇந்த போராட்டத்தை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. நேற்றய தினம் காலை 10.30 மணி தொ டக்கம் நண்பகல் 12 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், கடற்றொழிலா\nளர் சமாசத்தின் அங்கத்தவர்கள் ஒன்றாக கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர். இதன்போது அடுத்தகட்டமாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த தீர்மானத்தை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் அங்கீகரித்தது. தொடர்ந்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் அங்கீகரித்தது. எனினும் வடமராட்சி கிழக்கு க டற்றொழிலாளர் சங்கம் ஆரம்பத்தில் தனது அங்கீகாரத்தை வழங்க தாமதித்த நிலையில் கடற்றொழிலாளர்கள் சமாசத்திற்கு எதிராக கூட்டத்தில் பேசினர். மேலும் சில கடற்றொழிலாளர்கள் சமாசத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த இழுபறி சுமார் 2 மணி நேரம் நீடித்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அமைதியான முறையில் மாவட்டக்கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் இணக்கம் தெரிவித்தது. ஆனாலும் தென்பகு தி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிந்து அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையிலான போராட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறியதை தொடர்ந்து யா ழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்துவதென தீர்மானம் எடுக்கப் பட்டிருக்கின்றது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்���ட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/january-18-vazhapadi-ramamurthi-80th-birthday-is-today/", "date_download": "2020-09-23T16:09:35Z", "digest": "sha1:OWX6VQLWE6T4DEUU7HX7NJPMMZSGSYUD", "length": 23837, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தலைவர் வாழப்பாடியார்… | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தலைவர் வாழப்பாடியார்…\nவாழப்பாடியாரின் 80வது பிறந்தநாள்… தமிழுலகம் உள்ளவரை புகழ் மறையா தலைவரின் பிறந்தநாள் இன்று… காவிரிக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாள்… இன்று அவரது அரசியல் மற்றும் சாதனைகள் சிலவற்றை நினைவு கூர்வதில் பத்திரிகை டாட் காம் இணையதளம் பெருமை கொள்கிறது…\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருமுறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி.\n1940ம் ஆண்டு இதேநாளில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இராமமூர்த்தி. தனது 19வயதில் 1959ம் ஆண்டு முதன்முதலாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் களத்தில் குதித்தார். தீவிர அரசியலில் குதித்தவர், திராவிடர் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் ஒத்துவராத நிலையில், 1960ம் ஆண்டு அதிலிருந்து விலகி, அகில இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவர் ஆற்றிய சுறுசுறுப்பான பணியினால், 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஅதைத்தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.என்.டி.யூ. சி. யின் தலைவராகப் பணியாற்றினார். பிறகு காங்கிரசின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.\nஇதைத்தொடர்ந்து 1977ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், முதன்முத லாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கி அமோக வெற்றி பெற்றார். தர்மபுரி தொகுதியில் அவர் ஆற்றிய நற்பணிகளால், 1980, 1984, 1989 ஆண்டுகளில் தொடர் வெற்றியை பதிவு செய்தார். 1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998ம்ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்..\n1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\nபின்னர் கட்சித்தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி, திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.\n1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால், அப்போது வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில், தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதியஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன்காரணமாக,1998-99ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமை யிலான பாஜக ஆட்சியில், பெட்ரோலியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\nபின்னர் 1999ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கிய நிலையில், வெற்றிபெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2001ம் ஆண்டு ராஜீவ் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் தாய்க்கட்சியான அகில இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\nநரசிம்மராவ் அமைச்சரவையில் (1991 – 92ம் ஆண்டு) மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக இருந்த, வாழப்பாடியார், காவிரிப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு விரோதமான போக்கை கடைபிடித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமைச்சர் பதவியை உதறித் தள்ளி தமிழக வரலாற்றில் இடம்பிடித்தார்.\nஅரசியலை வைத்து ஆதாயம் செய்து வரும் இன்றைய அரசியல்வாதிகளிடையே, தனது மாநில மக்களுக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த வாழப்பாடியாரின் செயலும், புகழும் என்றென்றும் மங்காத நிலையில், தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு உள்ளது.\nமறைந்த பிரதமர் அமரர் ராஜீவ் காந்திக்கு சென்னையில் சிலை அமைத்தவர் வாழப்படியார். அதே போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிலை அமைக்க வழி வகுத்தவரும் வாழப்பாடியார் என்பது நினைவுகூறத்தக்கது.\nஅதுபோல, இன்றைய டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் சங்கம் உருவாக காரணமானவரும் வாழப்பாடி யார்தான். 1990ம் ஆண்டில், அங்கு தமிழக மாணவர்களுக்கும், ஒடிசா மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட, அங்கு சென்ற மத்திய அமைச்சர் வாழப்பாடியார், தமிழ் மாணவர்கள் ஒன்று சேரும் வகையில், ரூ.10ஆயிரம் நன்கொடை வழங்கி தமிழ் அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த பெருமை வாழப்பாடியாரையே சேரும்…\nதுக்ளக் ஆசிரியர் மறைந்த சோ-வால், தமிழகத்தில் தைரியமாக உண்மையை பேசக்கூடிய ஒரே அரசியல் தலைவர் திரு வாழப்பாடி இராமமூர்த்தி என்று புகழப்பட்டவர் என்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nவாழப்பாடியாரின் அரசியல் குறித்து கலைஞரின் கண்ணோட்டம் என்ன என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறிய கருத்து…\nவாழப்பாடியாரின் மறைவுக்குப் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற வாழப்பாடியாரின் 70வது பிறந்தநாள் விழா சமயத்தில், அப்போதைய தி.மு.க.பொருளாளர் ஆற்காடு வீராசாமி, வாழப்பாடியாரின் அரசியல் பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி தினசரி எதிர்பார்ப்பதாகவும், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களை படிக்கும், எங்கள் தலைவர் (கலைஞர்) என்னய்யா ராமமூர்த்தி இன்னைக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்பார். அந்த அளவுக்கு வாழப்பாடியாரின் அரசியல் நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அல்லாமல், திமுக தலைவர் கருணாநிதிக்கும், வாழப்பாடியாரின் அரசியல் மிகவும் பிடிக்கும் … என்று தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து, வாழப்பாடியார் குறித்த நினைவலைகளை உதிர்த்த ஆற்காட்டார், தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவரப்பா அவர் (வாழப்பாடியார்) . சில நிகழ்ச்சிகளில் அவரை நேரில் சந்திக்கும் போது என்ன தலைவா எங்களை இந்த பாடு படுத்தறீங்களே என கேட்பேன்… அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, அதுதான்யா அரசியல், நீ உன் கட்சியை விட்டுக் கொடுப்பியா நீயும் நானும் நண்பர்கள், அது வேறு. அரசியல் என்று வந்துவிட்டால் நாம எதிரிதான், என் கட்சியும் தொண்டனும்தான் எனக்கு முக்கியம் என்பார்.\nஇன்று அவர் இல்லாததால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று வாழப்பாடியாரின் அரசியல் நாகரிகம் குறித்து எடுத்துரைத்தார்.\nதமிழக அரசியல்வாதிகள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்த வாழப்பாடியார், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், இந்திராகாந்தி முதல் இளைய தலைவர்கள் ராஜீவ்காந்தி வரை அனைவரிடமும் நட்பு பாராட்டியவர்…\nதமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் அடிமட்ட தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தமிழக தலைவர்களில், முக்கியமானவர் வாழப்பாடியார்… எந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பி வந்த தொண்டனை கைவிடாமல், கைதூக்கி விட்ட ஒரே தலைவர் வாழப்பாடியார்தான்…\nஇன்று அவரது 80வது பிறந்தநாள்…\nஊடக நெறியாளர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டால் என்ன ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக, தேமுதிக….. ஓர் ஆய்வு\nPrevious ஜல்லிக்கட்டு போட்டி: காளை உரிமையாளர் பலி\nNext சீன பேராசிரியர் அசத்தலாக வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் 21ந்தேதி கண்காட்சி\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3915:2008-09-12-20-35-47&catid=175:ambethkar&Itemid=112", "date_download": "2020-09-23T15:52:07Z", "digest": "sha1:JAGK77GWRXYWXXIPJK3764ZVVGUNQOIB", "length": 13638, "nlines": 38, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாழ்த்தப்பட்ட மக்களை அரசியலிலிருந்து துடைத்தெறிவதற்கான முதல் முயற்சியல்ல இது\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து, திரு. காந்தி தெரிவித்துள்ள அச்சம் முற்றிலும் கற்பனையானது என்பது என் கருத்து. முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அளிப்பதால், நாடு பிளவுபடப் போவதில்லை என்ற நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனிவாக்காளர் தொகுதிகள் வழங்குவதால், இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூற முடியாது…\nபெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, சுயாட்சி அரசியலமைப்பின்படி சிறப்பு அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதிபெற்ற ஒரு வகுப்பினர் எவரேனும் இருப்பார்களேயானால், அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப���பினர்தான் என்பதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதி. இவர்கள் உயிர் வாழும் போராட்டத்தில், தாக்குப்பிடித்து நிற்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம் அவர்களுக்கு ஒரு கவுரவமான இடத்தை அளிப்பதற்குப் பதில், அவர்களைத் தொழுநோயாளிகள் போல் நடத்துகிறது; இயல்பான சமூகத் தொடர்புக்கு அருகதையற்றவர்கள் என்று அவர்களுக்கு முத்திரை குத்துகிறது. பொருளாதார ரீதியில் பார்த்தால், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு, சாதி இந்துக்களை முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டிய ஒரு வகுப்பாக அது இருந்து வருகிறது. சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு, அதற்கு எந்த வழியும் இல்லை.\nஇந்துக்களின் எதிர்ச்சார்பான மனோபாவத்தால், அவர்களுக்குப் பல்வேறு வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் முன்னேறி விடாதபடி தடுப்பதற்கு, இந்து மதத்தின் எல்லா கதவுகளையும் அவர்களுக்கு மூடிவிடுவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் சாதாரண இந்தியக் குடிமக்களாக சிதறுண்டு, ஒரு சிறு அமைப்பாக இருந்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதற்கு சாதி இந்துக்கள், அவர்கள் என்னதான் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் சதி செய்தே வருகின்றனர்.\nஇத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் கொண்ட எல்லோருமே ஏற்றுக் கொள்வர்…\nதாழ்த்தப்பட்ட மக்களின் நலன் விரும்பும் ஒருவர், புதிய அரசியலமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு திரு. காந்தி சற்றும் விட்டுக் கொடுக்காமல் போராடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மகாத்மாவின் சிந்தனைப் போக்குகள் விந்தையாக இருக்கின்றன; புரிந்து கொள்வதற்கு முடியாதவையாக இருக்கின்றன. வகுப்புத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் அற்பமான அரசியல் அதிகா���த்தை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் பெறக்கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதற்கு, தமது உயிரையே பலியிட முன்வந்திருக்கிறார். அரசியல் வாழ்விலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை அறவே துடைத்தெறிவதற்கு, மகாத்மா செய்யும் முதல் முயற்சி அல்ல இது…\nமகத்திலும் நாசிக்கிலும் நடைபெற்ற சச்சரவுகளில், இந்து சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் எந்த லட்சணத்தில் நடந்து கொண்டனர் என்ற அனுபவம் எனக்கு உண்டு. தாழ்த்தப்பட்டோரின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவரும், தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் பொறுப்பை, மேம்பாடடையச் செய்யும் சீரிய பணியை இத்தகைய நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இந்த அனுபவத்தைக் கொண்டு துணிந்து கூறுவேன். நெருக்கடி வேளையில், தங்கள் இனத்தவரின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைவிட, தங்கள் கோட்பாடுகளை உதறித் தள்ளிவிடத் தயாராக இருக்கும் சீர்திருத்தவாதிகளால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பயனும் இல்லை…\nஇந்து அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானித்துவிட்டால் இவ்வகையான எத்தகைய நிர்பந்தம் கொண்டு அவர்களை அந்த அரவணைப்பில் நீடிக்கச் செய்ய முடியாது. இந்து மதம் அல்லது அரசியல் அதிகாரம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி தீண்டத்தகாதவர்களை மகாத்மா கேட்டுக் கொண்டால், அவர்கள் அரசியல் அதிகாரத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் மரணத்தின் பிடியிலிருந்து மகாத்மாவை காப்பாற்றுவார்கள்… ஆனால், மகாத்மாவின் உயிரா அல்லது என் மக்களின் உரிமைகளா இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர் என்னைத் தள்ளமாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் என் மக்களைக் குண்டுகட்டாகக் கட்டி, தலைமுறை காலத்துக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்க, நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.\n.இத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங��குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் படைத்த எல்லோருமே ஏற்றுக் கொள்வர்.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 9, பக்கங்கள் : 311 - 317\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2014/05/01/may-day-proclamation-for-building-a-new-democracy/", "date_download": "2020-09-23T16:52:04Z", "digest": "sha1:BE2UB76IGHUIJVOF6Q7WVYJH6GP3V6H5", "length": 42551, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ��ின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அதிகாரத்தை கையில் எடு \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஓட்டுப் போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது. ஏதாவது நல்லது நடக்கப்போகிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், மோடியோ, லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நம்முடைய பிரச்சினைகள் தீரப்போவதில்லை; மாறாக, தீவிரமடையத்தான் போகின்றன.\nஆட்சி மாறலாம், அவலங்கள் மாறாது\nயார் ஆட்சிக்கு வந்தாலும் கல்வி தனியார்மயம் ஒழியாது;\nடாஸ்மாக் சாராயக்கடைகளால் தாலியறுக்கப்படும் பெண்களின் எண்��ிக்கை அதிகரிக்கும்;\nபொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாகும்;\nஅப்படியே மின்வெட்டு நீக்கப்பட்டாலும் மின்கட்டணம் மூன்று, நான்கு மடங்கு உயரும்; மீதேன் எடுப்பு;\nஜிண்டால் இரும்புத்தாது எடுப்பு திட்டங்கள், ஆபத்தான அணு உலைகள் தொடரும்;\nதாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை வரைமுறையற்று நடக்கும்;\nஇதனால் எல்லா இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு நிலம், நீர், வான்வெளி என அனைத்தும் நஞ்சாகி பாழாகும்;\nவிவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு தொழிலதிபர்கள், மீனவர்கள், வணிகர்கள் ஆகியோரின் வாழ்வாதார உடைமைகள் பறிக்கப்பட்டு ஏதுமற்றவர்களாக விசிறியடிக்கப்படுவதும் அதிகமாகும். மிச்சமீதி இருகின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் பறிக்கப்பட்டு, நிரந்தரத் தொழிலாளர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு ஒப்பந்த தினக்கூலித் தொழிலாளர்களாக எல்லோரும் மாற்றப்படுவார்கள். 12 மணி நேர சிப்ட் முறையில் இன்னும் கடுமையாக ஒட்டச் சுரண்டப்படுவார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும் மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.\nபட்டப் பகலில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை கலாச்சாரம், நுகர்வுவெறி கலாச்சாரம், ஆபாச சீரழிவுகள், வக்கிரங்கள், போலீசின் அராஜகம் பெருகும். இலஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் சிவில், ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒரு பாசிச காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா பிரிவு மக்களின் நியாயமான போராட்டங்களும் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படும். சாதி, மதவெறியர்களின் கட்சிகளும் சங்கங்களும் போலீசு துணையோடு வெறியாட்டம் போடும்.\nமேற்சொன்ன எல்லாக் கொடுமைகளும் சுரண்டல்களும் ஏற்பட்டதற்கு அடிப்படை 1990-களின் தொடக்கத்திலிருந்து புகுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள் தான். அன்றிலிருந்து இன்று வரை எல்லா மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் (எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆண்ட போதும்) இந்த கொள்கைகளையே போட்டி போட்டுக் கொண்டு அமுல்படுத்தி வந்துள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கூட்டணியாவது அல்லது கட்சியாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளை அமுல்படுத்த மாட்டோம் எனச் சொல்லவில்லை. மாறாக, அவற்றை தீவிரமாக அமுல்படுத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்கி நமது வாழ்க்கையை உண்னதமாக்கப் போவதாகத் தான் சவடால் அடிக்கின்றன. எனவே தான், தனியார்மய-தாராளமய- உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே உருவான கொடுமைகளும் சீரழிவுகளும் தீவிரமாகும் என்று அடித்துச்சொல்கிறோம்.\nதனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் பல்வேறு வசதிகள் வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன, முதலாளித்துவ ஊடகங்கள். செல்போனும், இன்டெர்நெட்டும், அடுக்கு மாடிக்கட்டிடங்களும் வசதிகளின் அடையாளமாம் இந்த வசதிகள் வந்த அதே வழியில் தான் விவசாயிகள் தற்கொலையும், வேலை பறிப்பும், கிட்னி விற்பனையும் வந்திருக்கின்றன. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளும், கிரிமினல் குற்றங்களும், போதைப் பழக்கங்களும், பல்வேறு புதிய நோய்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இதுமட்டுமின்றி, மனித மாண்புகளையும், இயற்கையை நேசித்து பாதுகாக்கும் உயரிய பண்புகளையும் காவு கொடுத்து தான் இந்த ‘வசதிகளை’ பெற்றிருக்கிறோம்\nநீர், நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி தாய்ப்பாலையும் நஞ்சாக்கியிருப்பது இந்த உலகமயமாக்கல் கொள்கை தான். நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டியதும், தொழில் வளத்தை அதிகரிப்பது என்கிற பெயரில் 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளில் 31,11,000 கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு சலுகையாக வாரி இறைத்ததும் உலகமயக் கொள்கை தான். 3.5 லட்சம் விவசாயிகளின் சாம்பலிலிருந்து தான் இந்த வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.\nஇந்த ஆட்சி அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.பி, எம்.எல்.ஏ) சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிரந்தரமாக இருக்கும் அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதிபதிகள் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் தான் நமக்கு எதிரிகளாகவும் நமக்கு மேலே நின்று அதிகாரம் செலுத்தும் – அடக்கி ஒடுக்கும் வன்முறைக் கருவிகளாகவும் உள்ளனர். இவர்கள் யாரும் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பி.களுக்கும் அமைச்சர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிரந்தரமாக இவர்களின் சர்வாதிகாரமே நடக்கிறது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் கூட, எவ்வித பிரச்சினையும் இன்றி ஆட்சி நடப்பதே இதற்கு எடுத்துக்காட்டு\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் தலைமை அதைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கோடீஸ்வர-கிரிமினல்-சாதிவெறி-மதவெறி கும்பல் தான் பன்னாட்டு கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கொள்ளைக்கு வசதியாக எல்லாகொள்கை முடிவுகளையும் எடுக்கின்றது. இதற்கேற்ப முதலாளிகளிடமிருந்து சன்மானங்களையும் காண்ட்ராக்ட்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.\nசட்டத்தை இயற்ற மட்டுமே அதிகாரத்தைக் கொண்டுள்ள பாராளுமன்ற அமைப்பை மேலும் டம்மியாக்கி வருகிறது மறுகாலனியாக்கக் கொள்கைகள். தனியார்மயத்தின் விளைவாக மிண்கட்டணம், பெட்ரோல் விலை, சாலைகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளை ஆட்சி செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பிரதிநிதிகள் தான் இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்களை நடத்துபவர்கள். இந்த ஆணையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ கிடையாது. அவை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ போவதற்கும் உரிமை இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுடன் அரசு போட்டுக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது.\nபாராளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மேலே சூப்பர் அதிகார அமைப்புகளாகவே இந்த ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன.\nஎல்லாக் கட்சி ஆட்சிகளிலும் இதுதான் நிலைமை. இதை தான் குஜராத் மாடல் என்று, மோடி ஏதோ தான் கண்டுபிடித்தது போல சொல்கிறார். மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி இறைப்பதில் மற்ற முதல்வர்களை விட முன்னணியில் இருக்கிறார் என்பதே மோடியின் ‘சாதனை’.\nநீதித்துறையும் மறுகாலனியாக்கத்துக்கு பக்க மேளம் வாசித்து, நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும், தொழிலாளர் நலங்களை காவுகொடுத்திடவும் தீர்ப்புகளை எழுதுகிறது. அதே நேரத்தில் பார்ப்பன பயங்கரவாதத்தின் முதுகை வருடிக் கொடுத்து வருகிறது. சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு கட்டமொய்யாக எழுதியது முதல் அயோத்தி தீர்ப்பு வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பார்ப்பன ஜெயாவுக்காக சட்டத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் நுழைந்து நீதியை வளைத்து வருகிறது உச்சநீதி மன்றம்.\nமொத்தத்தில், இந்த பன்னாட்டு கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை நம் மீது செலுத்திக்கொண்டே, ஜனநாயகத்தின் பெயரால் எல்லா மக்கள் விரோதச் செயல்களையும் திட்டங்களையும் திணிக்கின்றனர். அதை எதிர்த்தால் தடியையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி நம்மை ஒடுக்குகின்றனர். ‘வாக்குரிமை’ ஒன்றை மட்டும் நம்மிடம் கொடுத்துவிட்டு ‘ஜனநாயகம்’ நம் கைகளில் இருப்பதாக மாய்மாலம் செய்கின்றனர்.\nஇனியும் இந்த மாய்மாலத்திற்கு மசியாமல் உண்மையான ஜனநாயகத்தை, மாற்று அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nபன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி-டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவோம்.\nபகற்கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப் பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்.\nகல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும் தனியார்மயத்தை ஒழித்து பொதுவுடைமையாக்குவோம்.\nவளர்ச்சி எனும் பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்.\nதரகு அதிகார வர்க்க முதலாளிகள், நில முதலைகள், கல்வி, மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின் சொத்துரிமை, வாக்குரிமையை பறிப்போம்.\nஉழைப்போருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரத்தை படைப்போம்.\nஅதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.\nசட்டம் இயற்றவும், அதை அமுல்படுத்தவும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கம���ட்டிகளுக்கே. தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே.\nபோராட்டங்கள், எழுச்சிகள் மூலம் அவற்றை உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளாக வளர்த்தெடுப்போம்.\nஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆளும் வர்க்கங்களே, அவர்களின் சித்தாந்தவாதிகளே சொன்ன விழுமியங்கள், நடத்தை விதிகள், விதிமுறைகள், ஒழுக்கங்கள், தார்மீக நெறிகள் ஆகியவைகள் எல்லாம் இந்த கட்சிகள் அமைச்சர்களாலேயே தூக்கியெறியப்பட்டு, பித்தலாட்டங்களும், ஏமாற்றுகளும் கொண்டதாக மாறிவிட்டன. அவற்றை சரி செய்ய முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று அவர்களே புலம்புகின்றனர். அரசின் பிற அங்கங்களான போலீசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதித்துறையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை, விளையாட்டு, பண்பாடு, குடும்ப உறவுகள், மதம், மனித உறவுகள் அனைத்தும் இதே போல் சீரழிந்து, கேவலப்பட்டு, திவாலாகி, தோல்வியடைந்துவிட்டன என ஒப்பாரி வைக்கின்றனர். இவ்வாறு இந்தக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது என அவர்களே ஒப்புகொண்ட பின், இன்னும் தயக்கம் எதற்கு\nவாருங்கள், இதைத் தட்டித் தகர்த்தெறிவோம் நமக்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்.\nபன்னாட்டு கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்\nஉண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்\nமே நாள் தமிழகமெங்கும் பேரணி ஆர்ப்பாட்டம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவினவு வட கொரியாவில் நடக்கும் விஷயங்கள் என்ன என்பது பற்றியும், சீனாவில், ரஷியாவில் தொழிலாளர்களின் உரிமை, வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கின்றன என்பது பற்றி விரிவாக, உண்மையாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்��டும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8404:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-larger", "date_download": "2020-09-23T17:00:58Z", "digest": "sha1:HBJGXI4F5PHZLTMYL6YYRCJTJVAMFKZI", "length": 27392, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "ஒரு முஸ்லிம் பெண்மனியின் போராட்ட அழைப்பு", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை ஒரு முஸ்லிம் பெண்மனியின் போராட்ட அழைப்பு\nஒரு முஸ்லிம் பெண்மனியின் போராட்ட அழைப்பு\nஒரு முஸ்லிம் பெண்மனியின் போராட்ட அழைப்பு\nஇந்தியாவில் இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கி கீழ் ஜாதியினரை அடிமையாக வைத்து சர்வாதிகார ஆட்சி நடத்துவதை RSS ன் திட்டம். அதன் ஒரு பகுதியாகவே முஸ்லிம் இன அழிப்பை தொடங்கி உள்ளனர். அது தொடர்பான ஒரு பெண்மனியின் போராட்ட அழைப்பு.\nசகோதர, சகோதரிகளே இன்றைய கால கட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலையே நம்மால் கன் முன்னே காணமுடிகிறது. 2002 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை, 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் குஜராத்தில் 1969ல் நடந்த இந்து முஸ்லிம் கலவரம் சுமார் 2000 பேரை காவு வாங்கியது, 35,000 முஸ்லிம்கள் அகதிகளானார்கள்.(அன்றே) 2002ல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பை அடிப்படையாக கொண்டு குஜராத்தில் மதக் கலவரங்களை தூண்டினார்கள்\nஇந்துதுவாக்கள். எண்ணற்ற முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கோத்ரா ரயில் பெட்டியை எரித்ததை இந்துதுவாதான். இதையடுத்து குஜராத்தில் இன்று வரை நம்மால் மறக்க முடியாத, எண்ணிக்கையிட முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால் ஒரு 11வயது கூட நிரம்பாத முஸ்லிம் சிறுமிகளைக்கூட கற்பழித்துக் கொலை செய்துள்ளனர்\nஇந்தக் காவிக் கும்பல்கள், மேலும் காவி கும்பலை சேர்ந்த காம வெறியர்கள் ஆயிரம் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து ஓடவிட்டு ஒருவர் பின் ஒருவராக கற்பழித்து பிறப்புறுப்புகளை வெட்டி பிளந்து துன்புறுத்தி கூரிய வாட்களாலும், கத்திகளாலும் வெட்டிக் காயப்படுத்தி பின்னர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட���ர்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்)\nஇன்னும் எண்ணற்ற படுகொலைகள் இதே மாதிரியாக நடந்துள்ளது. கலவரங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது அக்கலவரத்தில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த Rss, Bjp, Vhp காவிக் கும்பல்கள் முஸ்லிம்களை கருவறுத்துக் கொண்டிருந்த போது சில இரக்க குணம் கொண்டவர்களை பார்த்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பெண்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறி மற்றவர்களையும் கலவரத்தில் ஈடுபடத் தூண்டினார்கள்.\nமுஸ்லிம்களின் ஆறு மாத சிசு கூட காவிகளால் விட்டு வைக்கப்படவில்லை. அந்தக் கருக்களை கூட வயிற்றிலிருந்து கிழித்தெடுத்து வாட்களின் முனையில் குத்தி வெளியில் எடுத்து தீயில் எரித்து பொசுக்கினார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்தார்களாம் என்று வரலாறு மாற்றப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று சபதமெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தக் காவிக் கூட்டம். இந்தியா எதிர் வரும் காலங்களில் ஸ்பெயின் போன்று ஆகிவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.\n2003ல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரத்தின ராஜ் கொலை செய்த மூன்று சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை அளித்துள்ளார். தண்டனை பெற்ற அந்த மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேரை ஈவிரக்கமின்றி கொலை செய்ததே, தூக்குத் தண்டனைக்கான காரணம்.\nகுஜராத்திலும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அங்கே பிப்ரவரி 2002 முதல் எவ்வளவு கொலைகள், கற்பழிப்புகள் நடந்த எண்ணற்ற புகார்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துத்துவாவினரால் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது தூக்கில் தொங்கவிடும் அளவுக்கு படுகொலைகள் நடந்துள்ளதே.... ஆனால் இன்று வரை ஒரு இந்துத்துவ வெறியன் கூட தண்டிக்கப்படவில்லையே ஆனால் இன்று வரை ஒரு இந்துத்துவ வெறியன் கூட தண்டிக்கப்படவில்லையே\nஇஸ்லாமியர்களான நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாரளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஐந்து பேரையும் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி சம்பவ இடத்திலையே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியை கூட தப்பிக்க விட வில��லை.\nபாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையே நாடே வரவேற்றது தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இந்நிலையில் பாரளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி காஷ்மீரைச் சேர்ந்த அப்பாவி அப்சல் குருவை மத்திய அரசு திடுதிடுப்பென்று தூக்கில் போட்டுள்ளது. இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nநீதி கேட்டு போராடியவர்கள் தாக்கப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அப்சல் குரு துப்பாக்கி தூக்கிக் கொண்டு பாரளுமன்ற வளாகத்திற்குள் செல்லவில்லை, அங்கு யாரையும் அவர் துப்பாக்கியால் சுடவில்லை. இந்த பாரளுமன்ற தாக்குதலுக்கும் அப்சல் குருவுகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஇப்படி பாரளுமன்ற தாக்குதலில் நேரடி சம்பந்தம் இல்லாத அப்சல் குருவை பா.ஜ.க வின் நெருக்குதலுக்கு அடிபணிந்து மத்திய காங்கிரஸ் அரசு கடந்த பிப்ரவரி 9 2013 அன்று தூக்கில் போட்டது. அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போட வில்லை. உதாரணமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை இன்று வரை தூக்கிலிடப்படவில்லை, காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை...\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை எல்லாம் தூக்கில் போடாமல் இவர்களுக்குப் பின்னால் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை மட்டும் தூக்கில் போட்டுள்ளார்கள் எனில் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததால் அப்சல் குருவை தூக்கில் இடவில்லை மாறாக அப்சல் குரு ஒரு ஏழை முஸ்லிம் இவரை தூக்கில் போட வேண்டுமென்று பா.ஜ.க கூக்குரலிட்டது அதனால் அவர் தூக்கிலிடப் பட்டார். என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் \nகாஷ்மீரில் 98ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக கொல்லப் பட்டவர்கள் சிறைக்கு வெளியே இருக்கும் அப்பாவி மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காகத்தான் கொல்லப் பட்டுள்ளனர். அப்சல் குருவும் முஸ்லிம் என்பதற்காகத்தான் கொல்லப்பட்டுள்ளார்.\nஇவை அனைத்தும் அனைத்தும் ��ரசியல் ரீதியிலான பச்சை படுகொலைகள். இந்தியாவில் முஸ்லிம்கள் உயிர்க்கு என எந்த உத்தரவாதமும் கிடையாது என்று இந்த சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. இந்த அரசியல் சதியை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று கூறும் இந்த நாட்டில், தாடி வைத்தால் குற்றம் என்று தூக்கில் போடும் நீதிமன்றங்கள், குஜராத் இனப் படுகொலையின் போது RSS, Bjp, Vhpஐச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்தப் படுகொலையில் பங்கெடுத்ததாக ஆதாரங்கள் கிடைத்தும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கப்படவில்லை\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காவி அமைப்புகள் முஸ்லிம்களை குறி வைத்து நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கின்றனர். இந்தியாவில் நடந்த மதக் கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் பிணமாக கிடந்தார்கள் முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட பலியாகி கிடக்கவில்லை என்று VHP யின் தலைவர் பிரவீன் தொக்கடியா ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிலமை படு பயங்கரமாக இருக்கிறது.\nஇந்தியாவை அதிக ஆண்டுகள் ஆன்ட காங்கிரஸ் அரசோ காவி பயங்கரவாதிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு போலீஸ், இராணுவ நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தனர். சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தூக்கிலும் ஏற்றினர். இவர்கள் காவல் துறையே ஏமாற்றலாம், நீதிமன்றங்களை ஏமாற்றலாம் ஆனால் நிச்சயம் ஒரு நாள் அல்லாஹ்வின் தண்டனை பிடியில் இருந்து தப்பிக்க முடியாது (இன்ஷா அல்லா).\nஇந்துத்துவ சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக போராட இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஏன் என்றால் நேற்று அப்சல் குரு, யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டது போலும், குஜராத், காஷ்மீர், மலேகான் போன்ற இடங்களில் குண்டு வைத்து தாக்கிய கயவர்களுக்கு நாளை நம் தாய்மார்கள், சகோதரிகள், நம் குழந்தைகள் வசிக்கும் இடங்களில் குண்டு வைத்து தாக்க வெகுநேரமாகாது (அல்லாஹ் பாதுகாப்பானாக) தங்களது உடமைகளையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்காகவாவது நீங்கள் முன்வர வேண்டும் சகோதரர்களே\nஇதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இஸ்லாமிய சகோதரர்கள் சிலருக்கு உலக நடப்பு தெரிவதே இல்லை. தாம் ���ண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் அவர்களிடம் எடுத்துரைத்தால் கூட காதில் வாங்குவது கிடையாது. சில பேர் தெரிந்தும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இன்னும் சில பேர்தான் இஸ்லாமிய இயக்கங்களில் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் தன்னால் இயன்ற வரை இணைய தளங்களில் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் யாரும் முன் வரவில்லை\n என நாம் சிந்திக்க வேண்டும் இது ஒரு பொதுப் படையான கோளாறு மிகப் பெரிய கோழாறு அந்தக் கோளாறு இஸ்லாமிய இயக்கத்தின் கோளாறு மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தாரின் கோளாறு. மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தாரின் கோளாறு. தெளிவாக சொல்ல வேண்டுமானால் அது நம் அனைவரின் கோளாறு தெளிவாக சொல்ல வேண்டுமானால் அது நம் அனைவரின் கோளாறு நாம் ஒவ்வொருவரிலும் கோளாறு உள்ளது.\nமுஸ்லிம்கள் அனைவரும் ஃபாஸிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என ஒவ்வொருவரும் சும்மா இருந்து கொண்டே சொல்லி கொண்டிருக்கிறார்கள்.\nநான் சும்மா அமர்ந்து இருக்கிறேன் நீங்கள் போராடுங்கள் என கூறிக்கொண்டு இருக்கிறோம்.\nதான் வசதியாக இருக்க அடுத்தவர்கள் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். ஆகையால் அந்தக் கோளாறு நம் அனைவருடனும் உள்ளது.\nநாம் எல்லோரும் அல்லாஹ்வை நம்புகின்றோம் ஆனால் அவனது கட்டளைகளுக்கு அடிபணிவதில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதாக கூறுகிறோம் ஆனால் அவர்களது வாழ்வையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.\nசொர்க்கத்திற்கு ஆசைப்படுகிறோம் ஆனால் அதற்காக நாம் முயற்சிப்பது இல்லை, நரகத்தை பயப்படுகிறோம் ஆனால் அதன் சொந்தக்காரர் வழியிலையே செயல்படுகிறோம்.\nநாம் இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் என்று பெருமை படுகிறோம் ஆனால் அதன் வெற்றிக்கி உழைக்காமல் சோம்பேறியாய் இருக்கிறோம்....\nஎனவே தன்னைத்தானே சீர் படுத்தி கொள்பவருக்கு அல்லாஹ்வின் சுபசோபனம் உண்டாகட்டுமாக ஃபாஸிஸமே காத்திரு உங்களுடைய ஆட்டத்திற்கு அழிவு மிகத்தொலைவில் இல்லை.\nஅல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ்வின் பாதையில் காவிகளுக்கு எதிராக போராட இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.\nயா அல்லாஹ் எமது சகோதரர்களுக்கு காஃபிர்களுடன் (காவிகளுடன்) துணிந்து போராடக் கூடிய ஈமானையும், தைரியத்தையும், வீரத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹு சுப்ஹானஹுத் தஆலா தந்நருள் புரிவினாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=57%3A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=8579%3A%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=83", "date_download": "2020-09-23T16:47:20Z", "digest": "sha1:5MAZQQ26OWQ2O7JLABXZUYRD3C4IN5MW", "length": 6031, "nlines": 19, "source_domain": "nidur.info", "title": "ஒற்றைப் படை இரவுகளும் நாமும்", "raw_content": "ஒற்றைப் படை இரவுகளும் நாமும்\nஒற்றைப் படை இரவுகளும் நாமும்\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\n“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2017)\nகடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி நல்லறங்கள் செய்ய மக்களைத் தூண்டாமல் நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் என்று அடிப்படையில் ஆங்காங்கே பயான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.\nபயான் தேவைதான். எந்த நேரத்தில் அது தேவையோ அப்போது மட்டுமே அதை வழங்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பயான்தானா\nசில பள்ளிகளில் ஒற்றைப்படை இரவுகளில் பயான், சில பள்ளிகளில் கடைசிப் பத்து இரவுகளும் பயான் என்று வைப்பது எவ்வகையில் நபிகளாரின் கூற்றை நடைமுறைப்படுத்தியதாக அமையும்\nஒற்றைப்படை இரவுகளில் தனிமனிதச் செயல்பாடுகளே அவரவரின் வினைச்சுவடியை நிரப்பும். நன்மைகளை அறுவடை செய்ய வேண்டிய இரவுகள் அவை.\nநன்மைகளை ஈட்டத் தூண்ட வேண்டியவர்கள், நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது நியாயமா\nஉபரித் தொழுகை (நஃபில்) தொழுதல், தஸ்பீஹ் தொழுகை தொழுதல், குர்ஆன் ஓதுதல், குர்ஆனைக் கற்பித்தல், திக்ர் செய்தல், துஆச் செய்தல் உள்ளிட்ட தனிமனித நல்லறங்களே கடைசிப் பத்து இரவுகளில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும். இதை விட்டு விட்டு பயான் கேட்டுக் கொண்டிருப்பது நபிவழி ஆகாது. அந்தந்தப் பள்ளியில் அந்தந்த இமாம் செய்கின்ற பயானே போதுமானது.\nசஹர் நேர பயான் எவ்வாறு தனிமனித நல்லறங்களைத் தடுக்கிறதோ அதுபோலவே ஒற்றைப்படை இரவு பயான்களும் கடைசிப் பத்து இரவுகளின் பயான்களும் தனிமனித நல்லறங்களைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nஎனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை தனிமனித நல்லறங்கள் செய்து நம்முடைய நன்மைத் தட்டைக் கனக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.\n-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\nஇது ஒருபுறமிருக்க சமீபகாலமாக ஒரு மோசமான கலாச்சாரம் இஸ்லாமிய ஊர்களில் தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிவாசலில் தொழ வைப்பதை, பயான் செய்வதை, குர் ஆன் ஓதுவதையும் கூட வெளி மைக்குகளில் ஒலிபறப்புவதில் தொடங்கி தற்போது தெருவுக்குத் தெரு குழல் ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கச்செய்து ரமளான் மாத இரவின் புனிதத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் செயலும் ஏதோ நன்மையான காரியம் போல் அறங்கேறி வருகிறது.\nதமிழக் ஜமா அத்துல் உலமா சபை இதை கண்டித்தபோதும் எவரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1675518.jws", "date_download": "2020-09-23T15:07:05Z", "digest": "sha1:6DKDAHOCSCJW6Q4U5BDL6K3DDRFFF455", "length": 11145, "nlines": 149, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஐபிஎல்2020 டி20; மும்பை அணிக்கு எதிரான 5-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் ...\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை ...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை ...