diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0581.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0581.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0581.json.gz.jsonl"
@@ -0,0 +1,435 @@
+{"url": "http://www.kaninikkalvi.com/search/label/Engineering", "date_download": "2020-08-07T18:24:45Z", "digest": "sha1:Y324M7JGVYC5XR5NW72673ABE4NMFFLY", "length": 24060, "nlines": 255, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Engineering", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குவது அ...Read More\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு Reviewed by Agnes on July 31, 2020 Rating: 5\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்...Read More\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது Reviewed by Agnes on July 20, 2020 Rating: 5\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க முடிவு\nதமிழகத்தில் இயங்கும் அரசு , அரசு உதவிமற்றும் தனியார் பொறி யியல் கல்லூரியில் உள்ள இடங் கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன . ...Read More\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க முடிவு Reviewed by 10th on July 14, 2020 Rating: 5\nதமிழகத்தில் 33 கல்லூரிகளை மூட திட்டம்: கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் 33க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை புது...Read More\nதமிழகத்தில் 33 கல்லூரிகளை மூட திட்டம்: கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி Reviewed by Arunji on February 26, 2020 Rating: 5\n5 ஆண்டுக்கும் குறைவான அனுபவம் இருந்தால் சிக்கல் - ஆசிரியர்களுக்கு ‘செக்’: அடுத்த அதிரடி\nகல்வி தரத்தை உயர்த்த கல்லூரி ஆசிரியர்களுக்கு செக் அடுத்த அதிரடி Read More\n5 ஆண்டுக்கும் குறைவான அனுபவம் இருந்தால் சிக்கல் - ஆசிரியர்களுக்கு ‘செக்’: அடுத்த அதிரடி Reviewed by Arunji on February 26, 2020 Rating: 5\nபொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு\nசென்னை: பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ...Read More\nபொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு Reviewed by Arunji on February 14, 2020 Rating: 5\nதோ்வுத்தாள் திருத��தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும்\nவருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிட...Read More\nதோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் Reviewed by Arunji on November 30, 2019 Rating: 5\nTRB Polytechnic தேர்வுக்கான Syllabus பதிவிறக்கம் செய்ய\nTRB Polytechnic தேர்வுக்கான Syllabus பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். TRB Polytechnic Syll...Read More\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 1 , Kalvi TV\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 2 , Kalvi TV\nஅலகிட்டு வாய்ப்பாடு இவ்வளவு எளிமையாக கத்துக்கலாமா\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ahlussunnah.in/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:23:49Z", "digest": "sha1:SXF6GO5XZYWHQ5QQ72AFSFTC342IQNZY", "length": 17623, "nlines": 114, "source_domain": "ahlussunnah.in", "title": "பஸ்கட்டண உயர்வு; மாநிலத்தின் வீழ்ச்சி – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nபஸ்கட்டண உயர்வு; மாநிலத்தின் வீழ்ச்சி\nஜனவரி 19ஆம் தேதி இரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு. அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.\n குறிப்பிட்ட கால இடைவெளியில்தான் கட்டண உயர்வு அமல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உடனடியாகக் கட்டண உயர்வு அமலாக்கம் என்பது ஒருவகையான உளவியல் தாக்குதலாகும்.