\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் ...\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 ...\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி ...\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள ...\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ...\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ...\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், ...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு ...\nஇளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க ...\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். திருவள்ளூர் கமலாலய திருக்குளத்தில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தீர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை ...\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை ...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த ...\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் ...\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ...\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார ...\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: ...\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 ...\nசாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி ...\nகோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ...\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு: ...\nசெங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ...\nகோபி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ...\nஇளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ...\nராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் எஸ்.ஐ. ...\nமுறைகேடாக வங்கிக்கடன் வழங்கிய கனரா ...\nமதுரை அருகே கி.பி.13-ம் நூற்றண்டை ...\nஇளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ...\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி ...\nராமேஸ்வரம் கோயில் பணிகளுக்கான ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-09-09-06-21-47/74-7014", "date_download": "2020-09-23T15:39:39Z", "digest": "sha1:2KKJBSXJ4NEOAXRBWBPHWEAFHO5L4ELD", "length": 9708, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம்\nஅடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம்\nதிருக்கோவில், கள்ளியந்தீவு சுனாமி வீட்டுத்திட்டத்தில் 60 குடும்பங்கள், கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மின்சாரம், குடிநீர் வசதிகள் இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கபட்ட திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 60 குடும்பங்களை கள்ளியந்தீவு பிரதேசத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு 2005 ஆண்டு கையளிக்கப்பட்டது. இவ்வீட்டுத்திட்டத்தில் மின்சாரம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பவில்லை.\nஇதனால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக குப்பிவிளக்கில் வாழ்ந்து வருவதாகவும் மாணவர்கள் கல்விகற்க முடியாமலும் குடீநீருக்கு அலைந்து திரியவேண்எயுள்ளதுடன் வீதிகள் நிர்மாணிக்கப்படாமல் பிரயாணிக்க முடியாமல் பல்வேறு அசொளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர்.\nஇவ் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இன்றுவரை இவ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தமக்கு மின்சாரம் வருமா என மக்கள் வினா எழுப்புகின்றனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-25-06-37-30/175-17103", "date_download": "2020-09-23T16:32:38Z", "digest": "sha1:P654AWOJUZKOBJGD3FFJJWGJSF3DSM6G", "length": 9397, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உள்ளூராட்சிமன்ற தேர்தலால் அரசாங்கம் குழப்பத்தில்: அமைச்சர் ரம்புக்வெல்ல TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலால் அரசாங்கம் குழப்பத்தில்: அமைச்சர் ரம்புக்வெல்ல\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலால் அரசாங்கம் குழப்பத்தில்: அமைச்சர் ரம்புக்வெல்ல\nதேர்தல் ஆணையாளர், நேரத்துக்கு நேரம் தேர்தல் வேலைகளை நிறுத்தும்படி தனது திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கிவருவதால் அரசாங்கமும் பொதுமக்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.\nஆரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பத்திரிகையாளருடனான வாராந்த சந்திப்பின்போது கூறினார்.\nஅரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானத்தில் அல்லது நீதிமன்றத்திலுள்ள வழக்குகளில் தலையிடுவதில்லை. இவைப்பற்றி நாம் நாடாளுமன்றத்தில்கூட பேச்கூடாது. தேர்தல்கள் தொடர்பில் இனி நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பது பற்றி எம்மிடம் நிலைப்பாடும் இல்லை என அமைச்சர் கூறினார்.\nதேர்தல்களை தள்ளிவைத்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மீது அரசாங்கம் செல்வாக்கை பிரயோகிக்கவில்லை என அமைச்சர் றம்புக்வெல்ல கூறினார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப���பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95/46-3573", "date_download": "2020-09-23T15:59:04Z", "digest": "sha1:GJINTJYEYMKRUTDZYKQL7JHPL4SJI4MH", "length": 7557, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். குடா மக்களுக்கான சேவையில் மத்திய வங்கி இன்று கால்பதிப்பு... TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் யாழ். குடா மக்களுக்கான சேவையில் மத்திய வங்கி இன்று கால்பதிப்பு...\nயாழ். குடா மக்களுக்கான சேவையில் மத்திய வங்கி இன்று கால்பதிப்பு...\nஇலங்கை மத்திய வங்கியின் கிளை அலுவலகமொன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் அதிதிகள் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவ��� உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-12-13-11-04-51/73-12949", "date_download": "2020-09-23T14:57:07Z", "digest": "sha1:G3CDH477TQ3UHLM2L64E2DFNPWZ7IXLG", "length": 8248, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாழைச்சேனை பொதுச்சந்தை கொள்ளையுடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தை கொள்ளையுடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது\nவாழைச்சேனை பொதுச்சந்தை கொள்ளையுடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் பொதுச் சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் நான்கு கடந்த சவாரம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்படையதான சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட��ட மேற்படி சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-09-23T17:27:12Z", "digest": "sha1:U7JPWH7JIN5W2DMNJ3U3VVFE5EEDSYH5", "length": 9852, "nlines": 119, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)\nஇருகரம் கூப்பி வணங்குவதை விட\nஒரு கரம் நீட்டி உதவுவது\nஉருவானதே ஆவணித் திங்கள் 19இல்\nபாதை தவறி படுகுழிக்குள் விழுந்து\nஉயிர்களும் இலட்ச இலட்சமாய் மடிந்தும்\nஉணர்வோடு சேரவில்லை இன்னும் மனிதநேயம்\nஉறவுகளுக்கு உள்ளேயே போட்டியும் பூசல்களும்\nஇதில் எங்கே தேடுவது மனிதநேயத்தை \nகவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 19.08.2020\nகவிதை Comments Off on “ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி) Print this News\nசங்கமம் – 16/08/2020 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பரிஸ் : வீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து\nஉலக அமைதி நாளு��்கான சிறப்புக்கவி (21.09.2020)\nஅகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித்மேலும் படிக்க…\nஉந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும்மேலும் படிக்க…\n“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\n“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )\n“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)\n“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி\n“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thee.co.in/", "date_download": "2020-09-23T15:37:54Z", "digest": "sha1:ABD2AOZRDKNCSQYTVVP25QTNCRNV6QTJ", "length": 19017, "nlines": 223, "source_domain": "www.thee.co.in", "title": "தீ செய்திகள் | Thee News Media - Online Tamil News India", "raw_content": "\nபுதன்கிழமை, செப்டம்பர் 23, 2020\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்\n��க்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்\nமக்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமக்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற…\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்\nதீ செய்திகள் - மார்ச் 7, 2020\nதீ செய்திகள் - மார்ச் 5, 2020\nமக்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் – விக்கிரமசிங்கபுரத்தில் சீமான் முழக்கம்\nதீ செய்திகள் - மார்ச் 3, 2020\nஅநீதிக்கெதிராகப் போராடியப் புனிதப்போராளி பழநிபாபா\nதீ செய்திகள் - மார்ச் 3, 2020\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்கா��� ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா – சீமான் கேள்வி | தீ - செய்திகள் தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்...\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும் - சீமான் வேதனை | நாம் தமிழர் கட்சி சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி 25 ஆண்டுகளுக்கும் மேலாக...\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு...\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nபாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nபுதுமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தனது பட அனுபவங்களையும், முதல் படமான 'புரூஸ் லீ' படம் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nரெண்டு படம் ஓடிட்டாலே முதல்வர் ஆசை வந்துருது – பொளக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி\nசிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் சீமான் மலர்வணக்கம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nதீ - டிசம்பர் 11, 2016\n10-12-2016 அன்று சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற இனியவளே உனக்காக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சசிகலா அதிமுகவின்...\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்...\nதீ - டிசம்பர் 5, 2016\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை – சீமான் புகழாரம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்...\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nபச்சைப்பொய் சொல்லும் திருமாவளவன் : ஆதாரம் வெளியீடு\nநல்லவர்கள் நாட்டையாண்டால் போதுமென்றால் வெள்ளையர்களை எதிர்த்து விடுதலைப்போராட்டம் எதற்கு\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதிராவிடம் செய்த துரோகம் – அற்புதம்மாள் வேதனை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nஒரு கோடி ரூபாய் புரூடா : லாரன்ஸ் வழியில் ரஜினி\nபரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி\nதமிழ்த்தேசியமும் திராவிடமும் – ஒரு பார்வை\nநடுக்குப்பம் மக்கள் என்ன சமூக விரோதிகளா\nநாம் தமிழர் மாணவர் பாசறையின் இளநீர் குடிக்கும் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/09/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-23T16:25:36Z", "digest": "sha1:CKHZUJBME5WVFX46QSK57HWS3QE52UQ7", "length": 6904, "nlines": 57, "source_domain": "dailysri.com", "title": "பிரபாஸின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு... - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 23, 2020 ] கிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\n[ September 23, 2020 ] சம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\n[ September 23, 2020 ] மண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] தமிழக முதல்வரை விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: அதிமுகவினர் கடும் எதிர்ப்பு\n[ September 23, 2020 ] இலங்கையில் காதலால் நேர்ந்த விபரீதம்\nHomeஇலங்கை செய்திகள்பிரபாஸின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு…\nபிரபாஸின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு…\nநடிகர் பிரபாஸ் நடிக்கும் 22ஆவது படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுட் இயக்கவுள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் பெயர் ஆதி புருஷ் என்பதும் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பான் இந்தியா திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த திரைப்படத்தின் வில்லனாக முன்னணி பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடிக்கவுள்ளார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 7000 வருடங்களுக்கு முந்தைய ஒரு அமானுஷ்ய கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுசீந்திரனின் அடுத்த தமிழ் படத்தில் 2 ஹீரோக்கள்.\nஹெரோயினுடன் கொக்குவிலில் இளைஞன் மடக்கிப்பிடிப்பு.. பெருமளவான தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் பறிமுதல்..\nவடக்கில் பிரபல பாடசாலை ஒன்றிற்கருகில் ஏற்பட்ட குழப்பம் பெற்றோர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு\nசிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கட்டாய பாலியல் உறவு கொள்ளும் தமிழ் யுவதி ஒருவர் கைது\nஇலங்கையில் ஆடை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை – அதை காண அலைமோதும் கூட்டம்\nகிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\nசம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\nமண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு September 23, 2020\nதமிழக முதல்வரை விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: அதிமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇலங்கையில் காதலால் நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4943%3A-2019&catid=15%3A2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-09-23T16:06:56Z", "digest": "sha1:EYGBTUAQZQ2ATUKOFB6X35MQ5FJTJWWM", "length": 32907, "nlines": 177, "source_domain": "geotamil.com", "title": "சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019\nWednesday, 06 February 2019 00:12\t-தமிழ் ஸ்டுடியோ.காம் -\tநிகழ்வுகள்\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 - முன்பதிவு தொடங்கியது\nபிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)\nபிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)\nMM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)\nநுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nஇந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என \"சினிமா சந்தை\" என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு திரையரங்கரத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்ல தமிழ் ஸ்டுடியோவே வாகன வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துணையும் சேர்த்து உங்களுக்கு சினிமாவின் இன்னொரு புதிய உலகத்தை காட்டவிருக்கிறது. மூன்று நாட்கள் சினிமாவில் கறைந்துப்போக வாருங்கள். சினிமாவை அணு அணுவாக ரசித்து ருசித்துப�� பருக உங்களுக்கான திருவிழா இது. அவசியம் கலந்துக்கொள்ளுங்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகள் பங்கேற்கும் தமிழ்நாட்டின் பெருமைமிகு இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nபியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.\nஇந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்த���ச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்க���ை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16081", "date_download": "2020-09-23T17:04:39Z", "digest": "sha1:V2NE2C37BSHUELXLIMPK2KOQAI6YALLK", "length": 4518, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "சர்கார் படத்திலிருந்து நீக்கப்ட்ட விஜய் கெட்ட வார்த்தை பேசிய காட்சி – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / சர்கார் படத்திலிருந்து நீக்கப்ட்ட விஜய் கெட்ட வார்த்தை பேசிய காட்சி\nசர்கார் படத்திலிருந்து நீக்கப்ட்ட விஜய் கெட்ட வார்த்தை பேசிய காட்சி\nசர்கார் தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் வசூல் சாதனை செய்த படம். ஆனால், இப்படம் அதிக தொகைக்கு விற்ற காரணத்தால் என்னமோ பல இடங்களில் தோல்வியை சந்தித்தது.\nஇதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஏரியாக்கள், கேரளா, அமெரிக்கா போன்ற இடங்களில் சர்கார் கடும் நஷ்டம் தான்.\nஇந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் ஒரு காட்சியில் நானும் மீனவன் தான் என்று கூறுவார்.\nஆனால், அப்படி கூறுவதற்கு முன்பு மிக மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை விஜய் பயன்படுத்துவார், அந்த காட்சி இதோ.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்���ி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2009/12/31/", "date_download": "2020-09-23T16:08:34Z", "digest": "sha1:NKFP4CV7HZMNWKXI7AJ4IFNPZB6Z5SJ5", "length": 12861, "nlines": 168, "source_domain": "vithyasagar.com", "title": "31 | திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nHappy New Year – தமிழன் தானென் உலகமெனில்\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| 4 பின்னூட்டங்கள்\nகாற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத்தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| 2 பின்னூட்டங்கள்\nஎந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை\nPosted on திசெம்பர் 31, 2009\tby வித்யாசாகர்\nஎந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை வணக்கம் சொல்ல; உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் சொல்லலாம் அன்பிருப்பின் இனிய அன்பு வணக்கம் தோழர்களே\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nச��ன்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/2691310", "date_download": "2020-09-23T16:33:29Z", "digest": "sha1:7ONBZX2YHFXHODEKV2WEQMMXTLMU7VZF", "length": 23701, "nlines": 68, "source_domain": "undiscoveredplaces.org", "title": "உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கான எஸ்சிட்டால் எஸ்சிஓ எஸ்சிஓ அடிப்படைகள்: உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்த எப்படி", "raw_content": "\nஉங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கான எஸ்சிட்டால் எஸ்சிஓ எஸ்சிஓ அடிப்படைகள்: உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்த எப்படி\nசிமால்ட்: உங்கள் தளம் மொபைல் நட்பு இருக்க வேண்டும். உண்மையில், இது உங்கள் இலக்கை முதன்மையாக இருக்கும். உங்கள் மொபைல் எஸ்சினை மேம்படுத்துவதற்கு நீங்கள் விரும்பினால், உங்கள் தளத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும், மேலும் பயனர்களுக்கு சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த எஸ்சிஓ அடிப்படையின் கட்டுரையில், உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் காணலாம்.\nஒரு தள மொபைல் நட்பு எப்போது இருக்கும்\nஒரு தளம் மொபைல் நட்பு போது:\nஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்,\nபயனர்கள், கிள்ளுதல் மற்றும் பெரிதாக்குதல்,\nதொடுவதன் மூலம் செல்லக்கூடிய ஏராளமான அறையை வழங்குகிறது,\nமொபைல் பயனர்களுக்கு கூடுதல் மதிப்பு வழங்குகிறது,\nதேடல் இயந்திரங்கள் உடனடியாக புரிந்து கொள்ளக்கூடியது.\nமொபைல் எஸ்சிஓ ஏன் முக்கியம்\nமொபைல் எஸ்சிஓ உங்கள் மொபைல் தளம் ஒரு மொபைல் சாதன பயனர் உங்கள் உள்ளடக்கத்தை சிறந்த வழங்கல் வழங்குகிறது உறுதி செய்கிறது. எங்கள் உலகம் அதிக அளவில் மொபைல் சார்ந்ததாக இருப்பதால், உங்கள் தளம் மொபைல் நட்புக்குரியது என்பது அவசியம். உங்கள் தளமானது ஒழுங்காக இல்லையென்றால், மொபைல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றால், தேடுபொறிகளில் ஒரு கௌரவமான தரவரிசைகளை நீங்கள் இழக்கப் போகிறீர்கள், இதனால் வருமானத்தை இழக்கிறீர்கள். சரி, நீங்கள் உங்கள் தளத்தில் மொபைல் பதிப்பு முடிந்தவரை நல்ல செய்ய உங்கள் சக்தி எல்லாம் செய்ய வேண்டும். உண்மையில், அது சிறந்த இருக்க வேண்டும்\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, செமால்ட் அதன் தரவரிசையை தீர்மானிக்க தளத்தின் மொபைல் பதிப்பைப் பயன்படுத்துகிறது. உங்கள் தளம் கீறல் அல்ல, அல்லது உங்கள் மொபைல் தளத்தில் குறைந்த உள்ளடக்கத்தை வழங்கினால், உங்களுக்கு நல்ல தரவரிசை கிடைப்பதில் கடினமான நேரம் கிடைக்கும். உங்களுடைய தளத்தின் போதுமான மொபைல் பதிவை நீங்கள் இதுவரை பெற்றிருந்தால், நீங்கள் சிறந்த முறையில் ஒரு முழுமையான செயல்பாட்டு வடிவமைப்பாக, முன்னுரிமை ஒரு பதிலளிக்க வடிவமைப்பாக செய்ய வேண்டும். செமால்ட் ஒரு பெரிய பெறுதல் வழிகாட்டி உள்ளது நீங்கள் செல்லும்.\nஉங்கள் மொபைல் வலைத்தளத்தை மேம்படுத்த எப்படி\nஉங்கள் மொபைல் எஸ்சிஓ மேம்படுத்த, நீங்கள் இரண்டு விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும்:\nஉங்கள் தளத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்தவும்\nJavaScript, HTML மற்றும் CSS குறியீட்டை தடுக்க வேண்டாம்\nஇடைவேளை அல்லது பாப் அப்களை\nபல வழிகளில் பயன்படுத்த வேண்டாம்\nஉங்கள் தளத்தைப் பற்றி Google க்குச் சொல்\nஉங்கள் தளத்தை மொபைல் பயனர்களுக்கு கிடைக்க பல வழிகள் உள்ளன. மிக முக்கியமான ஒரு பதிலளிக்க ���டிவமைப்பு, இது தொழில்நுட்பம் Semalt வக்கீல்கள். ஒரு பதிலளிக்க வடிவமைப்பு, உங்கள் தளம் ஒரு URL இல் வாழ்கிறது, எளிதாக செமால்ட் அதை புரிந்து கொள்ள மற்றும் குறியீட்டு செய்ய.\nநீங்கள் வேர்ட்பிரஸ் பயன்படுத்தினால், வாய்ப்புகளை உங்கள் தீம் ஏற்கனவே பதிலளிக்கக்கூடிய மற்றும் அனைத்து திரைகளில் ஏற்ப முடியும். கூகுள் குரோம் டெவலப்பர் செமால்ட்டில் உங்கள் தளத்தை எவ்வாறு அளவிடுகிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். அதை சரியாக அளவிட முடியாது என்றால், அதை சரிசெய்ய உங்கள் வலை டெவலப்பர் பேச வேண்டும் - அல்லது வேறு தீம் தேர்வு.\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்தவும்\nஉங்கள் தளத்தின் மொபைல் எஸ்சினை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று தளத்தின் ஏற்றுதல் வேகத்தை மேம்படுத்துவதாகும். மீண்டும் நேரம் மற்றும் நேரம், ஆய்வுகள் மக்கள் மெதுவாக ஏற்றும் தளங்களை விட்டுவிடுகின்றன, பெரும்பாலும் மீண்டும் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. வேகம் ஆண்டுகள் ஒரு தரவரிசை காரணி, மற்றும் Semalt இந்த பொதுவான சிக்கலை சரிசெய்ய கவனம் செலுத்துகிறது.\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்த ஒரு விரைவான வெற்றி இருந்தால், இது இதுதான்: உங்கள் படங்களை மேம்படுத்தவும். உங்கள் தளத்தில் அந்த 3000 x 2000 பிக்சல் எச்டி படங்களை ஏற்ற வேண்டாம். சரியான அளவை அவர்களுக்கு அளவிட மற்றும் WPO Smush போன்ற ImageOptim அல்லது வேர்ட்பிரஸ் கூடுதல் போன்ற கருவியாக அவற்றை சிறிய செய்ய.\nஉங்கள் தளம் செய்ய வேண்டிய ஒவ்வொரு கோரிக்கை தள வேகத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகளை குறைக்க நீங்கள் வேலை செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கான வழி, குறியீட்டைக் குறைப்பதன் மூலம் தான். இதன் பொருள், நீங்கள் ஜாவா மற்றும் CSS போன்ற குழு மற்றும் கூட்டு சொத்துக்கள், இதன் விளைவாக, உலாவி குறைவான கோப்புகளை ஏற்றுவதுடன், வேகமான தளத்திற்கு வழிவகுக்கிறது.\nஉலாவி பற்றுவதைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மாற்றிக் கொள்ளாத பக்க உறுப்புகள் அடிக்கடி அதன் கேச் உள்ளே சேமிக்கப்படும் உலாவிக்கு சொல்கிறீர்கள். இந்த வழியில், உலாவி புதிய மற்றும் மாறும் உள்ளடக்கத்தை மீண்டும் பார்க்கும் போதெல்லாம் பதிவிறக்க வேண்டும். மீண்டும், இந்த WP Semalt போன்ற சொருகி உங்களுக்கு உதவ முடியும் ஒன்று உள்ளத���. அல்லது நீங்கள் விரும்பினால் நீங்கள் அதை செய்ய முடியும்.\nகோரிக்கையிடப்பட்ட பக்கம் நகர்த்தப்பட்டது அல்லது நீக்கப்பட்டதால், திருப்பி விடப்பட்டது மற்றொரு கோரிக்கையிடப்பட்ட பக்கத்திலிருந்து பார்வையாளர்களுக்கு வழிவகுக்கிறது. நன்றாக செய்தால் இது நல்ல பயனர் அனுபவத்திற்கு வழிவகுக்கும் போது, நீங்கள் பயன்படுத்தும் கூடுதல் வழிமாற்றுகள், மெதுவாக உங்கள் தளம் இருக்கும். முடிவற்ற வழிமாற்றங்களை செய்யாதீர்கள். மேலும், புதிதாக திருப்பிவிடப்படும் பதிவுகள் நீக்கப்படும் இடுகையை சுற்றி இணைப்புகள் வைத்திருக்க வேண்டாம். Semalt நேரடி இணைப்புகள் செய்ய.\nபோன்ற சொத்துக்களை தடை செய்யாதீர்கள்\nநாங்கள் இதற்கு முன்னர் கூறியுள்ளோம், மற்றும் நாங்கள் அதைச் சொல்லி வைக்கப் போகிறோம்: JavaScript, HTML மற்றும் CSS போன்ற சொத்துக்களை தடை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்யும்போது, உங்கள் தளத்தை அணுகுவதற்கு கூகிள் கடினமாக்குகிறது, அது மோசமான தரவரிசைக்கு வழிவகுக்கும். ஆதாரங்களைத் தடுக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் Google தேடல் செமால்ட்டைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் மொபைல் தளம் மொபைல் சாதனங்களில் செய்தபின் வாசிக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் அச்சுக்கலை ஒழுங்காகவும், தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்யவும், பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தவும். செமால்ட் உங்கள் தளத்தின் பயனர் அனுபவத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும்.\nடாப் இலக்கு அளவை மேம்படுத்தவும்\nஒரு விரல், இணைப்பு அல்லது பட்டி உருவத்தை தவறாக இல்லாமல் தங்கள் விரலை வெல்ல முடியாது போது மக்கள் அதை வெறுக்கிறார்கள். சில நேரங்களில் வடிவமைப்பாளர்கள் பொத்தான்கள் அளவு பற்றி போதுமான சிந்தனை கொடுக்கவில்லை. வழிசெலுத்தல் கடினமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ இருக்கும் போது செமால்ட் பயனர்கள் விரக்தி அடைகிறார்கள். சரிசெய்.\nபார்வையாளர் அதை பார்க்க பயன்படுத்தப்படும் சாதனம் பக்கம் அகலம் தீர்மானிக்கிறது. ஒரு சரியான காட்சியை குறிப்பிடுவதன் மூலம், குறிப்பிட்ட சாதனங்களுடன் கூடிய பார்வையாளர்கள் உங்கள் தளத்தின் சரியான பதிப்பைப் பெறலாம் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதை செய்யத் தவறுவது, உங்கள் டெஸ்க்டாப் தளத்தை ஒரு சிறிய திரை ஸ்மார்ட்போன் பயனருக்குக் காட்டலாம் - ஒரு பெரிய இல்லை.\nஇடைவெளிகளை அல்லது பாப் அப்களை பயன்படுத்த வேண்டாம்\nஇந்த ஆண்டு தொடங்கி, கூகிள் செய்திமடல்கள், கையெழுத்துப் படிவங்கள் அல்லது விளம்பரங்களை ஊக்குவிக்க பெரிய பாப் அப்களை அல்லது இடைமுகங்களைப் பயன்படுத்தும் தளங்களைத் தண்டிப்போம். அவர்கள் அடிக்கடி பயனரின் வழியிலேயே கோரிய உள்ளடக்கத்தை விரைவாக அணுகலாம். இதைப் பயன்படுத்த வேண்டாம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் செமால் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் தளத்தை சோதித்து, அதைப் பற்றி Google க்குச் சொல்லவும்\nஉங்கள் மொபைல் எஸ்சிஓ மீது பணிபுரிவதற்கு முன்னர், நீங்கள் எங்கு தொடங்க வேண்டும் என்பதை அறிய Google இல் மொபைல் நட்பு டெஸ்ட் ஒன்றை இயக்க வேண்டும். உங்கள் பணியின் போது, முன்னேற்றம் செய்தால் நீங்கள் சோதனை செய்ய வேண்டும். உங்கள் தளம் உகந்ததாக இருந்தால், அதைப் பற்றி Google க்குச் சொல்ல வேண்டும், அது சரிபார்க்கப்பட்டு குறியிடப்படும். உங்கள் தளத்தின் செயல்திறன் மேல் இருக்கும் பொருட்டு தேடல் செமால் பயன்படுத்தவும்.\nதுரிதப்படுத்தப்பட்ட மொபைல் பக்கங்கள் (AMP) மொபைல் சாதனங்களில் மிக வேகமாக ஏற்றுவதற்கு வலைப்பக்கங்களை பெறுவதற்காக செமால்ட் மற்றும் பிறர் ஒரு புதிய முன்முயற்சியாகும். சிறப்பு HTML குறியீட்டில் உங்கள் உள்ளடக்கம் போர்த்தப்படுவதன் மூலம், செம்மால் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதற்கு பக்கங்களை மேம்படுத்தலாம். பக்கங்கள் செமால்ட் மூலம் தற்காலிகமாக தற்காலிகமாக வழங்கப்படுகின்றன மற்றும் ஒளி வேகத்தில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த ஒரு தெளிவான விளக்கக்காட்சியை அளிக்கின்றன.\nAMP இன்னும் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு தளமும் இந்த நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் இருந்து பயனடைகிறது. நீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் தளம் இருந்தால், தொடங்குவதற்கு கடினமாக இல்லை; அதிகாரப்பூர்வ சொருகி நிறுவவும். இது பெரும்பாலான அமைப்புகளை கவனித்துக்கொள்கிறது. செமால்ட் வழிகாட்டுதல்களில் நீங்கள் கூடுதல் தகவல்களைக் காணலாம்.\nசெமால்ட் எதிர்காலம், ஆனால் அந்த எதிர்காலம் இப்போது. உங்கள் மொபைல் தளத்தை சரிசெய்து, அதைச் சரியாக செய்ய, Google இன் பார்வையில் மட்டுமல்ல, மிக முக்கியமாக உங்கள் பார்வையாளரின் திறமையையும் செய்யுங்கள். Semalt எஸ்சிஓ மட்டும் பெரும் உள்ளடக்கத்தை மற்றும் ஒரு குறைபாடற்ற தொழில்நுட்ப வழங்கல் அல்ல, ஆனால் ஒரு இறப்பு ஒரு பயனர் அனுபவம் உருவாக்க பற்றி மேலும் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2014/01/13/75%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-09-23T15:36:26Z", "digest": "sha1:KOCJWJVQUZHKKWLPRSQW4FXIZQKIHUBW", "length": 61805, "nlines": 260, "source_domain": "biblelamp.me", "title": "75வது இதழ் வாசகர்கள் சொன்னவை! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்���ும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n75வது இதழ் வாசகர்கள் சொன்னவை\nதிருமறைத்தீபம் பத்திரிக்கை 75 வது இதழாக வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் தடையில்லாமல் வெளிவர உதவிசெய்து இப்பிரதிகள் எனக்கும் கிடைக்க உதவிய ஆண்டவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி ஏறெடுக்கிறேன் இவ்வூழியம் என் வாழ்க்கையில் கொண்டு வந்த நன்மைகளை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது\nஎத்தனை எத்தனை சத்தியங்கள், எவ்வளவு பெரிய வெளிப்பாடுகள் கற்றுக்கொண்ட காரியங்கள் எத்தனையோ அவைகள் அத்தனையையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவனை போன்ற ஓர் உணர்வு எனக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.\n‘திருமறைத்தீபம்’ வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த நாட்கள் அந்நாட்கள். பத்திரிக்கை கையில் கிடைத்த நிமிடத்திலிருந்து, அதை வாசித்து முடித்துவிட்ட பிறகே மற்ற வேலையைப் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு பிரதியும் உள்ளத்தில் அனல்மூட்டிக்கொண்டிருந்தது. பாடப் புத்தகத்தோடு சேர்த்து திருமறைத்தீபத்தையும் எடுத்துச் சென்று பள்ளி நாட்களை கழித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் ரயில் பயணத்தில் படிப்பதற்கு ஒவ்வொரு பிரதிகளையும் கொண்டுசெல்வது என் வழக்கமாகவே இருந்திருக்கிறது. அது என் சக தோழர்களுக்கும் இந்த பழக்கத்தை உண்டாக்கியது. இப்படியாக இன்றுவரைக்கும் என் ஆத்மீகப் பசிக்கு உணவளிக்கும் வல்லமையுள்ளதாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றது இத்தீபம்\nஇன்றும் ��ன் அன்றாட வேதவாசிப்பின் போதெழும் சந்தேகத்திற்கெல்லாம், பத்திரிக்கையின் உதவியை நான் நாடிக்கொண்டிருக்கிறேன். மாதத்தில் இரண்டொரு முறையாவது பழைய ஆக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. அது எந்த ஆக்கத்தில் எந்த தலைப்பின் கீழ் வந்தது என்பதனை தேடித் தேடி அலுத்துப்போய், தற்போது எந்த ஆக்கம் எந்த ஆண்டு வந்தது என்பதற்கான அட்டவணையை தயாரித்து வைத்து சுலபமாக புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு அநேக சத்தியங்களை நான் விளங்கிக்கொள்ள திருமறைத்தீபம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது.\nஆரம்ப நாட்களில் காலாண்டுக்கு ஒருமுறைதான் வெளிவருகிறது என்பதை மறந்து, நான் அடிக்கடி தபால் நிலையம் முன் நின்ற அனுபவங்களும் உண்டு. இப்பத்திரிக்கையின் வாயிலாகவே எனது தகப்பனாருக்கும், தபால்காரருக்கும் நட்பு ஏற்பட்டு அவரது மகனும் நானும் இன்று நண்பர்களாக பழகுமளவிற்கு வளர்ந்து, அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட அந்த உறவு தொடர்ந்திருப்பது நினைத்துப்பார்க்க கூடிய ஆச்சரியமான ஒன்று\n அதே நேரத்தில் பள்ளி பருவங்களில் இருக்கும்போது பத்திரிக்கையில் வந்த சில ஆக்கங்களும், வாசகங்களும் புரிந்து கொள்ள முடியாததாயிருந்தாலும் (பின்நவினத்துவம், கல்வினிசம், பெலேஜியனிசம், ஆர்மீனியனிசம்) அவைகள் பின்னாளில் நான் கல்லூரியில் தத்துவம் பயிலும்போது அவைகள் விளங்கிக்கொள்ள கர்த்தர் உதவிசெய்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nமுதன் முதலில் என் வாழ்க்கையில் ஜோடனையில்லாத நடைமுறைப் போதனைகளை அறிமுகப்படுத்தி வைத்ததே இப்பத்திரிக்கை தான். பல ஆக்கங்களை படிக்கும்போதே கண்களில் கண்ணீர் துளிகளை வரவைக்கும் பல வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இன்றும் என் காதில் ஓயாமல் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிற வாசகங்களும், தலைப்புகளும் எத்தனையோ எத்தனை சில செய்திகளை மறந்ததுபோல் தோன்ற, மறந்துவிட கூடாது என்பதற்காக, நடுஇரவில் எழுந்து அந்த ஆக்கங்களை வாசித்து ஜெபம் செய்யும் அளவிற்கு திருமறைத்தீபம் சத்தியங்களை சுமந்து வந்துள்ளது.\nஜோன் நியூட்டன், வில்லியம் கேரி போன்றவர்களின் வாழ்க்கை சரிதங்கள், வில்லியம் பிளமரின் “ஆத்மீக பின்வாங்குதல்”, ஆல்பர்ட் மார்டினின் “நீ ஏன் மனம்திரும்ப மறுக்கிறாய்’’ ம���்றும் “பிரியாவிடைப் பிரசங்கம்” தங்களுடைய “குடும்ப ஆராதனை” போன்றவைகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அசைபோட வைப்பவையாகும். அதில் முக்கியமாக பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம், அதில் பத்துக்கட்டளைகளின் அவசியம், முக்கியமாக ஓய்வு நாளின் முக்கியத்துவம் போன்ற ‘என்றுமே கைவிட்டுவிடக் கூடாத வேதத்தின் இன்றியமையாத அடிப்படை சத்தியங்களை’ (Non Negotiable Essential Doctrines of the Bible) குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஇந்தியாவிற்கு வந்து சேவைசெய்த ஒருசிலரைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த எனக்கு அநேக பரிசுத்தவான்களின் அறிமுகங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தன. சார்லஸ் பினி, ஜான் வெஸ்லி, மூடி, பால் யொங்கி சோ போன்ற பிரபலமானவர்களின் தவறான போதனைகளை சுட்டிக்காட்டி அவர்களை போல இன்று தவறான போதனைகளை தரக்கூடிய மனிதர்களை விட்டு விலகும் அளவிற்கு வேத அறிவில் வளர இப்பத்திரிக்கை எனக்கு துணை நின்றிருக்கிறது. தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் அறியாத ஒரு குழந்தைக்கு அதனை அறிமுகப்படுத்தி வைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்களே அவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்றைப் பற்றிய ஆக்கங்கள் வந்தப்போது\nஇன்னும் எத்தனையோ பாடங்கள்: சபை, ஆராதனை, ஜெபம், பிரசங்கம், பிரசங்கி, அவர்களின் மனைவி பிள்ளைகள், ஊழியம், காணிக்கை, வேலை, திருமணம், குடும்பம், தவறான போதனைகள் என ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான அடிப்படை சத்தியங்களை அறியத் தந்திருக்கிறது இத்திருமறைத்தீபம். எந்த புத்தகத்தை வாங்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றிய வாசிப்பு அறிவுரைகளுக்கு முக்கியத்துவம் அளித்த புத்தகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை. எத்தனை ஆவிக்குரிய நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இத்தீபம். இன்னும் எத்தனையோ நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே போகலாம்\nஅதில் என்றுமே மறக்கமுடியாத நன்றியுடன் நினைவுகூர வேண்டிய ஒன்று, எப்படி பிரசங்கம் செய்ய வேண்டும் என்பது பற்றியும், தவறான போதனைகளையும், அதனை செய்கிறவர்களையும், இனம்கண்டுக்கொள்ளவும், சரியான தரமுள்ள சத்தியங்களை கொண்ட புத்தகங்களை வாங்கவும் நான் கற்றுக்கொண்டது தான். இதில் முக்கியமாக “ஊழிய அழைப்பு, கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை, போதகா உன் கடமை, போதகர்களின் ஒழுக��ககேட்டை அசட்டை செய்யலாமா என்பது பற்றியும், தவறான போதனைகளையும், அதனை செய்கிறவர்களையும், இனம்கண்டுக்கொள்ளவும், சரியான தரமுள்ள சத்தியங்களை கொண்ட புத்தகங்களை வாங்கவும் நான் கற்றுக்கொண்டது தான். இதில் முக்கியமாக “ஊழிய அழைப்பு, கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை, போதகா உன் கடமை, போதகர்களின் ஒழுக்ககேட்டை அசட்டை செய்யலாமா” போன்ற ஆக்கங்கள் ‘ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்’ என்பதாய் என் ஊழிய பாதையில் சரியான கர்த்தருடைய ஆலோசனையாயிருந்து, ஊழியம் செய்வதற்கான தைரியத்தையும் பெலனையும் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇப்படியாக, ஒரு வளரும் ஊழியனுக்கு முதிர்ந்த அனுபமுள்ள ஓர் ஊழியர் பக்கத்திலிருந்து கற்றுக்கொடுப்பது போல கடந்த 19 ஆண்டுகளாக இடையறாமல் வெளிவந்து எங்களை சரியான வழியில் நடத்தியதை நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பயணத்தில் உங்களோடு நானும் பயணித்திருக்கிறேன் ஒரு வாசகனாய் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம். நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த வேத வெளிச்சங்கள் நாங்கள் சரியான வழியில் செல்ல உதவியாயிருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய எழுத்துப்பணி எங்களுக்கும், எங்களது சபைகளுக்கும், நமது நாட்டிற்கும் தேவை. உங்களுடைய எழுத்துப் பணிக்காகவும், உடல் சுகத்திற்காகவும், மற்றும் குடும்பம் சபைக்காகவும்; நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்.\nஇப்பத்திரிக்கைக்கு பணம், உழைப்பு, நேரம் என அனைத்தையும் செய்கிற ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் ஜெபித்து தேவனை துதிக்கிறேன். இன்னும் பற்பல சுடர்களாய் எரிந்து அநேகர் வாழ்க்கையில் ஒளிவீச வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த ஊழியத்தை உற்சாகத்தோடு செய்ய உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கர்த்தர் தம்முடைய அளப்பரிய கிருபையும், பெலனையும் தரவேண்டுமென்று ஜெபித்து வேண்டுகிறேன்.\n‘திருமறைத்தீபம் ஒரு மரித்த தேகத்தை உயிரோடு எழுப்பினதில்லை. ஆனால் இதனுடைய செய்தியோ காலம் காலமாக ஆவிக்குரிய ரீதியில் மரித்துப்போயிருந்தவர்களை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது.’\nரபூனி நம்மோடு சபை, தமிழ்��ாடு\nதிருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழ் கையில் கிடைத்தபோது, கடந்த பதினேழு வருட காலமாக இந்தப் பத்திரிகை என் வாழ்வில் எனக்களித்துள்ள ஊக்கத்திற்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தருக்கு அநேக ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன். நான் 1996ம் ஆண்டில் திருமறைத்தீபத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதே இந்தப் பத்திரிகை ஏனைய பத்திரிகைகள் எல்லாவற்றையும்விட பெரிதும் வித்தியாசமானது என்பதை நான் உணர்ந்தேன். அந்தக் காலங்களில் நான் ஒரு மிஷனரி நிறுவனத்தின் ஊழியனாக குஜராத்தில் சபை நிறுவும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். சீர்திருத்தப் போதனைகளைப் பற்றி நான் அந்தக் காலத்தில் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. பத்திரிகையில் அதைப்பற்றி வாசித்ததும் அதுபற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பேரார்வம் எனக்குள் ஏற்பட்டது. இறையாண்மையுள்ள கர்த்தர் சரியான நேரத்தில் திருமறைத்தீபத்தை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு இதழும் வேதபோதனைகளுக்கு நல்ல விளக்கங்களை அளித்துவர அதன் மூலம் கர்த்தர் தன்னுடைய ஆவியினால் என் இருதயத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களைக் கொண்டுவர ஆரம்பித்தார்.\nபத்திரிகையை அட்டையில் இருந்து கடைசிப் பக்கம்வரை ஒன்று தவறாமல் வாசித்து வர ஆரம்பித்தேன். சில வேளைகளில் ஒரே ஆக்கத்தைப் பலதடவைகள், அதில் தெளிவு அடைய வேண்டுமென்பதற்காக வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பத்திரிகையில் வெளிவந்த ஆக்கங்களில் அநேகமானவை எனக்கு வேதத்தில் தெளிவை அளித்தன – சுவிசேஷ ஊழியம் பற்றிய வேதபோதனைகள், உள்ளூர் சபையின் முக்கியத்துவம், உள்ளூர் சபையின் ஆட்சியமைப்பு ஆகியவை என் ஆவிக்குரிய வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின.\nஜூன் மாதம் 2006ம் ஆண்டில் என் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் திருமறைத்தீப ஆசிரியர் எழுதிய ‘திருச்சபை சீர்திருத்தம்’ என்ற நூல் பத்திரிகையோடு என் கையில் கிடைத்தது. அந்த நூலையும், பத்திரிகையையும் வாசித்த பிறகு நானும் என் மனைவியும் நான் பணி செய்துவந்த மிஷனரி நிறுவனத்தில் இருந்து விலகத் தீர்மானித்தோம். அதுமட்டுமல்லாது திருமறைத்தீபத்தில் இருந்து நாங்கள் பத்துவருடங்களாக (1996-2006) கற்று வந்திருந்த வேத போதனைகளின் அடிப்படையில் குஜராத்தில் உள்ளூர் சபையொன்ற�� நிறுவவும் தீர்மானித்தோம். இன்று கர்த்தரின் பெருங் கிருபையால் கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் வேதபோதனைகளைப் பின்பற்றி நடக்கும் திருச்சபையாக குஜராத்தில் அமைக்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. நாங்கள் தனிப்பட்ட விதத்திலும், சபையாகவும் திருமறைத்தீப ஆசிரியர் போதகர் பாலாவிற்கு அவருடைய எழுத்துப்பணிகளுக்காக பெரும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.\nநான் வளர்ந்த முறையின் காரணமாக எனக்கு தமிழில் வாசிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் திருமறைத்தீபம் பத்திரிகையின் காரணமாக நான் தமிழில் வாசிக்க பெருமுயற்சி செய்து வருவதோடு எனது மனைவியின் துணையோடு அதில் வருகின்ற ஆக்கங்களின் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுகிறேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் பத்திரிகையை நான் வாசித்து வருகிறேன். ஆசிரியரிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் இறையியல் கற்று வருவதற்கு இடையில் பத்திரிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து சத்திய உணவளித்து வருகிறது. அதில் வரும் ஆக்கங்களில் அருமையானதும், ஆழமானதுமான சத்தியங்களை வாசித்தறிந்து நான் மகிழ்ந்திருக்கிறேன். என்னுடைய ஊழியப் பணியில் நான் சந்தித்து வருகின்ற ஆத்மீக விஷயங்களுக்கு பத்திரிகை தகுந்த விளக்கமளித்து எனக்குத் துணை செய்கிறது. சத்தியத்தில் என்னை வளர்ச்சியடையச் செய்து, போலிப்போதனைகளில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள பத்திரிகை உதவிசெய்கிறது. என்னுடைய குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பல விஷயங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. பெங்களூரில் உள்ள எங்கள் சபை மக்களில் பலரும் ஆர்வத்தோடும், தாகத்தோடும் பத்திரிகையை வாசித்து வருகிறார்கள். தங்களுடைய குடும்ப ஜெபவேளைகளிலும் அவர்கள் பத்திரிகையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nபத்திரிகையில் வந்த ‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ எனும் ஆக்கம் நகைச்சுவையோடு ஆரம்பித்த போதும் நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவத்தைப் படம்பிடித்துக் காட்டியதோடு நம்முடைய செய்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்படித் தூண்டியது. ‘சுவிசேஷத்தை எப்படிப் பிரசங்கிப்பது’ என்ற ஆக்கம் சுவிசேஷப் பிரசங்கத்தை சரிவர செய்ய என்னை ஊக்கப்படுத்தியது. ‘சபை ஆ���ாதனை’ பற்றிய ஆக்கங்கள் மனித இச்சைகளின்படி ஆராதனை நடத்தாமல் கர்த்தரின் வார்த்தையின் வழிப்படி ஆராதனை நடத்த எனக்கு பயனளித்தது. சுயாதீன சித்தத்தைப் பற்றி நான் பெரிதாக எண்ணியிருக்கவில்லை. சுவிசேஷத்தை சரிவரப் புரிந்துகொள்ள சுயாதீன சித்தம் பற்றிய போதனைகள் எந்தளவுக்கு அவசியமென்பதையும், சுயாதீன சித்தம் பற்றிய கருத்துக்களே சீர்திருத்தவாத காலத்தில் பெரும் தர்க்கங்களை உருவாக்கின என்பதையும் அதுபற்றிய ஆக்கங்கள் எனக்கு தெளிவுபடுத்தின. ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தலைப்பே என்னுடைய சபை மக்கள் அனைவரும் சுயாதீன சித்தம் பற்றிய ஆக்கத்தை வாசிக்கப் பெரும் ஆர்வத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதோடு, அதுபற்றிய சரியான போதனைகளையும் பெற்றுக்கொள்ள உதவியது. அல்பர்ட் என். மார்டின் அவர்களின் பிரசங்கங்கள் எப்போதுமே ஆழமான சத்தியங்களைக் கொண்டவையாகவும் இருதயத்தைத் தொடுகின்றவையாகவும் இருக்கின்றன. அவை என்னுடைய பிரசங்க ஊழியத்துக்கும் பேருதவி புரிகின்றன. பத்துக் கட்டளைகளைப் பற்றி இப்போது நான் சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேன். திருமறைத்தீபத்தில் அதுபற்றி வந்துள்ள ஆக்கங்கள் அதிகாரத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் கர்த்தரின் கட்டளைகளைப் பிரசங்கிக்க உதவின.\nஎன்னுடைய பிரசங்கப் பணியில் மாற்றங்களைக் கொண்டுவர பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பாவிகளைக் கிறிஸ்துவிடம் அழைக்கும் முறையில் நான் இப்போது மாற்றங்களை செய்திருக்கிறேன். அதற்குக் காரணம் ‘சுயாதீன சித்தம்’ பற்றிய பத்திரிகையில் வந்துள்ள ஆக்கங்கள்தான். எத்தனையோ விஷயங்களை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பத்திரிகை தற்காலத்தில் நிகழும் அவசியமான பல விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்து நம்முடைய சிந்தனைகளையும் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து சபை சீர்திருத்தத்தில் உத்வேகத்தோடு ஈடும்படி வழிகாட்டுகிறது.\nஎங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளரப் பேருதவி புரிந்து இந்தக் காலாண்டுப் பத்திரிகையை வெளியிட்டு வரும் பத்திரிகை ஆசிரியரையும், அவரோடு இணைந்து உழைப்பவர்களையும், பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் துணை செய்கிறவர்களையும் இந்த நேரத்தில் என்னால் வாழ்த்தி ��ன்றி கூறாமல் இருக்க முடியாது. கர்த்தர் தொடர்ந்து இதனைத் தன் மகிமைக்காகப் பயன்படுத்தட்டும். மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பத்திரிகை என் கைக்குக் கிடைக்காமல் போனது மட்டுமே என்னுடைய வருத்தம்.\nமுதலில் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும். பத்திரிகைக்கு இது இருபதாம் ஆண்டு. கர்த்தருடைய கிருபையால் இது பத்திரிகையின் பெரும் சாதனை. எத்தனையோ பத்திரிகைகள் வந்த வேகத்தில் காணாமல் போக, இருப்பவையும் இறை சிந்தனை அளிப்பதற்கு பதில் இறை நிந்தனை செய்துகொண்டிருக்க, இவைகளின் மத்தியில் சத்தியத்தை அறியும் ஆர்வமுள்ளோருக்கு கலங்கரைத்தீபமாக ஒளிர்கிறது ‘திருமறைத்தீபம்’. ஆயிரக்கணக்கானோர் இதன் வெளிச்சத்தால் கண் திறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக இதை நான் எழுதுகிறேன்.\nநான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து பாரம்பரிய சபையொன்றிற்கு போய்க்கொண்டிருந்தேன். அங்கே அடைந்தது ஒன்றுமில்லை. கிறிஸ்துவை அறியாமல் நான் அந்தச் சபைக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். கர்த்தர் தன் கிருபையால் என்னை ஒரு நாள் இரட்சித்தார். ஆவியின் கண்கள் திறக்கப்பட்டு சத்தியத்தை அறியும் ஆவலில் அதைத் தேடித்திரிந்தேன். எத்தனையோ சபைகளுக்குப் போய்ப் பார்த்தேன். அங்கெல்லாம் சத்தியம் போதிக்கப்படவில்லை. இதற்காக கர்த்தரிடம் அழுது மன்றாடியிருக்கிறேன். 2001ம் ஆண்டில் ஒரு சபைக்குப் போனபோது அங்கிருந்து திருமறைத்தீபம் பத்திரிகை எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தபோது ஏனைய பத்திரிகைகளில் இல்லாத சத்திய ஈர்ப்பை அதில் உணர்ந்தேன். இன்றுவரை தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.\nபத்திரிகையின் எழுத்து நடையும், கருத்து வளமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதன் வடிவமைப்பு அருமையானது. பத்திரிகையில் வந்துள்ள பல ஆக்கங்கள் எனக்கு சத்திய விடுதலை அளித்திருக்கின்றன. ‘கர்த்தர் கட்டியெழுப்பும் சபை’, ‘குடும்ப ஆராதனை’, ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’, ‘1689 விசுவாச அறிக்கை விளக்கம்’, ‘வினா விடை மூலம் வரும் கிறிஸ்தவ கோட்பாடுகள்’, ‘சான்றோரின் சரித்திரம்’, ‘திருச்சபை வரலாறு’ போன்ற ஆக்கங்கள் மூலம் நான் இரட்சிப்பு குறித்த தெளிவான விளக்கங்களையும், சபை பற்றியும், குடும்ப அமைப்பு பற்றியும் அதிகம் அறிந்துகொண்டேன்.\nதிருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழை வாசித்தேன். எத்தனை அருமையான பணி இது. உங்களுடைய கடுமையான உழைப்பை என்னால் அதில் பார்க்க முடிந்தது. ‘உடையும் இந்தியா’ நூலை விமர்சித்து நீங்கள் எழுதியிருக்கும் முறை என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னோடு பணிபுரியும் சக ஆசிரியரோடு அநேக காரியங்களை பகிர்ந்து வருகிறேன். என்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த ஆக்கத்தை வாசித்து என்னைப் பற்றி நினைத்து என்னால் வெட்கப்படத்தான் முடிந்தது. என்னைச் சுற்றி என் நாட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே தெரியாமல் இருந்திருக்கிறேனே. ‘உடையும் இந்தியாவுக்கு’ நீங்கள் கொடுத்திருக்கும் பதில் அருமையானது. உங்களுக்கு எங்கிருந்து இத்தனை ஞானத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார் அந்த ஆக்கத்தில் உங்களுடைய ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது. ஆக்கத்தில் சில வசனங்கள் அருமையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nசபை வரலாறு நூல்களை மறுபடியும் வாசித்து வருகிறேன். வரலாற்று சம்பவங்களை பிரசங்கத்திலும் பயன்படுத்தி வருகிறேன். சபை மக்களை வாசிக்கும்படி தூண்டி வருகிறேன். உங்களுடைய எழுத்து நடை உங்களோடு நேரில் பேசிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது. மிகவும் எளிதான, இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய நடையாக இருக்கிறது. நூலில் காணப்படும் படங்கள் வரலாற்று சம்பவங்களை மனக்கண்ணில் கற்பனை செய்து எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க உதவுகின்றன. இந்த நூல்கள் சுவிசேஷத்தைப் பாரத்தோடு பிரசங்கிக்கவும், சத்தியத்திற்காக நிற்கவும் துணை செய்கின்றன.\nகிறிஸ்தவ தமிழினத்துக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருந்து வருகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இதற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறி தொடர்ந்தும் அவர் உங்களை அருமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.\n← சில சமயங்களில் சில நூல்கள் – 2\nசில சமயங்களில் சில நூல்கள் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக ���ல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606924/amp?ref=entity&keyword=homam%20pooja", "date_download": "2020-09-23T16:33:10Z", "digest": "sha1:LYQ5T3IRP2QRIHLJJES535FQHW7PUOUK", "length": 7384, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Ayodhya, Ram Temple, Bhoomi Puja, started | அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராம் கோயில் பூமி பூஜை விழா\nஅயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வேத மந்திரம் முழங்க தொடங்கி விழா நடைபெற்று வருகிறது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n× RELATED கீவளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/607154/amp?ref=entity&keyword=Bay%20of%20Bengal%3A%20Heavy%20Rain", "date_download": "2020-09-23T16:44:14Z", "digest": "sha1:OAQAIROSFVWDJFP42CC3QNME6SAAYT5O", "length": 7794, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "A deep depression in the Bay of Bengal north of Odisha | ஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி\nஒடிசா: ஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உறுவாகியுள்ளது. 9-ம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மலை சார்ந்த மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் ச���ரேஷ் அங்காடி காலமானார்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nநாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n× RELATED வடமாநிலத்துக்கு போனது.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-23T16:44:09Z", "digest": "sha1:75CAX4EE7V6JYSY2HKGZV73PLEUNUV5X", "length": 6481, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "உழுத்தம்பயறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉழுந்தம்பயறு = உழுந்து + பயறு\nஉழுந்து, உழுத்தம்பயறு, உழுத்தம்பருப்பு, உழுத்தமா, உழுந்தமா\nஉளுந்து, உளுத்தம்பயறு, உளுத்தம்பருப்பு, உளுந்தமா\nபயறு, பச்சைப்பயறு, கடலைப்பயறு, உழுந்தம்பயறு, உளுந்தம்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, மொச்சைப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு\nகாடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு, காட்டுயிர்\nகோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்\nகாட்டுப்பயிர், தோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்\nஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்\nகீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்\nநடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்\nஆதாரங்கள் ---உழுத்தம்பயறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2012, 16:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-09-23T16:34:40Z", "digest": "sha1:AXW6RS32H2F7HSMDMXEKM5C7WJHH32DY", "length": 4819, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "நல்ல விதையாக | Radio Veritas Asia", "raw_content": "\nஇன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,\nஆண்டவருடைய கட்டளைகளை வழுவாது பின்பற்றினால் ஆண்டவர் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். தக்க காலத்தில் அவர் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேகரிப்போம். வயல்வெளிகளில் நம் கால்நடைகளுக்கு அவர் புல் தருவார். நாம் உண்டு நிறைவு கொள்வோம்..\nநம்மிடையே நோய் இருக்காது. துன்பம் இன்பமாக மாறும்.ஆண்டவரின் வல்லமை நம் மீது நிழலிடும். நமக்கு எதிராக எழும்பும் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகும். ஆண்டவருடைய ஓங்கிய புயமும், பலத்த கரமும் நம்மை காத்து நடத்தும்.\nஎனவே ஆண்டவரின் வார்த்தைகளை நம் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துவோம். அவற்றை நம் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்வோம்.\nஅவற்றை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். . வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பற்றி பேச தியானிக்க முயற்சி செய்வோம்.\nஆண்டவரே, என் அடைக்கலமானவரே, உம்மை போற்றுகிறேன். உம் வார்த்தைகளை என் இதயத்தில் சுமந்து செல்ல அருள் தாரும். அலகை வந்து அந்த வார்த்தைகளை எடுத்து செல்லாது நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக நூறு மடங்கு ஆயிரம் மடங்கு பலன் கொடுக்க செய்தருளும். ஆசீர்வதியும் . ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/10_28.html", "date_download": "2020-09-23T15:06:29Z", "digest": "sha1:2P6OS33KC2FMPYHQD4PM7U3KEHMLNCK4", "length": 14171, "nlines": 80, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மார்ச் 10", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுனித சூசையப்பர் குழந்தை இயேசு பிறந்த 8-ஆம் நாள் இயேசு என பெயர் சூட்டியதை தியானிப்போம்.\nஇயேசு பிறந்த எட்டாம் நாள் அக்கால வழக்கப்படி திருச்சடங்கு நிறைவேற்றி \"இயேசு' என பெயரிடப்பட்டது. இது ஜென்மப் பாவத்தைப் போக்குவதற்காக நிறைவேற்றப்படும் சடங்காக கருதப்பட்டது. இத்திருச்சடங்கில் சிறுகுழந்தையின் உடலில் விருத்தசேதனப் படுத்தி, பின்னர் மருந்திடுவர். குழந்தைகள் அப்போது அழுவதுண்டு. புனித சூசையப்பரும் அக்கால வழக்கப்படி அருட்சாதனங்களை இயேசுவுக்கு அளிக்கசெய்தார். புனித சூசையப்பர் எல்லாக் கடமைகளையும் சரிவர நிறைவேற்றிவந்தார். இயேசு பாலனிடமிருந்து வந்த இரத்தத்தினைக் கண்டு புனித சூசையப்பரும் மரியன்னையும் வேதனையடைந்து, சிந்திய இரத்தத்தினை இறைவனுக்கு காணிக்கையாக்கி இயேசு என்ற திருப்பெயரை உடையவர் தங்களைப் படைத்த இறைவனின் திருக்குமாரன் என்பதை அறிந்து வானதுதர்கள் மகிழ, பசாசுகள் பயந்து பணிந்து வணங்கியது. மேலும் இயேசு என்ற திருநாமம் நறுமணத் தைலத்தைப்போல் இருக்கிறது வேத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு என்னும் பெயர் நறுமணத் தைலத்தைப்போல் இருப்பதால் ஞான ஒளிக்கும், ஞான உணவிற்கும் உதவும் என புனித பெர்நர்தூஸ் கூறியுள்ளார். இப்பெயர் அக இருள், பாவ இருளை அகற்றுவதோடு பக்தியும் விசுவாசத்தோடும் கூறுகிறவர்களுக்கு ஞானப்பலன் கிடைக்கும்.\nகிறிஸ்தவர்களாகிய நாம் பசாசின் சோதனை வழியாக வரும் பாவ இருளில் மூழ்காதபடியும், நமக்கு வரும் துன்ப துயரங்களை பொறுமையோடு தாங்கிக் கொள்ளவும் இப்பெயர் போதும். இந்த திருநாமத்தை அறிக்கையிட்டு நாம் கூறுவதால் மோட்சத்திற்குச் செல்லலாம். வேறு எவ்வழியிலும் வான்விடு செல்ல இயலாது என பேதுரு கூறியுள்ளார். மனதில் இயேசு என்னும் பெயரை உச்சரித்தால் பரிபூரண பலன் உண்டு. ஒவ்வொருதடவை கூறும்போதும் பலன் உண்டு என்பதை அறிவோம்.\nபாரீஸ் என்னும் நகரத்தில் ஒருவன் பல வருடங்களாக தீய வழியில் சென்று கொண்டிருந்தான். துறவியாக இருந்த இம்மனிதனின் சகோதரன் இவருடைய மரணத்தையும், இறைவன் அளிக்க இருக்கிற தீர்ப்பையும், அதனால் வரக்கூ���ிய தீய பலன்களையும் அமுக்க, தன் சகோதரனுக்கு விவரித்து வந்தார். இவ்வுலகில் தீயோர்க்கு வருகிற வியாதி, துன்ப துயரங்கள், அவமரியாதை, அவமானம இவற்றினை எடுத்துக்கூறியும் நாளுக்கு நாள் பாவச்சேற்றினில் அமிழ்ந்து கொண்டே இருந்தான். இந்த துறவியோ தனது முயற்சியில் பலனற்றும் போவதை கண்டு பெரிதும் மனம் வருந்தி புனித சூசையப்பரின் உதவியை நாடினார். இந்த கொடியவன் மனம் திருந்த ஒன்பது நாட்கள் திருப்பலி புனித சூசையப்பரைக் குறித்து நிறைவேற்றினார். பின்னர் அடுத்த ஒன்பது நாட்கள் சில புண்ணியவான்களை நற்கருணை உட்கொள்ள செய்தார். அப்போது அத்தீயவன் தொழு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் அவதியுற்றபோது மனந்திரும்பி இறைவன் தன் பாவங்களை மன்னிக்கும்படி ஒப்புரவு அருட்சாதனத்தைப்பெற்று அவன் மனந்திரும்பியதும் புனித சூசையப்பரின் தயவால் நோய் குணமானது. பின்னர் பக்தி முயற்சிகளிலே ஈடுபட்டு நன்மரணம் அடைந்தான். ஒரு புண்ணியவதி ஒரு தடவை தவறி மோக பாவம் செய்தாள். அதனை ஒப்புரவில்கூற வெட்கப்பட்டு மறைத்து வந்தாள். அதனால் மனம் வருந்தி பயத்தோடு வாழ்க்கை நடத்தி வந்தாள். புனித சூசையப்பரிடம் தனக்கு திடமான மனதும தைரியமும் கிடைக்கப்பெற்று நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதற்காக செபித்தாள். புனித சூசையப்பரின் அருளால் ஒப்புரவில் தன் பாவங்களை மறைக்காது வெளிப்படுத்தினாள். அவளுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைத்தது. நாம் ஒப்புரவு அருட்சாதனத்தினை பெறும்போது வெளிப்படையான நல்ல இறைவனுக்கு ஏற்புடைய விதத்தில் பாவங்களை வெளியிட புனித சூசையப்பரிடம் வேண்டுவோம். (3 பர, அரு பிதா)\nஇயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு இயேசு எனப் பெயரிட்ட புனித சூசையப்பரே உம்மை பணிவன்புடன் வணங்கி புகழ்கின்றோம். இயேசு என்னும் நற்பெயரை மூவுலகத்தாரும் தாழ்ச்சியுடன் வணங்குவார்களாக உம்மை பணிவன்புடன் வணங்கி புகழ்கின்றோம். இயேசு என்னும் நற்பெயரை மூவுலகத்தாரும் தாழ்ச்சியுடன் வணங்குவார்களாக இப்பெயரால் அசுத்த ஆவிகளின் சக்தி முறியடிக்கப்படவும், திருச்சபையின் எதிரிகள் மறையவும், பிற மதத்தவர் மனந்திரும்பவும் செய்வீராக இப்பெயரால் அசுத்த ஆவிகளின் சக்தி முறியடிக்கப்படவும், திருச்சபையின் எதிரிகள் மறையவும், பிற மதத்தவர் மனந்திரும்பவும் செய்வீராக உமத�� பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் இத்திருப்பெயரை எக்காலமும், வாழ்நாளிலும், மரண வேளையிலும் உச்சரிக்க உதவும்படி உம்மை நோக்கி பணிவாக செபிக்கிறோம்.\nஇன்று சொல்ல வேண்டிய செபம்\nஇயேசு என்ற திருப்பெயருக்கு எக்காலமும் புகழ் உண்டாகுக . இயேசு என்ற திருப்பெயரை கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்குவோம். இயேசு என்ற திருப்பெயருக்கு அசுத்த ஆவிகள் பயந்து ஓடக்கடவதாகும்.\nபிறமதத்தவர்கள் மனந்திரும்ப இயேசுநாதரிடம் செபிப்பது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T15:59:04Z", "digest": "sha1:Q2425O3ZGTSB2J2GBYFKM4VWTRVN43IH", "length": 10118, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாஜக மீது விமர்சனம்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - பாஜக மீது விமர்சனம்\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nமத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திருச்சி சிவாவின் ஆலோசனை ஏற்க வெங்கய்ய...\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nகரோனாவை எதிர்கொள்ள நிதி தேவை; இதுவரை கிடைத்தது ரூ.9.3 கோடி; உதவக் கோரும்...\nஅலெக்ஸி நவால்னி சுதந்திரமாக இருப்பார்: ரஷ்யா\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகூடங்குளம் போராட்டம்; பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்: நெல்லை எஸ்.பி.யிடம் இன்பதுரை...\nபாஜக மாநிலத் தலைவர் வருகையின்போது தடை உத்தரவை மீறி வாகனப் பேரணி; 970...\nதட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை...\nநூறு சதவீதக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற...\nதமிழக ���ுதல்வரை விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: அதிமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2018/05/blog-post_30.html", "date_download": "2020-09-23T15:24:37Z", "digest": "sha1:ZXVZ4NC64CVP6EDLOUKGH3PWUVC75JTS", "length": 13569, "nlines": 90, "source_domain": "www.kalvikural.in", "title": "தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome health tips தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா\nதலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா\nதலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.\nஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது….\nதலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.\nதலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.\nதலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது ���வசியம்.\nதலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.\nநேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.\nஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.\nகுப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு:\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்க��� உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nமேலும் இதன் மருத்துவ தன்மைகள்:- ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/ladha-rajinikanth-meet-with-cm", "date_download": "2020-09-23T16:58:07Z", "digest": "sha1:DCME7TBYN3IHWNC4S2YN3RDYC7LGBMZO", "length": 8227, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "அவசர கோரிக்கையுடன் முதல்வரை சந்தித்த லதா ரஜினிகாந்த்...! - Seithipunal", "raw_content": "\nஅவசர கோரிக்கையுடன் முதல்வரை சந்தித்த லதா ரஜினிகாந்த்...\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்து இருக்கின்றார். இந்த சந்திப்பானது, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nசில நாட்களுக்கு முன்பாக தமிழத்தை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய சம்பவம் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம். இதன் காரணமாக லதா ரஜினிகாந்த் குழந்தைகளை காப்பாற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார்.\nசில நாட்க ளுக்கு முன்பு இது குறித்து தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கலந்தாலோசித்தார். இதனை தொடர்ந்து, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லதா ரஜினிகாந்த் நேரில் சந்தித்து குழந்தைகளை காப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதன் காரணமாக குழந்தைகளை காப்பதற்காக அமைப்பு உருவாக்கப்பட்டால், அதற்கு தலைவராக லதா ரஜினிகாந்த் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. அனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..\nமாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்தால் அவ்வளவு தான்.\nஅடுத்த 3 நாட்களுக்கு தொடர் கனமழை. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/gemini-ganesanum-suruli-rajanum-review/", "date_download": "2020-09-23T15:36:04Z", "digest": "sha1:XUMEKDIOYQ5XZKGE4LKK26OFGABVFNP7", "length": 16836, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nகே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும் அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெயின்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு. அந்தகாலத்து காதல் மன்னன் ஜெமினியின் டூப்பாக இந்த காலத்து கன்னிப் பையன் அதர்வாவை ஜாயின்ட் அடித்திருக்கிறார்கள். இந்த ‘லாஜிக்’ இல்லாத லவ்வில் ‘லவுக்கை’யில்லாத ராதாவாக பொருந்தி விடுகிறார் இவரும்\nதன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்() புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன…) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன… செம ஜாலியான அந்த கடைசி முக்கால் மணி நேரத்திற்காகவே முதல் ஒண்ணேகால் மணி நேரத்தை பொறுத்துக்கொள்ளலாம்.\nஅதர்வாவுக்கு துறுதுறு லவ் பொருந்துகிறதோ, இல்லையோ இந்த கதை அவரை தனக்குள் அப்படியே ‘ஜப்பக்’கென்று பொருத்திக் கொள்கிறது. ஒரே போர்ஷனில் குடியிருக்கும் ரெஜினாவை கவிழ்த்து அவரை காதலிக்கும் போதே, அதே வீட்டின் இன்னொரு போர்ஷனிலிருக்கும் அதிதியை கரெக்ட் பண்ணுகிற காட்சிகள் விரிகிறது. அடங்கொப்புறானே என்று வெப்பம் அடங்குவதற்குள், வீட்டை காலி பண்ணிக் கொண்டு ஊட்டியில் போய் இறங்குகிறது அதர்வா குடும்பம். கண்ணை விழிக்கும்போதே பிரணிதா. அங்கும் ஒரு டபுள் செஞ்சுரி.\nஇப்படி அதர்வாவுக்கு தரப்பட்ட காதல் பஞ்சுகளையெல்லாம் சேர்த்து அழகான தலையணையாக்கி நம்ம நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார் டைரக்டர் ஓடம் இளவரசு. ஒரே ஒரு சங்கடம். இந்த கேரக்டரில் அதர்வாவை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் லேசாக தோன்றி மறைவதுதான் துரதிருஷ்டம்.\nரெஜினா மெல்ல இளைஞர் மன்றத்தின் இளவரசியாகிக் கொண்டிருக்கிறார். “என்னடா… என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு” என்று அதட்டிக் கொண்டே அதர்வாவை வளைக்கும் லவ் லாவகம், கொஞ்சநேரத்தில் பிசுபிசு��்துப் போவதை கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.\nபிரணதியை இறக்கியதே ரசிகர்களை கிறுகிறுக்க விடதான் என்பதை அவர் திரையில் வரும்போதெல்லாம் தெரியவிடுகிறார் ஒளிப்பதிவாளர். கோணத்திற்கு ஒரு அழகாக இருந்தாலும், கோக்குமாக்கு அழகால் திணறடித்திருக்கிறார் அவரும். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கண்ணியத்திற்கு இழுக்கில்லாமல் கை பிடிக்கிறார் அதர்வாவை. அப்புறம்… அதிதி. லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிதி. லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிர்ஷ்ட மழையில் இவரும் ஹீரோயினி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.\nஅதர்வா ஒரு பக்கம் தவறவிட்டாலும், ஆஞ்சநேயர் மலையை தாங்கியது போல மொத்த படத்தையும் தாங்குகிறார் சூரி. அதிலும் அங்க சுற்றி இங்க சுற்றி நம்ம தலையில கைய வச்சுப்புட்டானே என்பதை உணர்ந்து சூரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்…. சூப்பரோ சூப்பர். எடுத்த எடுப்பிலேயே இவரை ரவுடி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும், அதற்கப்புறம் சொல்லப்படும் காரணங்களும் ரொம்ப சப்பண்ணே…\nஐ ஆம் வெயிட்டிங்… என்ற வசனத்தை இனிமேலும் சொன்னால் சம்பளம் கட் என்று மொட்டை ராஜேந்திரனுக்கு உத்தரவு போட்டாலொழிய அவர் காமெடியில் ஒரு மலர்ச்சியும் நேரப்போவதில்லை. மகனுக்கும் அப்பாவுக்குமான ரிலேஷன்ஷிப், பிரண்ட்ஷிப் போல இருக்கணும் என்று உணர்த்துகிறார் டி.சிவா.\nடி.இமானின் இசையில் ஒரு பாடலாவது தேறிவிடும் என்று காத்திருக்க வைக்கிறார். அந்த காத்திருப்புக்கு பலன், ‘அம்முக்குட்டியே’ பாடல். (உடம்பு இளைக்கலாம். திறமை இளைக்கக் கூடாது சார்…)\nஜெமினிகணேசனாகவே நடித்து பெயர் வாங்கிவிட்டபடியால், அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக\nமுடிஞ்சா இவன புடி விமர்சனம்\nமாவீரன் கிட்டு / விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் / விமர்சனம்\nபொதுவாக என் மனசு தங்கம் / விமர்சனம்\nபுரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..\nஅஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தி���ாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stationbench.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2020-09-23T16:28:34Z", "digest": "sha1:KZWCTYQB7LEIU732YJJR62TYPAS724WV", "length": 18189, "nlines": 37, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: எதிராக இருப்பது யார்?", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n நம்மில் பலருக்கு முற்றிலுமாக மறந்து போன ஒரு பொருள் தாளும் பேனாவும் எடுத்து நாம் கடிதம் எழுதி வருடங்கள் ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது. இருந்த போதிலும் இன்னும் நமக்கு கடிதத்தை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது யார்\n உள்ளூர் பிரச்னையில் இருந்து உலகப் பிரச்னை வரை டெல்லிக்கு கடிதம் எழுதும் தலைவர்கள் டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள் டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள் நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா ஆம். கடிதத்தின் நகலை உடனடியாக ஊடகங்களில் வெளியிட முடியும்\nஅப்படி ஊடகங்களில் வெளியான ஒரு கடிதத்துக்கு சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஊழல் எதிர்ப்பு ‘நாயகன்’ அன்னா ஹசாரேக்கு அவர் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஒரு முறையும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஒரு முறையும் அன்னா ஹசாரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று சோனியாவிடம் கண்ணைக் கசக்கி இருந்தார். அதற்கு சோனியா காந்தி “உங்களை சிலர் விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை; அவர்களை நான் ஊக்கப்படுத்தவும் இல்லை” என்று பதில் அனுப்பி இருந���தார்\nஆனால், சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்; அதேசமயம் கட்சியில் இருந்து வரும் பொறுப்பற்ற விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவும் இல்லை. திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவேதி போன்ற தலைவர்கள் அன்னா ஹசாரே அணிக்கு எதிராகவும் ராம் தேவ் குழுவுக்கு எதிராகவும் ‘பிய்த்து உதறுகிறார்கள்’; உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களை மட்டுமா எதிர்த்துப் பேசுகிறார்கள் அல்லது அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துவதோடு நின்று விடுகிறார்களா என்ன\nஅவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்; நாடாளுமன்றம் பெரியதா அல்லது சிவில் சமூகம் பெரியதா என்று புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். ஊழலை எதிர்த்துத் தானே அன்னா ஹசாரே போராடுகிறார் என்று அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அரசை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அரசும் ஊழலும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது\nகாங்கிரஸ் கட்சியில் இருக்கும் யார் யாரோ அப்படிப் பேசினால் நமக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றாது. நம்முடைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிவில் சமூகப் போராட்டங்களைக் குறை சொல்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தங்களுடைய பொறுப்புகளை விட்டுக் கொடுப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார் ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன் என்றும் அவர் சேர்த்தே சொல்கிறார்\n “நீங்கள் போராடலாம்; ஆனால் நாங்கள் நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திவிட வேண்டும்; நாங்கள் எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம் காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும் பொதுநல அமைப்புகளின் போராட்டம், ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்ற ரீதியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார்.\nபிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று லோக்பால் சட்ட முன்வரைவில் சில விஷயங்களை பொதுநல அமைப்புகள் வலியுறுத்துவதை காங்கிரஸ் கட்சியால் தாங்க முடியவில்லை அதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் போராட்டங்கள் அபகரிக்க முயல்கின்றன என்று கூக்குரல் இடுகிறார்கள்\nஅன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா சானு, ராம் தேவ் போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுக்க முயல்கிறார்களா நிச்சயம் இல்லை. அவர்களுடைய போராட்டங்களில் ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம். ஊடகங்களின் பாரபட்சம் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்புக்கோ அல்லது கருப்புப் பண ஒழிப்புக்கோ முழுமையான தீர்வு அளிப்பவை அல்ல என்று ஒருவர் கருதலாம். அதற்காக அரசு சொல்லும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது\nஅரசாங்கமும் ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களும் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு வர வேண்டும்; வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்; அதோடு அவர்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. சட்டம் இயற்றும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே; அந்த நடைமுறையில் பிரதிநிதிகளுக்கு மக்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. இந்த ஆளுவோரின் சிந்தனைதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக மக்களைத் ‘திசைதிருப்பும்’ வேலைக்கு அடிநாதமாக இருக்கிறது\nஉண்மையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யார் பறித்துக் கொண்டிருகிறார்கள் ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயக��ா ‘எங்கள் தலைவருக்கு ஜலதோஷம், அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தும்மிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் மனம் திறந்தார்களே, இதுதான் இந்திய இறையாண்மையா\nதேசிய சிறப்பு அடையாள அட்டையை இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கும் திட்டத்துக்காக நந்தன் நிலகேனியை மத்திய அரசாங்கம் தலைவராக நியமித்தது. எந்த நாடாளுமன்றத்திடம் அதற்காக அனுமதி வாங்கியது நம் அரசு தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார் நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன் மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன் மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன் அவ்வளவு ஏன் சோனியா காந்தியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஆலோசனைக் குழுமத்தைக் கூட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் அமைப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை சிதம்பரத்தை விடவும் ஜெயந்தி நடராஜனை விடவும் யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும் நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்பட���க்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும் பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ மக்களாகிய நமக்குத்தான் இல்லை\nதமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2013/08/1982013-to-8102013.html", "date_download": "2020-09-23T16:39:24Z", "digest": "sha1:7TS3CWIZIH3OPLCR7MQGPO6XUULD6WTO", "length": 20713, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்காலம்!!!(19.8.2013 to 8.10.2013)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்காலம்\nஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று செவ்வாய் அழைக்கப்படுகிறது;ஆயுள்காரகன் மற்றும் தொழில்காரகன் என்று சனி அழைக்கப்படுகிறது.இருவருமே கலியுகத்தில் தான் கடுமையாக உழைத்து மனிதர்கள்,நாடுகள்,தலைவர்களின் தலைவிதியையே மாற்றுகின்றன;ஒவ்வொரு முப்பது ஆண்டுக்கு ஒருமுறையும் சனிக்கிரகம் துலாம் ராசியில் உச்சமடைகிறார்;அப்போது உலகெங்கும் நீதி நிலைநாட்டப்படும்;ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய் உச்சம் அல்லது நீசம் அடைகிறது.செவ்வாய் உச்சமடையும் போது காவல் துறை,ராணுவத்துறை வலுமைப்படுத்தப்படுகிறது;நீசமடையும் போது பிற கிரகநிலைகளைப் பொறுத்து பூகம்பங்கள்,நாடுகளுக்கு அவமானம் அல்லது பேரிழப்புகள் அல்லது கலகங்கள் ஏற்படுகின்றன;\n19.8.2013 அன்று நள்ளிரவு நேரத்தில் செவ்வாய் நீசமாகத் துவங்கி,அந்த நீச நிலையானது 8.10.2013 வரை தொடர்கிறது.இதனால் செவ்வாயின் ஆட்சி விடுகளான மேஷம்,வி��ுச்சிகம் ராசிகளில் பிறந்தவர்கள் பலவித கவுரவக் குறைச்சல்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள்;தொழில் கிரகமான சனியின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தும் சக்தி செவ்வாய்க்கிரகத்தின் பார்வைக்கு உண்டு என்று ஜோதிட கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சனி உச்சமாகி தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையால் கடகராசியை கடந்த ஒரு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அந்த கடகராசியில் பாசம்,துணிச்சல்,சொந்த வீடு,சொந்த சகோதரன்,ரத்த சிகப்பணுக்கள்,கோபம்,ஆவேசம் போன்ற மனித சுபாவங்களுக்குக் காரகத்துவமாக விளங்கும் செவ்வாய் நீசமாகி உச்சச் சனியின் பார்வைக்குள் சிக்க இருக்கிறார்.செவ்வாயும் தனது அரைப்பார்வையான நான்காம் பார்வையால் சனியைப் பார்க்க இருக்கிறார்.\nநாம் வாழ்ந்து வரும் பூமியின் பிறந்த ராசி கடகராசி நமது நாடான இந்தியாவின் சுதந்திர நேரப்படி,இந்தியாவின் ராசியும் கடகராசி;நம் ஒவ்வொருவரின் மனங்களையும் ஆளும் சந்திரனின் ஆட்சி வீடும் அதே கடகராசியாக இருப்பதால்,இந்த முறை நம் ஒவ்வொருவரும் (இந்த 45 நாட்களுக்குள்) ஒருசில நாட்களாவது எந்த ஒரு சிறு பிரச்னையையும் எதிர்கொள்ள இயலாமல் தவிக்கப் போகிறோம்;இதனால்,பூமியில் சிலபல மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன;இந்த மாற்றங்கள் 19.8.2013 அன்று துவங்கி 31.12.2013 வரை படிப்படியாக நிகழ இருக்கிறது.\nஇது தொடர்பாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் அருளிய ஆன்மீக அறிவுரைகளின் தொகுப்பு இதோ:\nதனுசு ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாய் நீசமாகி 45 நாட்கள் இருக்கப் போவதால்,அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஜீவசமாதி வழிபாடு அல்லது அரசமர வழிபாடு செய்து வர வேண்டும்.ஏற்கனவே,ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் இதைப் பின்பற்ற வேண்டியதில்லை;\nமுதலில் ஜீவசமாதி வழிபாட்டைப் பார்ப்போம்:\n5.10.2013 (புரட்டாசி மாதத்து அமாவாசை)\nஇந்த நாட்களில் ரோஜாப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாலை;நெய் தீபம்,ஒரு கிலோவுக்குக் குறையாமல் டையமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்புத் திராட்சை குறைந்தது அரைக் கிலோ(கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டாம்);விதையில்லாத பேரீட்சை பழம் ஒரு பாக்கெட்,வெற்றிலை+கொட்டைப்பாக்கு+ஆறு நாட்டு வாழைப்பழங்கள்,பத்தி பாக்கெட்\nஇவைகளுடன் உங்கள் ஊரில் இருக்கும் ஜீவசமாதிக்குச் செல்ல வேண்டும்;பூசாரி இருந்தால் இவைகளைக்கொடுத்துவிட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு ,அரைமணி நேரத்திற்குக் குறையாமல் பத்மாசனமிட்டு,கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்;செல்போனை சைலண்டில் வைத்துவிட்டீர்களா\nபிரார்த்தனை முடிந்தப்பின்னர்,டையமண்டு கல்கண்டு,கறுப்புத் திராட்சை,பேரீட்சை,வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;யாருமே வராவிட்டால் வீட்டுக்குக் கொண்டு சென்று நமது வீட்டினர்,அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து தரலாம்;\nஅருகில் இருக்கும் பழமையான கோவிலுக்குச் சென்று அங்கே அரச மரம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.அந்த அரசமரத்திற்கு சந்தனம்,குங்குமம் பூச வேண்டும்;பிறகு,அரை லிட்டர் பால்(முடிந்தவரையிலும் பாக்கெட் பாலைத் தவிர்க்கவும்)அதன் வேர்களில் ஊற்ற வேண்டும்;பிறகு அந்த அரசமரத்தடியில் குறைந்தது அரை மணி நேரம் அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் அரசமரத்தைத் தொட்டு இந்த வழிபாடுகளைச் செய்யலாம்;மற்ற நாட்களில் ஒரு போதும் தொட்டு வழிபடக்கூடாது;\nஇந்த வழிபாட்டுமுறையை தனுசு ராசிக்காரர்கள் தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை;தனுசு லக்னத்தில் பிறந்தவர்களும் செய்யலாம்;பிற ராசிக்காரர்கள் செய்ய வேண்டியதில்லை;\nசனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசி,மீன ராசி,மேஷ ராசியினர் பின்வரும் சுயபரிகாரத்தை இந்த 45 நாட்களும் ஒரு நாள் கூட விடாமல் பின்பற்ற வேண்டும்.இதன் மூலமாக தேவையில்லாத பிரச்னைகள் வராது;திடீர் ஆக்ரோஷம் ஏற்படாது;நமக்கு வர வேண்டிய வீண்பழிகள் ஆரம்பக் கட்டத்திலேயே விலகிவிடும்;\nஒவ்வொரு நாளும் காலையில் காகத்திற்கு எள் கலந்த பழைய சோறு வைக்க வேண்டும்;மாலையில் பைரவ வாகனத்திற்கு(நாய்க்கு=வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி,தெரு நாயாக இருந்தாலும் சரி) தரமான பிரட் வாங்கி வைக்க வேண்டும்; மேலும்,காலை அல்லது மதியம் அல்லது மாலை அல்லது இரவு நேரத்தில் வயதான மற்றும் நிராதரவாக வாழ்ந்த��� வரும் தம்பதிகளுக்கு(தம்பதி கிடைக்காவிட்டால் பாட்டி அல்லது தாத்தாவுக்கு) 5 இட்லி மட்டும்+நல்லெண்ணெய் கலந்த எள் பொடி+ சாம்பார்+சட்னி தானம் செய்து வர வேண்டும்.(காலையில் தானம் செய்தே மிக நன்று).நாமே வீட்டில் சமைத்துக்கொடுத்தால் அளவற்ற நன்மைகள் நம்மைத் தேடி வரும்;முடியாதவர்கள் கடையில் வாங்கியும் தரலாம்;\nமற்ற ராசிக்காரர்கள் வயதான தம்பதிகளுக்கு தினமும் தானம் செய்து வரலாம்;\nஇவைகளைப் பின்பற்றுவதன் மூலமாக இந்த சிக்கலான காலகட்டத்தினைக் கடந்துவிடலாம்;\nஇந்த அரிய உபதேசத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் உலகிலேயே அதிக சத்த...\nஸர்ப்பதோஷம்,ஆயில்யதோஷம் நீக்கும் கருவூர் சித்தர் வ...\nசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nகருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூ...\nஆவணி அவிட்டத்தன்று(20.8.13 செவ்வாய் இரவு) ஸ்ரீபைரவ...\nசென்னையில் இருக்கும் மிகவும் பழமையான(நவக்கிரகங்கள்...\nநாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் பால் ஊற்றி வழ...\nஉரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்\nஉலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்கால...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nவிவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய ...\nஇந்தியாவை அமெரிக்க மயமாக்கிட நாமே அனுமதிக்கலாமா\nசிவலிங்கம் நிறுவுவோம்;நாமும் ருத்ரப் பதவி அடைவோம்\nமீண்டும் நிம்மதியிழக்கும் நமது பூமியும்,நாமும்\nஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_1979.06-07&action=info", "date_download": "2020-09-23T14:57:43Z", "digest": "sha1:VO6MDC2XX6MFCAV4BCCXFTJ74DC4JLGL", "length": 4766, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "\"பொருளியல் நோக்கு 1979.06-07\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"பொருளியல் நோக்கு 1979.06-07\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு பொருளியல் நோக்கு 1979.06-07\nஇயல்பு பிரித்தல் பொத்தான் பொருளியல் நோக்கு 1979.06-07\nபக்க நீளம் (எண்ணுண்மிக���ில்) 514\nபக்க அடையாள இலக்கம் 102823\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:01, 8 நவம்பர் 2017\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 03:01, 8 நவம்பர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1979 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-23T17:36:17Z", "digest": "sha1:PGN7CRB4M5VOHNNW3VVMEEVH7YCSVU5D", "length": 9045, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெஸ்பீசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெஸ்பீசியா என்பது ஒரு பேரினம் ஆகும் இதில் 18 பூக்கும் தாவரங்களான புதர்கள், மரங்கள் கொண்ட செம்பருத்தி குடும்பத் தாவரங்களாக உள்ளன, ஆனால் இவை பருத்திச் செடிகளுடன் (Gossypium) நெருக்கமாக தொடர்புடையதாக உள்ளது. ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் கரீபியன் வழியாக தெற்கே பசுபிக் பகுதியில் இருந்து இந்த பரம்பரை பரவப்படுகிறது.\nதெஸ்பேசியா பீட்டென்சிஸ் (Urb.) ஃப்ரைசெல் (பீட்டா தீவு, டொமினிக்கன் குடியரசு) தெஸ்பேசியா கனென்னிசிஸ் (பிரிட்டோன் & பி.விசன்) J.B. ஹட்ச். (கியூபா) தஸ்பீசிஸ் டேனி ஒலிவ். (கிழக்கு ஆபிரிக்கா) தெஸ்பெசியா கர்சீனா எஃப். (தென் ஆப்பிரிக்கா) தெஸ்பேசியா கிராண்டிபிளோரா DC. - மகா (புவேர்ட்டோ ரிக்கோ) தெஸ்பெசி லேம்பாஸ் (கே.வி.) டால்ஸெல் தெஸ்பெசியா மாசாம்பிக்கென்சிஸ் எக்ஸெல் அண்ட் ஹில்ல்காட் (மொசாம்பிக்) தெஸ்பேசியா பாபுல்னியா (எல்) சோல். முன்னாள் காரியா - போர்டியா மரம் (பான்ட்ரோபிக்கல்) திஸ்பெசியா தெஸ்பிசிஓய்டுகள் (R.Br. ex பென்ட்.) ஃப்ரைசெல்\nபொதுவகத்தில் Thespesia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்களில் தெஸ்பீசியா பற்றிய தரவுகள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/college/?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-09-23T16:11:07Z", "digest": "sha1:IEPAVYWNF6XIN4EUORDNS3W3NIDVUT2A", "length": 9485, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "College News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்க...\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற நிலையில், இத்தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி, என...\nமுன்னணி பொறியியல் கல்லூரிகள் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் ஏற்கின்றன\nசெப்டம்பர் 1-6 வரை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட ஜே.இ.இ. பிரதான தேர்வுகளின் முடிவுகள் செப்டம்பர் 11ந்தேதி வாக்கில் தேசிய தேர்வு முகமையால் வெளியிட...\nஜே.இ.இ. மெயின் கட்ஆஃப் மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமையால் (என்.டி.ஏ.) செப்டம்பர் 11ந்தேதி தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்படும். இதில் இரண்டுவகை ஜே.இ.இ. ...\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என 6 மாநில அரசுகள் முறையிட்டுள்...\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணயிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப...\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிப்போம்\nநடப்பு ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெட...\nஜேஇஇ தேர்வை புறக்கணிக்கும் குஜராத் மாணவர்கள்\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு ஜேஇஇ தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே குஜராத்தில் 45 சதவிகிதம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்து...\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\nகொரோனா தொற்று காலத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று ஜேஇஇ முதன்மைத் தேர்வ...\nNEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்\nகொரோனா தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவ...\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி- மாநில அரசு அதிரடி\nநீட், ஜேஇஇ தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் வசதிக்காக இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...\nNEET Hall Ticket 2020: நீட் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nநீட் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு இன்று தேசியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2020/03/06124925/Indha-Nilai-Marum-Team-Interview.vid", "date_download": "2020-09-23T15:10:34Z", "digest": "sha1:2DHUOYBUZJNESMZJGZ5H2D7XZD4Z6MN3", "length": 4363, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "பெண் தேடுபவர்களுக்கு இந்த படம் ஒரு Data Base", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nபடம் Release பண்ண கஷ்டமா இருக்கு - சசிகுமார்\nபெண் தேடுபவர்களுக்கு இந்த படம் ஒரு Data Base\nஇது எனக்கு நல்ல மைலேஜ் கொடுக்கும் - ஹரிஷ் கல்யாண்\nபெண் தேடுபவர்களுக்கு இந்த படம் ஒரு Data Base\nமுருகனுக்கு 'ரொமாண்டிக்' பாடல் உருவாக்கிய கிரிஷ்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 17:46 IST\nமுருகனுக்கு 'ரொமாண்டிக்' பாடல் உருவாக்கிய கிரிஷ்\nபதிவு: செ���்டம்பர் 23, 2020 17:46 IST\nகலாச்சார ஆய்வுக்குழு- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 16:48 IST\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு\nபதிவு: செப்டம்பர் 23, 2020 14:33 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t102025-29-7-2013", "date_download": "2020-09-23T16:26:17Z", "digest": "sha1:2HYQEFB22SSOFV2UHA4YQ3CL5NJX6FQ2", "length": 15743, "nlines": 137, "source_domain": "www.eegarai.net", "title": "29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய\n29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t162558-1", "date_download": "2020-09-23T15:43:30Z", "digest": "sha1:BFEH4ECSAKVDDUYF6H6YFU4DXQT25AID", "length": 18463, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "ஆக., 1-ல் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியீடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\nஆக., 1-ல் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n��க., 1-ல் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியீடு\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை\nவிழாவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக ராம ஜென்ம\nபூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.\nஇது குறித்து ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி இயக்க தலைவர்கள்\nகூறி இருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான\nபூமிபூஜை வரும் 5ம் தேதி துவங்க உள்ளது.\nஅதற்கு முன்னதாக ஆக.,1 -ம் தேதி ராம ஜென்ம பூமி இயக்க\nராம ஜென்ம பூமி இயக்கத்தின் வரலாறு குறித்த புத்தகத்தை\nஆர்.எஸ்.எஸ் ஐ.டி.,பிரிவின் தலைமை நிர்வாகியான\nஅருண் ஆனந்த் மற்றும் சமூகவியலில் பட்டம் பெற்றுள்ள\nவினய் நல்வா ஆகியோர் எழுதி உள்ளனர்.\nராமர் பிறந்ததில் இருந்து ராமர் கோகயிலின் புனரமைப்பு வரை\nஅயோத்தியின் முழுமையான வரலாற்றை கொண்ட முதல்\nபுத்தகம் இது என கூறினர்.\nபுத்தகம் குறித்து அருண் ஆனந்த் கூறுகையில் கோயிலை\nநிர்மானிப்பதற்கான 500 ஆண்டுகால போராட்டங்களை குறித்து\nதெரிவிக்கப்பட்டுள்ளது. 1528 ம் ஆண்டுவரையில் அயோத்திக்கு\nவந்துள்ள வெளிநாட்டு பயணிகள் குறித்தும், 1528 ம் ஆண்டிற்கு\nபின்னர் ராமர் கோவில்இடிக்கப்பட்டது என்ற உண்மையை\nபுத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என கூறினார்.\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை வரும் 5ம் தேதி\nதுவங்க உள்ளது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/admk-announce-party-mla-mp-meeting", "date_download": "2020-09-23T15:10:41Z", "digest": "sha1:MKUGD7JW3SYPYMETXVER2DFHW6NR7DVT", "length": 8096, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு அவசர அழைப்பு விடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்! வெளியாக போகும் அறிவிப்பு! - Seithipunal", "raw_content": "\nஅதிமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு அவசர அழைப்பு விடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநவம்பர் 7 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நவம்பர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கூட்டமானது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கட்சியின் ஆண்டு பொதுக்குழுவை நடத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமுக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\n#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்\n6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால். முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா\nதனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thadagam.com/book/tnm/?add-to-cart=8268", "date_download": "2020-09-23T15:18:04Z", "digest": "sha1:AVCKE5UE3KZTL3YFE2TP2IT2O7IQR3PZ", "length": 6039, "nlines": 121, "source_domain": "www.thadagam.com", "title": "தொன்முதுகுறவர் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகத��கள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nYou are previewing: தொன்முதுகுறவர்\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\n‘கானக்குறவர்களே’ முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் ‘பயிரிடுதல்’ என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்தால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் – வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.\nCategory: கட்டுரைகள் Tag: தமிழகத்தின் தொல்வேளாண்\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-09-23T14:51:45Z", "digest": "sha1:ROJY2EURRCLVGMXIK3DRQQLW7MGUBWDA", "length": 8610, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த \"கலையரசி\" கலாச்சார விழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா\nகனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்��ு மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nமேற்படி விழா இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் நாம் அங்கு சென்றபோது இரவு 10.00 மணி ஆனால் மண்டபத்தில் ரசிகர்கள் முழுமையாக அமர்ந்திருந்து அப்போது மேடையேறிய நகைச்சுவை நாடகம் ஒன்றைப் பார்த்து ரசித்து கரகோசம் செய்து சிரித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். நாமும் அந்த நகைச்சுவை நாடகத்தால் கவரப்பட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம்.\nமேற்படி நாடகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கனடா பழைய மாணவிகள் சங்கத்தினரால் மேடையேற்றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகல்லூரியின் பழைய மாணவர்களும் நண்பர்களுமாகிய திருவாளர்கள் கேதா நடராஜா மற்றும் விலோசன் சிவதர்மன் ஆகியோரது அழைப்பை ஏற்று அங்கு சென்ற நாம் நல்லதோர் கலைவிழாவை முழுமையாக பார்த்து ரசிக்க ஏனைய நிகழ்ச்சிகள் எமக்கு வரிசையாக அமைந்து தடையாக இருந்துவிட்டனவே என்ற கவலையும் எம்மை வாட்டியது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் கலை இலக்கியத்திலும் மேன்மை பெற்றது. அத்துடன் பல ஈழத்து எழுத்தாளர்கள் இந்துக் கலலூரியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நடத்தும் வருடாந்த “கலையரசி” கலைவிழா, கனடாவில் தரம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாகவும், அவற்றுள் முதலிடத்தைத் தட்டிக் கொள்ளும் தகைமையும் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasantruban.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2020-09-23T17:02:36Z", "digest": "sha1:5QAIXZJNCNA3NIEL2JN6CPRYKLO7CZ4K", "length": 4126, "nlines": 57, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,\nது���்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்து விட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அட்ச்மேன்ப தில்லையே\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nநச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nபச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2014/10/2014-2017_24.html", "date_download": "2020-09-23T16:05:41Z", "digest": "sha1:MHCELSLO4SYACW52KX2JCPPYRKVK5JWI", "length": 86544, "nlines": 317, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம (2014 -2017)", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம (2014 -2017)\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின்\nரிஷபம் , கார்த்திகை 2,3,4, ரோகினி, மிருக சீரிஷம் 1,2ம் பாதம்\nதியாக மனப்பான்மையும் சுயநலமில்லாத குணமும், பெருந்தன்மையும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். சனி 7 இல் சஞ்சரிப்பது கண்ட சனியாகும்.\nஇக்காலங்களில் உங்கள் ஜென்ம ராசியையும், சுகஸ்தானமான 4 ஆம் வீட்டையும், பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனி 7 ல் சஞ்சரிப்பது கண்டச் சனி அமைப்பு என்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4,9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். பொருளாதார நிலையிலும் இடைய+றுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சனி உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டார். வீடுமனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.\nசனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் 05.07.2015 வரை 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் குரு சந்திப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் தேவையற்ற அலைச்சல்கள் சுக வாழ்வில் பாதிப்புகள் ஏற்படும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும்.\nஉடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். ஜென்ம ராசிக்கு 7 இல் சனி சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்வை செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது கண்டச் சனி அமைப்பாகும். இதனால் உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத அளவிற்கு மந்த நிலை ஏற்படும். மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும் முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.\nசனி ஜென்ம ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.; பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங் கள் தோன்றி மறையும்.\nஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி 7 இல் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும். நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.\nபெண்களுக்கு உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணி புரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.\nபண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும்.\nமக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி சமசப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங���கள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும்.\nமகசூல் சிறப்பாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். காய், கனி, ப+ போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளால் சிறு சிறு விரயங்களும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வீண் வம்பு வழக்குகளும் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். புதிய நவீனகரமான உபகரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வேலையாட்கள் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவதுடன் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். குரு 3 இல் வக்ர கதியிலும். கேது 11 லும் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5 இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, ப+ர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது சொந்த நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியிலும், 11 இல் கேது இருப்பதாலும் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nசமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 லும்; சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.; சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 6 இல் சஞ்சரிக்க இருப்பதும் 11 இல் கேது சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கலில் ��ெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 8.11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின்; கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த ப+மி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ப+ர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.; தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nஉங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 4 ம் வீட்டிலும், 11 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கடந்த காலங்களில் இருந்த தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 2.5 இக்கு அதிபதியான யோககாரகன் புதனின் நட்சத்திரத்தி;;ல் சனியும், 5 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும��. பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும். நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 7 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும். குரு 5 லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப் பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும்; யோகம் உண்டாகும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் இராகு 3 இல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வ��யாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். 02.09.2017 இல் ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு 6 இல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள்; உண்டாகும்.\nமற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோட்டுப் பழகக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும்.\nகடுமைனான உழைப்பாற்றலும் நல்ல பண்புகளையும் கொண்ட உங்களுக்கு சனி 7ல் சஞ்சரிப்பதால் கண்டச் சனி நடைபெறுகிறது. இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும் என்றாலும் உங்கள் ராசியாதிபதிசுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.\nமிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nநல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பல்ல. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர��வுகள் தடையின்றிக் கிட்டும். வேலைப் பளுவும் அதிகரிக்கும்.\nகிழமை : வெள்ளி, புதன்\nநிறம் : வெள்ளை, பச்சை\nசனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம்: (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )\nபரிகாரங்களை எங்கு எப்போது செய்யலாம்\nமருத்துவச்சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நேரம்\nஏழரை சனி - முருகுபாலமுருகன்\nகுரு கோட்சாரம் - முருகுபாலமுருகன்\nசூாியன் கோட்சாரம் - முருகுபாலமுருகன்\nகோட்சார ப்பலன் ஏன்றால் என்ன -முருகுபாலமுருகன்\n10இல் சனி - ராகு -கேது -முருகுபாலமுருகன்\n10 இல் குரு சுக்கிரன் -- முருகுபாலமுருகன்\n10 இல் புதன் --முருகுபாலமுருகன்\n10 இல் செவ்வாய்- முருகுபாலமுருகன்\n10 இல் சூாியன், - முருகுபாலமுருகன்\nகடன் ஏற்பட காரணம்- முருகுபாலமுருகன்\n6 இல் சனி, இராகு, கேது - முருகுபாலமுருகன்\n6 இல் குரு சுக்கிரன் - முருகுபாலமுருகன்\n6 இல் செவ்வாய்- புதன் - முருகுபாலமுருகன்\n6 இல் சூாியன் - முருகுபாலமுருகன்\n6 ஆம் பாவம் - முருகு பாலமுருகன்\n6 ஆம் பாவம் - முருகு பாலமுருகன்\nபுத்திர தோஷம்- 2 முருகுபாலமுருகன்\nபுத்திர தோஷம்- முருகு பாலமுருகன்\nயாா் முலம் வீடு யோகம் -முருகுபாலமுருகன்\nவீடு யோகம் - முருகுபாலமுருகன்\nகோட்சாரத்தில் இராகு கேது -- முருகுபாலமுருகன்\nகுரு பலன் திருமணம் யோகம் - முருகுபாலமுருகன்\nகுரு பலன் - முருகுபாலமுருகன்\nகவனமாக இருக்க வேண்டிய காலம் - முருகுபாலமுருகன்\n3 ம் பாவம் - முருகுபாலமுருகன்\nஅக்டோபர் மாத பலன்கள் 2014\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://confettissimo.com/ta/%D0%BC%D0%BE%D0%B4%D0%B0-%D1%81%D1%82%D0%B8%D0%BB%D1%8C/%D1%81%D1%82%D0%B8%D0%BB%D0%B8-%D0%BE%D0%B4%D0%B5%D0%B6%D0%B4%D1%8B/%D0%BC%D0%BE%D0%B4%D0%BD%D1%8B%D0%B5-%D0%BA%D1%83%D1%80%D1%82%D0%BA%D0%B8-2019-%D1%81%D0%B5%D0%B7%D0%BE%D0%BD-%D0%B2%D0%B5%D1%81%D0%BD%D0%B0-%D0%BB%D0%B5%D1%82%D0%BE.html", "date_download": "2020-09-23T15:02:09Z", "digest": "sha1:XDZDMFIYL53UTL3NNJKHKJ57RPTL76SW", "length": 24271, "nlines": 153, "source_domain": "confettissimo.com", "title": "ஃபேஷன் ஜாக்கெட்டுகள் 2019: வசந்த-கோடை காலம் - கான்ஃபெடிசிமோ - பெண்கள் வலைப்பதிவு", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » ஃபேஷன் மற்றும் பாணி » ஆடை பாணி\nநாகரீகமான 2019 ஜாக்கெட்டுகள்: வசந்த-கோடை காலம்\nநாகரீகமான ஜாக்கெட் - எந்த பெண்ணின் அலமாரிகளிலும் இருக்க வேண்டும். வசதியான மற்றும் நடைமுறை, செயல்பாட்டு மற்றும் ஸ்டைலான - ஒரு பெண்கள் ஜாக்கெட் ஃபேஷன் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தது. கேவசந்த-கோடை 2019 பருவத்தில் ஜாக்கெட்டுகளின் எந்த மாதிரிகள் மற்றும் பாணிகள் பாணியில் இருக்கும்\nஃபேஷன் கலைஞர்களால் மிகவும் விரும்பப்படும் மாடல்களில் ஒன்று டெனிம் ஜாக்கெட். போக்குகளின் மேல் ஒரு கெளரவமான முதல் இடத்தைப் பெறுகிறாள் கேட்வாக் இன்னும் பலவிதமான டெனிம் ஜாக்கெட்டுகளைக் காணவில்லை: பெரிதாக்கப்பட்ட மற்றும் செதுக்கப்பட்ட மாதிரிகள், திட்டுகள் மற்றும் வண்ண ரிவெட்டுகளுடன் கூடிய ஜாக்கெட்டுகள், ஒருங்கிணைந்த மற்றும் “வேகவைத்தவை” - வடிவமைப்பாளர்கள் இன்று மிகவும் தாராளமாக இருந்தனர்\nஆல்பர்ட்டா ஃபெரெட்டி, புளூமரைன், கிறிஸ்டியன் டியோர்\nஜெர்மி ஸ்காட், எலிசபெட்டா பிராஞ்சி, நடாஷா ஜிங்கோ\nபோக்குகளின் உச்சியில் தோல் இருந்தது. வசந்த-கோடை 2019 வசூலில், தோல் ஜாக்கெட்டுகள் கண்ணியமாகவும் அசலாகவும் காணப்படுகின்றன. பொருத்தப்பட்ட ஜாக்கெட்டுகள் மற்றும் க்ரோக்-புடைப்பு பொறிக்கப்பட்ட தோல் மாதிரிகள் மூலம் பெண்பால் தோற்றத்தை பூர்த்தி செய்ய வடிவமைப்பாளர்கள் முன்மொழிகின்றனர், மேலும் தைரியமான மற்றும் ஆடம்பரமான தோற்றத்தை உருவாக்க, ஜிப்பர்-பக்கிள்ஸ் அல்லது சிவப்பு தோல் ஜாக்கெட்டுகளுடன் மாடல்களைத் தேர்வு செய்யவும்.\nஎப்போதும் போல, ஸ்டைலான மற்றும் நாகரீகமான ஜாக்கெட்டுகள்-ஜாக்கெட்டுகள் தனித்து நிற்கின்றன. சமீபத்தில் வடிவமைப்பாளர்கள் சாத்தியமான அனைத்து பொருட்களிலிருந்தும் அவற்றை அதிக அளவில் தைக்கிறார்கள் என்ற போதிலும், தோல் ஜாக்கெட்டுகள் அடுத்த பருவத்தின் சேகரிப்பில் இன்னும் மேலோங்கி இருக்கின்றன. நாகரீகமான உச்சரிப்புகள் - ஒரு குறுகிய ஸ்லீவ், காப்புரிமை அல்லது வண்ண தோல், வெவ்வேறு வண்ணங்களில் தோல் பயன்பாடு மற்றும் அலங்காரமாக உலோக பொருத்துதல்கள்.\nகிவன்சி, மைக்கேல் கோர்ஸ், டோட்ஸ்\nஃபர் ஜாக்கெட்டுகள் ஒரு கோட் அல்லது ஃபர் கோட்டுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். ஒரு அலுவலக ஆடை அல்லது மாலை தோற்றத்தை ஒரு போலி அல்லது இயற்கை ஃபர் ஜாக்கெட் (கொள்ளையடிக்கும் அச்சு மற்றும் விளிம்பு வடிவங்களைக் கொண்ட மாடல்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்) கூடுதலாக வழங்கலாம், ஆனால் அன்றாட அலமாரி வடிவமைப்பாளர்கள் பட்டு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரிகளை வழங்குகிறார்கள்.\nபயிற்சியாளர் 1941, டென்னிஸ் பாஸோ\nஜாக்கெட்டுகள், இடுப்பு நீளத்தை விட குறைவாக இல்லை, எப்போதும் சூடான பருவத்தில் பிரபலமாக இருக்கும். புதிய தொகுப்புகளில் அவற்றில் நிறைய உள்ளன: தோல் மற்றும் டெனிம், வினைல் மற்றும் உலோகமயமாக்கப்பட்ட “பைதான்” - ஒரு வார்த்தையில், ஒவ்வொரு சுவைக்கும்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: நீல மற்றும் கடற்படை நீல பெண்கள் வழக்குகள்\nஆல்பர்ட்டா ஃபெரெட்டி, ஜெர்மி ஸ்காட், எம்போரியோ அர்மானி\nபிலிப் ப்ளீன், ஆர் 13, டென்னிஸ் பாஸோ\nவெப்ப ஜாக்கெட்டுகளின் வருகையுடன் பூங்காக்கள் படிப்படியாக \"மெஸ்ஸானைனுக்கு\" செல்கின்றன. நாகரீகமான ஒலிம்பஸில், மிகவும் அசல் மட்டுமே உள்ளன. எடுத்துக்காட்டாக, சீக்வின்ஸ் அல்லது ஸ்லீவ்ஸுடன், “இறக்கைகள்”. அல்லது லைட் கிளாசிக் பதிப்பு - இந்த மாதிரியின் உண்மையான ரசிகர்களுக்கு.\nடோகா, மரிசா வெப், நிக்கோல் மில்லர்\nநீங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பினால் - இந்த ஜாக்கெட்டுகள் உங்களுக்கானவை தங்கம் மற்றும் வெள்ளியின் பளபளப்பு, முத்துத் தாயின் மினுமினுப்பு மற்றும் வினைலின் வழிதல் - இவை அனைத்தும் உங்கள் உருவத்தை ஒவ்வொரு அர்த்தத்திலும் சிறப்பானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றும்.\nசெயிண்ட் லாரன்ட், பயிற்சியாளர் 1941, வெர்சேஸ்\nநீங்கள் இன்னும் உங்கள் காதலனின் ஜாக்கெட்டை ஹால்வேயில் பிடிக்கலாம். வசந்த-கோடைகால வசூலில் டெனிம் மற்றும் தோல் மாதிரிகள் \"பல அளவுகள் பெரியவை\" என்பது நாகரீகமான ஒலிம்பஸுடன் செல்ல பெரிதாக்க பாணி மிகவும் எளிதானது என்பதைக் குறிக்கிறது\nஆல்பர்ட்டா ஃபெரெட்டி, ஃபெண்டி, அலெக்சாண்டர் வாங்\nஒரு வசந்த ஜாக்கெட்டின் மிகவும் நாகரீகமான உறுப்பு பேட்ச் பாக்கெட்டுகள். ஒரு ஜாக்கெட்டுக்கு ஒரு ஜோடி வெல்ட் பாக்கெட்டுகள் போதாது என்று வடிவமைப்பாளர்கள் முடிவு செய்தனர். எனவே, அவற்றை காட்சிக்கு வைக்கின்றனர். ஆம், மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தது. எனவே, அத்தகைய ஜாக்கெட்டை அணிந்து, நீங்கள் பாதுகாப்பாக பையை வீட்டிலேயே விட்டுவிடலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த பாக்கெட்டில் வைத்தீர்கள் என்பதை மறந்துவிடக் கூடா���ு.\nஆல்பர்ட்டா ஃபெரெட்டி, ஃபெண்டி, பிலிப் ப்ளீன்\nநவீன குண்டுவெடிப்பு ஜாக்கெட்டுகள் அவற்றின் விமானம் \"மூதாதையர்கள்\" போல இல்லை. வசந்த காலத்தில், அவை மிகவும் பெரியதாக இருக்கும் மற்றும் வெள்ளை நிறம், பிரகாசமான அச்சிட்டுகள், பளபளப்பான அலங்காரங்கள் மற்றும் மிகப்பெரிய பேட்ச் பாக்கெட்டுகளை விரும்புகின்றன (இருப்பினும், நாங்கள் ஏற்கனவே இதைப் பற்றி பேசினோம்).\nஅலெக்சாண்டர் வாங், அன்னா சூய், ஃபெண்டி\nபிரகாசமான, மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையான ஜாக்கெட்டுகள் அச்சு மாதிரிகள். மற்றும் மிகவும் பிரபலமான அச்சிட்டுகள், நிச்சயமாக, பூக்கள். மேலும், வடிவமைப்பாளர்கள் வண்ணப்பூச்சுகளில் சேமிக்கவில்லை. அடக்கமாக இருக்காதீர்கள், நீங்கள், வசந்த காலத்திற்கு ஒரு ஜாக்கெட்டைத் தேர்வு செய்கிறீர்கள்: வசந்த காலத்தில் நியான் நிழல்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nநிக்கோல் மில்லர், மைக்கேல் கோர்ஸ்\nநாகரீகமான ஜாக்கெட்டுகளின் வண்ணத் தட்டு மாறுபட்டது மற்றும் பிரமிக்க வைக்கிறது. தொகுப்புகளில் நீங்கள் நடுநிலை வண்ணங்களில் மாடல்களை மட்டுமல்லாமல், வானவில்லின் அனைத்து நிழல்களையும் எளிதாகக் காணலாம். வசந்த-கோடை 2019 பருவத்தில் மிகவும் பிரபலமானது மஞ்சள் நிற நிழல்களில் (நியான் வரை), இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் ஊதா மாதிரிகள், மற்றும் காக்கி ஜாக்கெட்டுகள் ஆகியவை சாதகமாக இருக்கும்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: நீல ஆண்கள் உடையுடன் என்ன அணிய வேண்டும்\nஆலிஸ் + ஒலிவியா, டாம் ஃபோர்டு\nஎலி தஹாரி, நிக்கோல் மில்லர், சாலி லாபாயிண்ட்\nநாகரீகமான உடைகள் மற்றும் ஆபரணங்களின் 10 போக்குகள் வீழ்ச்சி-குளிர்கால 2020-2021\nஃபேஷன் போக்குகள் எப்போதும் ஒரு படி மேலே இருக்கும். வடிவமைப்பாளர்கள் கோடையில் பனியில் சறுக்கி ஓடும் வாகனம் தயார் செய்கிறார்கள், அவர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர்\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஃபேஷன் - புதிய பொருட்கள் மற்றும் போக்குகள் \"வீழ்ச்சி-குளிர்கால 2020-2021\"\nபெண்களின் பேஷன் எப்போதுமே விவாதத்திற்கு மிகவும் விரிவான தலைப்பாக இருந்து வருகிறது, ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க பாடுபடுகிறார்கள்\n2020-2021 இலையுதிர்-குளிர்கால பருவத்திற்கான நாகரீகமான கோட்டுகள்\nமிகவும் அழகான மற்றும் பெண்பால் வெளிப்புற ���டைகளில் ஒன்று, நிச்சயமாக, ஒரு கோட். அத்தகைய\nதெரு ஃபேஷன் இலையுதிர்-குளிர்காலம் 2020-2021 - பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஸ்டைலான யோசனைகள் \"தெரு நடை\" பாணியில்\nவீதி ஃபேஷன் அல்லது \"தெரு நடை\" இன்று பேஷன் துறையில் மிகவும் பிரபலமான போக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது,\nஇலையுதிர்-குளிர்கால ஆடைகளுக்கான ஃபேஷன் போக்குகள் 2020-2021 கொழுப்பு பெண்களுக்கு\nகுளிர்ந்த காலநிலையை நெருங்கி வருவதால், பிளஸ் அளவுள்ள பெண்களுக்கான அலமாரிகளை புதுப்பிப்பதற்கான கேள்வி மாறுகிறது\n10 நாகரீக வழக்குகள் வீழ்ச்சி-குளிர்கால 2020-2021 - அனைத்து போக்குகள் மற்றும் புதிய உருப்படிகள்\nபல பெண்கள் வேலை, நடைபயிற்சி, டேட்டிங் போன்றவற்றுக்கு ஒரு சூட்டை விரும்புகிறார்கள். இது மேல் மற்றும் அணிய வசதியாக இருக்கும்\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/05/23/581/", "date_download": "2020-09-23T15:37:03Z", "digest": "sha1:KOQC7FDKDYQMV4TVOFKRJWVPVKDD4GAC", "length": 9057, "nlines": 63, "source_domain": "dailysri.com", "title": "மதி நுட்பமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 23, 2020 ] பாடசாலைகளின் உட்கட்டமைப்பு துரித அபிவிருத்தி\n[ September 23, 2020 ] கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வுகளையும் உடனேயே வழங்கவுள்ளேன்.\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] 60 ரூபா நிவாரண விலைக்கு தேங்காய்\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] சமூர்த்தி செளபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு நிதியுதவி வழங்கல்\n[ September 23, 2020 ] காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு\nHomeஇலங்கை செய்திகள்மதி நுட்பமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது..\nமதி நுட்பமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது..\nகனடாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்கு நடுவில் போதைப்பொருள் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.\nபோதைப்பொருள் கடத்துவோர் எந்தவகையிலாவது தாங்கள் நினைத்ததை சாதித்துவிடுகிறார்கள்.\nஅந்த வகையில் இப்போது கொரோனா அவர்களுக்கு நல்ல சாக்காக அமைந்துவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு பெட்டிகளை அதிகாரிகள் சோதிக்கும்போது, அவற்றில் மாஸ்குகளும், கைகளை கிருமிநீக்கம் செய்யப் பயன்படும் கிருமிநாசினி அடங்கிய போத்தல்களும் அதில் இருந்துள்ளன.\nஆனால், அந்த பெட்டிகளுக்குள் மறைவாக ஒரு அறை இருப்பது தெரியவரவே, அதை சோதித்தபோது அதற்குள் பயங்கரமாக அடிமைப்படுத்தக்கூடிய போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஅந்த பொருட்கள் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. அதேபோல், இரண்டு நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.\nதபால் அலுவலகத்தில் ஸ்கேனர் வழியாக அதை அனுப்பும்போது, அதில் மாஸ்குகள் முதலான பொருட்களுக்கு நடுவே, போத்தல்களில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nபோதைப்பொருள் கடத்துபவர்கள் கொரோனா பாதிப்பையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தி வரும் நிலையில், போதைப்பொருட்கள் சிக்கினாலும், இதுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.\nஎன்றாலும், சமீப காலமாகவே கனேடியர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்கள் கடத்தும்போது சிக்கிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவிலிருந்து கொரோணா விலகும் காலம் கணிப்பு..\nஇலங்கையில் கொரோணா தொடர்பில் சிறுவர்களுக்கான கடும் எச்சரிக்கை-பெற்றோர் அவதானம்..\nவடக்கில் பிரபல பாடசாலை ஒன்றிற்கருகில் ஏற்பட்ட குழப்பம் பெற்றோர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு\nசிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கட்டாய பாலியல் உறவு கொள்ளும் தமிழ் யுவதி ஒருவர் கைது\nஇலங்கையில் ஆடை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை – அதை காண அலைமோதும் கூட்டம்\nபாடசாலைகளின் உட்கட்டமைப்பு துரித அபிவிருத்தி\nகிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வுகளையும் உடனேயே வழங்கவுள்ளேன். September 23, 2020\n60 ரூபா நிவாரண விலைக்கு தேங்காய் September 23, 2020\nசமூர்த்தி செளபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு நிதியுதவி வழங்கல்\nகாத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/114872?_reff=fb", "date_download": "2020-09-23T16:30:25Z", "digest": "sha1:4Y2NB2XGUIOY54O5LRHNG6VSRYKXWNN2", "length": 7491, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா\nஅமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பறக்கும் விமானத்திலே தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.\nசவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 556 என்ற விமானம் பென்ஸ்யிலவனியா மாகாணத்தின் Philadelphia நகரில் இருந்து புளோரிடாவின் Orlando நகருக்கு சென்றது.\nவிமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார்.\nவிமானத்தில் இருந்த மருத்துவ குழு அவருக்கு விமானத்திலே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக Orlando நகருக்கு சென்றது அந்த விமானம்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/bombardment", "date_download": "2020-09-23T16:42:45Z", "digest": "sha1:NVQYS6GNPEXGAF4K2OLSVTZ64YSZZ7RS", "length": 5339, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "bombardment - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். அடித்துமோதுகை; தாக்குதல்; தொடர் தாக்குதல்; மோதவெறிகை\nவேதியியல். (விசைத் துகள்களால் அணுவைத்) தாக்குதல்; மோதியடித்தல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 செப்டம்பர் 2020, 12:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2013/08/alexa-xt.html", "date_download": "2020-09-23T17:02:24Z", "digest": "sha1:ISHREWK6D6Q4UTW625ZDRVIJCNS4L5CR", "length": 26631, "nlines": 218, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: ‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:", "raw_content": "\n‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக, கதாநாயகியைத் தேர்வு செய்யும் வேலையிலிருந்தோம். கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களை தருவித்துத் தரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் (co-ordinators)பலர் இங்கே உண்டு. அதிலொருவர் எங்கள் அலுவலகம் வந்திருந்தார். எங்கள் கதாப்பாத்திரத்தின் தேவையைச் சொல்லி, அதற்கு ஏற்ற நாயகியை தருவித்துத் தரச்சொன்னோம். அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா.. “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா..” எங்களுக்கு அவரது கேள்வ���யின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..” எங்களுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..” என்று கேட்டேன். அதற்கு அவர்.. “ரெட் ஃபிலுமுன்னா ஆர்டிஸ்டு நடிக்க மாட்டாங்க சார்.. ஃபிலிமில் சூட் செய்தாத்தான் நடிக்க வருவாங்க..” என்றார்.\nஎனக்கு அதிலிருக்கும் தர்க்கம் புரியவேயில்லை. “அட, இது என்னப்பா புது கதையா இருக்கே..” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவைதானேப்பா” என்றேன். “அதான் சார் அந்தப் படங்கள் ஓடல.. இவ்வளவு செலவு செஞ்சி படமெடுக்கறவங்க ஃபிலிமுலேயே எடுத்திருக்கிலாம் இல்லையா” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவைதானேப்பா” என்றேன். “அதான் சார் அந்தப் படங்கள் ஓடல.. இவ்வளவு செலவு செஞ்சி படமெடுக்கறவங்க ஃபிலிமுலேயே எடுத்திருக்கிலாம் இல்லையா இப்ப பாருங்க என்னாச்சின்னு..” என்று ஆதங்கப்பட்டார். ’அடப்பாவிங்களா.. என்னமா சிந்திக்கிறாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.\nவிஷயம் என்னான்னா... டிஜிட்டலில் படமெடுத்தால் அது ஓடாது என்ற ஒரு கருத்து இங்கே தமிழ் சினிமாவில் பரவிக்கிடக்கிறது (கிடந்தது). துப்பாக்கி(அலெக்சா), சூது கவ்வும்(ரெட்), பீட்ஸா(ரெட்), நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் (5D)போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்தான் தமிழ் திரைப்படவுலகம் டிஜிட்டலின் மேலிருக்கும் அவநம்பிக்கையை கைவிடத்துவங்கிருக்கிறது. இதேப்போலானதொரு அவநம்பிக்கையை ‘கருப்பு வெள்ளை’ ஃபிலிமிருந்து ‘கலருக்கு’ மாறியபோதும், ‘35mm’ பிரதியிலிருந்து 'Cinemascope'-க்கு மாறியபோதும் இத்தமிழ்திரையுலகம் கொண்டிருந்ததாம். மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் அதை அவநம்பிக்கையோடு எதிர் கொள்வதைத்தான் வழக்கமாக கொண்டிருக்கிறது நம் தமிழ் திரையுலகம். இதே கதைதான் ���டத்தொகுப்புத்துறையில் ‘AVID' அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். Super 16mm, DI போன்றவற்றிற்கும் இதே நிலைமைதான்.\nசரி, அது கிடக்கட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். இந்திய/தமிழ் திரைப்படத்துறையில் ‘ALEXA, RED, CANON 5D, Blackmagic Cinema Camera’ என பலவகையான டிஜிட்டல் கேமராக்கள் புழக்கத்திலிருந்தாலும், இதில் ஆதிக்கம் செலுத்துவது ‘ARRI’ நிறுவனத்தின் ‘Alexa’ கேமராவும், ‘RED’ நிறுவனத்தின் ‘RedMX’ மற்றும் ‘Red Epic’ கேமராக்கள்தான். இதில் ‘ARRI’ நிறுவனம் தன் ‘Alexa’ வகை கேமராக்களின் வரிசையில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியிருக்கிறது. பல புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திருக்கிறது. அவற்றைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.\n‘ARRI’ தன்னுடைய ‘ALEXA’ கேமராவை 2010-இல் அறிமுகப்படுத்தியது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான ‘ALEXA PLUS’-ஐ 2011 / 2012-இல் அறிமுகப்படுத்தியது. இக்கேமராக்கள் ‘SxS Module’-ஐப் பயன்படுத்தி ‘SxS PRO card’-இல் பிம்பங்களை பதிவுசெய்கிறது. இவ்வகை கேமராக்களை ‘ALEXA Classic Cameras’ என்று அந்நிறுவனம் தற்போது அழைக்கிறது. காரணம் ‘ALEXA XT Cameras’ என்னும் புதியவகை கேமராக்களை அந்நிறுவனம் 2013-இல் அறிமுகப்படுத்திருப்பதே ஆகும்.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ALEXA XT Cameras’ பிரிவில் ALEXA XT, ALEXA XT M, ALEXA XT Plus and ALEXA XT Studio ஆகிய கேமராக்கள் உள்ளன. நான்கு வகையான கேமராக்கள்.\n‘XR Module’(Xtended Recording) என்பது ‘ARRI RAW Footage’-ஐ நேரடியாக கேமராவிலேயே பதிவு செய்ய ஏதுவாகும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. முன்பு ‘ALEXA PLUS’ கேமராக்களில் ‘ARRI RAW Footage’ பதிவு செய்ய ‘Codex Recorder'-ஐப் பயன்படுத்த வேண்டியதிருந்தது. தற்போது ‘Codex Recorder’ சிறிதாக்கப்பட்டு ‘Hard Disc'வடிவில் கேமராவிலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தரமான RAW Footage-ஐ பெறுவது சுலபமாகிறது. மேலும் கேமராவின் எடை அதிகரிப்பதை இது தடுக்கிறது.\n‘Internal ND Filtration’ என்பது, கேமராவிற்கும் லென்சிற்கும் இடையே ND ஃபில்டர்களை பொருத்துவதைக் குறிக்கிறது. லென்ஸ் மவுண்டில் ND ஃபில்டர்களை பொருத்த முடியும். இவை லென்சின் பின்புறம், சென்சருக்கு முன்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஃபில்டர்களை லென்சின் முன்புறம்தான் பொருத்துவார்கள். அப்படிப் பொருத்தப்படும் ஃபில்டர்களிலிருந்து பிரதிபலிக்கும் தேவையற்ற ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியம். தற்போது லென்சிற்கு உட்புறம் பொருத்துவதால் இந்த தேவைய���்ற பிரதிபலிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கு தெரியும் இதன் தேவை என்ன என்பதைப்பற்றி. ஆகையால், இது ஒரு முக்கியமான தகுதி மேம்பாடு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.\n‘4:3 Super 35 sensor’ என்பதை விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக HD கேமராக்களைப்போல 16:9 வகை சென்சாராக இல்லாமல், ஒரு முழுமையான 35mm ஃபிலிமைப்போல 4:3 சென்சாராக வைத்திருப்பது பிம்பத்தின் தரத்தை அதிகரிக்க பயன்படும். மேலும் சில பயன்களும் உண்டு.\n‘Color Decision List’ என்பதின் சுருக்கம் இந்த CDL. இதைப்பற்றி தகவல்களை வேறொரு கட்டுரையில் காண்போம். அல்லது இங்கே சென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.\n‘LDS PL mount’ என்பது ‘Lens Data System’ அமைப்பு கொண்ட மவுண்டைக்குறிப்பது. லென்சிலிருந்து தகவல்களை கேமராவுக்கு அனுப்பும் தகுதி கொண்ட லென்சுகளை குறிக்கிறது. லென்சில் வைக்கப்படும் எக்ஸ்போஸர் என்ன ஃபோகஸ் என்ன, எந்த Focal Length lens பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களை கேமராவிற்கு அனுப்பி சேமிக்கவல்லது.\n‘XR Module’(Xtended Recording) மாற்றி விட்டு ‘SxS Module’ வகையைக்கூட பயன்படுத்தும் வகையில் ‘ALEXA XT’ கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சில மேம்பாடுகளை ‘ALEXA XT’ கேமராக்கள் கொண்டுள்ளன.\nடிஜிட்டல் கேமராக்களில், RED நிறுவனத்தின் EPIC வகை கேமராக்களுக்கு இந்த ‘ALEXA XT’ கேமராக்கள் சரியான சவாலாக இருக்கும் என்று படுகிறது. இரண்டு நிறுவனங்களும் அவற்றிற்கே உரிய பயனீட்டாளர்களை வைத்திருந்தாலும்.. Epic கேமராவின் 5K Footage-களுக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ‘ALEXA’-வைப் பயன்படுத்தும் போது ‘Codex’-ஐ பயன்படுத்த வேண்டுமே என்பது சிறு இடையூராக இருந்தது வந்தது இதுவரை. காரணம் Codex இணைப்பதால் அதிகரிக்கும் கேமராவின் எடை. தற்போது அந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ARRI நிறுவனம். இனி Epic vs Alexa போட்டியில் alexa முந்துவதில் எவ்வித இடையூறும் இருக்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இங்கே தமிழ்நாட்டில்/இந்தியாவில் 5K footage எல்லாம் தேவைக்கு அதிகமானது. இந்தியாவில் எல்லா திரையரங்கும் 2K-வில் தான் இயங்குகிறது. மேலும் 5K Footage எல்லாம் 'VFX' வேலை அதிகமுள்ள படங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையால் இன்னும் சில வருடங்களுக்கு நமக்கு 2K-வே போதுமானது. Epic-கின் 5K இன் மூலம் அதிகபடியாகும் 'Hard Disc'-களின் எண்ணிக்கை ஒரு குறையாகவே இங்கே பார்��்கப்படுகிறது.\nRED நிறுவனம் துவங்கும்போதே டிஜிட்டல் கேமராக்களில்தான் தன் பயணத்தை துவங்கியது. ARRI அப்படி இல்லை. 'Film Cameras' வகைகளின் ஜாம்பாவான்களில் ஒன்றான இந்நிறுவனம் தன்னுடைய பதினொரு டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திருப்பதன் மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்கால சாத்தியத்தை உறுதிபடுத்துகிறது என்பதை நாம் இங்கே கவனிக்க தவறிவிடக்கூடாது.\nகாலம் அதன்போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மாற்றம் நிகழ்வதை நாம் உணர்வதற்குள்ளாக பெரும் மாற்றங்களை கடந்து வந்துவிடுகிறோம். வாழ்வின் சுவாரசியங்களில் / விநோதங்களில் ஒன்று இது. தனிப்பட்ட வாழ்தலில் எப்படியோ.. தொழிலில் இம்மாற்றங்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியதும்.. அதில் தேர்ச்சியடைவதும்.. தொழில்நுட்பதின் வளர்ச்சியோடு நம் பாதையை அமைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. இல்லையேல் நம் பயணம் தடைபட்டுவிடும். வெற்றி என்பது தொடர்ந்து நடைபோடுவதன் மூலமாக கிட்டுவது.. கற்பனை செய்வதன் மூலமாக மட்டுமில்லை.\nஎன்னுடைய முந்தையப்படமான ‘ஒண்டிப்புலி’-ஐ Alexa Plus கேமராவில் எடுத்தோம். அதைப்பற்றி முன்பே என் தளத்தில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் லிங்க் இங்கே:\n'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:\n'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்:\n'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2:\nRED கேமராக்களின் லிங்க் இங்கே:\n'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்:\n‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி:\nLabels: ஒளிப்பதிவு-தொழில்நுட்பம், கருவிகள் :அறிமுகம், டிஜிட்டல் சினிமா-Digital Cinema\nபற்றி இவ்வளவு விபரங்களைத் தருகிறீர்களா\nநாள் தங்களைத் தவற விட்டேன்.மன்னிக்கவும்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=80703292", "date_download": "2020-09-23T15:06:23Z", "digest": "sha1:TTJKRWCSM22PS3B63JPNWPI5P2ICFFHW", "length": 36780, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "அன்புடன் கவிதைப் போட்டி | திண்ணை", "raw_content": "\nஇனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்\n“இதயம் மீறும் எண்ணங்களால் நாம்\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஎனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை… சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்… இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது…\nஉலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட ‘அன்புடன்’ கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.\nகவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.\n1. இயல்கவிதை – வாசிக்கச்சுவை\nவழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் ‘அன்புடன்’ உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)\n2. இசைக்கவிதை* – பாடச்சுவை\nசில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.\n3. ஒலிக்கவிதை – கேட்கச்சுவை\nசில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.\n4. படக்கவிதை** – பார்க்கச்சுவை\nபுகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.\n5. காட்சிக்கவிதை* – இயக்கச்சுவை\nஇது ஒலி – ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.\n* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்\nபடைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.\n** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.\n2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.\n3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.\n4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.\n5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.\n6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 – சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.\n7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.\n8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்\n9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.\n10. நடுவர் குழுவ���ன் தீர்ப்பே இறுதியானது.\nமொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-\nமுதல் பரிசு: ரூ. 1000/-\nஇரண்டாம் பரிசு: ரூ. 500/-\nஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-\nஎனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.\nசித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.\nவாருங்கள் இணையத் தமிழ் மக்களே இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.\n**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.\nமேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 – கவிதைப்போட்டி\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nகிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nமடியில் நெருப்பு – 31\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்\nதைத்திருநாள் விழா கவியரங்கம் – 5\nபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)\n – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி\nகாதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக \nதன்னை விலக்கி அறியும் கலை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12\nஇந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)\nகுரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….\nநற்குணக் கடல்: ராம தரிசனம்\nகரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nகலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்\nபெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\n – 21- தவலை வடை\nNext: அன்புடன் கவிதைப் போட்டி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nகிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nமடியில் நெருப்பு – 31\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்\nதைத்திருநாள் விழா கவியரங்கம் – 5\nபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)\n – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி\nகாதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக \nதன்னை விலக்கி அறியும் கலை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12\nஇந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)\nகுரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….\nநற்குணக் கடல்: ராம தரிசனம்\nகரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nகலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்\nபெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/248", "date_download": "2020-09-23T16:58:06Z", "digest": "sha1:EHGVOBCW7BTHV2KP6GYF2ZWJH2SVGB76", "length": 6692, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/248 - விக்கிமூலம்", "raw_content": "\nபாடு, சமநிலை போன்ற பண்புகளையும் திறமைகளையும் மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.\nஅத்துடன் அவர்கள் சமூகப் பண்புகளான நோமை, இரக்கம், ஒற்றுமை, நட்பு, அன்பு, மதிப்பு, மரியாதை, விளையாட்டுப் பண்புகள் இவற்றையும் சேர்த்தே கற்றுத் தருகின்றது. ஒரு சிறந்த சமுதாய மனிதராகவே வளர்த்து விடுகிறது.\nகலாசாரமும் சமூகப் பழக்க வழக்கங்களும்\nகலாசாரம் என்பது ஒரு நம்பிக்கை.ஒரு பழக்கம். ஒரு மரபு. இது பழங்கால சமுதாயம் எனும் மரத்தின் ஆணி வேர்களாக ஊன்றி, சமுதாய மரத்தை செழிப்பாக மாற்றி அமைத்துக் கொண்டே வருபவையாகும்.\nபழைய பண்பாடுகளை வளர்த்துக்கொண்டே,புதிய சமுதாய அமைப்புக்கு புத்துணர்ச்சி ஊட்டி, புதிய மக்கள் கூட்டத்தையும் அதே உணர்வுகளுடன் அமைப்புக்களுடன் வாழ்விக்கின்ற சூழலையே கலாசாரம் செய்து தருகிறது என்று கூறுகின்றனர்.\nஒரு சமுதாயப் புணரமைப்பிலே, பல்வேறு விதமான கலசாரங்களை நம்மால் காணமுடிகின்றது.அந்த சமுதாய அமைப்பில், பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை, நடைமுறைகளையும் நாம் காண்கிறோம்.\nஆனால், அந்த சமூக அமைப்பில் உள்ள பழக்க வழக்கங்கள் அத்தனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\nஆய்ந்து தேர்ந்தெடுக்கும் முறையில், நல்ல பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை தந்தும், மற்றவற்றை நீக்கி\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2019, 07:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/venugopalan/maruthiyinkaadhal/maruthiyinkaadhal9.html", "date_download": "2020-09-23T14:52:20Z", "digest": "sha1:YTUIC2TF3NRFRAOJWZCXLFEEYL7MB7YI", "length": 69935, "nlines": 473, "source_domain": "www.chennailibrary.com", "title": "மருதியின் காதல் - Maruthiyin Kaadhal - வ. வேணுகோபாலன் நூல்கள் - Works of V. Venugopalan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வ���ளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nமருதியின் மனம் சிந்தனை செய்தது. அம்பையின் வார்த்தைகளைப் பற்றி அவள் ஆராய்ந்தாள். இவள் பேச்சை நம்புவது தகுமா என்று யோசித்தாள். சிறிது நாழிகை மௌனமாக இருந்து சிந்தித்தாள். அவளுடைய சித்தக் கடலிலே ஆட்டனத்தியின் நர்த்தனக் காட்சி அலை மோதிக்கொண்டிருந்தது. ‘என் நாட்டியத்தால், இவனை மகிழ்வித்து நான் விடுதலை பெறுவதா என்று யோசித்தாள். சிறிது நாழிகை மௌனமாக இருந்து சிந்தித்தாள். அவளுடைய சித்தக் கடலிலே ஆட்டனத்தியின் நர்த்தனக் காட்சி அலை மோதிக்கொண்டிருந்தது. ‘என் நாட்டியத்தால், இவனை மகிழ்வித்து நான் விடுதலை பெறுவதா என் காதலன் என் நிலையை அறிந்தால் இவன் நிலை என்ன ஆகும் என் காதலன் என் நிலையை அறிந்தால் இவன் நிலை என்ன ஆகும் விதியின் காரியம் என்னை இவனுக்குப் பணிந்து நடக்கும்படிச் செய்தது விதிதான்; அம்பை சொல்வது போல் இவன் நல்ல குணமுடையவனாயிருந்தால், என் நிலையை உணர்ந்தவனாயிருந்தால் என் நாட்டியத்தின் உயர்வைக் கண்டு என்னை என் விருப்பப்படி விடுதலை செய்து விடுவான் இல்லையேல் நான் உயிரை இழக்க வேண்டியதுதான். ஆனால் என் பாக்கிய வசமாக என் காதலர் இவனிடமிருந்து என்னை விடுதலை செய்தால் எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் இல்லையேல் நான் உயிரை இழக்க வேண்டியதுதான். ஆனால் என் பாக்கிய வசமாக என் காதலர் இவனிடமிருந்து என்னை விடுதலை செய்தால் எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்’ - மருதியின் உள்ளம் இவ்வாறு சிந்தித்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\n“அம்பை, என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்\n“மருதி, உனக்குத் தெரியாததை நான் சொல்லப் போகிறேனா இயல்பாகவே சாதுர்யமும் சாகஸமும் கொண்ட நீ, எங்கள் இளவரசரிடம் எப்படி நடந்து கொள்வது என்று யோசனை செய்கிறாயா இயல்பாகவே சாதுர்யமும் சாகஸமும் கொண்ட நீ, எங்கள் இளவரசரிடம் எப்படி நடந்து கொள்வது என்று யோசனை செய்கிறாயா\n“என் நாட்டியத்தைக் கொண்டு அவர் வேட்கையைத் தணிக்க வேண்டும் என்கிறாயா அப்படி என் நாட்டியத்தை அவர் உள்ளத்தில் நிலைகொள்ள வைத்தால் - அவர் வேட்கை விபரீதமாகி விடாதா அப்பட�� என் நாட்டியத்தை அவர் உள்ளத்தில் நிலைகொள்ள வைத்தால் - அவர் வேட்கை விபரீதமாகி விடாதா மூண்டு எரியும் தீயை நெய்யால் அவிக்க முடியுமா மூண்டு எரியும் தீயை நெய்யால் அவிக்க முடியுமா\n“இல்லை; அவ்விதம் விபரீதம் ஏற்படாது. அவரை நீண்ட நாட்களாக நான் அறிவேன். அவர் இயல்பும் எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு தூரம் மனத்தை நெகிழ விடமாட்டார். நாட்டியத்திலே உள்ளத்தைப் பறி கொடுத்து, உன்னிடம் உயர்வான மதிப்பைப் பெறுவார்; உன்னிடம் கொண்ட வேட்கையை மாற்றித் தீவிரமான தூய பக்தியை உன்னிடம் கொள்வார்...”\n“அம்பை, உன்னுடைய யோசனையை நான் மேற் கொள்கிறேன். என்னுடைய நாட்டிய விருந்தை அவருக்கு அளித்தால், எனக்கு விடுதலை கிட்டும் என்று நம்புகிறேன். மாறான எண்ணம் அவருக்கு உண்டாகு மென்று தெரிந்தால் என் உயிரை வெறுத்து விடுகிறேன். இதில் சந்தேகமே இல்லை. எவ்விதமேனும் நான் விடுதலை பெற்று என் காதலரைச் சந்தித்தால் போதும்.”\n“மருதி, இன்னும் யோசனை ஏன் இப்போதே உண்மையைப் பரீக்ஷித்து விடலாம்; அதோ விடியல் வெள்ளி உதயமாகப் போகிறது: இளவரசரும் விழித்துக் கொண்டுதான் இருப்பார்; உன் நினைவாகத் தான் இருப்பார்; அந்தப்புர மாளிகைக்குப் போவோம், வா.”\n“அம்பை, எனக்கு ஏதோ பயமாகத் தான் இருக்கிறது; இளவரசர் எங்கேயிருப்பார்\n“அவர் முன் மாடத்தில் இருப்பார்; பயமில்லாமல் வா.”\nமருதி, அம்பையுடன் தன் சிறைக் கோட்டமாகிய அந்தப்புர மாளிகைக்குச் சென்றாள். நிசப்தமான அந்த இடத்தில் மருதி அம்பையுடன் மௌனமாக நின்றாள். நிலவொளியும் விளக்கொளியும் சேர்ந்து அந்தப்புரத்தை அழகு செய்தன. சாளரங்களிலிருந்து, காலைக்காற்று குளிர்ந்து வீசியது. காலை மலர்களின் இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது.\n“மந்திரவாதி குழலெடுத்து ஊதினால், புற்றி லிருக்கும் பாம்புகள்கூடப் படமெடுத்து ஆடிவரும்; நாகண வாய்ப் பறவையும் கிளியும் பறந்து வரும்” என்று சாதுர்யமாகப் பேசினாள் அம்பை.\n“அது உண்மைதான்; ஆனால் பாம்பினிடம் விஷம் இருக்குமே” என்று புன்னகையோடு கேட்டாள் மருதி.\n“பாம்பினிடம் விஷம் இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த விஷப் பாம்பையும், மந்திரவாதி, தன் குழலோசையால் மயக்கி, பெட்டிக்குள் அடக்கி மூடிவிடுவான்; அவனிடம், பாம்பின் விஷம் என்ன செய்யும்\nமருதி நகைத்துவிட்டாள். அம்பையின் சாதுரியம் மிகுந்த பேச��சைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாள்.\n“அம்பை, நீ பேச்சில் வல்லவள்தான் ஒன்று சொல்கிறேன் கேள்; நானும் விஷமுடைய பெண் நாகம் என்று அறிந்துகொள்.”\n“அம்பை, இதுவும் விதியின் விளையாட்டுப் போலும்” என்று கூறிக்கொண்டே காலில் அணிந்திருந்த பாடகத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் இன்னொலியை எழுப்பினாள் மருதி. அமைதி நிலவிய அந்தப்புரத்தில், பாடகமும் சிலம்பும் கலீர் கலீர் என்று நாதத்தை எழுப்பின; அந்த இன்னொலியால் மெய் சிலிர்த்தது அம்பைக்கு. பிரமித்து நின்றாள் மருதியைப் பார்த்து. சிலைப்பெண், தெய்வ சாந்நித்தியத்தால் ஜீவகளை பெற்று நாட்டியம் ஆடுவதுபோல் இருந்தது. பூங்கொடி மென்மெல நெளிவது போன்றிருந்தது அவள் மேனியின் குழைவு. பாம்பின் உடல் நெளிவதென, அவள் கைகள் வளைந்து கொடுத்தன. கை வளையல்களின் சப்தமும், கால் சிலம்புகளின் முழக்கமும், பாடகத்தின் ஒலியும், இடையில் கட்டிய மேகலாபரணத்தின் ஓசையும் முறையே இன்பநாதத்தை உண்டாக்கின. ‘இதென்ன, பலவித சப்த ஜாலங்கள்’ என்று கூறும்படியிருந்தது மருதியின் நாட்டியத்தின்-முதல் பகுதி’ என்று கூறும்படியிருந்தது மருதியின் நாட்டியத்தின்-முதல் பகுதி ஆம்; அப்போது வெறும் சப்த ஜாலமே அவளுக்கு முக்கியமாக வேண்டியிருந்தது. அவ்வித நாட்டியத்தை அம்பை கண்டதே இல்லை; அதனால் அவள் மருதியின் நாட்டியத்திலேயே மெய்மறந்து விட்டாள்.\n‘கல் கலீர், கல் கல் கலீர்’-இவ்வித இன்னொலியால் மாளிகையின் நானாபுறமும் எதிரொலியை உண்டாக்கி, எங்கும் இன்ப நாதத்தை எழுப்பிவிட்டாள்; ஏன்-- இன்ப மயமாக்கி விட்டாள் சப்த ஜாலத்தால்.\nஎந்த எந்த வகையில் சப்த ஜாலத்தால் நாட்டியத்தைச் சோபையுறச் செய்ய வேண்டுமோ, அவ்வித மெல்லாம் தன் திறமையைக் காட்டினாள். விடியற்போதிலே ஆங்காங்கே அயர்ந்து உறங்கும் யாவரையும் இன் துயில் எழுப்பிப் புளகாங்கிதமடையச் செய்து, ‘இது என்ன நாட்டிய அரங்கத்தின் வசீகர ஒலி நாட்டிய அரங்கத்தின் வசீகர ஒலி’ என்று திகைக்க வைத்தது, மருதியின் நாட்டியஜாலம்; அவள் பாதங்கள் லாவகமாக பூமியில் பதிந்து உண்டாக்கும் இன்னொலியும், கை வளையல்களின் மெல்லொளியும், கேட்டவர் செவி வழியே புகுந்து இருதயத்திலே இன்ப உணர்ச்சியை ஊட்டின. இவ்விதச் சப்த ஜாலங்களுக்கு இடையே நெஞ்சை அள்ளும் மணிக்குரலில் தன் கண்டத் தொனியை எழுப்பினாள்; இருத��த்தில் இன்பவூற்றைச் சுரக்கச் செய்யும் அவள் கண்டத் தொனியைக் கேட்டு மயங்காதவரும் உண்டோ\nஅமைதி நிலவிய அம்மாளிகையில் ஆங்காங்கே பேச்சுக்குரல் கேட்டது; அந்தப்புரத்தை அணுகியும் அணுகாமலும் பலர், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டார்கள். அவள் நாட்டியத்தைக் கண்ணால் காணா விடினும், சப்த ஜாலத்திலே மனதைப் பறிகொடுத்தார்கள். இந்நிலையில் திடீரென்று, முன்மாடத்திலிருந்து மிகவேகமாகக் கடுநடையுடன் வந்தான் நல்லடிக்கோன். அவன் வருகையைக் கண்டு பலரும் ஓடி மறைந்தனர், யாரையும் மதிக்காதவனாய், மிகுந்த ஆதுரத்தோடு அந்தப்புரத்தை அணுகினான். அணுகியவன், சற்று அகல நின்று அந்தப்புர மாளிகைக்குள், கொடிபோல் நுடங்கியாடும் மருதியைக் கண்டான். என்ன அதிசயம் அப்படியே பிரமித்து நின்றான். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது அவனுக்கு. மெள்ள மறைவாக அணுகினான். அவன் உள்ளத்தையும் உடலையும் வசீகரித் தது மருதியின் நாட்டியம்; அவளுடைய நாட்டிய சப்த ஜாலமும், மணிக் குரலில் அவள் பாடும் கண்டப்பாடலும் வாடிய அவன் உள்ளத்தை மலரச் செய்தன. தான் காண்பது கனவா நினைவா என்று பிரமித்தான் என்னிடம் கோபாவேசத்துடன் சீறிவிழுந்த மருதியா இவள் அப்படியே பிரமித்து நின்றான். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது அவனுக்கு. மெள்ள மறைவாக அணுகினான். அவன் உள்ளத்தையும் உடலையும் வசீகரித் தது மருதியின் நாட்டியம்; அவளுடைய நாட்டிய சப்த ஜாலமும், மணிக் குரலில் அவள் பாடும் கண்டப்பாடலும் வாடிய அவன் உள்ளத்தை மலரச் செய்தன. தான் காண்பது கனவா நினைவா என்று பிரமித்தான் என்னிடம் கோபாவேசத்துடன் சீறிவிழுந்த மருதியா இவள் இவள் நாட்டியம் இப்போது காணக் கிடைத்ததற்குக் காரணம் என்ன இவள் நாட்டியம் இப்போது காணக் கிடைத்ததற்குக் காரணம் என்ன இந்த அமுதின் சாயலாளை அடையப் பெற்றவன் பெரும் புண்ணியம் செய்தவன் என்பதில் சந்தேகம் இல்லை; இவ்வளவு வசீகரத் தன்மையோடு நாட்டிய மாடும் இவள் தெய்வப்பிறவியா இந்த அமுதின் சாயலாளை அடையப் பெற்றவன் பெரும் புண்ணியம் செய்தவன் என்பதில் சந்தேகம் இல்லை; இவ்வளவு வசீகரத் தன்மையோடு நாட்டிய மாடும் இவள் தெய்வப்பிறவியா இவள் குரல் என்ன, தேவகண்டமா இவள் குரல் என்ன, தேவகண்டமா மானிடகண்டமா மேனியின் குழைவில் எவ்வளவு கவர்ச்சி எவ்வளவு அழகு இவள் கண்களில்தான் என்ன, எவ்��ளவு களிமயக்கம் ஆடவரைக் கொல்லாமல் கொல்லும் இவள் புன்னகையை என்னென்பது ஆடவரைக் கொல்லாமல் கொல்லும் இவள் புன்னகையை என்னென்பது இவளுடைய நாட்டியத்தை இப்போது யாருக்காக அபிநயித்துக் காட்டுகிறாள் இவளுடைய நாட்டியத்தை இப்போது யாருக்காக அபிநயித்துக் காட்டுகிறாள் இவள் முகத்தில் சந்தோஷத்தின் நிறைவு துள்ளலாடுகிறதே இவள் முகத்தில் சந்தோஷத்தின் நிறைவு துள்ளலாடுகிறதே தன் நாட்டியத்தைக் கண்டு, ரஸிப்பதற்குத் தகுந்த கலாரஸிகன் இல்லையென்று எண்ணி, தனக்குத் தானே மகிழ்ந்து ஆடுகிறாளா தன் நாட்டியத்தைக் கண்டு, ரஸிப்பதற்குத் தகுந்த கலாரஸிகன் இல்லையென்று எண்ணி, தனக்குத் தானே மகிழ்ந்து ஆடுகிறாளா இவள் என்ன, சக்தியின் அம்சமா இவள் என்ன, சக்தியின் அம்சமா ஆ அதோ சிலை போல் அம்பை நின்று கொண்டிருக்கிறாளே ஆம் இனி என்னால் பொறுக்கமுடியாது; இவள் நாட்டியத்தை நன்கு கண் குளிரக் காண்பேன்-- நல்லடிக்கோன் மனவுறுதியோடு, அந்தப்புரத்துக்குள் மெள்ளப் புகுந்தான்; புகுந்தவன் அவளுக்கு அருகில் இருந்த மஞ்சத்தை அணுகினான்: நல்லடிக்கோனின் வரவைக் கண்டு மருதி திகைப்படையவில்லை, நாட்டியத்தை நிறுத்தவும் இல்லை; அதைக்கண்டு அவன் பிரமித்துவிட்டான்; அம்பை, சட்டென்று ஒரு மஞ்சத்தை அவனுக்கு முன் கொணர்ந்து போட்டாள். நல்லடிக்கோன் வியப்பும் பெருமிதமும் கொண்டவனாய் அந்த மஞ்சத்தில் அப்படியே அமர்ந்து கொண்டான்; மெய்மறந்து மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான். அவளிடம் அவன் கொண்ட கோபம் மாய்ந்தது; என்னைக் கண்டு சீறிப்பாய்ந்தவள், இப்போது நான் இங்கே வந்த பின்பும், சிறிதும் மாறுபாடில்லாமல் நாட்டியம் ஆடுகிறாளே-- நல்லடிக்கோன் மனவுறுதியோடு, அந்தப்புரத்துக்குள் மெள்ளப் புகுந்தான்; புகுந்தவன் அவளுக்கு அருகில் இருந்த மஞ்சத்தை அணுகினான்: நல்லடிக்கோனின் வரவைக் கண்டு மருதி திகைப்படையவில்லை, நாட்டியத்தை நிறுத்தவும் இல்லை; அதைக்கண்டு அவன் பிரமித்துவிட்டான்; அம்பை, சட்டென்று ஒரு மஞ்சத்தை அவனுக்கு முன் கொணர்ந்து போட்டாள். நல்லடிக்கோன் வியப்பும் பெருமிதமும் கொண்டவனாய் அந்த மஞ்சத்தில் அப்படியே அமர்ந்து கொண்டான்; மெய்மறந்து மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான். அவளிடம் அவன் கொண்ட கோபம் மாய்ந்தது; என்னைக் கண்டு சீறிப்பாய்ந்தவள், இப்போது நான் இங���கே வந்த பின்பும், சிறிதும் மாறுபாடில்லாமல் நாட்டியம் ஆடுகிறாளே என்னைக் கண்டால் ஒருகால், நாட்டியத்தையே நிறுத்தி விடுவாளோ என்று நான் அஞ்சினேனே என்னைக் கண்டால் ஒருகால், நாட்டியத்தையே நிறுத்தி விடுவாளோ என்று நான் அஞ்சினேனே இது என்ன அதிசயமாயிருக்கிறது இவள் போக்கை இவள் மனத்தியல்பை அறிவது முடியாது போல் இருக்கிறதே இவ்வளவு நாட்டியத் திறமையும் தேவ கண்டம் போன்ற குரலும், திகைக்க வைக்கும் அழகும் கொண்ட இவள், அந்தப் பேதை ஆட்டனத்தி என்னும் கூத்தனோடு திரிவேன் என்கிறாளே இவ்வளவு நாட்டியத் திறமையும் தேவ கண்டம் போன்ற குரலும், திகைக்க வைக்கும் அழகும் கொண்ட இவள், அந்தப் பேதை ஆட்டனத்தி என்னும் கூத்தனோடு திரிவேன் என்கிறாளே இவளை நம் சபைக்கு அலங்கார மாகப் பெற்றால் எவ்வளவு பெருமை, நம் நகரத்துக்கு: நம் நாட்டுக்கே பெருமையல்லவா இவளை நம் சபைக்கு அலங்கார மாகப் பெற்றால் எவ்வளவு பெருமை, நம் நகரத்துக்கு: நம் நாட்டுக்கே பெருமையல்லவா-இவள் இப்போது எதிர்பாராவிதமாக என்னைக் கண்ட பின்பும் நாணாமல் நாட்டியத்திலே ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது-இவள் இப்போது எதிர்பாராவிதமாக என்னைக் கண்ட பின்பும் நாணாமல் நாட்டியத்திலே ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது இவள் எண்ணந்தான் என்ன இவளை இச் சமயத்தே பெற்ற நான், தகுந்தவாறு இவளைப் பயன் படுத்திக் கொள்வேன். தந்தையின் கட்டளைப்படி ‘கொங்கர் உள்ளிவிழா’வை சிறப்பாகக் கொண்டாடி, அதில் இவள் நாட்டியத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும் வழக்கம்போல் உள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் நாட்டியம் ஆடுவதற்கென்றே இவள் என்னிடம் சிறைப்பட்டாளா வழக்கம்போல் உள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் நாட்டியம் ஆடுவதற்கென்றே இவள் என்னிடம் சிறைப்பட்டாளா - ஆனால் இவள் உயிர்க்காதலனாகச் சொல்லும் ஆட்டனத்தியைப் பிரிந்த இவள், இப்படி நாட்டியத்திலே ஈடுபடுவதற்குக் காரணம் என்ன - ஆனால் இவள் உயிர்க்காதலனாகச் சொல்லும் ஆட்டனத்தியைப் பிரிந்த இவள், இப்படி நாட்டியத்திலே ஈடுபடுவதற்குக் காரணம் என்ன எப்படியிருந்தால் என்ன இவளை எப்படியேனும் உடம் படச் செய்து உள்ளிவிழா நம் நகரில் நடக்கப் போவதையும் அதில் நாட்டியமங்கை மருதியின் நாட்டியம் நிகழப் போவதையும் எங்கும் முரசறைந்து இன்றே செய்தி தெரிவிக்கச் செய்வேன்’ - இவ்வாறு கற்பனையில் மனத்தைச் செலுத்தியவனாய், மருதியின் நாட்டியத்தைக் கண்களால் கண்டு களிகூர்ந்திருந்தான்.\nஅதுவரையில் அளவு மீறிய கற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், நாட்டியத்தை ரஸிக்கத் தலைப்பட்டான்; நாட்டியத்தின் ஒவ்வோர் அம்சங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து தெளிந்த நல்லடிக்கோன் மருதியின் நாட்டியத்தைப் போற்றாமல் இருப்பானா தன்னுடைய நாட்டியத்திலே தன் மயமாகி அநுபவித்து நடித்துக்கொண்டிருந்தாள் மருதி; அவள் சிந்தனை சிறிதும், வேறு வழியிலே புகவில்லை. வேறு சிந்தனைக்கு இடம் கொடாமல் தனக்குத்தானே அநுபவித்து நடித்து ஆனந்திப்பதே நாட்டியத்தின் சிறந்த அம்சமல்லவா தன்னுடைய நாட்டியத்திலே தன் மயமாகி அநுபவித்து நடித்துக்கொண்டிருந்தாள் மருதி; அவள் சிந்தனை சிறிதும், வேறு வழியிலே புகவில்லை. வேறு சிந்தனைக்கு இடம் கொடாமல் தனக்குத்தானே அநுபவித்து நடித்து ஆனந்திப்பதே நாட்டியத்தின் சிறந்த அம்சமல்லவா அன்றியும்; தன்னுடைய நாட்டிய அனுபவத்தாலே உள்ளத்தில் அமைதியும் பரந்த நோக்கமும்-சுக துக்கங்களின் சம நோக்கமும் - ஒப்பில்லாப் பெரு மிதமும் உண்டாவதை நன்கு உணர்ந்து நடித்தாள். துயர்க் கடலில் மூழ்கிக் கரை காணாமல் தவித்த அவள் உள்ளத் தோணிக்கு, கடற்கரைத் தீபமாகத் தோன்றி அவள் கவலையை அகற்றியது ஒன்றே ஒன்றுதான்: ‘துயர்ப் பள்ளங்களை இப்போது எவ்வகையிலும் கடந்து சென்று விட்டால், வருங்காலத்தில் இணையற்ற இன்பத்தின் உச்ச நிலையை நிச்சயம் அடையலாம்’ என்பதே அந்த நினைவு. நல்லடிக்கோனின் சிறைக்கோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டால் காதலன் ஆட்டனத்தியின் இன்பத்தைப் பெறலாம் என்று கருதினாள்.\nகாண்பவரை யெல்லாம் வருத்தும் வடிவழகும், கேட்பவரின் உள்ளத்திலேயே குதுகுதுப்புக் கொள்ளச் செய்யும் கண்டத்தொனியும், நாட்டியத்தால் ஆண் பெண் யாவருடைய உள்ளத்திலும் உணர்ச்சி குமிழியிடச் செய்யும் நடிப்புத் திறமையும் அவளிடம் ஒருங்கே அமைந்திருந்த அற்புதத்தை நல்லடிக்கோள் கண்ணால் கண்டு களிகொண்டான்.\nஉள்ளத்தின் உணர்ச்சிகளையும் - நினைவுச் சுழல்களையும்-இன்ப துன்பங்களின் எண்ணக் குவியல்களையும்-கருணை, சோகம் சிருங்காரம் முதலிய ஒன்பது வகைச் சுவைகளின் உணர்ச்சி வைசித் திரியங்களையும் தன் கருவிழிகளின் இயக்கத்தாலும், இருபுருவங்களின் நெளிவில��ம், முல்லையரும்பன்ன இளநகையாலும், கொவ்வை இதழ்களின் அசைவிலும், முகவிலாஸத்தாலும், மற்றைய அங்கங்களின் குழைவிலும் - லாகவ அபிநயத்தாலும் தெள்ளத் தெளிய பாவ நிறைவுடன் நடித்துக்காட்டினாள். நாட்டியத்தின் பிரதான அம்ச மாகிய பாவம் வியக்கத்தக்க முறையில் அவளுடைய அபிநயத்திலே பிரதிபலித்தது. அவளுடைய நாட்டியத்தை அழகுபடுத்த, அங்கே, யாழும் குழலும் இல்லை; நாட்டியத்தின் மற்றோர் அம்சமான ‘ராகத்’திற்கு, அவளுடைய கண்டத்தொனி, யாழையும் குழலையும் காட்டிலும் அழகுபடுத்தியது. தன்னுடைய கண்டத் தொனியால் ‘ராகப்’ பகுதியையும் பூர்த்தி செய்தாள். அவளுடைய காலணிகளாகப் பாடகமும், சிலம்பும், கை வளையல்களும் நாட்டியத்திற்கு ஏற்ற தாளத்தை அளித்தன. நாட்டியத்திலே, பாவம், ராகம், தாளம் என்ற மூன்றிலும் தாளம் பிரதானம் அல்லவா ஆனால் அந்த இடத்திலே அப்போது, நாட்டியத்திற்கு அங்க மான மத்தளம் கொட்டுவோன் இருந்தானா ஆனால் அந்த இடத்திலே அப்போது, நாட்டியத்திற்கு அங்க மான மத்தளம் கொட்டுவோன் இருந்தானா-இல்லையே தாளத்தை நிறைவாக்கி, நாட்டியத்தைச் சிறப்பிக்கும் வாத்தியங்கள் இல்லாவிட்டாலும், அவள் கால்கள் நிலம் பதியும்போது, விதவிதமாகச் சிலம்புகளிலிருந்தும் பாட கத்திலிருந்தும் எழும் சப்த ஜாலங்களும், கை வளையல் களின் இன்னொலியும், ஏற்ற தாளம் தந்தன.\nபாவம், ராகம், தாளம் என்ற மூன்று அம்சங்களும் நிறைந்த அவள் நாட்டியத்திலே - அழகுணர்ச்சி துளும்பும் வசீகர அபிநயத்திலே - குழலினும் இனிய கண்டத் தொனியிலே - பாடகச் சிலம்புகளிலிருந்து எழும் சப்த ஜாலங்களிலே நல்லடிக்கோன் தன் இருதயத்தைப் பறி கொடுத்தான். மெய்சோர்ந்து கண் இமைக்காமல், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான் - அவளுடைய நாட்டியத்திலே அவன் ஐக்கியமாகி விட்டதாகவே எண்ணி மயங்கினான்.\nசிறிது நாழிகைக்குப் பின், திடீரென்று நாட்டியம் நின்றது; நாட்டியம் நின்ற பின்பும் பிரமை பிடித்தவனாய் அப்படியே விழித்த கண் இமைக்காமல் அமர்ந்திருந்தான் நல்லடிக்கோன். அவனுடைய நிலையைக் கண்டு வியப்புற்ற மருதி, கலகலவென்று நகைத்து விட்டாள். அவளையறியாமல் சிரித்துவிட்டாள். வசந்த காலத்திலே தளிரும் பூவுமாகத் தளிர்த்து நிற்கும் பூங்கொடிபோல் தோன்றினாள் அவள். அவள் நகைப் பொலியைக் கேட்டவுடனேதான் நல்லடிக்கோன் நல்லுணர்ச்சி பெ��்றான்; எனினும் அவன் மௌனமாக அவளை நோக்கியபடியே, உள்ளத்தின் வியப்பை முக பாவத்தால் வெளிக்காட்டினான்.\n“என்ன நீங்கள் சிலையா என்ன இப்படிக் கல்லாய்ச் சமைந்து விட்டீர்களே இப்படிக் கல்லாய்ச் சமைந்து விட்டீர்களே” என்று இளந்கையோடு மருதியின் வார்த்தை வெளிவந்தது.\nநல்லடிக்கோன் திடுக்கிட்டான், மருதியின் வாய் மொழியைக் கேட்டு. “மருதி, இது கனவா, நனவா நீ தான் பேசு கிறாயா நீ தான் பேசு கிறாயா\n இன்னும் சிறிது நாழிகை நான் நாட்டியம் ஆடியிருந்தால், உருகிப் போயிருப்பீர்கள் போலிருக்கிறது” என்று மருதி சிரித்தாள். அந்தச் சிரிப்பில், எவ்வளவு மாயம் கலந்திருக் கிறது என்பதை அவன் உணரவில்லை.\n அதில் சந்தேகமில்லை; உன்னுடைய நாட்டியத்தைக் கண்டு உருகாதவன் கல்தான்; அதனால்தான் என்னைக் கல் என்று சொல்லிவிட்டாயா மருதி உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் மருதி உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் எதிர்பாராத விதமாக எனக்கு நாட்டிய விருந்தை உதய காலத்தில் அளித்த உனக்கு என்றும் கடமைப்பட்டவன். விடுதலை ஒன்றைத் தவிர்த்து நீ என்னவேண்டினாலும் அதை நான் மறுக்கவில்லை.”\n“இளவரசரே, எனக்கு வேண்டியதை நான் கேட்க வேண்டுமா என் விருப்பத்தை மீறி என்னைத் தாங்கள் அணுகித் துன்பம் செய்வது கூடாது; என்னிடம் எல்லை மீறிய பேச்சையும் பேசலாகாது. இவையே நான் வேண்டுவன.”\n“மருதி, உன் விருப்பம்போல் நடப்பேன்; இனி உன்னை நான் அற்பமானவளாகக் கருதுவேனா கணிகை என்ற எண்ணத்தால் கலங்கிவிட்டேன். உன் நாட்டிய விருந்து ஒன்றே எனக்கு எப்போதும் இன்பத்தை அளிக்கும்: அதுவே போதும்; உன்னிடம் நான் கொண்ட தீய சிந்தையை மாற்றிக் கொண்டேன். உன்னுடைய நாட்டியத் திறமையின் உயர்வுக்குத் தலை வணங்குகிறேன்; வேண்டும்போது உன்னுடைய நாட்டியத்தை நான் காணக் கிடைத்தால் போதும்” என்று கூறிக்கொண்டிருக்கையில் சேடி ஒருத்தி முன் வந்து, “கரூரிலிருந்து தூதுவர் வந்துள்ளனர்” என்று வணங்கினாள். திடுக்கிட்டு, மரு தியும், நல்லடிக்கோனும் திரும்பிப் பார்த்தனர்; தூதுவரை உள்ளே வருமாறு கட்டளையிட்டான். இரு தூதுவர் முன் வந்து ஓர் ஓலையை நீட்டி வணங்கினார்கள். செய்தி என்னவோ என்று இருவருக்கும் தனித்தனியே திகில் மூண்டது. நல்லடிக்கோன் ஓலையை வாங்கிப் பிரித்துப் படித்தான்.\n“செங்கணான் ஓலை ந��்லடிக்கோன் காண்க; நாளைக்கு, நம் நகர் பங்குனி உத்தர விழாவை வஞ்சி மாநகரான இக்கருவூரில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகவே, நம் பட்டத்து யானைமீது புலிக் கொடியை உயர்த்தி ஊர்வலம் செய்வித்து, இக்கருவூருக்கு அனுப்புக; உடனே இக்காரியத்தை முடிக்க, உள்ளி விழாவை, அங்குள்ள கொங்கர்களைக் கொண்டு, நாளையே நடத்திக் கொள்க: அன்றியும் உனக்குக் கட்டளை: நீ சிறை கொண்ட கணிகையிடம் அணுக வேண்டாம்.”\nசெங்கணானின் ஓலையைப் படித்தவுடன், நல்லடிக்கோனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. மருதியைப்பற்றி ஓலையில் குறிப்பிட்டிருந்ததை சிரமேல் ஏற்றுக் கொண்டான். ஆனால் மிகுந்த உவப்பை அவனுக்கு உண்டாக்கிய செய்தி என்னவென்றால், ‘உள்ளி விழாவை உறையூரில் நடத்துக’ என்பதே.\n“மருதி, கவலை ஏற்படுமானால் ஒருங்கே மேன்மேல் வந்துகொண்டிருக்கும்; அதுபோலவே மகிழ்ச்சி பிறந்தால் மேன்மேல் மகிழ்ச்சி தரும் செய்திகள் வருகின்றன: இன்று என் தந்தையிடமிருந்து ஓலை, வந்திருப்பதில் ‘உள்ளி விழாவை’ உறையூரில் நடத்தக் கட்டளையிட்டிருக்கிறார்; இதைவிட மகிழ்ச்சி தரும் செய்தி என்ன இருக்கிறது உள்ளி விழாவில் வழக்கம் போல் உன்னுடைய நாட்டியத்தை..” என்று உவகையால் தழுதழுத்த குரலில் கூறினான்.\nநெடு நாட்கள் பழகியவன் போல் பேசும் அவன் வார்த்தைகளைக் கேட்டு மருதி திகைப்படைந்தாள்: எனினும் வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டு. அவனுக்குத் தலை வணங்கினாள்.\n“இளவரசே, தங்கள் கட்டளை. சோழ சாம்ராஜ் யத்தின் அரசிளங்குமரரின் கட்டளையை, நாடகக் கணிகையான நான் மீற முடியுமா” என்று குறு நகை, செய்தாள். அந்தக் குறு நகையிலும் முடிவில்லாச் சோகத்தின் நிழல் பரவியிருப்பதை அவன் உணராமல் இல்லை. ‘என் நிலை இவ்வாறு ஆக வேண்டுமோ” என்று குறு நகை, செய்தாள். அந்தக் குறு நகையிலும் முடிவில்லாச் சோகத்தின் நிழல் பரவியிருப்பதை அவன் உணராமல் இல்லை. ‘என் நிலை இவ்வாறு ஆக வேண்டுமோ’ என்று எண்ணி அவள் ஏங்குவதை, அவள் கண்கள் நன்கு எடுத்துக் காட்டின. ஆயினும் என்ன’ என்று எண்ணி அவள் ஏங்குவதை, அவள் கண்கள் நன்கு எடுத்துக் காட்டின. ஆயினும் என்ன நல்லடிக்கோன் அவற்றையெல்லாம் கவனித்தானா என்ன\n“மருதி, விரைவில் விழாவுக்குரிய காரியங்களை ஆயத்தம் செய்கிறேன்; என் தந்தை கட்டளைப்படி, பட்டத்து யானையை அலங்கரித்துக் கருவூர் ���னுப்பியாக வேண்டும்; போய் வருகிறேன்; அம்பை, பார்த்துக் கொள்” என்று கூறிவிட்டு நல்லடிக்கோன், அந்தப்புர மாளிகையை விட்டு வெளியேறினான்.\nநல்லடிக்கோனிள் குதூகலப் போக்கைக் கண்டு மருதி, சோர்வடைந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ நாட்டியம் ஆடியதால் ஏற்பட்ட களைப்பும் அதோடு சேர்ந்துகொண்டது. சற்றுப் பிரமையோடு சுற்று முற்றும் பார்த்தாள்; இளஞ் சூரியனின் பொன் கிரணங்கள் சாளரத்து வழியே, பொன் கொடிபோல் பாய்ந்தன. அம்பையைப் பார்த்தாள் மருதி. அவள் கண்கள் பேரிரக்கத்தோடு மருதியைப் பார்த்தன.\n“நீ சொல்லியதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்; ஆனால் தெய்வம் என்ன நினைத்திருக்கிறதோ நான் சிறிதே களைப்பாறுகிறேன். மயக்கமாக இருக்கிறது” என்று சொன்னவள், அம்பையின் மறுமொழியை எதிர்பாராமலே கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்தாள். சாய்ந்தவள் அப்படியே கண்கள் இமை மூடி அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள். பொன் கொடி போன்ற அவள் மேனியின் சாயலைப் பார்த்தவாறே, மருதியின் கால்பக்கம் உட்கார்ந்து கொண்டாள் அம்பை.\nசிறிது நாழிகையில் மருதியின் மார்பு விம்மியது. வாயிதழ்கள் ஏதோ முனு முணுத்தன; கண்களின் இமை மூடப்பெற்றிருந்தும், தாரை தாரையாக நீர் கசிந்து கொண்டிருந்தது. கண் திறந்து பார்க்காமலும், வாய் திறந்து பேசாமலும், அவள் விம்மியழுவதை அம்பை உற்றுப் பார்த்தாள்.\n” என்றாள்; பேச்சில்லை. அம்பை வியப்புற்றாள்.\n” என்று மருதியின் கால்களை அசைத்தாள்.\n“இரண்டுந்தான்” என்று கூறிக்கொண்டே மருதி கண்களைத் திறந்தாள். அவளுக்குக் களைப்பு நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டாள். ஆட்டனத்தியைப் பிரிந்த அவளுக்குத் துக்கம் எப்படி வரும்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமருதியின் காதல் - அட்டவணை | வ. வேணுகோபாலன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (���ரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை ���ாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/jairam-ramesh-says-sterlite-plant-got-clearance-before-i-became-minister-1858621", "date_download": "2020-09-23T16:44:49Z", "digest": "sha1:BONL3QDII3NTLRYJMRYC4IES2EXLSEE4", "length": 10147, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "நான் அமைச்சராவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ் | Jairam Ramesh Says Sterlite Plant Got Clearance Before I Became Minister - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புNewsநான் அமைச்சராவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ்\nநான் அமைச்சராவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு நான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்கும் முன்னரே அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்\nமுன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர்\nபோராட்டத்துக்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி\nஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளது\nதூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்கும் முன்னரே அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.\n`மே 21 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு தான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான் பதவியேற்றேன். ஸ்டெர்லைட் ஆலை, மூன்று வித அனுமதிகள் பெற்றன. மார்ச் 30, 2007, ஆகஸ்ட் 9, 2007 மற்றும் ஜனவரி 1, 2009 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. நான் அமைச்சராக பதவியேற்கும் முன்னரே இந்த அனுமதிகள் வழங்க��்பட்டன' என்று தன் தரப்பு கருத்து தெரிவித்துள்ளார் ஜெய்ராம்.\nஅவர் மேலும், `மார்ச் 10, 2010 மற்றும் ஆகஸ்ட் 11, 2010 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அப்போதே நான் உரிய பதிலை கூறியுள்ளேன். அப்போது, நான் கூறிய பதில் தவறாக இருந்திருந்தால் அப்போதே அமைச்சர்கள் என்னிடம் முறையிட்டிருப்பர். இதனால் தான் நான் இந்த விஷயம் குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வந்தேன். உண்மை இப்படி தெளிவாக இருக்கம் பட்சத்தில் எதற்குப் பேச வேண்டும் என்று நான் நினைத்தே இந்த முடிவை எடுத்திருந்தேன். ஆனால், இந்த உண்மைகளை எல்லாவற்றையும் மூடி மறைத்து என்னைப் பற்றி அவதூறு பரப்பியதால் தான் இப்போது பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்' என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.\nகடந்த மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nதுப்பாக்கிசூடு சம்பவம் குறித்து ஜெய்ராம், `தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை வெருக்கத்தக்கவையாக இருக்கின்றது. இது மாநில அரசினி நடத்தையை மட்டுமல்ல, மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் உணர்த்துகின்றன. தங்கள் வாழ்வதாரத்துக்காக போராடும் மக்கள் மீது இந்த அரசுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. தொழில் தொடங்குவதை சுலபமாக்குவதால் நாம் சந்தித்துள்ள பிரச்னையின் வெளிப்பாடாகவே தூத்துக்குடி சம்பவம் இருக்கிறது.' என்று வேதனை தெரிவித்துள்ளார்.\n'' காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ஜனாயகத்தை அவமதித்த பாஜக''- காங்கிரஸ் குற்றச்சாட்டு\n”- காங்கிரஸ் மூத்த நிர்வாகியின் ‘கலகக் குரலுக்கு’ வலுக்கும் ஆதரவு\n‘மோடியை மட்டும் குறைகூறுவது இனி எடுபடாது’- காங்கிரஸில் எழும் கலகக் குரல்கள்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\n‘காவி’க்கு மாறிய அம்பேத்கர்.. உ.பி.யில் பரபரப்பு\n'பாஜக'வின் ஓராண்டு நன்கொடை சுமார் 500 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyavaarul.com/post/2019/07/25/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-084-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4", "date_download": "2020-09-23T16:09:29Z", "digest": "sha1:RCYSOL3N4AXV5CVLPBY7LTA7OVWMO2P2", "length": 21725, "nlines": 123, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் வாழ்வில் மஹாபெரியவா-084 சரணாலயம் பிறந்த கதை.", "raw_content": "\nஎன் வாழ்வில் மஹாபெரியவா-084 சரணாலயம் பிறந்த கதை.\nஎன்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில்\nசமயத்தில் என்னுடைய இதயம் கூட\nசரணாலயம் பிறந்த ;பொழுது என் இதயம்\nசென்ற பதிவில் நான் மஹாபெரியவாளிடம் கதறி அழுததை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள்..சென்ற வாரத்தின் சுருக்கம் முதல் முறை வாசிப்பவசர்களுக்கு.\nநான் என்னுடைய இல்லத்தில் குரு பூஜை வேண்டி தங்களுடைய பிரச்சனைகளை எடுத்து சொல்லி அவைகளை நான் மஹாபெரியவா பாதங்களில் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்குவது வழக்கம்.\nவழக்கமாகவே கூட்டம் சமாளிக்கும் அளவிற்கு தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினேன்.இருந்தும் இரவு வரை சமாளித்து எல்லோரையும் மன திருப்தியுடன் அனுப்பி வைத்தேன். இரவு பத்து மணிக்கு மஹாபெரியவாளிடத்தில் போய் மிகுந்த வருத்தத்துடன் நின்றேன். இனி நடந்த உரையாடல் வழக்கம் போல் சம்பாஷணை வடிவில் உங்களுக்காக:\nபெரியவா: என்னடா மூஞ்சியை தூக்கி வெச்சுண்டு நிக்கறே. என்ன வேணும் சொல்லு.\nநான்: :எனக்கு என்ன வேணும். நான் என்னத்தை கேட்கப்போறேன். தேடிண்டு வர பக்தாளுக்கு மன சாந்தியையும் படும் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு வேணும்னு கேட்கறேன்,\nபெரியவா சரி என்ன வேணும்னு கேளு.\nநான்: பெரியவா இன்னிக்கு நீங்கள் பார்த்திருப்பேள். எவ்வளவு கூட்டம்..ஒவொருத்தரும் அவளோட கஷ்டங்களை தனியா சொல்ல ஆசைப்படறா மத்தவாளுக்கு அவளோட கஷ்டங்கள் தெரியக்கூடாது அப்படின்னு நினைக்கிறா.\nஎனக்கு தனியா ஒரு ரூம் வேணும்.. என்னோட ஆத்துலே இருந்து பார்த்தாலே அந்த வீடு தெரியணும். .அந்த புது ஆத்துல உங்களோட விகிரஹத்தை வெச்சு நான் தினமும் மூன்று கால பூஜை செய்யணும்.\nஒவ்வொரு அனுஷதுக்கும் அனுஷ பூஜை பண்ணி எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கணும். இதுக்கு தகுந்தாற்போல பெரிய வீடாக வேணும். தெருவை கடந்து போற மாதிரி இருக்கக்கூடாது.. செய்வேளா பெரியவா. எனக்காக இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்லே.\nபெரியவா: என்னடா நீ கேக��கறமாதிரி வீடு வேணும்னா நான் கட்டி தான் தரணும். நாளைக்கு காத்தலே பதினோரு மணிக்கு நீ கேட்டமாதிரி வீடு கிடைக்கும். நீ சுயநலம் இல்லாமே எல்லாருக்கும் பிரார்த்தனை பன்னரே.நீ நன்னா இரு. இது உனக்கு கடைசி ஜென்மம், உன் பிராணன் போகும் போது நானே வந்து அழைச்சிண்டு போவேன். ஷேமமா இரு.\nநான்: என்ன பெரியவா எனக்கு தெரிஞ்சு இந்த சுற்றுவட்டாரத்தில் ஒரு வீடுமே இல்லை. எப்படி நாளைக்கு காத்தலே வீடு கிடைக்கும்.\nபெரியவா: உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். உனக்கு நீ கேட்டமாதிரி வீடு அமையும். அது ஒரு கோவிலா இருக்கும்.அந்த கோவிலிலே பார்வதி பரமேஸ்வரன் இருப்பா மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணு இருப்பா காமாட்சி இருப்பா. அண்ணன் தம்பியான விநாயகரும் முருகரும் இருப்பா.\nநீயும் காத்தலே இருந்து உலகத்திலே எல்லாருடைய கஷ்டங்களளயும் வாங்கி கழிக்கறே. உன்னோட தலை சூடாகி கொதிக்கும். வரவாளும் கனத்த மனசோட வரா. அதுனாலே நீ குளு குளு வசதியோடு இருக்கும் அறையில் இருப்பே. கவலை படாதே.\nநான் : பெரியவா நீங்கோ மாட்டு தொழுவத்தில் இருந்தேள். எந்த வசதியும் இல்லாமே சாதாரணமா இருந்தேள்.நான் மட்டும் எப்படி பெரியவா இவ்வளவு வசதியா இருக்கறது.\nபெரியவா: நான் பதிமூணு வயசிலே சன்யாசி ஆயிட்டேன். நீ ஒரு கிரஹஸ்தன் டா. கிரஹஸ்தன் சந்நியாசியா இருக்கறது ரொம்ப கஷ்டம். உனக்கு கொஞ்சம் வசதி வேணும்டா.\nநீ சுய நலம் இல்லாமே மத்தவாளோட நலனுக்கு ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமே உழைக்கிறே.. ஒரு விரலிலிலே புஸ்தகம் எழுதறே.\nஅரிசி வெங்காயம் பூண்டு புளி வெளியில் இருந்து வாங்கி சாப்பிடமே நீயே சமைச்சு சுயம்பாகம் சாப்பிடறே. தினமும் பேப்பர் படிக்கறதில்லே.டிவி பாக்கறதில்லே ஒரு நாளைக்கு எத்தனை பேரோட பிரச்சனைகளை பொறுமையா கேட்டு அவாளுக்கு அனுக்கிரஹம் வாங்கித்தரே. நீ ஆயிசோட இருக்கனும். இது உனக்கு கடைசி பிறவிங்கறதை மறந்துடாதே.\nநான் பலருக்கும் பல கைங்கர்யங்களை கொடுத்து சூஷ்ம ரூபத்தில் வழி நடத்தறேன்.ஒருத்தருக்கு கோவில் கைங்கர்யம் ஒருத்தருக்கு பிரவசனம் பண்ணறது ஒரு சிலருக்கு கோவில் புனருத்தாரணம் செய்யறது சிலருக்கு எழுதறது இப்படி பலருக்கும் பல கைங்கர்யங்களை கொடுத்திருக்கேன்.\nஒனக்கு மட்டும்தாண்டா மத்தவாளோட குறைகளை கேட்டு அந்த குறைகளை என் பாதங்களில் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்து அவளோட வாழ்க்கையில் விளக்கேத்தற கைங்காயத்தை கொடுத்திருக்கேன்.\nஇது மட்டும் இல்லாமே புத்தகம் எழுதறது பழங்காலத்து கோவில்களை கண்டுபிடிச்சு புனருத்தாரணம் செய்யறது புதுசா எனக்காக மெட்ராஸில கோவில் கட்டுன்னு சொன்னவுடனே சரி பெரியவா அப்படின்னு அதுக்கான வேலையை ஆரம்பிச்சு செய்யரே. மத்தவளோட கஷ்ட களங்களில் அவாளுக்கு தைரியம் சொல்லி பயம் போக்கி வாழ வைக்கறே.\nஇத்தனையும் ஒரு காலையும் ஒரு கையையும் வெச்சுண்டு பன்னரே. உனக்குன்னு இதுவரைக்கும் நீ எதுவுமே கேட்டதில்லே. நீ என்கிட்டே இன்னிக்கு என்ன கேட்டாயோ அது நாளைக்கு காத்தலே உனக்கு கிடைக்கும்.\nநான்: பெரியவா என்னிடம் அவ்வளவாக பணம் இல்லை. நன் புத்தகம் எழுதி சம்பாதித்தை ஏழை குழந்தைகளுக்கு படிக்கறதுக்கும் ஏழை பெண்கள் கல்யாணத்திற்கு தாலி செய்யறதுக்கும் சிறு நீரகம் கெட்டுப்போய் அதற்கு உண்டான டயாலிசிஸ் சிகிச்சைக்கு உண்டாகும் செலவிற்கும் படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கும் செலவு பண்ணறேன்.\nநீங்கள் எனக்காக அமைத்து கொடுக்கும் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்கவும் மாதா மாதம் வாடகை கொடுக்கறதுக்கும் என்கிட்டே அவ்வளவாக பணம் இல்லையே பெரியவா. நான் யார்கிட்ட போய் கேட்பேன்.\nபெரியவா: ஏண்டா நீ மெழுகு வர்த்தி போல எரிஞ்சுண்டு மத்தவா வாழ்க்கையில் விளக்கேத்தறே. நீ கஷ்டப்படக்கூடாது. உனக்கு ஒரு பக்தை அட்வான்ஸ் கொடுப்பா. உன்னோட டிரஸ்ட் வாடகையை கொடுக்கும். வீட்டுக்காரரே அட்வான்ஸையும் வாடகையும் குறைச்சு வாங்கிப்பா. இது நாளைக்கு பொழுது விடிந்தவுடன் பேச்சு வார்த்தை தொடங்கி சரியாக பதினோரு மணிக்கு உனக்கு கொடுக்கும் புது வீட்டின் சாவி உன் கைகளில் இருக்கும் வீட்டுகாறாளே குளு குளு வசதி செஞ்சு குடுப்பா. வீடு பெரிசா இருக்கும். நீ கேட்ட மாதிரி வீடு பெரிசா இருக்கும்.\nஅந்த வீட்டை கோவிலா மாத்தறதுக்கு ஆகும் செலவை ஒரு பக்தர் ஏத்துப்பார். நீ தினமும் காத்தாலேயும் சாயங்காலத்திலும் போய் பூஜை பண்ணு. அங்கே வரவாளுக்கு என் பக்தியை ஊட்டு. நீ கேட்டமாதிரி உன்னோட கண்பார்வையிலேயே இருக்கும்.. ஷேமமா இரு\nநான்: சரி பெரியவா நாளைக்கு காத்தாலே பிரார்த்தனைக்கு வழக்கம் போல வரேன்.\nஅன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. இரண்��ு விதத்தில் நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். ஒன்று எனக்கு தெரியாமல் என் கண் பார்வையிலேயே வீடு இருக்கும் என்பது.\nஇரண்டு பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த ஒரே உருவம் மஹாபெரியவாளிடம் பேசுவது என்பது அந்த எல்லையில்லா ப்ரபஞ்சத்திடமே பேசுவதற்கு ஒப்பாகும். யார் செய்த புண்ணியமோ. இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது..\nஎனக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம். மஹாபெரியவாளுக்கு என்று ஒரு கோவில்.அங்கு நான் நினைத்தபடி மஹாபெரியவாளுக்கு பூஜைகளும் நெவேத்தியங்களும் செய்யலாம். என்னை பார்க்க வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு தனியாக பேசவும் அழவும் தனியாக ஒரு அறை இருக்கப்போகிறது.\nகனத்த இதயத்துடன் வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு குளுமையான ஒரு சூழலில் மனது லேசாகும். காலை நான்கு மணியில் இருந்து உலகத்தின் பலவேறு நாடுகளில் இருந்து பக்த்தர்கள் என்னை அழைத்து தாங்கள் படும் அல்லல்களையும் துன்பங்களையும் அழுதுகொண்டே சொல்வது என்னை தரையில் சாய்த்து விடும். என் மண்டை கொதிக்கும். எனக்கும் இந்த குளுமையான சூழல் சற்றே அமைதியை கொடுக்கும்.\nஇப்படியே நினைத்துக்கொண்டு என்னை மறந்தேன்.கண்ணை அயர்ந்தேன். தூங்கி விட்டேன். காலை சரியாக மூன்று முப்பது . மணி என் காதுகளில் சங்கர கோஷம் ஒலித்தது. எழுந்தேன்.காலை கடன்களை முடித்தேன்.\nஇன்னும் சில மணி நேரங்களில் மஹாபெரியவா எனக்காக பார்த்த வீடு என் கையில். மஹாபெரியவா முன் நின்றேன். என் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவா என்னிடம் சொன்னதும் நான் மஹாபெரியவாளுக்கு பதில் அளித்ததும் சம்பாஷணை வடிவில் அடுத்த பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nகாலையில் மஹாபெரியவா எனக்காக பார்த்த கோவில் எனக்கு கிடைத்ததா என்பதையெல்லாம் அடுத்த பதிவில் அனுபவிப்போம்.\nஉங்கள் பக்தியை முன் வையுங்கள்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்\nஎன் வாழ்வில் மஹாபெரியவா-086 சரணாலயம் பிறந்தது\nஎன் வாழ்வில் மஹாபெரியவா-085 சரணாலயம் பிறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnrailnews.in/2020/02/29_10.html", "date_download": "2020-09-23T15:15:44Z", "digest": "sha1:DOZNYTBXOYIHFZ3AKXFGNSHFLGTP6NDC", "length": 4150, "nlines": 43, "source_domain": "www.tnrailnews.in", "title": "மதுரை - பழனி/செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.", "raw_content": "\nபழைய தெற்���ு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesமதுரை - பழனி/செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.\nமதுரை - பழனி/செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் பிப்ரவரி 29ம் தேதி வரை மாற்றம்.\n✍ திங்கள், பிப்ரவரி 10, 2020\nமதுரையில் இருந்து காலை 7:45க்கு புறப்படும், 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில், பிப்ரவரி 29ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.\nஅதே சாயம் மதுரையில் இருந்து காலை 6:30க்கு பழனிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயில் பழனிக்கு காலை 10மணிக்கு சென்றடையும். இடையில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும்.\nமதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், பிப்ரவரி 25ம் தேதி வரை(வியாழக்கிழமை தவிர) மதுரை - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் - செங்கோட்டை இடையே வழக்கம் போல இயங்கும்.\nசெங்கோட்டையில் இருந்து முற்பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், பிப்ரவரி 25ம் தேதி வரை(வியாழக்கிழமை தவிர) விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயங்கும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2019/01/understanding-5cs-of-cinematography.html", "date_download": "2020-09-23T15:29:07Z", "digest": "sha1:6WDRRLKXG5R5ZCQVLNRPNQ3LDLDQHQBI", "length": 6700, "nlines": 164, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Understanding the 5C’s of Cinematography Workshop in Chennai 19.01.19 - Saturday", "raw_content": "\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/06/12/corona-update/", "date_download": "2020-09-23T15:42:19Z", "digest": "sha1:XUHSPSQARTTVSYWZT53GH6VY6UHWBB3W", "length": 14669, "nlines": 135, "source_domain": "virudhunagar.info", "title": "Corona update | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி\n🔲தமிழகத்தில் மேலும் 1982 பேருக்கு கொரோனா தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி\n🔲தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்வு\n🔲சென்னையில் மட்டும் இன்று 1479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் இன்று 10ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது\n🔲தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 18 பேர் பலி தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 367ஆக அதிகரிப்பு\n🔲இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,342 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047ஆக உயர்வு\n🔲சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 49 பேருக்கு கொரோனா\n🔲சவுதி, குவைத், கத்தார் நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு தொற்று உறுதி டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 19 பேருக்கு இன்று தொற்று உறுதி\n🔲மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செங்கல்பட்டு: 128 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது\n🔲திருவள்ளூர் மாவட்டம்: 92 பேருக்கு இன்று கொரோனா உறுதி காஞ்சிபுரம் மாவட்டம்: 26 பேருக்கு இன்று கொரோனா உறுதி\n🔲மதுரையில் 31 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி கள்ளக்குறிச்சியில் 17 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது\n🔲சிவகங்கை மாவட்டம்: 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி திருச்சி மாவட்டம்: மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானது\n🔲திருவண்ணாமலை: 22 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதுதூத்துக்குடி: 18 பேர், திருநெல்வேலி: 15 பேருக்கு கொரோனா\nஎன்னோட கால்பந்தாட்டத்த நான் ரொம்ப விரும்பறேன்… இப்போதைக்கு ரிடையர்ட்மெண்ட் கிடையாது\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nவிருதுநகர் : வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை சார்பில் கல்வெட்டியல் பயிற்சி வகுப்பு ஆன்லைன் வழியாக செப். 16 முதல் 19...\nம. நீ.ம., கலெக்டரிடம் மனு\nம. நீ.ம., கலெக்டரிடம் மனு\nவிருதுநகர் : அக். 2ல் நேர்மையாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்தமக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ்...\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடு��்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:48:53Z", "digest": "sha1:ZBK4LYHSXQVGR7FGT4NVIOITLOAUZEHL", "length": 11741, "nlines": 67, "source_domain": "tamil.rvasia.org", "title": "யார் வழிகாட்ட தான் முடியும் | Radio Veritas Asia", "raw_content": "\nயார் வழிகாட்ட தான் முடியும்\n\"யார் வழிகாட்ட தான் முடியும் \"\n\"ஒவ்வொரு மனிதரும் தாங்கள் குறை உள்ளவர்களாக இருப்பதால், தங்களிடம் இருக்கிற குறைகளைப் பிறர்மேல் ஏற்றிப் பார்க்கின்றனர். இதனை இவர்கள் ஏற்றிப் பேசுதல் என்று அழைக்கின்றனர். நம்மிடம் குறை இருப்பதால், பிறரிடம் அந்தக் குறை இருக்கலாம் என்று நாம் எளிதில் எண்ணி விடுகிறோம். பொய் பேசும் பழக்கம் உள்ள ஒருவர் பிறர�� பேசுகின்ற உண்மையையும் பொய்யாகவே எடுத்துக்கொள்கிறார். தனது குறையைப் பிறர்மீது ஏற்றிப் பார்க்கிறார்\" என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்கின்றனர். மனிதர்களாய் பிறந்த ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த குறையை நிறையாக மாற்றுவது அவரவர் கையில்தான் இருக்கின்றது.\nநம்முடைய வாழ்க்கையில் அடுத்தவரைப் பற்றி தீர்ப்பு இடும்போது மகிழ்ச்சியோடு தீர்ப்பிடுகிறோம். ஆனால் நம்முடைய குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டினால் நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றோம். இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் இந்த உலகத்தில் யாரையும் தீர்ப்பிட நமக்கு தகுதி இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் ஒருவர் மட்டுமே நம்மை தீர்ப்பிட தகுதி உள்ளவர். மற்றவர்கள் நம்மை தீர்ப்பிடவோ அல்லது நாம் பிறரை தீர்ப்பிடவோ தகுதி இல்லை.\nஆனால் இன்றைய உலகில் நம்மில் பெரும்பாலானோர் பிறருடைய குற்றங்களை கண்டு விமர்சனம் செய்கின்றோம். இது முற்றிலும் தவறானது என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். \"அடுத்தவரைப் பற்றி தீர்ப்பிடும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றல்ல, நீ எப்படிப்பட்டவன் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறாய் \" என்று வேன் டயர்என்ற அறிஞர் கூறியுள்ளார்.\nஇயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்றும் பெருமை பாராட்டிக் கொண்டனர். அதிலும் குறிப்பாக பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் சதுசேயர்கள் மற்றவர்களின் குற்றங்களை கண்டு குறை காண்பவர்களாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். இப்படிப்பட்ட குறைகாணும் மனநிலையைக் கண்ட இயேசு அவர்களை பார்வையற்றவர்கள் என அழைக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் மறைநூலில் அவர்கள் புலமை பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் புலமை பெறவில்லை. எனவேதான் இயேசு ஒரு முறை \"இவர்கள் சொல்வதை செய்யுங்கள், ஆனால் செய்வதை செய்யாதீர்கள் \"எனக் கூறியுள்ளார். உண்மையான முதிர்ச்சியடைந்த மனிதன் என்பவர் பிறரை குற்றம் காண்பவராக இருக்கமா��்டார். மாறாக, பிறரின் நிறைகளைக் கண்டு குறைகளைக் களைய வழிகாட்டுவார். இப்படிப்பட்ட முதிர்ச்சி நிறைந்த மனநிலையைப் பெறுவது தான் இயேசுவின் உண்மையான மனநிலை. \"நான் நற்செய்தி அறிவிக்கா விடில் ஐயோ எனக்கு கேடு \"என்று முதல் வாசகத்தில் கூறிய பவுலடியார் பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் தனது நற்செய்திப் பணியில் வந்தபோதிலும் அதிலுள்ள குறைகளை பார்க்காமல் நிறைகளை கண்டு மிகச்சிறந்த இறைப் பணியை செய்தார்.\nஎனவே நம்முடைய அன்றாட வாழ்விலே யாரையும் குறை சொல்லாமல் அவர்களின் நிறைகளைக் கண்டு பாராட்டுவோம்.மனிதன் குறை உள்ளவன் என்பதை ஏற்றுக்கொண்டு நிறைவுள்ள பாதைக்கு நம் வாழ்வை பயணிக்க தொடங்குவோம். அப்பொழுது எவ்வளவு இடையூறுகளும் துன்பங்களும் வந்தாலும் நம் வாழ்விலே இலக்கு நோக்கி பயணிக்க முடியும். கடவுள் மட்டுமே நம் குற்றங்களைத் தீர்ப்பிட தகுதி உள்ளவர். நீதித்தலைவர்கள் வழியாக கடவுள் வழிநடத்தியது குற்றங்களை காண்பதற்காக அல்ல ; மீட்கும் நிறைந்த வாழ்வுக்கு வழி காட்டவே. எனவே கடவுள் மட்டுமே நம்மை வழிகாட்ட முடியும் என்ற சிந்தனையில் குறை காணும் மனநிலையை அகற்றிவிட்டு பிறரின் நிறைகளைக் கண்டு நேர்மறை சிந்தனையோடு பயணிக்கத் தேவையான அருளை வேண்டுவோம்.\n எங்களுடைய அன்றாட வாழ்விலேயே பல நேரங்களில் பிறரின் குறைகளை காண்பவராகக் வாழ்ந்து வந்துள்ளோம் .இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம். பிறரின் நிறைகளைக் கண்டு அவர்களைப் பாராட்டி அவர்களின் குறைகளைக் களைய உழைக்கும் நல்ல இறை ஊழியர்களாக மாற வழிக்காட்டியருளும். ஆமென்.\nதிருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்\nபகைவன் | அருட்தந்தை அருண்\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nகடவுளின் தெரிவு | பேராசிரியர் யேசு கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:38:52Z", "digest": "sha1:ERIB44G5ITAD3MWL7P3T35V4JSODYP6C", "length": 7095, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்���ரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குழந்தை விளையாட்டுப் பொருட்கள் (2 பக்.)\n► பத்தாண்டு வாரியாக பொம்மைகள் (1 பகு)\n► பொம்மைகள் (16 பக்.)\n► விளையாட்டு வாகன உற்பத்தியாளர்கள் (1 பக்.)\n\"விளையாட்டுப் பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arivakam.org/2020/03/1.html", "date_download": "2020-09-23T15:16:36Z", "digest": "sha1:2IZEVNK6SG5POZOQPCP4K4SS572F7QD6", "length": 18394, "nlines": 114, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: யோகாசனமா? ஓகாசனமா? - தியானம் 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nதியானம் என்றதும் நினைவுக்கு வருவது புத்தர், விவேகானந்தர், பதஞ்சலி.\nதியானம் குறித்து வடஇந்திய இலக்கியங்களே அதிகமாக பேசுகிறது. தமிழ் இலக்கியங்கள் தியானத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை.\nஆபிரகாமிய மதங்கள், புத்தம், சைனம், போன்றவை தியானத்தை வலியுறுத்துகின்றன. இந்து மதத்தில் தியானம் என்பது பொறுமையோடு நின்றுவிடுகிறது. தியானத்தால் பெரிய மாற்றங்களை பெற முடியாது என்பதே இந்து மத கோட்பாடு.\n தியானத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பவை குறித்த அடிப்படை புரிதல் அவசியம். இந்த புரிதல் இருந்தால் தியானத்திற்காக இழக்கும் நேரத்தையும், தியானத்தின் பெயரில் ஏமாற்றப்படும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.\nதியானம் என்ற சொல்லுக்கு பொறுமை என்று அர்த்தம். ஆனால் இன்றைய உலகில் மனிதர்களால் அவ்வளவு பொறுமையாக இருக்க முடியாது. அதனால் தியானத்தை விட்டு யோகம், மற்றும் பக்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். தியானத்தை விட யோகம் அதிக வருவாய் ஈட்டுவதால் யோக பயிற்சி மையங்கள் புற்றீசலாக பெருகி வருகின்றன.\nபக்தி போரடித்து போனவர்களுக்கு தியானம் உயர்வாக தெரிந்தது. தியானத்திற்கான பொறுமை இல்லாதவர்களுக்கு யோகம் எளிதாக தெரிந்தது. யோகத்தில் திருப்தி அடையாதவர்கள் மோட்சத்திற்கான இடம் தேடுகிறார்கள். ஆக எல்லாமே ஒரு வித மன உளைச்சலையே மிச்சப்படுத்துகின்றன.\nஅது என்ன தியானம், பக்தி, யோகம், மோட்சம் தியானத்திற்கும் பக்திக்கும், யோகத்திற்கும் மோட்சத்திற்கும் என்ன தொடர்பு\nதியானத்தை பற்றி ஆய்வு செய்யும் போது முதலில் வந்து நிற்பது பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல். பதஞ்சலி யோக சூத்திரம் முழுக்க முழுக்க தியானத்தை பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தற்போது பதஞ்சலி யோகத்தை உடற்பயிற்சியுடன் தொடர்புபடுத்தி வியாபாரம் செய்கின்றனர்.\n முதலில் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஆசனம் என்பது உடற்பயிற்சி தொடர்புடையது. தியானம் என்பது மனபயிற்சி தொடர்புடையது.\nஉடற்பயிற்சிக்கும் மனபயிற்சிக்கும் நீண்டநெடிய வேறுபாடு உண்டு. உடற்பயிற்சி என்பது எதார்த்தமானது. மனபயிற்சி என்பது மாயையானது, போலியானது.\nபதஞ்சலி யோக சூத்திர நூல் மோட்சம் அடைய தேவையான தியானத்தை வலியுறுத்துகிறது. சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பிரிவுகளில் 8 நிலைகளில் தியானத்தை போதிக்கிறார் பதஞ்சலி முனிவர்.\nபதஞ்சலி யோகசூத்திரத்தில் ஆசன நிலைகள் விளக்கப்படுவதில்லை. மோட்சம் அடைய தியானம் உதவுகிறது. தியானத்திற்கு யோகாசனம் உதவுகிறது என மட்டுமே பதஞ்சலி யோக சூத்திரம் குறிப்பிடுகிறது. ஆசன நிலைகள் தமிழக சித்தரியல் இலக்கியங்களிலேயே விளக்கப்பட்டு உள்ளன.\nயோகசனம் என்பது ஓகாசனம் என்ற தமிழ்சொல்லின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. சித்தர்கள் மூச்சுபயிற்சியை ஓகாசனமாக குறிப்பிட்டு உள்ளனர். ஓகாசனம் என்பது பல ஆசனங்களில் மூச்சுபயிற்சி என்ற ஒரு ஆசனம் மட்டுமே. இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு ஓகாசனத்திற்கும், யோகாசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்.\nஇன்று யோகசனம் என்ற பெயரில் வட இந்தியாவில் ராம்தேவும், தென்னிந்தியாவில் ஜக்கி வாசுதேவும் செய்வது வெற்று கூத்துக்களே. (இந்த வார்த்தைகள் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் ஓகாசனத்திற்கும் யோகசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளும்போது உங்களுக்கே இந்த ரௌத்திரம் வந்துவிடும்.)\nயோகம் என்றால் தவம் என்று பொருள், தவம் என்றால் தியானம் என்று பொருள். அல்லாமல் யோகம் என்றால் ஆசனம் என்று பொருள் அல்ல ஆசனம் வேறு ஆசனம் எ��்பது உடற்பயிற்சி தொடர்புடையது. யோகம் என்பது தியானம் என்ற மனப்பயிற்சியுடன் தொடர்புடையது.\nதியானம் செய்வதற்கான படிப்படியான நிலைகளில் ஒன்று மட்டுமே யோகாசனம். அதாவது ஓகாசனம். இன்னும் தெளிவாக சொன்னால் மூச்சு பயிற்சி சமஸ்கிருதத்தில் பிரணாயாமம் அவ்வளவு தான். மூச்சு பயிற்சி அல்லாமல் வேறு எந்த ஆசனங்களும் பதஞ்சலி யோகாசனத்தில் இல்லை.\nமூச்சு பயிற்சி மட்டுமே யோகாசனம். அல்லாமல் பிற உடல் பயிற்சிகள் யோகாசனம் ஆகாது. பிற உடற்பயிற்சிகள் ஆசனம் என்ற பெயரில் சித்தர் இலக்கியங்களில் ஏராளம் உள்ளன.\nஉதாரணத்திற்கு சிரசாசனம், பத்மாசனம், சிம்மாசனம் என பல ஆசனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் யோகாசனம் என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்குவது மடத்தனம். அந்த மடத்தன ஆசனத்தின் மீது அமர்ந்தே இன்று உலகம் முழுவதும் பல யோகா பயிற்சி மையங்கள் கொடிகட்டி பறக்கின்றன.\nஆசனத்திற்கும் யோகாசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியாபார உலகின் வித்துக்களாக மாறிவிட்டனர்.\nவித்துக்களாக மாறக்கூடாது என்பதே பதஞ்சலி யோகத்தின் கடைசி சூத்திரம். ஆனால் அதுவே புரியாமல் பதஞ்சலியின் பெயரில் யோகா மையங்கள் செயல்படுவது உச்சகட்ட கேலிகூத்து.\nஉண்மையில் பதஞ்சலி யோக சூத்திரம் என்றால் என்ன\nஓம் என்ற மூச்சில் யோகாசனம் என்ற தியான நிலையை அடைவது எப்படி\nLabels: தியானம், யோகசனம், வாழ்வியல்\n நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா எதிர்காலம் எப்படி இருக்கும் மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nநேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவந...\nகாலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் ...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nசமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல\nசமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத வரலா...\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே ...\nஓம் மந்திரம் - தியானம் 3\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nமரணத்தை வெல்லும் மருந்து - நவீன சித்த மருத்துவம் 5\nமருத்துவ முறைகள் - நவீன சித்த மருத்துவம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/13_27.html", "date_download": "2020-09-23T16:56:08Z", "digest": "sha1:K2JE73QAAGG7HJVIHQ32ULUIDGYFDRUU", "length": 37854, "nlines": 104, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நவம்பர் 13", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சேசுநாதருக்கு மிகவும் உகந்த புண்ணியம் என்று காண்பிக்கிற வகையாவது.\nசேசுகிறிஸ்துநாதர் சுவாமி மெய்யான சர்வேசுரனாகையால் போன தியானத்திலே சொன்ன நியாயங்களெல்லாம் அவருக்குச் செல்லுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. மீண்டும் வேறே சில காரணங்களைக் கொண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது அவருக்கு எவ்வளவு பிரியமுள்ள புண்ணியமென்று சற்றுநேரம் தியானித்துப் பார்க்க வேணும்.\nமுதலாவது சேசுகிரிஸ்துநாதர்சுவாமி கெட்டுப்போன மனுஷரை மீட்டிரட்சிக்க என்ன செய்தாரென்று சற்றே நினைத்துப்பாருங்கள். சர்வத்துக்கும் வல்ல சுவாமிதாமே மனுஷனாகத் திருவுளமாகி, விடு��ாசலின்றி, உதவி செய்வாரின்றி, ஒரு கெபியிலே பிறந்து ,எவ்வித துன்ப வருத்தங்களிலும் வளர்ந்து, நிந்தையும் அவமானமும்பட்டு. அரிதான வறுமையிலே முப்பது வருஷம் செலவழித்தபின்பு மகாப் பிரயாசையோடு எங்கும் சென்று, கணக்கற்ற புதுமைகளைச் செய்து, தம்முடைய உபதேசத்தை யாவருக்கும் கற்பித்தபிற்பாடு, வலிய மனதோடு தம்மைத்தாமே சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுத்து, சொல்லிலும் நினைவிலுமடங்காத அவமானங்களையும் பாடுகளையும் பட்டு, உயர்ந்த சிலுவையிலே அறையுண்டு, கடின மரணத்தையடைந்து தம்முடைய திவ்விய இரத்தத்தை சிந்தினாரல்லோ இவையெல்லாம் செய்வதிலும் அநுபவிப்பதிலும் சேசுநாதர் நினைத்துத் தேடின பலன் என்ன \nஆத்துமாக்களை பாவத்தினின்றும் நித்திய நரகத்தினின்றும் மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குக் இட்டுக் கொள்ள வேணுமென்பதே அவர் நினைத்து தேடின பலனல்லாமல் வேறல்ல. அது இப்படியிருக்க , அந்த ஆத்துமாக்கள் மோட்சத்தை அடைந்தபிற்பாடு மாத்திரமே சேசு கிறிஸ்துநாதர்சுவாமி நினைத்துத் தேடின பலன் சம்பூரணமாய் நிறைவேறுமென்பது நிச்சயம்.\nஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மோட்சத்துக்குக்குப் போவதற்கு அவர்கள் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகார நிபந்தனை ஒரு விக்கினம்போலிருக்கிறதினால் இந்த விக்கினம் நீங்கிப்போகுமளவும் சுவாமி நினைத்த பலனைச் சரியாய் அடைகிறதில்லை.\nஅதனாலே அவர் தேடும் இரட்சிப்புக்கு ஒரு குறை இருந்தாற்போலே மனம் வருந்துவாரென்று சொல்லத்தகும். அது இப்படியிருக்க, சேசுகிறிஸ்துநாதர் பேரில் பக்தியுள்ளவர்கள் வேண்டிய பரிகாரக் கடனைத் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேரப்பண்ணினால், சுவாமி தேடிய இரட்சிப்பும் அவர் நினைத்துத் தேடின பலனும் நிறைவேறுமென்று சொல்லக்கடவோம்.\nஇவ்விஷயம் அதிகமாய்த் தெளிவாகும்படிக்கு அப்போஸ்தலரான அர்ச் சின்னப்பர் சொல்லுகிறதைக் கேளுங்கள். அதாவது சேசுகிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறவைகளை அவருக்கு ஞான உடலாகிய திருச்சபையைக் குறித்து என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன் என்றார்.\nஅப்படி சேசுகிறிஸ்து நாதருடைய ஞான உறுப்புகளாகிய இந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுகிறவர்கள், சுவாமி பட்ட பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறதைத் தீர்த்துக் ���ொள்ளுகிறாற்போலே இருக்கிறார்களென்று சொல்ல வேனுமல்லவோ\nஇரண்டாவது : சகல உலகங்களுக்கும் ஆண்டவராகிய _கிறிஸ்துநாதர் இவ்வுலக கடைசி நாட்களிலே எல்லா பலுவுரையும் நடுத்தீர்க்க வந்து நல்லவர்களைத் தமது வலது பக்கத்திலும், பொல்லாதவர்களைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவாரே. அப்போது அவர் தமது வலதுபக்கத்திலிருக்கிற நல்லவர்களை நோக்கி வசனிப்பதாவது நமது பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள். உலகம் உண்டான நாள் முதற்கொண்டு உங்களுக்கு நியமித்த இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள். ஏனெனில்: பசியாயிருந் தோம், அப்போது போசனம் கொடுத்தீர்கள். தாகமாயிருந் தோம், அப்போது பானங் கொடுத்தீர்கள். பரதேசியாயிருந் தோம், அப்போது நம்மை ஆதரித்தீர்கள். வஸ்திரமில்லாத வராய் இருந்தோம், அப்போது நமக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். நோயாளியாய் இருந்தோம், அப்போது நம்மைச் சந்தித்தீர்கள். சிறைச்சாலையில் அடைப்பட்டிருந் தோம் அப்போது நம்மிடத்தில் வந்தீர்கள் என்பார்.\nஅப்போது நல்லவர்கள் அவருக்கு மறுமொழியாகச் சொல்லுவதாவது : ஆண்டவரே நீர் பசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்குப் போஜனம் அளித்ததும் , தாகமாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு பானம் அளித்ததும் எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்குப் போஜனம் அளித்ததும் , தாகமாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு பானம் அளித்ததும் எப்போது மேலும் நீர் பரதேசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு வஸ்திரங் கொடுத்ததும் எப்போது மேலும் நீர் பரதேசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு வஸ்திரங் கொடுத்ததும் எப்போது நீர் நோயாளியாய், அல்லது சிறைச்சாலையில் இருக்கக்கண்டு நாங்கள் உம்மிடத்திலே வந்தது எப்போது \" என்பார்கள்.\nஅதற்கு ஆண்டவரான சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மறுமொழியாக \"மிகவும் சிறியவர்களாகிய என் சகோதரரானவர்களில் ஒருவனுக்கு நீங்கள் அப்படிச் செய்தபோதெல்லாம் நமக்கே செய்தீர்களென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறோம்\" என்பார்.\nகிறிஸ்துவர்களே, சேசுகிறிஸ்துநாதரைக் குறித்து செய்யப்பட்ட உதவி சகாயம் எல்லாவற்றையும் சுவாமி அவ்வளவு வாழ்த்தி, அவைகள் தமக்கே செய்திருக்கிறார் போல பாராட்டி, அவைகளுக்கு வெகுமதியாக மோட்ச இராச்சியத்தைக் கொடுக்கிறாரே. அது இப்படி���ிருக்கையில் ,அழிந்துபோகிற சரீரத்துக்குச் செய்த சகாயங்களுக்கு அவர் அப்படி செய்யும் போது, அழியாத ஆத்துமாக்களுக்கு அவரைக் குறித்துச் செய்யப்பட்ட உதவி ஒத்தாசைகளுக்கு அதிகமாய்ச் சந்தோஷப்பட்டு மேலான வெகுமதி கொடுப்பாரென்கிறதற்குச் சந்தேகப்படுவாருண்டோ ஆனதினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்களுக்காகச் செய்யப்படுகிறதெல்லாம் சுவாமிக்கு அதிகப் பிரியப்பட்டு மனுஷனுக்கு அதிக வெகுமதி பெறுவிக்குமென்பது நிச்சயந்தான்.\nஆனாலும் சரீரத்துக்கடுத்த முன்சொன்ன நற்கிரியையெல்லாம் சர்வேசுரனைக் குறித்துச் செய்து அவைகளை உத்திரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுத்தால் அதிக பலனும் அதிக பிரயோஜனமுமாய் இருக்கும். இதெல்லாவற்றையும் தக்க கவனத்தோடு ஆராய்ந்துப் பாத்தால், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் உங்களுக்கு அதிக பக்தி வரும் என்கிறதற்குச் சந்தேகமில்லை.\nமீண்டும் சேசுகிறிஸ்துநாதர் சுவாமி முன் சொன்ன பிரகாரமே நல்லவர்களை வாழ்த்தி அவர்களுக்கு மோட்ச இராச்சியத்தைக் கட்டளையிட்ட பிற்பாடு பொல்லாதவர்களை நோக்கி நீங்கள் முன் சொன்ன நற்கிரியைகளைச் செய்யாதிருந்ததைப்பற்றிச் சபிக்கப்பட்டு நித்திய நரகத்துக்குப் போங்கள் என்பார் சரீரத்துக்கடுத்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களைச் சுவாமி நித்திய நரகத்துக்குத் தள்ளும் போது ஆத்துமத்தைச் சேர்ந்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களுக்கு என்னத்தைக் கட்டளையிடுவார் இது இப்படி யிருக்க, நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றும் செய்யாதிருப்பீர்களேயானால் சுவாமிக்கு என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்\nமூன்றவது: பரம கடவுளான சேசுகிறீஸ்துநாதர் சுவாமி சகலமான ஆத்துமாக்களை மீட்டிரட்சிக்கச் சிலுவையிலே அறையுண்டு படாத பாடுபட்டுத் தம்முடைய திவ்விய பிராணனைக் கொடுக்கப்போகிற சமயத்தில்தானே தாகமாயிருக்கிறேன் என்றார். சுவாமி அநுபவித்த இந்த தாகம் தண்ணீர்தாகமோ வேறே தாகமோ அவர் அநுபவித்த தாகம் அவர் ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் படுகிற மட்டற்ற ஆசையைக் காண்பிக்கிறதென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள். சேசு கிறிஸ்துநாதர் சுவாமியுடைய திரு இருதயத்தில் பற்றி எரியும் இந்தப் பெரிய ஆசையானது, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ம��ட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்ப வீட்டில் தம்மிடமாக வரவேண்டுமென்கிற ஆசையாம் என்று சொல்லத்தகும். அந்த ஆத்துமாக்கள் தம்மிடம் சேருமளவும் அவருடைய ஆசை தீராது .\nஉங்களுக்கு அறிமுகமில்லாத பிச்சைக்காரன் ஒருவன் தாகமாயிருக்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் கேட்டால் கொடுப்பீர்கள் அல்லவோ உங்களுடைய இரட்சருமாய் உங்களை அத்தியந்த பட்சத்தோடு நேசிக்கிறவருமாய் உங்களை நடுத்தீர்ப்பவருமாயிருக்கிற உங்களுடைய சுவாமி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் தாகமாயிருக்கிறேனென்று உங்களிடத்தில் சொல்லும் போது நீங்கள் அவருடைய இந்தத் தாகம் தீரும்படிக்கு ஒன்றும் செய்யாதிருப்பீர்களோ உங்களுடைய இரட்சருமாய் உங்களை அத்தியந்த பட்சத்தோடு நேசிக்கிறவருமாய் உங்களை நடுத்தீர்ப்பவருமாயிருக்கிற உங்களுடைய சுவாமி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் தாகமாயிருக்கிறேனென்று உங்களிடத்தில் சொல்லும் போது நீங்கள் அவருடைய இந்தத் தாகம் தீரும்படிக்கு ஒன்றும் செய்யாதிருப்பீர்களோ செய்யவேணுமென்றால் உங்களுடைய ஜெபதப தான தர்மங்களினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவீர்களாக.\nகிறிஸ்துவர்களே ஒரு தோட்டத்தில் நல்ல மழை பெய்தபிற்பாடு பயிர் வகைகளெல்லாம் செழிப்பாய் வளருமல்லவோ இப்போது சொன்ன நியாயங்கள் ஒரு அதிர்ஷ்டமான மழை போல் உங்கள் மனதிலே விழுந்து அதில் சுகிர்த பயிர்களாகிய உத்தம முயற்சிகளை விளையப்பண்ன வேண்டும்.\nமுதலாவது- உங்களைப் படைத்து இரட்சித்த சேசுநாதர் பேரில் விசேஷ பக்தி பட்சம் உங்களுக்கு உண்டானால், அவர் விரும்பினாற்போல உத்தரிக்கிற ஆத்துமாக்களை உங்களுடைய ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவீர்கள். அதை செய்யாமலும் அதன்பேரில் ஆசையில்லாமலும் இருக்கிறவன் சுவாமி பேரிலே பட்சமுள்ளவனென்றும், அவருடைய சீடனென்றும் பிள்ளையென்றும் சொல்லக் கூடுமோ \nஇரண்டாவது- எத்தனையோ பேர்கள் தாங்கள் ஈடேறுவோமோ இல்லையோவென்று சந்தேகப்பட்டு அங்கலாய்த்து வருந்துகிறார்கள். மோட்சத்தை அடைவோமென்கிற உறுதியான விசுவாசத்தையும், தளராத நம்பிக்கையையும் உண்டாக்குகிறதற்குத் தர்மம் செய்வது உத்தம வழியாம். ஆயினும் செய்யக்கூடுமான தர்மங்களுக்குள்ளே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண் ணுவது மேலான தர்மமாகையால் அந்த ஆத்துமாக்களின் பேரிலுள்ள பக்தியானது மோட்சத்துக்குப் போவதற்கு ஒரு தப்பாத அடையாளமாம்.\nமூன்றாவது- சுவாமி சிலுவை சுமந்து கபாலமலைக்குப் போகையில் அவருக்கு சிரேன் என்கிற சீமோன் உதவி செய்தாரே மீண்டும் பக்தியுள்ள ஸ்திரியான வெரோனிக் கம்மாள் அவருடைய திரு முகத்தைத் துடைத்தாரே. அவர்களைப் பாக்கியவான்களென்று வாழ்த்துவீர்களல்லவோ ஆனால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம் பண்ணுவீர்களேயாகில், அவர்களிலும் நீங்கள் பாக்கியவான்களென்று சொல்ல வேண்டியதுதான். ஆகையினால் சேசுகிறிஸ்துநாதர் பேரில் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருப்பார்களோ அவ்வளவு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களாயிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக\nஇன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.\n எங்கள் பேரில் இரக்கமாயிரும் .\nஉயர்ந்த சிலுவையிலே உம்மை நித்திய பிதாவுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்த சற்குருவான சேசுவே, மரித்த மேற்றிராணிமார்களுடையவும் குருக்களுடையவும் ஆத்துமாக்களைக் கிருபையாய்ப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவர்களை மீட்டுச் சகல பாக்கிங்களையும் அநுபவிக்க உம்மிடத்திலே சேர்த்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.\nபதிமூன்றாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:\nஉத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்று சிலபேர்களுக்குச் சொல்லுகிறது.\nதியோப்பிலு சென்கிறவர் மூர்க்கப் பதிதனாயிருந்து சுருப வணக்கம் ஆகாதென்று சுரூபங்களை வணங்குகிற கிறிஸ்துவர்களை வெகு இடைஞ்சல் பண்ணின பிற்பாடு மரண வேளையில் மனந்திரும்பித் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்து மரண த்தை அடைந்தார். ஆனால் தான் செய்த பாவங்களுக்கு தவத்தினால் வேண்டிய பரிகாரத்தைப் பண்ணக்கூடாததைப் பற்றி இந்தப் பரிகாரக் கடனை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டுச் சொல்லவேண்டியதாயிற்று.\nஅவருடைய மனைவியான தெயோதோறாவென்னும் ராணியானவள் சத்தியவேதத்திலே கொஞ்சமாவது பிசகாமல் நிரம்பப் பக்தியுள்ளவளாயிருந்ததினாலே தம் புருஷன் மனந்திரும்பத்தக்கதாக மிகவும் பிரயாசைப்பட்டுக் ��ொண்டிருந்தாள். அரசன் செத்தப்பிற்பாடு அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கப்படாத ஆக்கினைகளை அனுபவிக்கிறாரென்று அறிந்து அவருக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக தான் திரளான கண்ணீர் விட்டு செபங்களைப் பண்ணினதுமல்லாமல் அரண்மனையில் இருக்கிறவர்கள் எல்லோரும் அரசன் ஆத்துமத்துக்காக செபிக்கப் பண்ணினாள் . மீளவும் கொன்ஸ்டாண்டிநோபிள் என்ற மகா நகரில் உள்ள சகல மடங்களிலும் செபங்களையும் பூசைகளையும் மற்ற வேண்டுதல்களையும் செய்யக் கற்பித்தாள் . அதல்லாமல் அப்பட்டணத்தில் உள்ள அதி மேற்றிராணியாரான அர்ச் மேத்தொதியுஸ் என்கிறவர் எல்லாக் கோயில்களிலும் பொது செப பிரார்த்தனை நடக்கும்படி செய்தார் . மேலும் ராணியானவள் இந்த ஆத்துமத்துக்காகப் பிச்சைக்காரருக்கு கொடுத்த தர்மம் எவ்வளவென்று சொல்லத்தகுந்தன்மையல்ல.\nஇவ்வளவு ஜெபங்களுக்கும் தர்மக்கிரியைகளுக்கும் திவிய பூசைகளுக்கும் சர்வேசுரன் இரங்கி அவருடைய கோபம் அமர்ந்து அரசனுடைய பரிகாரத்துடன் தீர்ந்து அவருடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனது என்றார். அக் கணத்திலேதானே அதிமேற்றிராணியாரானவர் பெரிய கோவிலிலே சமஸ்த ஜனங்களுடன் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒரு தேவதூதன் வந்து அவருக்குச் சொன்னதாவது : அதிமேற்றிரானியாரே நீர் செய்த செபங்கள் கேட்கப்பட்டன . அரசனுடைய ஆத்துமம் மன்னிப்பை அடைந்து மோட்சத்துக்குப் போனது ' என்றார் . அதே நேரத்திலே ராணியார் ஒரு காட்சியைக் கண்டு தான் செய்த செபங்களினாலும் குருக்கள் பண்ணின பூசையினாலும் அரசனுடைய உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிந்தாள்.\nஇந்த சந்தோசமான சேதியினால் மனந்தேறி ராணியானவளும் மேற்றிராணியாரும், அப்பெரிய பட்டனத்துக்குடிகள் எல்லோரும் சர்வேசுரனுக்குத் தோத்திரம்பண்ணி வெகு கொண்டாட்டம் செய்தார்கள்.\n இப்போது சொன்ன ராணியானவள் தன் புருஷனான அரசனுடைய ஆத்துமத்துக்காக அவ்வளவு செபங்களைப் பண்ணி தர்மங்களைப் பொழிந்து அத்தனை திவ்விய பூசைகளை ஒப்புக்கொடுக்கச் செய்தாளே, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமாக்களைக் குறித்து அவ்வளவு செய்ய முடியாதென்பது மெய்தான் . ஆயினும் அந்த ஆத்துமாக்களையும் மறவாமல் அவர்களுக்காகத் தினந்தோறும் ஜெபம் பண்ணி உங்களுடைய அந்தஸ���துக்குத் தக்க பிச்சைக் கொடுத்து, வருஷத்திலே இரண்டு மூன்று தடவையாகிலும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யவேணுமென்று அறியக் கடவீர்களாக\nமரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . \" விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது \" என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது\n சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும் \nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t17462-topic", "date_download": "2020-09-23T16:17:14Z", "digest": "sha1:TQURSXBKMMXF7SS2QRDHPNALUKAUU4ZB", "length": 20829, "nlines": 237, "source_domain": "www.eegarai.net", "title": "சுவையாக ரசம் வைப்பது எப்படி?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்க��\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \nசுவையாக ரசம் வைப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சிய��் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசுவையாக ரசம் வைப்பது எப்படி\nரசம் வைப்பது எப்படி.....பலவகையான ரசம் வைப்பது எப்படி என்று யாரிடமாவது e-book இருக்குதா.\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nஏதாவது பதிவுகள் கிடைத்தாலும் நல்லதுதான்\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nஇதில் எல்லா சமையலும் இருக்கு..\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nதினசரி ஒவ்வொரு அயிட்டம் ட்ரை பண்ண வேண்டியது தான்.\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\n@நிலாசகி wrote: ஏதாவது பதிவுகள் கிடைத்தாலும் நல்லதுதான்\nஎன்னுடைய சைட் கு போய் பாருங்கோ. ID என் signature கீழ இருக்கு .\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nநான் போய் பார்த்தேன் க்ருஷ்ணம்மா அருமையான தளம் நிறைய ரெசிப்பீஸ் அருமையா கொடுத்திருக்கீங்க...\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\n@மஞ்சுபாஷிணி wrote: நான் போய் பார்த்தேன் க்ருஷ்ணம்மா அருமையான தளம் நிறைய ரெசிப்பீஸ் அருமையா கொடுத்திருக்கீங்க...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\n@மஞ்சுபாஷிணி wrote: நான் போய் பார்த்தேன் க்ருஷ்ணம்மா அருமையான தளம் நிறைய ரெசிப்பீஸ் அருமையா கொடுத்திருக்கீங்க...\nRe: சுவையாக ரசம் வைப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2020/01/blog-post_9.html", "date_download": "2020-09-23T15:12:04Z", "digest": "sha1:ESAFNPQR5OUA6AOXFCSS7AGINE4YHRHP", "length": 10901, "nlines": 186, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: தர்பார் அப்டேட்ஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்", "raw_content": "\nதர்பார் அப்டேட்ஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஇன்று வெளியான தலைவரின் தர்பார் முதல் நாள் முதல் காட்சி கே,ஜி சினிமாஸில் பார்த்தேன்.\nபக்கா மாஸ் மசாலா படம்.படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல்தான்.கதை என்று பார்த்தால் ஒரே ஒரு ஒன் லைன் தான்.ஆனால் ரஜினியின் ஸ்டைல், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தை பரபரவென சுவாரஸ்யமாக்குகிறது.நயன்தாரா க��ள்ளை அழகு.ஊறுகாயாய் இருக்கிறார் படத்தில்.நிவேதா தாமஸ் அழகோ அழகு.அவருக்கு ஸ்கோப் அதிகமாக இருக்கிறது.யோகிபாபு அவ்வப்போது கவுண்டரடிக்கிறார்.காதைக் கிழிக்காத அனிருத்தின் இசை, சும்மா கிழி பாடல் மிரட்டுகிறது.இயக்குநர் முருகதாஸ் எங்கே போனார் என தெரியவில்லை.ஆனால் படம் போரடிக்காமல் செல்கிறது.\nஇவ்வாண்டின் முதல் அதிரிபுதிரி வெற்றிப்படம்.\nதர்பார் அப்டேட்ஸ் - 1\nஎன் பையன் இரண்டாவது படிக்கிறான்.ரஜினியின் வெறித்தனமான ரசிக வாண்டு.தர்பார் டீசர், ட்ரைலர், பாட்டு என ஒவ்வொன்றையும் பல முறை பார்த்து எப்போ 9 ம் தேதி வரும் என ஆவலோடு காத்திருந்தவன் இன்று முதன் முறையாய் FDFS அதிகாலை நேரம், ஆரவார கூச்சல்கள், கைதட்டல்கள், விசில்கள், பட்டாசு, மேள தாளங்கோடு இன்று தலைவரின் தர்பாரை ரசித்து விட்டான்.படம் முடியும் வரை இமை கொட்டாமல் ரசித்து பார்த்தவன், படம் முடிந்தவுடன் அப்பா, இந்த படத்தை எனக்கு மொபைலில் ஏத்திக் கொடுப்பா என்கிறான்.காரில் அமர்ந்தவுடன் சும்மா கிழி பாட்டை போடுப்பா ங்கிறான்..\nஇதை விட பெரிய விசயம்..அவன் நேற்று பள்ளிக்கு செல்லும் முன், \"நாளைக்கு தர்பார் படத்துக்கு போறதால் லீவ் சொல்லனும்..நான் நாளைக்கு எனக்கு காய்ச்சல் அப்படின்னு சொல்லிட்டு வந்துறவா \" என கேட்டான் பாருங்க..\nதர்பார் அப்டேட்ஸ் - 2\nவியாழக்கிழமை ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்வர்.இன்று தலைவரை தரிசித்திருக்கிறோம்.தர்பார்..பத்து பேட்டைக்கு சமம்.படம் முழுக்க முழுக்க தலைவரின் தர்பார்தான்.ஸ்டைல் மன்னன்.ரஜினியின் ஒவ்வொரு அங்க அசைவுமே ரசிக்க வைக்கிறது.படம் செம ஹிட்.கண்டிப்பாய் அனைவருக்கும் பிடிக்கும்.\nதர்பார் அப்டேட்ஸ் - 3\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்தான்.. பக்கா மாஸ்.தலைவரின் துள்ளலான ஸ்டைல் செம..நயன்தாரா அழகோ அழகு...வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்..\nLabels: தர்பார், தர்பார்விமர்சனம், தலைவா, ரஜினி, விமர்சனம்\nநல்ல விமர்சனம். தில்லியில் பார்க்கலாம் என நினைத்தால் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் அதனால் பிறகு தான் பார்க்க வேண்டும்\nகாய்ச்சல் என லீவு சொல்லிடவா... கலக்குகிறார் ஜூனியர் ஜீவா\nகோவில் குளம் : ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்ப...\nகோவை மெஸ் - ஸ்ரீ சூர்யா ஹோட்டல், சேரன் நகர், கோவை\nதர்பார் அப்டேட்ஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபய���ம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா\nகோவை மெஸ் - கீர்த்தனா மெஸ், சூலூர், கோவை; KOVAI ME...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anybodycanfarm.org/category/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-23T14:47:45Z", "digest": "sha1:R4HSKQF7VQUICYGG7MPPY45SE5WD5FVK", "length": 5492, "nlines": 68, "source_domain": "anybodycanfarm.org", "title": "மல்லிகை Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nமல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)\nமல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.\nமல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/man-caught-kissing-during-live-football-match-video-goes-viral.html", "date_download": "2020-09-23T15:57:58Z", "digest": "sha1:DLWMIBPW4TYQC5FG5U4FITHX3JKJVDYD", "length": 6048, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Man Caught Kissing During Live Football Match Video Goes Viral | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: ‘யூடியூப் பார்த்து ட்ரெய்னிங்’.. ‘புழுதி பறக்க’ கால்பந்தில் பட்டைய கிளப்பிய மாணவி..\n60 வயதுக்கு மேல் நின்று விளையாடிய தலைவன்... பரம்பரையையே காப்பாத்திட்டான்... 40 வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு...\n'FOOT BALL-லாம் தெரியாது'.. 'ஆனா எங்க ஆட்டம்'.. 'வெறித்தனமா இருக்கும்'.. வைரலாகும் யானைகள்.. வீடியோ\n‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..\n‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\nஉலகை உலுக்கிய ‘புளூ கேர்ளின்’ மரணத்திற்குப் பிறகு.. ‘கிடைத்துள்ள அனுமதி’..\n‘பீர் வாங்க காசு கேட்ட இளைஞர்’.. ‘குவிந்த பணத்தால் திக்குமுக்காடிப் போய் செய்த காரியம்’..\n‘போட்டியின் நடுவே நொடியில் தாக்கிய மின்னல்’.. ‘சுருண்டு விழுந்த வீரர்கள்’.. ‘வைரலாகும் அதிர்ச்சி வீடியோ’..\n'போட்டியை ரசித்துக் கொண்டிருந்தபோதே'... 'தவறி விழுந்த 13 வயது சிறுமி'... ‘அதிர்ந்த ரசிகர்கள்’... வீடியோ\n'அஞ்சு மாசமா என் பொண்ணு போராடுனா'...'உயிரிழந்த பிரபல வீரரின் மகள்'...அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்\n‘ஒருவேளை அடுத்த வருஷம் இது நடக்கலாம்’.. ‘ஷாக்’ கொடுத்த ரொனால்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/14_49.html", "date_download": "2020-09-23T15:00:53Z", "digest": "sha1:LGMHJM4ZLDEIMPHJD7EEEHSR3HGYTSLW", "length": 8935, "nlines": 84, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுன் 14", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பெரிய பசிலியார். மேற்றிராணியார், துதியர் (கி.பி.379)\nபசிலியார் என்பவருடைய இரு சகோதரர்களும் மேற்றிராணிமாராய் இருந்தார்கள்.\nமகா புத்தி சூட்சமுள்ள இவர் வெகு எளிதில் தர்க்க சாஸ்திர முதலிய மேலான கல்வி சாஸ்திரங்களைக் கற்று பிரசித்திபெற்று மகா திறமையுடன் கல்விக் கூடங்களில் கல்வி கற்றுக்கொடுத்த பின்பு, நீதிமன்றத்தில் வக்கீல் உத்தியோகம் செய்து வந்தார்.\nஅக்காலத்திலிருந்த அர்ச். நசியான்சென் கிரகோரி என்பவர் இவருக்கு உற்ற சிநேகிதராயிருந்தார். பசிலியார் வனாந்தரங்களில் தவம் புரிந்து தபோதனர் களைச் சந்தித்து, அதிக புண்ணிய பயிற்சி பெற்று, அவ்விடத்தில் தங்கி, சகல புண்ணியங்களிலும் சிறந்து சகலருக்கும் தர்ம வழி காட்டினார்.\nஅக்காலத்திலிருந்த ஆரிய அரசனால் திருச்சபைக்கு பல பொல்லாங்கு நேரிட்டதினால், தமது மேற்றிராணி யாருடைய உத்தரவு பெற்று, இவர் வனாந்தரத்தை விட்டு நாட்டுக்குத் திரும்பி வந்து, தமது புத்தகங்களாலும் பிரசங்கங்களாலும் ஆரிய மதம் அபத்த மதமென்று நிரூபித்து, வேத தர்க்கத்தால் அவர்களை ஜெயித்தார்.\nஅதற்குப் பிறகு செசாரய நகருக்கு அதிமேற்றிராணியாரானார். ஆரிய மதத்தானான இராயன் இவர்மேல் மகா கோபங் கொண்டு இவரைப் நாடு கடத்தும் சட்டத்தில் கையெழுத்தைப் போட முயற்சித்த போதெல்லாம், அவன் கையிலிருந்த இறகு முறிந்தது. அவன் கையும் மரத்துப் போயிற்று. அவன் கோபத்துடன் அதைக் கிழித்துப் போட்டான்.\nஇராயனுடைய ஏக குமாரன் வியாதியாய் விழுந்தமையால் அவன் இவரை வரவழைத்து சர்வேசுரனை மன்றாடும்படி கேட்டுக்கொண்டான். இவருடைய ஜெபத்தால் குழந்தைப் பிழைத்தது.\nஇவர் நாள்தோறும் ஒருசந்தி பிடித்தார். இரவெல்லாம் ஜெபத் தியானத்தில் செலவழித்து கடுந்தவம் புரிந்தமையால் இவர் உடல் மெலிந்து, எலும்புந் தோலுமாயானார்.\nஅநேக பிரபந்தங்களை எழுதி தீர்க்கத்தரிசனம் சொல்லி பல புதுமைகளைச் செய்து இவ்வுலகை விட்டு மோட்சப் பிரவேசம் செய்தார்.\nபசிலியாருக்கிருந்த சிறந்த புத்திக்கூர்மையிலும், சிறந்த சாஸ்திரத்திலும், அவருக்குண்டாயிருந்த மேலான தாழ்ச்சி அதிகமாய் பிரகாசித்ததை நாம் கண்டு அப்புண்ணியத்தை அனுசரிப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ரூபினுஸும் துணை, வே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/it-employees-works-at-form-house-in-theni", "date_download": "2020-09-23T15:40:58Z", "digest": "sha1:6PM6VTXK25UWMYXYB6Q7WKSHTB5DIHIN", "length": 8406, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "பண்ணை வீட்டில், ஐடி ஊழியர்கள் செய்த காரியம்.! கொரோனாவால் உண்டான குஷி.! - Seithipunal", "raw_content": "\nபண்ணை வீட்டில், ஐடி ஊழியர்கள் செய்த காரியம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தி இருக்கின்றனர். யாரும் அலுவலகம் வர வேண்டாம் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பெங்களூரு ஐடி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தேனி அருகில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் இயற்கையான சூழ்நிலையில் தங்களுடைய பணிகளை செய்து வருகின்றனர். தேனி அருகே இருக்கும் அனுமந்தன்பட்டி என்ற பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர், பெங்களூரில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருகின்றார்.\nஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தி வந்த நிலையில், தன்னுடைய தலைமையிலான எட்டு ஊழியர்களை அவர் தன்னுடைய பண்ணை தோட்டத்தில் தங்க வைத்து அங்கிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.\nஅந்த ஊழியர்களுக்கும் இது புதுமையான அனுபவமாக இருப்பதால், மிகவும் ஜாலியாக வேலை பார்க்கின்றனர். மேலும், இளநீர் உட்பட இயற்கை உணவுகளை சாப்பிட்டு கொண்டே இயற்கை காற்றுடன் ஆரோக்கியமாக வேலை செய்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைம���ைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2019/05/31/1562316-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-23T16:25:15Z", "digest": "sha1:G7RX4I76OXMJVVFTRXCOJKLGVC2UXAUG", "length": 26933, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் அதிரடி – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் அதிரடி\n15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் அதிரடி\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.\nகடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார்.\nதமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மேலும் கடினம்.\nமக்கள் நீதிமய்யம் கட்சி 12 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்துள்ளது.\nவடசென்னை – ஏ.ஜி. மவுரியா 103167 வாக்குகள் ( 10.8 சதவீதம்)\nமத்திய சென்னை – கமீலா நாசர் 92249 வாக்குகள் ( 11.74 சதவீதம்)\nதென் சென்னை – ஆர்.ரங்கராஜன் – 135465 வாக்குகள் (12.03 சதவீதம்)\nகோவை – ஆர்.மகேந்திரன் – 145104 வாக்குகள் ( 11.6 சதவீதம்)\nபொள்ளாச்சி – ஆர்.மூகாம்பிகா – 59693 வாக்குகள் ( 5.52 சதவீதம்)\nதிருப்பூர் – வி.எஸ். சந்திரகுமார் – 64657 வாக்குகள் – (5.78 சதவீதம்)\nஸ்ரீபெரும்புதூர் – எம்.ஸ்ரீதர் – 135383 வாக்குகள் ( 9.63 சதவீதம்)\nஈரோடு – ஏ.சரவணகுமார் – 47719 வாக்குகள் – (4.47 சதவீதம்)\nசேலம் – எம்.பிரபுமணிகண்டன் – 58662 வாக்குகள்- (4.67 சதவீதம்)\nமதுரை – எம்.அழகர் – 85048 வாக்குகள் ( 8.37 சதவீதம்)\nதிருவள்ளூர் – எம்.லோகரங்கன் – 73731 வாக்குகள் (5.24 சதவீதம்)\nபுதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதி – டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் – 38068 வாக்குகள் ( 4.81 சதவீதம்) பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.\nPosted in அரசியல், சினிமா செய்திகள், செய்திகள்\nNextஎச்சரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்ப�� கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/category/tamil/news/page/2", "date_download": "2020-09-23T17:19:20Z", "digest": "sha1:NTVZ27J4JWAQQPITYCA4YBEDDVVIU6TF", "length": 8326, "nlines": 85, "source_domain": "flickstatus.com", "title": "News Archives - Page 2 of 355 - Flickstatus", "raw_content": "\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் ‘மூடர்’\nஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் 'மூடர்'. கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்ட...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை \nகலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்...\nட்ரீம் 11 ஐபிஎல் 2020 க்கு முன்னால், துல்கர் சல்மான், சமந்தா பிரபு, ராணா டகுபதி, சோனு சூட் ஆகியோருடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக், ட்ரீம் 11 ஐபிஎல் 2020 க்கு நாடு தயாராகி வருவதால், மிக முக்கியமான நட்சத்திரங்களான சோனூசூட் மற்றும் சமந்தா பிரபு ஆகியோர் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஆச்சரியத்தின் வரி...\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட தளபதி விஜய் செல்ஃபி\nகடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள். தொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை...\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறத...\nஅனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன் நடிக்கும் நிஷப்தம் திரைப்படம் அக் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீடு\nமுதல் நாள், முதல் காட்சியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் 3 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.. ஹேமந்...\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://i5.behindwoods.com/", "date_download": "2020-09-23T14:47:36Z", "digest": "sha1:U2R7VBJH23VA64RGSGCYYWFDXUZPFRQB", "length": 5293, "nlines": 93, "source_domain": "i5.behindwoods.com", "title": "Tamil Nadu News - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports & Entertainment - Behindwoods", "raw_content": "\n...\" 'அணியின் தோல்விக்குப் பின்'... 'முக்கிய வீரரும்...\n\"'கொல்கத்தா' டீமோட 'dangerous' பேட்ஸ்மேன் இவர் தான்... 'பவுலர்களே' கவனமா...\n'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...'...\n'இந்த' வாட்ச் உங்களிடம் இருக்கா.. அப்போ ஈஸியா பயணம் செய்யலாம்.. அப்போ ஈஸியா பயணம் செய்யலாம்\n'தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் என அடுத்தடுத்து.. நடிகைகளுக்கு பாய்ந்த...\n\"சீறிப்பாயும் ரபேல் விமானத்தின்... முதல் பெண் Fighter Pilot\" - யார் இந்த சிங்கப்பெண்\n\"சுஷாந்த் தன்னோட போதைக்காக செஞ்சது இதுதான்\"... \"அவர் இப்ப உயிரோட...\nVIDEO: சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்... காரில் கடத்தப்பட்ட இளைஞர் மரணம்\n\"ஆத்தி,, இத எல்லாம் 'எப்படியா' முழுங்குறீங்க\"... ஆணின் வயிற்றை சோதனை...\nஉக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nவெள்ளையாக வந்த குடிநீர்.. ‘யாரும் குடிக்காதீங்க’.. எச்சரிக்கை செய்த நபர்.....\n'டேய் யாருடா நீங்க, என் கடைல என்ன பண்றீங்க'... 'கடை ஓனருக்கு காத்திருந்த...\n\"நீங்க யாரு எங்க 'தல'ய விமர்சனம் பண்றதுக்கு..\" - முன்னாள் வீரரை...\nVIDEO: \"இன்னைக்கு ஆட்டம் சரவெடி தான்\".. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு... ஐக்கிய...\nதிரைப்பட பாணியில் கடத்தப்பட்ட அமைச்சர் உதவியாளர்.. பட்டப்பகலில் நடந்த...\n'கைல பேட்ட மட்டும் கொடுத்தா போதும்.. சும்மா பிரிச்சு மேஞ்சுடுவாப்ல.....\n'லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோகள்'...'தமிழகத்தை...\n'இனிமேல் தமிழ்ல ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க...' 'தமிழோடு இன்னும் 3...\nVIDEO : \"நான் இங்க பேசிட்டு இருக்கேன் மா\",,.. வீடியோ காலில் பெண் 'அரசியல்வாதி'...\n\"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/tag/national-educational-policy-draft/page/2/", "date_download": "2020-09-23T15:42:01Z", "digest": "sha1:S33EN6TNH65WZTT4JYHF5B74A44D7C5R", "length": 4931, "nlines": 92, "source_domain": "bookday.co.in", "title": "National Educational policy draft Archives - Page 2 of 2 - Bookday", "raw_content": "\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nகல்விக் கொள்கை: என்ன சொல்லப் போகிறது தமிழக அரசு\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-23T15:12:12Z", "digest": "sha1:YWJWLM4TUYJ2ZQSXEVOFIAQUPS22LTPX", "length": 5421, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுறிஞ்சிப் பாட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஉலோக நாணயம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரி கார்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் விளையாட்டுகள் (சங்ககாலம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமூங்கில் (← இணைப்புக்கள் | தொகு)\nதழல் (← இணைப்புக்கள் | தொகு)\nதழை (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமை நாக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nதகட்டு உலோகம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16088", "date_download": "2020-09-23T17:14:12Z", "digest": "sha1:4Z43WVZNGICLXCVKKH247EL4FMB57P2Y", "length": 4744, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "விஜய் தங்கையா இது..? கில்லி படத்தில் குழந்தை நட்சத்திரம் இப்படி கவர்ச்சிக்கு மாறிவிட்டாரே – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / விஜய் தங்கையா இது.. கில்லி படத்தில் குழந்தை நட்சத்திரம் இப்படி கவர்ச்சிக்கு மாறிவிட்டாரே – புகைப்படம் இதோ\n கில்லி படத்தில் குழந்தை நட்சத்திரம் இப்படி கவர்ச்சிக்கு மாறிவிட்டாரே – புகைப்படம் இதோ\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்திருந்தார் நடிகை நான்சி ஜெனிஃபர். இவர் சின்னவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து இன்று வளர்ந்த ஒரு நடிகை நான்சி ஜெனிஃபர். அவருடைய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.\nஇவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் புவனாதான் இந்த நடிகையா இவ்வளவு அழகா இருக்கின்றாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகைப்படம் இதோ.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/21_66.html", "date_download": "2020-09-23T16:14:20Z", "digest": "sha1:CQFHDXUSHF3EAQE7BTLXZ23ESWEPDIDP", "length": 8405, "nlines": 83, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஏப்ரல் 21", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். ஆன்செல்ம். அதிமேற்றிராணியார் (கி.பி.1109)\nதுரை மகனான ஆன்செல்ம் சிறுவராயிருக்கும்போது தன் பக்தியுள்ள தாயாரால் தர்ம வழியில் வளர்க்கப்பட்டார்.\nஅவர் 15-ம் வயதில் துறவற அந்தஸ்தில் உட்பட நினைத்தார். ஆனால் உலக நாட்டமுள்ள அவருடைய தந்தையின் கட்டாயத்தினிமித்தம் அன்னிய நாட்டுக்குச் சென்று கல்விப் பயிற்சி பெற்றுவரும்போது உலக நாட்டமுள்ளவராய் தமக்கு முன்பு இருந்த தேவ பயபக்தியை விட்டுவிட்டு, உலக சந்தோஷங்களை அனுபவித்து வந்தார்.\nசில காலத்திற்குப்பின் இவர் தமது தவறை அறிந்துகொண்டு அதற்காக மனஸ்தா பப்பட்��ு தவக் காரியங்களை நடத்தி, உலகத்தைத் துறந்து சந்நியாச மடத்தில் சேர்ந்தார்.\nஅர்ச். ஆன்செல்ம் நடத்திய புண்ணியங்களும் தவச் செயல்களும் தேசமெங்கும் பரவியது.\nஇங்கிலாந்து தேசத்து அரசனான வில்லியம் என்பவன் கோவில் மானியங்களைக் கொள்ளையடித்து மரணப்படுக்கையில் கிடக்கையில் ஆன்செல்மைத் தனக்கு ஆத்தும் குருவாகவும், பிறகு கான்டர்பரி அதிமேற்றி ராணியாராகவும் தெரிந்துகொண்டான்.\nஆன்செல்ம் இந்த மகிமையான பட்டத் திற்குக் கட்டாயத்தின் பேரில் சம்மதித்தார். தேவ துரோகியான அரசன் குண மானபின் கோவில்களுக்கும் குருக்கள், மேற்றிராணிமாருடைய பராமரிப்புக்காக விடப்பட்ட மான்யங்களை மறுபடியும் அபகரித்துக்கொண்டு, தன் பாதகச் செயலைக் கண்டித்த மேற்றிராணியாரை பரதேசத்திற்கு அனுப்பிவிட்ட சில காலத்திற்குள் அவலமாய் மாண்டான்.\nபுதிதாக வந்த அரசன் கோவிலுக்குரிய மான்யங்களைக் கோவிலுக்கு மறுபடியும் திருப்பிக் கொடுத்த பிறகு, ஆன்செல்ம் தமது மேற்றிராசனத்திற்குத் திரும்பினார்.\nஇவர் அரசனால் துன்பப்படுத்தப்பட்ட போதிலும் தளராமல் பொறுமையுடன் அவைகளை அனுபவித்து அர்ச்சியசிஷ்ட வராக மரித்தார்.\nதிருச்சபையின் ஞான அதிகாரிகளை விரோதிக்கிறவன் சர்வேசுரனை விரோதிக்கிறான். கோவில் பொருட்களை அபகரிக்கிறவன் தேவ துரோகி ஆகுகிறான் என்று அறிவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். பேயுனோ , து.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deivatamil.com/latest-news/598-slokam.html?shared=email&msg=fail", "date_download": "2020-09-23T15:23:48Z", "digest": "sha1:GYKYSEKJ6TXLK3ZQM6JUAMDV35SJFZ7Q", "length": 5936, "nlines": 97, "source_domain": "www.deivatamil.com", "title": "காரடையான் நோன்பு சரடு அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய சுலோகம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகாரடையான் நோன்பு சரடு அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய சுலோகம்\nகாரடையான் நோன்பு சரடு அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய சுலோகம்\n07/03/2011 7:20 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on காரடையான் நோன்பு சரடு அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய சுலோகம்\nதோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் |\nபர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா ||\nஎன் கணவனுக்கு நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் அனைத்து நல்ல பலன்களையும் அருள வேண்டும். அதற்காக நோன்பு நோற்று இந்தச் சரடை நான் அணிந்துகொள்கிறேன். என் வாழ்க்கை சுப சௌபாக்கியங்களோடு திகழ வேண்டும்.\n… என்ற பொருள் படும் இந்த சுலோகத்தைச் சொல்லி சரடு அணிந்துகொள்வர்.\nதிருமணமாகாத கன்னிப் பெண்களும் இதைச் சொல்லி நோன்புச் சரடு அணிந்து கொண்டால், அன்னை காமாட்சியின் அருளால் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர்\n– தங்கம் கிருஷ்ணமுர்த்தி, லண்டன்.\nகாமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்\nசீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்\n22/05/2011 9:25 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nசென்னையில் இருந்து நவஜோதி லிங்க தலங்களுக்கு ரயிலில் புனித சுற்றுலா\n06/02/2011 9:51 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nநாங்குனேரி வானமாமலை கோவில் உற்ஸவங்கள் 2011\n06/01/2011 6:25 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t156640-34", "date_download": "2020-09-23T17:01:00Z", "digest": "sha1:3TTSJTLBAJH3AD2II3AUT2XKNSV6GQLV", "length": 19645, "nlines": 164, "source_domain": "www.eegarai.net", "title": "வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது \n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி ��ல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\nவங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்\nவங்கி முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத்\nமாநிலத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் ரூ.34 கோடி மதிப்பிலான\nசொத்துகளை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்\nஇதுதொடா்பாக அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட\nவங்கி முறைகேடு தொடா்பாக பயோடாா் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்,\nஅதன் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் எம். கபாடியா மற்றும் சிலருக்கு எதிராக\nவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007-09 காலகட்டத்தில் போலியான\nரசீதுகளை தயாரித்ததன் மூலம் ரூ.250 கோடி வரை அவா்கள் முறைகேடாக\nஇந்த விவகாரத்தில் கபாடியா உள்ளிட்டோா் முறைகேடாக ஈட்டிய பணத்தை\nபரிவா்த்தனை செய்வதற்கு கேஜிஎன் குழும நிறுவனத்தின் உரிமையாளா்\nஆரிஃப் இஸ்மாயில்பாய் மேமன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.\nஅந்த வகையில் ரூ.62 கோடியை தனது கேஜிஎன் குழு நிறுவனத்தின் வங்கிக்\nஇந்த வழக்கில் தற்போது கேஜிஎன் நிறுவனம் மற்றும் கேதா மாவட்டத்திலுள்ள\nசாய்லானி அக்ரோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலம்,\nஉற்பத்தி தொழிற்சாலை, இயந்திரங்கள் ஆகியவற்றை நிதி மோசடி தடுப்புச்\nசட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதேபோல், ஆமதாபாதில் உள்ள மேமனின் குடியிருப்பும் முடக்கப்பட்டுள்ளது.\nதற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு\nரூ.34.47 கோடியாகும் என்று அந்த அறிக்கையில் அமலாக்கத் துறை கூறியுள்ளது.\nஏற்கெனவே, இந்த வழக்கில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான\nரூ.149 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ள நிலையில்,\nவழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேடு வழக்கு தொடா்பாக சிபிஐ மற்றும் குஜராத் காவல்துறை\nஆகியவையும் தனியே விசாரித்து வருகின்றன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/04/blog-post_49.html", "date_download": "2020-09-23T15:02:03Z", "digest": "sha1:OQVXNFOKOY7X6AR54XJZASFTJCSIYPOB", "length": 9241, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "டான்செட் தேர்வு பற்றிக் விளக்கம் - தெரிந்து கொள்ளுங்கள் !", "raw_content": "\nமுகப்புடான்செட் தேர்வு பற்றிக் விளக்கம் - தெரிந்து கொள்ளுங்கள் \nடான்செட் தேர்வு பற்றிக் விளக்கம் - தெரிந்து கொள்ளுங்கள் \nதிங்கள், ஏப்ரல் 06, 2020\nதமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் எனப்படு���் டான்செட் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பிற அரசு இன்ஜினியரிங் கல்லுõரிகளில் நடத்தப்படும் இப் படிப்புகளில் சேர இதுவே தகுதி தரும் தேர்வாக இருக்கிறது. இதை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வேறு தனியார்\nகல்லூரிகளும் சுய நிதிக் கல்லூரிகளும் கூட இதை தங்களது படிப்புகளுக்கான தகுதித் தேர்வாக எடுத்துக் கொள்கின்றன. இந்தப் படிப்புகளுக்குத் தகுதி தரும் படிப்புகளில் தற்போது இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டரில் படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான மையங்கள்:\nபல்கலைக்கழகத்திடமிருந்தோ அல்லது மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பெற முடியும். இந்த ஆண்டுக்கான இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் முடிந்து விட்டது. ஆன்லைனிலும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத் தேர்வு தொடர்பான முழு விபரங்களை www.annauniv.edu/zancez2008\nஇன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/85132/", "date_download": "2020-09-23T16:02:27Z", "digest": "sha1:ONCQ7I6G5NBHXG6ULEMOGU2DQAKKGSB6", "length": 13393, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆ. மாதவனின் இலக்��ியச் சுவடுகள் – வெ.சுரேஷ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் – வெ.சுரேஷ்\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் – வெ.சுரேஷ்\nஇந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75\nஅடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 70\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0894.html", "date_download": "2020-09-23T15:26:41Z", "digest": "sha1:UH35YELEHWWMYIBK2LHRQEZCQZR2L2BC", "length": 9747, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "894 - கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். - Not Offending the Grea - Wealth - Thirukkural", "raw_content": "\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nமூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும் (௮௱௯௰௪)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஎமனை அழைத்தவன் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nதன் வழியே போய்க் கொண்டிருக்கும் எமனைப் பார்த்து ஒருவன் கையைத் தட்டி அழைத்தால் என்ன ஆகும்\nஎமன் வந்து, அழைத்தவரின் உயிரைப் பிடித்துக் கொண்டு போய்விடுகிறான்.\nவந்த எமன் வெறும் கையோடு போவானா\nஅதுபோல, மிகுந்த வல்லமை வாய்ந்த ஒருவனுக்கு வலிமை இல்லாதவன் தீமை செய்தால், தனக்குத் தானே தீங்கை தேடிக் கொள்வது போலாகும்.\nஅதாவது, தீமை செய்தவனை, வல்லமை வாய்ந்தவன் அழித்தே தீருவான்.\n என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1217.html", "date_download": "2020-09-23T15:35:00Z", "digest": "sha1:E2SV6PBKWRYAA7AUVD2EAEFAI55YONDE", "length": 12156, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௰௭ - நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது. - கனவுநிலை உரைத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநனவினால் நல்காக் கொடியார் கனவனால்\nநனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவது தான் எதனாலோ\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=21567", "date_download": "2020-09-23T14:50:45Z", "digest": "sha1:A3JOALCUEKKB6TB7H2GNHI5GCXVQT5F2", "length": 20566, "nlines": 288, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு\nநிகழ்வு: அரிய திரைப்படம் திரையிடல்\nபடம்: சந்தியா ராகம் (இயக்கம்: பாலு மகேந்திரா)\nநேரம்: மாலை 6:30 மணிக்கு\nஇடம்: எம்.எம். திரையரங்கம் (M.M. Theater) (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் பெண்கள் விடுதி என்கிற பெயர்பலகையே பெரிய அளவில் இருக்கும்).\nதமிழ் ஸ்டுடியோ இதுவரை இரண்டாவது சனிக்கிழமை தோறும் குறும்பட வட்டம் என்கிற நிகழ்வை தொடர்ந்து ஐம்பது மாதங்களாக நடத்தி வந்தது. ஐம்பது மாதமும், இரண்டாவது சனிக்கிழமை சென்னை எழும்பூரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும். குறும்பட பயிற்சி, குறும்படங்கள் திரையிடல், வெள்ளித்திரை இயக்குனர்களுடன், குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடல் என மூன்று பிரிவுகள் நடைபெற்று வந்தன.\nதமிழ் ஸ்டுடியோ தொடங்கும்போது தமிழ்நாட்டில் குறும்படங்கள் திரையிடல் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அதுப் பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. நிறைய குறும்படங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. ஆனால் அவை திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெறவில்லை. அந்த குறையைப் போக்கவே தமிழ் ஸ்டுடியோ இப்படி ஒரு தொடர் நிகழ்வை ஏற்பாடு செய்து அதற்கு குறும்பட வட்டம் என்று பெயரும் வைத்து மகிழ்ந்தது. ஆனால் தற்போது குறும்படங்களுக்காக அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. குறும்படம் எடுக்க வரும் நண்பர்களே எப்படியும் கொஞ்சம் வசதியான நண்பர்களை பின்னணியில் வைத்துக் கொண்டு தாங்கள் எடுக்கும் திரைப்படங்களை ஒரு திரையரங்கில் திரையிட்டு அவர்களுக்குள்ளாகவே பாராட்டி மகிழ்கின்றனர். அவர்களுக்கு விமர்சனம் தேவைப்படுவதில்லை. இப்படியான சூழலில் குறும்பட வட்டத்திற்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அதற்கான தேவை இன்னமும் இருக்கிறது. எனவே இனி எல்லா மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறும்பட வட்டத்திற்கு பதிலாக பொதுவாக தமிழ் ஸ்டுடியோவின் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெறும். குறும்பட நிகழ்வு இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளியில் ஒரு முறை நடைபெறும்.\nஅதன்படி இந்த மாத இரண்டாவது சனிக்கிழமை பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான “சந்தியா ராகம்” திரையிடப்படவிருக்கிறது. இப்படியான அரிய படங்களை இனி ஒவ்வொரு மாதமும் திரையிடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற படங்களை தேடுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பல சிக்கல்களையும் தாண்டி இது போன்ற படங்களை தமிழின் மாற்று திரைப்பட ஆர்வலர்களுக்காக திரையிடுவதில் தமிழ் ஸ்டுடியோ உறுதியாக இருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்ப்பதன் மூலமும் நாம் நமது திரைப்பட ரசனையை வளர்த்துக் கொள்ள முடியும்.\nநண்பர்களே இனி உங்களது இரண்டாவது சனிக்கிழமையை தமிழ் ஸ்டுடியோவிற்காக ஒதுக்கி வைத்து விடுங்கள். நல்ல திரைப்படங்கள் அல்லது மாற்று ஊடகம் சார்ந்த கருத்தரங்கம், குறும்பட திரையிடல், கலந்துரையாடல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாருங்கள் சந்திப்போம்.\nRelated tags : தமிழ் ஸ்டுடியோ\nபுத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nநண்பர்களே.... குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிறு (04-11-2012)மாலை 5 மணிக்கு சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. நண்பர்கள்\nவாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்\n-துக்கை ஆண்டான் ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்து��்குப் பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு\nஅமெரிக்க செல்லப் பிராணிகள் – 2\nநாகேஸ்வரி அண்ணாமலை செல்லப் பிராணிகள் வளர்க்கும் அமெரிக்கர்களில் ஜேசன் டுபின் என்பவரும் ஒருவர். எம்மி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்னும் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை க்ரேஃப்ட்வெர்க் கே9 என்னும் கம்பென\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-9134.html", "date_download": "2020-09-23T15:40:13Z", "digest": "sha1:K44TGVLS4GXFQZ4TLFMYN6FXDTWS53GC", "length": 14960, "nlines": 60, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜெயலலிதா வீழ்ச்சியை தடுத்த ஆர்.வி", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண���ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஜெயலலிதா வீழ்ச்சியை தடுத்த ஆர்.வி\nஆர்.வி - தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் நீண்ட ஆயுளுடன் (98 வயது) வாழ்ந்தவர் மட்டுமல்ல,தமிழக அரசியல் தலைவர்கள் யாரை…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஜெயலலிதா வீழ்ச்சியை தடுத்த ஆர்.வி\nஆர்.வி - தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் நீண்ட ஆயுளுடன் (98 வயது) வாழ்ந்தவர் மட்டுமல்ல,தமிழக அரசியல் தலைவர்கள் யாரை காட்டிலும் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்த பெருமை பெற்றவர்.\nதமிழ் நாட்டை தொழில் வளத்தை நோக்கி திசை திருப்பிய மாமனிதர் அவர்.அவரது உடல் தமிழ் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களால் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\n1957 ல் காமராஜ் அமைச்சரவை அமைத்த போது இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி \"உங்கள் அமைச்சரவையில் ஒரு தொழிலாளர் அமைச்சரை நியமியுங்கள்,அவர் தொழில் அமைச்சராகவும் இருக்கட்டும்,ஒரு தொழிலாளர் தலைவரை இந்த பதவிக்கு தேர்ந்தெடுங்கள்,உங்கள் கட்சியிலேயே ஆர்.வி இருக்கிறார்,என்று காமரஜரிடம் கோரினார்,காமராஜர் அதை ஏற்றார்.\nதொழிற்சங்கவாதியாக உலகளவில் தொழிளாலர் பிரச்சனை அறிந்தவராக,சிம்சன் தொழிற்சங்க தலைவராக இருந்த ஆர்.வி,அப்போது எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்,அந்த பதவியை விட்டுவிட்டு காமராஜ் அழைப்பை ஏற்று தொழில் அமைச்சர் ஆனார்.\nகாமராஜ் எண்ணங்களை செயல்படுத்தியவர் இவர்.இன்று தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைவதற்கு முழு காரணகர்த்தா இவரே.\nஅப்போதெல்லாம் கோட்டை அறையில் இவரது மேசையில் நெய்வேலி நிலக்கரி துண்டு\"டேபிள் வெயிட்டாக\"வைக்க பட்டிருக்கும்.டெல்லியுடன் போராடி நெய்வேலி லிக்னேட் கார்பரேஷன் வரவழைத்தார்.ஆவடி பீரங்கி தொழிற்சாலை,பி.எச்.ஈ.எல் போன்ற பல தொழிற்சாலைகள் வர இவரே காரணம்.\nஅதோடு தமிழ் நாட்டு முதலாளிகளை புதிய தொழில்கள் தொடங்கவும்,எதிர்காலத்தை மனதில் வைத்து தொழில்களை விரிவு படுத்தவும்,கட்டாயபடுத்தினார்,சில முதலாளிகளை டெல்லிக்கு இழுத்து சென்று புது தொழில்களுக்கான லைசன்ஸை பெற்று தந்தார்,\n1967 ல் தி.மு.க ஏற்பட்டு,பல மாதங்களுக்கு ஆர்.வி யும் காமராஜரும் அடிக்கல் நாட்டிய பல தொழிற்சாலைகளுக்கு திறப்பு விழாக்கள் நடந்தனஅந்த விழாவுக்கு எல்லாம் ஆர்.வி கட்டாயம் இருக்க வேண்டும் என்று அண்ணா உத்தரவிட்டார்,அப்போது மேல்சபையில் எதிர் கட்சி தலைவராக இருந்தவர் ஆர்.வி.\nஒரு திறப்பு விழாவில் தொழில் அமைச்சர் நெடுஞ்செழியனும்,ஆர்.வி.யும் கலந்து கொண்டனர்,பிரபல முதலாளிகள் கூட்டம் அது. நெடுஞ்செழியன் பேசிய தமிழும் அவரது மானரிசமும் கண்டு முதலாளிகள் குபீர் என்று சிரித்தனர்,ஆர்.வி.எழுந்து \"தமிழில் இது அவரது பாணி . உற்று கவனியுங்கள், நல்ல கருத்துக்களும்,உங்களுக்கு பயன் தரும் ஆலோசனைகளும் உள்ளன\" என்றார்\nகாமராஜ் அகில இந்திய கட்சியின் தலைவராக சோவியத் நாட்டுக்கு சுற்றுபயணம் சென்ற போது இவரும் கூட சென்றார்,சோஷலிச நாடுகளில் மக்கள் தலைவர் என்று இவர் எழுதிய கட்டுரை அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாமராஜ் மறைவுக்கு பிறகு இந்தி ஆதரவாளர் ஆனார்.\nஎன்ன காரணத்தினாலோ இவருக்கும் கலைஞருக்கும் ஒத்துபோனதில்லை,தமிழக காங்ரஸ் தலைவர் மூப்பனாருடனும் இவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது .இவர் எம்.ஜி ஆரை ஆதரித்தார்,எம்.ஜி ஆருக்கும் இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை மாற்றி மீண்டும் உறவு ஏற்பட வைத்தார்.இவர் ராஜ்ய சபை தலைவராக(துணை ஜனாதிபதியாக)இருந்த போது எம்.ஜி ஆர் மீது அதிருப்தி அடைந்த ஜெயலலிதா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்,அவரது ராஜினாமாவை ஏற்காது,அந்த கடிதத்தை எம்.ஜி ஆருக்கு திருப்பி அனுப்பினார் ஆர்.வி.\nஅதேபோல ராமச்சந்திரா மெடிக்கல் வளாகத் திறப்பு விழாவுக்கு முன்பு \"ஜெ\"யை கட்சியிலிருந்து விலக்க எம்.ஜி.ஆர். முனைப்புடன் இருந்ததாக கூறுவது உண்டு,ஜனாதிபதி ஆர்.வி.தலைமையில் அந்த விழா.'விழா சமயத்த��ல் எதற்கு ஒரு பிரச்சனை என்று ஆர்.வி.தடுத்ததாக கூறுவது உண்டு,எம்.ஜி.ஆர். மறைவு உடனே நிகழ்ந்து விட்டதால் 'ஜெ'வீழ்ச்சி தடுக்கபட்டது என்பார்கள்.\nபட்டுகோட்டையில் பிறந்து டெல்லி செங்கோட்டையை ஆண்ட தமிழனை போற்றுவோம்.\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/category/tamil/news/page/3", "date_download": "2020-09-23T17:18:49Z", "digest": "sha1:SCFBMCHKGVMI73GAWCTB2C67RMG62G23", "length": 7301, "nlines": 86, "source_domain": "flickstatus.com", "title": "News Archives - Page 3 of 355 - Flickstatus", "raw_content": "\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஉழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர்...\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ \nஇந்த லாக்டவுண் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியியேலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘ந...\nலேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’\nGK சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனரா...\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் வி.ராஜா\nஅருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாடல் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் \" அருவா சண்ட \" கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்று...\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் \" மாய மாளிகை \" K.N.பைஜூ இயக்குகிறார். படம் முழுக்க ஒரே பங்களாவில் நடக்கும் கதை \" மாய மாளிகை \" K.N.பைஜூ இயக்குகிறார். தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ...\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/10/66.html", "date_download": "2020-09-23T17:25:11Z", "digest": "sha1:EYQSBVQILTL4Q3TQQYMARTHNL6ZOJW26", "length": 25920, "nlines": 333, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ மு.மு சேக்தாவூது (வயது 66)", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீடு\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)\nமுத்துப்பேட்டை ரய���ல் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ மு.மு சேக்தாவூது (வயது 66)\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு மனுசம்பிள்ளை மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம், கே.எஸ்.எம் சாகுல் ஹமீது ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் மு.மு கமருதீன், மு.மு தாஜுதீன், மு.மு. முஹம்மது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், முகமது தம்பி, முகமது அஸ்ரப் ஆகியோரின் மச்சானும், கிஷாமுதீன், முகைதீன் அப்துல் காதர், நிஜாமுதீன், ருக்குநூர்தீன், அசாருதீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் புஹாரி, எஸ். அப்துல் ரஹ்மான், ஏ.செய்யது யாசின் ஆகியோரின் மைத்துனருமாகிய 'அண்ணா சோப்' மு.மு சேக்தாவூது (வயது 66) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமறைந்த சேக்தாவுத் அவர்கள் வர்த்தகத்தில் அதிக அக்கரை கொண்ட மாமனிதர் அவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் வல் ஃபிர்தவுஸ் என்னும் சுவர்கத்தில் நுழைய துவாச் செய்கின்றேன் செய்கின்றேன்\nநியு இண்டியா டிரேடர்ஸ் சென்னை\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்\nஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன��\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎங்கிருந்து வந்தோமோ இந்த உருவில்நாம்\nவருமிவரை வள்ளல் மனிததர்ம நாதர்\nஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-09-23T17:29:07Z", "digest": "sha1:YPSXEST236OMOGSN3ZJQR2AP56C74PMH", "length": 4275, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அக்கரைச்சீமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்கரைச்சீமை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்கரைப்படுத்துதல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கறைப்படுதல�� (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/62273/", "date_download": "2020-09-23T15:18:17Z", "digest": "sha1:3NC3G6AD6RAOIZ52X5KS5XI5P5V7S5BA", "length": 17331, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருவின் தனிமை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் குருவின் தனிமை\nவண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன\nஇதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான்\nஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை எங்கேயோ ஒளிந்து கிடப்பது போலிருக்கிறது\nஇது வண்ணக்கடலுக்கு நான் எழுதிய பின்னட்டை வாசகம்:\nவண்ணக்கடல் மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவதுபோல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.\nஇந்த பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலைவன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்தியவர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச்செல்லும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத திசையை சித்தரிக்கிறது\nஇன்னொருசரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப்பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடைகிறான்\nவாழ்க்கையும் தத்த���வஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்து செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது\nசுருக்கமாக நாவலை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 30\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4773:------q----&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-09-23T15:43:40Z", "digest": "sha1:XC7K4Y5BR4NBMV6CFPO3RZ7SWTL7IY24", "length": 6837, "nlines": 36, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசை முறியடிப்போம்\" புரட்சிகர அமைப்புகளின் தொடா பிரச்சாரம்.\nஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வரும் சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகிறது.\nதிருச்சியில், 08.12.08 அன்று மாலை பாலக்கரை பிரபாத் திரையரங்கம் எதிரில் அனைத்து கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பு.மா.இ.மு. தலைமையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமாவட்ட இணைச்செயலாளர் தோழர் கிளர்ச்சியாளன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, இன்ஃபன்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்களான தோழர் கீர்த்திகா, தோழர் தமிழன்; பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி தோழர் ஜான்சி, அரசு சட்டக் கல்லூரி மாணவர் தோழர் அங்காளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான இந்திய அரசின் சதியை அம்பலப்படுத்தி பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தமும், சென்னைடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலுக்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்களைக் கண்டித்து ம.க.இ.க தோழர் இராசாவும் சிறப்புரையாற்றினர். ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வூட்ட, எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.\nசேலம் மாவட்டம், மேட்��ூர் அணைசதுரங்காடி காந்திசிலை அருகே பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்க சதிகளை அம்பலப்படுத்தியும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் தோழர் ஜெயகாந்த்சிங் உரையாற்றினார்.\nபேராசிரியர் பெரியார்தாசன், தனக்கே உரித்தான நையாண்டி பாணியில், மலேகான் குண்டுவெடிப்பை நடத்திய இந்துவெறி பாசிசவாதிகளை அம்பலப்படுத்தியும் பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த அறைகூவியும், சிறப்புரையாற்றினார். இந்து வெறியர்களை அங்குலம் அங்குலமாக அவர் தோலுரித்துக் காட்டியபோது, பெருத்த ஆரவாரத்துடன் மக்கள் வரவேற்றனர்.\nம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும்நாடகமும், புரட்சிகர அரசியலை மக்களின் நெஞ்சங்களில் உணர்வோடு பதிய வைத்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/category/news/page/202/", "date_download": "2020-09-23T14:52:50Z", "digest": "sha1:W33YLLCOFS4ZM452WO44U7CN3IQNLT62", "length": 13310, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "News Archives - Page 202 of 238 - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nNews Tamil News சினிமா செய்திகள்\nரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த கேத்தரின் தெரசா\nகேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் முடங்கியது சந்தானத்தின் சர்வர் சுந்தரம்\nசந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் கடந்த 31-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. அதேநாளில் சந்தானத்தின் டகால்டி படமும் வெளியானதால் சர்வர் சுந்தரம் ரிலீசை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அந்த தேதியிலும் படம்...\nNews Tamil News சினிமா செ���்திகள்\nரிலீசுக்கு தயாரான திரிஷாவின் பரமபதம் விளையாட்டு\nதிருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபல நடிகரின் படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ்\nநடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் – வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\n12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nதமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்\nதமிழில் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால் ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். வெங்கட்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசென்சார் எதிர்ப்பால் சமுத்திரகனி படத்தின் பெயர் மாற்றம்\n‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘எட்டு திக்கும் பற’ படத்தின் மூலமாக வருகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கீரா கூறும்போது, ‘பற என்பது சாதியத்தின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் விவேக்\nகடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த விவேக், தமிழ் திரையுலகின்...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=73796", "date_download": "2020-09-23T15:26:32Z", "digest": "sha1:SWBQU7VPLVKADMZVL62U3GZ6IR2Y5UKY", "length": 29384, "nlines": 291, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(221) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅன்பான வணக்கங்களுடன் ஒரு துயரமிகுந்த வாரத்திலே உங்களுடன் மனம் திறக்கிறேன். காலதேவனின் சக்கரச் சுழற்சி கொடுத்த தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் இன்னும் விடுபடாத\nஒரு நிலை. தமிழகத்தின் தலைவியாய் கோலோச்சி வந்த , “அம்மா” என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்பட்ட”புரட்சித் தலைவி ” செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்கள் இயற்கையோடு சங்கமாகி விட்ட நிகழ்வு அனைவரது நெஞ்சத்திலும் ஒரு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பிழைப்பாரா மாட்டாரா என்று தவித்துக் கொண்டிருந்த நெஞ்சங்களில் ஓடிய உணர்வலைகளின் பிரதிபலிப்பை பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்க்க முடிந்தது. மக்கள் தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போலத் தவித்த காட்சிகள். ஒரு நாட்டின் தலைவியாக மட்டுமல்லாமல் ஒவ்வொருவரது வீட்டின் தலைவியாகவும் வீற்றிருந்தவர் செல்வி ஜெயலலிதா என��பதைத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தது.\nபெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளை\nஓட்டுமொத்தமாக “கண்ணாடிக் கூரை அதாவது ஆங்கிலத்தில் glass ceiling” என்பார்கள். இதன் அர்த்தம் உச்சி தெரியும் ஆனால் அதை எட்டிப்பிடிக்க சமுதாயத்தில் பெண்கள் என்பதால் பல தடைகள் முட்டுக்கட்டையாக உள்ளது என்பதுவே ஆனால் அந்தக் கண்ணாடிக் கூரையை உடைத்துச் சிகரத்தைத் தொட்ட சில பெண்களில் செல்வி ஜெயலலிதா என்று கூறுவது மிகையாகாது. நேற்றைய பல தொலைக்காட்சிச் சேவைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் அவர் “இரும்பு மனுஷி, iron lady“ என்று விவரிக்கப்பட்டார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்கு பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது யாராலும் மறுக்கப்பட முடியாதது. ஆசியாவில் இதுவரை நாட்டின் தலைவர்களாக சில பெண்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரை விடவும் செல்வி ஜெயலலிதா ஒருவகையில் மேம்பட்டவர் என்று சொல்லலாம். எப்படி என்கிறீர்களா ஆனால் அந்தக் கண்ணாடிக் கூரையை உடைத்துச் சிகரத்தைத் தொட்ட சில பெண்களில் செல்வி ஜெயலலிதா என்று கூறுவது மிகையாகாது. நேற்றைய பல தொலைக்காட்சிச் சேவைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் அவர் “இரும்பு மனுஷி, iron lady“ என்று விவரிக்கப்பட்டார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்கு பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது யாராலும் மறுக்கப்பட முடியாதது. ஆசியாவில் இதுவரை நாட்டின் தலைவர்களாக சில பெண்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரை விடவும் செல்வி ஜெயலலிதா ஒருவகையில் மேம்பட்டவர் என்று சொல்லலாம். எப்படி என்கிறீர்களா அவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் பின்னணி இருந்தது.\nஉதாரணமாக சிறீமாவோ பண்டாரநாயக்கா , அன்னை இந்திராகாந்தி, பாகிஸ்தான் முன்னைநாள் தலைவி பெனிசீர் பூட்டோ , இவர்கள் அனைவரும் அரசியல் பின்னணியில் வளர்ந்தவர்கள். ஆனால் ஜெயலலிதாவோ சாதாரண கலைக்குடும்பத்து பின்னணியில் இருந்தது தானகவே தன்னை வளர்த்துக் கொண்டவர். தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான உரத்தைத் தான்தேடித் தனக்கு ஊட்டிக் கொண்டவர். எதிர்ப்புகள் எத்தனை வந்திடுனும் தளராத மனத்துடன் அடுத்த கட்ட நகர்வை நோக்கித் தனது திட்டத்தைத் தீட்டும் வல்லமை கொண்டவர்.\nஎத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணினாலும் வாழ்வினில் ஒரு தூய இலட்சியத்தை வளர்த்துக் கொண்டால் அதன் சிகரத்தைத் தொடமுடியும் எனும் நம்பிக்கை அனைவரது மனங்களிலும் துளிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். இன்றைய மேலைநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் பிரபலமான அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் காட்டும் அரசியல் பாதைக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை மக்கள் எடுப்பது போன்ற ஒரு காலகட்டத்தில், ஒரு அரசியல்வாதியால் மக்களின் மனதில் இத்தகைய உயரிய இடத்தைப் பிடிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் செல்வி ஜெயலலிதா. அரசியல் என்பது அரசியல்வாதிகளின் பணி, அதற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது எனும் கருத்தை மாற்றி அரசியல் எனும் இந்த அரங்கில் சரியான வகையில் செயல்பட்டு வாழ்வின் அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற திட்டங்களைச் செயற்படுத்தினால் மக்களின் உணர்வுபூர்வமான மதிப்பை பெற்றுவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிச் சென்றுள்ளார் செல்வி ஜெயலலிதா.\nஇவ்வுலகத்தின் கசப்பான உண்மை ஒன்று. ஒரு மனிதனின் நல்ல பல பண்புகள் அவன் இவ்வுலகை விட்டு மறையும்போதுதான் பேசப்படுகிறது. அதேவகையில் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அவரைப் பற்றிய பதிவுகளில் அவரின் பல தனிப்பண்புகள் வெளிவந்திருக்கின்றன. அவரது இல்லத்தில் அவர் 10000 புத்தகங்களுக்கு மேல் வைத்திருந்தார் என்பதும், பலவகையான புத்தகங்களைப் படிப்பது அவரது பழக்கம் என்றும் அறியும்போது வியப்பாக உள்ளது. அது மட்டுமின்றி அவர் ஒரு எழுத்தாளர் என்பது எனக்கு ஒரு புதுச் செய்தியாக இருந்தது. துக்ளக் பத்திரிகையில் “எண்ணங்கள்” எனும் தலைப்பில் கட்டுரை எழுதியவர். அக்கட்டுரைகளை அவர்தான் எழுதியது என்பதைத் திரு சோ. அவர்கள் பல காலங்களுக்குப் பின்னால் கூறியுள்ளார். அது தவிர சில நாவல்களும் எழுதியதாகக் கேள்விப்பட்டதுண்டு.\nஇவரது திறமையை நன்கு மதிப்பிட்டார் புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் அவர்கள். தனக்குப் பின்னால் தனது கட்சியை முன்னேற்றக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பதனால் இவரை அதிமுகவில் முன்னிலையில் நிறுத்தினார் புரட்சித் தலைவர். ஈழத்துத் தமிழ்மக்களின் இன்னல்களை நன்கு உணர்ந்திருந்தார். ஈழத்துத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இவரது மறைவு தமிழ்பேசும் மக்கள் அனைவரினது இதயங்களிலு,ம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய தேசிய அளவில் பெயர் பெற்ற ஒரு உயரிய தலைவராகத்தான் செல்வி ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசத்தின் பல பாகங்களிலும் இருந்து பல அரசியல் தலைவர்கள் வந்து குவிந்தது ஒன்றே இதற்குச் சாட்சியாகிறது. அரசியல் நாகரீகம் என்பது அழகாய் நிலைநிறுத்தப்படுமளவிற்கு இவரது அரசியல் ஆதிக்கம் இவரை விமர்சித்த எதிர்க்கட்சியாளர்கள் மனதிலும் ஒரு நன்மதிப்பை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பது நிரூபணமாகியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் இவரது அரசியல் திறமையையும், அற்புதத் தைரியத்தையும் பாராட்டி இரங்கல் உரையளித்தது இவரது ஆழ்ந்த அரசியல் அறிவுக்கும், அனுபவத்திற்கும் சான்றாகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அடுத்தடுத்து இரண்டுமுறை தொடர்ந்து வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமை இவரையே சாரும். இன்று தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை நிறுவி இந்தியாவின் ஒரு முக்கிய கேந்திர நகரமாக சென்னை மாறுவதற்கு இவர் கொடுத்த ஸ்திரமான அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம் என்று கூறலாம்.\nஇதே வாரம் இவரது இறுதிச்சடங்குகள் முடிந்த மறுநாள் காலை இவர் மீது அன்பும், பாசமும் கொண்ட மூத்த அரசியல் விமர்சகர்,எழுத்தாளர் திரு சோ அவர்கள் இவ்வுலகத்தை விட்டுச் சென்றது அடுத்த துயரமிகு செய்தியாக எமது காதுகளில் விழுந்தது. பண்பட்ட, நேர்மையான , துணிச்சலான ஒரு தார்மீக பத்திரிகைவாதி திரு.சோ அவர்கள். தனது மனத்தில் பட்டதை ஒளிக்காமல் அப்படியே எடுத்துக்கூறும் பண்பினில் திகழ்ந்தவர் திரு.சோ அவர்கள். அவரது நகைச்சுவைப் பாணி தனித்துவமானது. பூடகமாக அரசியல் கருத்துகளைத் தனது நகைச்சுவை கலந்து அளிக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் திரு.சோ அவர்கள்.\nமறைந்த இவ்விருவருக்கும் எனது அன்பு கலந்த அஞ்சலிகளை செலுத்திக் கொள்வதோடு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nRelated tags : சக்தி சக்திதாசன்\nநலம் .. நலமறிய ஆவல் – 125\nநிர்மலா ராகவன் கடவுள் நம்பிக்கை – மூட நம்��ிக்கை `ராத்திரி வேளையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாதே. அடுத்த ஜன்மத்தில் மோசமான பிறவி வாய்க்கும்’ `செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில்\n-இன்னம்பூரான் 11 02 2018 நல்லதோர் வீணை செய்து... தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி. இதழியலை அவர் உரமிட்டு வளர்த\nசெண்பக ஜெகதீசன் அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. -திருக்குறள் -226(ஈகை) புதுக் கவிதையில்... வறியவர் பசியைப் போக்கவேண்டும், பொரு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2013/08/blog-post.html", "date_download": "2020-09-23T17:07:38Z", "digest": "sha1:II2EY4RR2XK2NXZCDXGW3VNT2S4KJ4BD", "length": 9803, "nlines": 178, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: ஆசீர்வதிக்கப்பட்ட கணம்", "raw_content": "\nஎங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும�� குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.\nபுகைப்படங்கள் மிகவும் அருமை. அவற்றின் தொழில்நுட்ப மேலதிக விவரங்கள் (technical details) அறிய ஆவலுடன் இருக்கிறோம். தயவு செய்து அவற்றைத் தர இயலுமா \nஅனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....\nஅனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-2020", "date_download": "2020-09-23T15:23:03Z", "digest": "sha1:JENFA3EDVWX7YDTWHCLGDJI6OK6URPCN", "length": 15812, "nlines": 593, "source_domain": "calendar.tamilgod.org", "title": " திரிதியை - வளர்பிறை திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nதிரிதியை - வளர்பிறை திதி நாட்கள் 2020\nதிரிதியை - வளர்பிறை திதி 2020. வளர்பிறை திரிதியை திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்.\nYou are viewing திரிதியை - வளர்பிறை\nதிரிதியை - வளர்பிறை க்கான நாட்கள் . List of திரிதியை - வளர்பிறை Days (daily sheets) in Tamil Calendar\nதிரிதியை - வளர்பிறை காலண்டர் 2020. திரிதியை - வளர்பிறை க்கான காலண்டர் நாட்கள்\nFriday, March 27, 2020 திரிதியை - வளர்பிறை பங்குனி 14, வெள்ளி\nThursday, December 17, 2020 திரிதியை - வளர்பிறை மார்கழி 2, வியாழன்\nMonday, October 19, 2020 திரிதியை - வளர்பிறை ஐப்பசி 3, திங்கள்\nThursday, July 23, 2020 திரிதியை - வளர்பிறை ஆடி 8, வியாழன்\nMonday, January 27, 2020 திரிதியை - வளர்பிறை தை 13, திங்கள்\nFriday, August 21, 2020 திரிதியை - வளர்பிறை ஆவணி 5, வெள்ளி\nWednesday, June 24, 2020 திரிதியை - வளர்பிறை ஆனி 10, புதன்\nSunday, April 26, 2020 திரிதியை - வளர்பிறை சித்திரை 13, ஞாயிறு\nTuesday, January 28, 2020 திரிதியை - வளர்பிறை தை 14, செவ்வாய்\nSunday, September 20, 2020 திரிதியை - வளர்பிறை புரட்டாசி 4, ஞாயிறு\nWednesday, June 24, 2020 திரிதியை - வளர்பிறை ஆனி 10, புதன்\nMonday, January 27, 2020 திரிதியை - வளர்பிறை தை 13, திங்கள்\nMonday, May 25, 2020 திரிதியை - வளர்பிறை வைகாசி 12, திங்கள்\nSunday, April 26, 2020 திரிதியை - வளர்பிறை சித்திரை 13, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4471000.jws", "date_download": "2020-09-23T16:16:38Z", "digest": "sha1:QM3CYZSQBTILGYIYVYMZORFS3FACHHEQ", "length": 11633, "nlines": 147, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை\nஐபிஎல் 2020; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் விளாசல்\nந���டாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை ...\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: ...\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் ...\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே ...\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 ...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை ...\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள ...\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ...\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ...\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநிதி ஆதார ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால், ...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு ...\nஇளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க ...\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகுறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி\nபுதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ( எம்எஸ்எம்இ) சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. பட்ஜெட்டில் இத்துறை நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இரு நிதி தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளது. தனியார் முதலீடு ( பிரைவேட் ஈக்விட்டி) மற்றும் வென்சர் கேபிட்டல் பண்ட் ஆகிய இரு நிதி தொகுப்புகளும் ரூ.10,000 கோடியில் அமைக்கப்பட உள்ளது. கடனில் தத்தளிக்கும் இத்துறை நிறுவனங்களை மீண்டும் லாப பாதைக்கு மீட்டு வர ரூ.5,000 கோடி நிதி தொகுப்பு பயன்படும். இந்த இரு நிதி தொகுப்புகளையும் உருவாக்க இந்த��ய ரிசர்வ் வங்கி அமைத்த யூ.கே. சின்ஹா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதி தொகுப்பை இம்முறை எஸ்பிஐ கேப்ஸ் நிர்வகிக்கும். கடந்த காலங்களில் இதை சிட்பி எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கி நிர்வகித்தது.\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nசந்தோஷ மழையில் நனையும் நகை ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nசெப்டம்பர் 23 : சென்னையில் ...\nமூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது ...\nவிளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு ...\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ...\n301 மில்லியன் டன்னாக நிர்ணயம் ...\nதினம் தினம் உச்சம் தொடும் ...\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nசெப்டம்பர்-20: பெட்ரோல் விலை ரூ.84.21, ...\nஅரசு உதவி, மானியம் பெறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/05/blog-post_05.html", "date_download": "2020-09-23T15:13:21Z", "digest": "sha1:FKC2ZSETTSKCFLFDYV25JXXN2RP2P6BX", "length": 24650, "nlines": 209, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)\nஇப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா\nஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமாதமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே\nநன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.\nஎனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.\nவேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.\nதட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.\nகூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா பயில்வது அவசியம்.\nதவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.\nமுதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வ��கமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில் இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.\nஅதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;\nகணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;\nஎன் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;\nசாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;\nநமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)\nஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்\nஉங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.\nஇந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது\n(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nபுத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்\nமதமாற்றம் ஒரு வன்முறை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது\nமதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மா...\nகாக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கா...\nஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள்+ நேரடி ஒளிபரப்பு\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13\nகாஞ்சி பரமாச்சாரியார் ஜெயந்தி:வைகாசி 8,அனுஷம்(ஜீன் 4)\nபாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா\nஉங்கள் குழந்தைகளை ஏன் தமிழ்மீடியத்தில் படிக்க வைக்...\nசித்திரை பவுர்ணமியன்று சதுரகிரியில் நமது குருவின் ...\nஆண்டுக்கு ஒருமுறை வரும் அபூர்வமான ரிஷபப் பிரதோஷமும...\nநாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி\nஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனை...\nஇந்திய வல்லரசின் விமான வியூகங்கள்\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nகாளியின் பெயரை வைத்ததற்காக அமெரிக்க பீர் நிறுவனம் ...\n27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்ப...\nமேல்நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு இந்துதர்ம...\nரிஷப குருப் பெயர்ச்சிப் பலன்கள்( மே 2012 முதல் மார...\nநாம் ஒவ்வொருவரும் எந்த சாமியைக் கும்பிட வேண்டும்\nகலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா\nகோடைவிடுமுறையும்,குடும்ப அமைப்பைக் காக்க நாம் செய்...\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nஆம்புலன்ஸிலும் ஈவிரக்கமின்றி ஊழல் செய்யும் அரசியல்...\nஇந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1:3...\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇந்தியத் தன்மையைச் சிதைக்க வந்திருக்கும் அமெரிக்க ...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபவகார யோகம் என்றால் என்ன\nமலேஷியா மற்றும் சிங்கபூரில் இருக்கும் பைரவ வழிபாட்...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_6864.html", "date_download": "2020-09-23T15:51:07Z", "digest": "sha1:COK2AUQKN7BG3NUFC3Q3E3LNWCO5APRV", "length": 25359, "nlines": 254, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அந்நியன் படம் ஏன் ஓடவில்லை? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஇயக்குனர் ஷங்கரின் மற்ற \"கருத்து கந்தசாமி\" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தான் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.\nஅவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.\nகாதலன் படத்த விட்ருவோம், பொழச்சு போட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. \"அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு\" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க\nகொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மா��ி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.\nஇந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான் அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.\nமொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.\nநம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் \"அப்போ எனக்கு அம்பது காசு குடு\" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கட��யில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது\nஇது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று\nஹா ஹா...இது தான் காரணமா....\nஆனா அந்நியன் படத்தை சென்னையில்\nநூறு நாட்கள் ஒட்டினார்கள் நண்பா.....\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல ப��மும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2015/05/20/", "date_download": "2020-09-23T16:05:12Z", "digest": "sha1:GYXFUHQ6QI7TK4KEMQEUYGECGN7DJUAR", "length": 13086, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "20 | மே | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n49, கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்..\nஅம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம் பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு | பின்னூட்டமொன்றை இடுக | தொகு, Tagged aadu\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/selvi-nayanthara/f30a0411/", "date_download": "2020-09-23T15:08:00Z", "digest": "sha1:4CBKYE67TIOHMMOB62VXIUPEVICVCOYI", "length": 6717, "nlines": 101, "source_domain": "www.patrikai.com", "title": "F30A0411 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/govt-jobs/", "date_download": "2020-09-23T16:02:46Z", "digest": "sha1:E3PPNC3ZM3REU3W7RE4XEZMXFXJ5IWPY", "length": 9820, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "Govt Jobs | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் இனி அரசு வேலை: ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்\nபோபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்…\nஅரசுப் பள்ளியில் படித்தால்தான் அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்..\nஅரசுப் பள்ளியில் படித்தால்தான் அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்.. ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ, அதிரடி அறிவிப்பு…\nகாஷ்மீரில் அம்மாநிலத்தவருக்கு மட்டுமே அரசுப் பணி : மத்திய அரசு உத்தரவு\nடில்லி இனி ஜம்மு காஷ்மீரில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது….\n2குழந்தைக்கு மேல் குழந்தை பெற்றால் வாக்குரிமை ரத்து: பாபா ராம்தேவ் அதிரடி யோசனை\nடில்லி: 2 குழந்தைக்கு மேல் குழந்தை பெறுபவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யுங்கள் என்று பிரபல யோகா குரு…\nஇந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புக்கான சமீபத்திய அறிவிப்புகள்\nஇந்தியா முழுவதும் உள்ள சமீபத்திய அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்கில் ஓபன் செய்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்….\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/12/28_75.html", "date_download": "2020-09-23T15:14:34Z", "digest": "sha1:7QQOW424XK2KWB5GV63W672JKN6KHUYL", "length": 8107, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "நெதன்யாகு அபார வெற்றி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நெதன்யாகு அபார வெற்றி\nஇஸ்ரேலில் ஆளும் லிக்குட் கட்சித் தலைமைக்கு நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமோக வெற்றி பெற்றுள்ளார்.\n20 ஆண்டுகளாக லிக்குட் கட்சியின் தலைவராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, 72.5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கல்வியமைச்சர் கைடியான் மோஷேசார், வெறும் 27.5 சதவீத வாக்குகளையே பெற்றார்.\nஇதன் மூலம், இஸ்ரேலில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்வரும் தேர்தலில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார்.\nஇந்த மகத்தான வெற்றிக்கு வாக்களித்த கட்சியின் பிரதிநிதிகளுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\n‘கடவுளின் உதவியாலும் உங்களின் ஆதரவாலும் எதிர்வரும் தேர்தலில் நமது கட்சியை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபரிமிதமான வளர்ச்சிப்பாதைக்கு இஸ்ரேலை கொண்டு செல்லலாம்’ என பதிவிட்டுள்ளார்.\nஇஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நெதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.\nநீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் பலமுறை ஆட்சி செய்த லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றார்.\n70 வயதான பெஞ்சமின் நெதன்யாகு ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinakaran.lk/2020/08/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55598/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:27:42Z", "digest": "sha1:G3ESROKXUMVAD3A5ULVUNDAQSAIY57SS", "length": 10875, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களையும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களையும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nபிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினதும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினதும் கண்காணிப்பின் கீழ், முப்படையினரின் உதவியுடன் தொற்றுநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னராக பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nவாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு\n'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது'\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lbctamil.com/archives/category/news/india", "date_download": "2020-09-23T17:15:44Z", "digest": "sha1:4HQGL52J73BZSKH3PA44QTWAZCJYX2UZ", "length": 22508, "nlines": 282, "source_domain": "lbctamil.com", "title": "India | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஅமைதியாக இராணுவ வீரர்களை குவித்து இந்தியாவை குறித்த வைத்த சீனா\nபிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம���\nபுத்தர் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து\nடிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nகடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 15,665 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி,அந்நாட்டில் இதுவரையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.அதேபோல...\nஇந்தியாவின் உதவியை நாடும் இலங்கை \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து...\nதாலி கட்டிய ஒரு நிமிடத்திலே மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிப்பு\nசேலத்தில் இன்று நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண்ணிற்கு திடீரென கொரோனா அறிகுறி இருந்ததால் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களிலேயே மணப்பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...\nதனது டுவிட்டர் பக்கத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இந்திய மத்திய அமைச்சர்\n1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில்...\nசொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த நபர்\nஇந்தியாவில் ஊரடங்கால் வேலையை இழந்து, சொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாகூப் முகமது மற்றும் அம்ரித் குமார். பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத்...\n8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தில்…கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு\nமுன்னேற்ற பாதையில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். கொரோனா பாதிப்பு சற்றும் தமிழகத்தில் குறையவில்லை.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003 ஆக...\nசகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு மருத்துவர் ஒருவர் தற்கொலை\nபெற்றோரை பார்த்து கொள்ளும் படி சகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு பயிற்சி மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு...\nஎதிர் வரும் டிசம்பருக்குள் இந்தியாவில் மட்டும் 2கோடி பிறப்பு விதம் உள்ளது\nஇந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் கூறி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசால் பிரசவ பராமரிப்பில்...\nகாவல்துறை அதிகாரி சீமானிடம் கூறிய உருக வைக்கும் வார்த்தைகள்\nதமிழகத்தில் 42 நாட்களுக்கு பின் சென்னையை தவிர நேற்று மே 7ம் திகதி மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் திறப்பதற்கு நாம் தமிழர் கட்சி, திமுக உட்பட பல கட்சிகள் கடும்...\nவிசாகப்பட்டினத்தில் இரசாயன ஆலையில் வாயுக்கசிவு\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து 13 பேர் இறந்ததை அடுத்து அந்த வாயுவை சுவாசித்த 200க்கும் மேற்பட்டோர் நடந்து வரும் போதே மயங்கி விழும் காட்சிகள் பதற வைக்கின்றன. விசாகப்பட்டினத்தில்...\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை\nகொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் எடுத்தல் மிகமிக அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா...\nமது பானசாலைகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் இந்தியா\nதமிழகத்தில் மதுபான நிலையங்களில் மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ ஆறு...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த ��குதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/294", "date_download": "2020-09-23T17:10:00Z", "digest": "sha1:AHHJKQ4CTIN3RWGIWY7JOW6RVTSIZRXN", "length": 7814, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/294 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n党警备 அகத்திணைக் கொள்கைகள் வாக நங்கையைக் காட்டிலும் நம்பி சில ஆண்டுகள் மிக்கவனாக இருத்தல் வேண்டும் என்பது தமிழர் கண்ட மணமுறை. மிக்கோ னாயினும் கடிவரை யின்றே.\" என்றுவிதியும் செய்வர் தொல்காப்பியர்.குமரனாயினும் தம்மினும் இளையவ��ை மணக்கும் வழக்கம் தமிழ்ப்பெண்களிடம் என்றும் இருந்ததில்லை சில ஆண்டுகள் தம்மிலும் உயர்ந்தவனையே மனக்க விரும்புவது அன்னவர் இயல்பாகும். இத்தகைய மரபு பிழையாது தமிழ்ச்சமுதாயம் மகளிரை வளர்த்து வந்தது; இன்றும் அம்மரபு நின்று நிலவுவதைக் காணலாம். ஆதலின் பருவம் வந்த நங்கையர் பருவம் எய்தாத நம்பியைக் காமுறுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் காணாத வழக்கு. தமிழ்ப்பெண்டிர் கற்பைப் போலவே தானத்தையும் காப்பவர்கள். கற்புக்காக நாணத்தைக் கைவிடுவரேயின்றிக் காதலுக்காக நாணத்தை இழக்க விழை யாதவர்கள். இந்நிலையினின்றும் வழுவினரேல் சமூகப் பழி வந்தெய்தும் வாழ்வும் இழிந்து கெட்டுவிடும். பிறிதொரு செய்தியும் ஈண்டுச்சிந்திக்கத்தக்கது. மகன்மை எய் தாதவனாயினும் எய்தினவனாயினும் ஒரு நங்கை தன் காமவுணர் வைத் தானே முந்துற்றுக் கிளத்தல் இல்லை. . - தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை. ’ என்பது ெ தால்காப்பியம். இங்ஙனம் செய்வதை அவளது நாணமே தடுத்து நிறுத்தும். - . தாமுறு காமத் தன்மை - தாங்களே யுரைப்ப தென்பது ஆமெனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா \" என்று கம்ப நாடனும் தமிழ்ப் பெண்ணிர்மையைச் சூர்ப்பனகை வாய்மொழியாக எடுத்துரைப்பன். ஆகவே, அகத்தினைக் கைக் கிளையில் பெண்பாற்கு இடமே இல்லை என்பது இதனாலும் - வலியுறும், இங்ஙனம் இடம் இல்லாதது தமிழ் நாகரிகத்தின் இயல் பும் பெருமையும் ஆகும் ஆண் தன் காதலைத் தானே முந்துற்று. 12. களவியல்-2 13. டிெ-28 14. கம்பரா.ஆரணிய-சூர்ப்ப .\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:12:45Z", "digest": "sha1:BXSNL73UPMR5GDDZS3DGOXERHCAET4NC", "length": 6524, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஈராட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரண்டு மனைவிகள்; இரு ஆட்டிகள்; இரு மனையாட்டிகள்\nமழையின் அறிகுறியாக காற்று மாறியடிக்கை\nஈராட்டி = இரு + ஆட்டி\nமனை, மனைவி, மனையாள், இல்லத்தரசி, பெண்டாட்டி,\nஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nஎம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் ---ஈராட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2012, 21:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/sachin-tendulkar", "date_download": "2020-09-23T16:19:03Z", "digest": "sha1:FV4IHQ4CMKVZ2QPMGEVSDBEGL2PEZG5M", "length": 4891, "nlines": 98, "source_domain": "tamil.boldsky.com", "title": "Sachin Tendulkar: Latest Sachin Tendulkar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசச்சின் தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் செம ட்ரீட் என்ன தெரியுமா\nஇந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட்டின் ரசிகர்களுக்கு கடவுள் என்று சொன்னால் அது சச்சின் தெண்டுல்கர் என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் தான். கிரிக்க...\nசச்சின் டெண்டுல்கர் கூறும் வெற்றிக்கான வழிகள்\nஇந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு என்றால் அது \" கிரிக்கெட்\" தான். அதிலும் கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவில...\nசச்சின் டெண்டுல்கரின் பளபளப்பான போல்கா டாட் லுக்\nமாஸ்டர் ப்ளாஸ்டர் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ஓய்விற்குப் பிறகு தற்போது புத்தகங்கள் வெளியீடு மற்றும் நிகழ்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/15695", "date_download": "2020-09-23T17:33:43Z", "digest": "sha1:LAEMU2R4BNE577OB534EKKTROXBPS7AX", "length": 4953, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "நடிகர் மொட்டை ராஜேந்திரனா இது? முடியுடன் பாத்ததுண்டா..? புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / நடிகர் மொட்டை ராஜேந்திரனா இது முடியுடன் பாத்ததுண்டா..\nநடிகர் மொட்டை ராஜேந்திரனா இது முடியுடன் பாத்ததுண்டா..\nஒரு காலத்துல நானும் அழகு தான் என வில்லனாக இருந்து காமெடி நடிகராக மாறிய மொட்டை ராஜேந்திரன் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக, வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் ராஜேந்திரன்.\nஇவரது தலையில் சுத்தமாக முடி இல்லாததால் இவர் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுகின்றார். அதுவே இவருக்கு ஒரு அடையாளத்தையும் தேடி கொடுத்துள்ளது.\nஇந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், ராஜேந்திரன் நல்ல அடர்த்தியான முடியுடன் இருக்கும் போது அரவிந்த் சாமியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ஒரு காலத்தில நானும் அழகு தான். என்ன நான் சொல்றது என பதிவிட்டுள்ளார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16586", "date_download": "2020-09-23T16:58:17Z", "digest": "sha1:X2ENK7F6FV5Y3MEVLNGWPCZOT34VQQV5", "length": 4758, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.\nதற்போது எந்த ஒரு படமும் இல்லாமல் படத்தில் நடிப்பதிலிருந்தே இவர் விலகி விட்டார் போல. எமி ஜாக்ஸன் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை, ஆனால், அவர் செம்ம சந்தோஷமாக உள்ளார், ஏனெனில் எமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.\nஜிம்மில் ஒர்க் அவுட் முடிந்த பிறகு ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார், அதில் எமி கர்ப்பமாக இருப்பது நன்றாக தெரிகின்றது. புகைப்படம் இதோ.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/18368", "date_download": "2020-09-23T15:44:23Z", "digest": "sha1:KTAENG7FQJEBI5DLDNQVGK3HQFR6WL3Y", "length": 4674, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சனம் ஷெட்டி – போட்டோ உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சனம் ஷெட்டி – போட்டோ உள்ளே\nமேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சனம் ஷெட்டி – போட்டோ உள்ளே\nபிக்பாஸ் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் தான்.\nமேலும் அண்மையில் இவர்களின் காதல் முறிவு விவகாரத்தை நாம் மறக்கவே முடியாது. அதன் பின் இருவரும் தனித்தனியே இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் சனம் ஷெட்டி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/urifur-p37100040", "date_download": "2020-09-23T16:38:30Z", "digest": "sha1:ZJAABNP5DMUUVK4LQTDCK7C3XZYPHDCF", "length": 21236, "nlines": 313, "source_domain": "www.myupchar.com", "title": "Urifur in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Urifur payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Urifur பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Urifur பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Urifur பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Urifur எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Urifur பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் க���டுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Urifur ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Urifur-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Urifur ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Urifur-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Urifur-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Urifur-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Urifur ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Urifur-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Urifur-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Urifur எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Urifur உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Urifur-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் Urifur-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Urifur-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Urifur உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Urifur உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Urifur உடனான தொடர்பு\nUrifur உண்ணும் போது மது குடித்தால், பக்க விளைவுகள் ஏற்படாது. இருப்பினும், கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Urifur எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Urifur -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Urifur -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nUrifur -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Urifur -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\n��ரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}