\nகட்டண உயர்வுக்கான தேதியைச் சற்றுப் பொறுமையாகக் குறித்திருந்தால் மக்களின் ஆவேசத்துக்கும் கட்சிகளின் போராட்டத்துக்கும் இடமளித்தது போலாகிவிடும் என்று அரசு அஞ்சியிருக்கிறது. அதனால்தான் வழிப்பறித் தன்மையைக் கட்டண உயர்வு விவகாரத்தில் அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு உடனே மக்களை வழிப்படுத்திவிட்டால் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிடும் என்று அரசு கருதியிருக்கின்றது.\nமக்களின் போராட்டம் வெடித்துக்கிளம்புவதை அரசு ஒருவகையில் ஊகித்திருக்க முடியும். ஏனெனில் கட்டண உயர்வு சற்று எழும்பி நிற்கும் தன்மையில் இல்லை; அது ஏவுகணை செலுத்தப்படுவதைப் போல செங்குத்தாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச உயர்வு 55%. அதிக பட்ச உயர்வு 60%. நகரப் பேருந்துகளில்கூட அடாவடித்தனமான உயர்வு ஏற்பட்டது.\nகட்டண உயர்வு ரூ. 10 க்குள் இருந்திருந்தால் மக்கள் அதைத் தடங்கலில்லாமல் ஏற்றிருக்கக் கூடும். பழைய பேருந்துக்கட்டணத்தை மனத்திற்கொண்டு அவசர வேலையாக வெளியூர் சென்றவர்கள், அடுத்த சிலமணி நேரங்களில் கட்டணத் தாக்குதலுக்கு ஆட்பட்டார்கள். இதன்விளைவாக அவர்கள் ஊருக்குத் திரும்புவதற்கு இயலாமல் நடுவழியில் சிக்கிக்கொண்டார்கள். கோயில் திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்வுகளுக்குக் குடும்பத்தோடு சென்றவர்களின் கதி அதோகதியானது. அவர்கள் திடீரென்று தம் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டார்கள்.\nஇந்தக் கட்டண உயர்வு மேல்மட்ட நடுத்தரக் குடும்பங்களுக்கே பெரும் சோதனையாக விடிந்ததெனில், அதற்குக் கீழ்மட்டத்திலுள்ளோரின் அவலத்தை எண்ணிப்பார்ப்பது சுலபமானது. போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு சொல்கிறது. இதுமாதிரியான சேவைகளில் லாப-நட்டக் கணக்குகள் பார்ப்பது கூடாது. அரசின் இழப்பை ஈடுகட்ட உத்தரவு பிறப்பிக்கிற அதே அரசும் அமைச்சர்களும் அனைத்து வகைகளிலும் ஊழல் விவகாரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களே அரசின் அனைத்துத் துறைகளின் இழப்புக்கும் காரணமானவர்கள். முதல்வர், இதர அமைச்சர்கள் அலுவலகப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அவற்றிற்கான நியாயமான செலவுகளை மீறி ஆடம்பரமான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதேவையான உதிரிப் பொருட்கள் வாங்கும்போது அவை தரமற்றவையாகவும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவைதாம் வருமானத்தை ஒழுக்கிக்கொண்டு செல்பவை. மாநிலத்தின் சாலைகளைச் சீராகப் பராமரித்தாலே பல கோடி மதிப்புள்ள எரிபொருள்களை மிச்சப்படுத்த முடியும். இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ந்து இதுசம்பந்தமான ஆலோசனைகளைக் கூறிவருகிறார்கள். ஆனால் எவற்றையும் அரசு செவிமடுப்பதில்லை. பொறுப்பின்மையில் உச்சத்தில்இ கிடைத்த பதவியின் அதிகாரத்தைக் கடைசிநாள்வரை செலுத்தித் தம்மைப் பேரசர்களாகக் கருதி ஆளவே விரும்புகிறார்கள். இதனால் மக்களின் அவலங்கள் இவர்களுக்கு ஒருபொருட்டாக இருப்பதில்லை.\nஇப்போது மக்களின் வாழ்க்கைமுறை வெகுவாக மாறியிருக்கின்றது. ஏனெனில் இன்று தாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பணிபுரியும் நிலை நம்மில் இல்லை. ஒவ்வொருவரும் பலமைல் தூரம் கடந்துசெல்ல வேண்டியிருக்கின்றது. முன்புபோல விவசாய, சிறுதொழில் வேலைவாய்ப்புகள் இல்லை; அவை அருகிவிட்டன. வேலைநிரந்தரமற்றவர்கள் தம் ஊரைக் கடந்துசென்றால்தான் அன்றாடச் சாப்பாட்டிற்கான வருமானத்தைப் பெற முடிகின்றது.\nஇந்நிலையில் அவர்கள் தம் வருமானத்தின் பெரும்பகுதியைப் பேருந்துக் கட்டணமாகச் செலுத்தினால் அவர்களின் வாழ்க்கையே தடம்புரண்டுவிடும். மாநில அரசுகளோ மத்திய அரசோ ஒவ்வொரு தொழிலுக்குமான குறைந்தபட்சக் கூலியை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது அமலாக்கம் செய்யப்படுவதுமில்லை. சட்டத்தில் ஒரு வாழ்க்கையும் சமூகத்தில் பிறிதொரு வாழ்க்கையுமாக மொத்த இந்தியாவுமே தடுமாறித் தவிக்கிறது.\nஇந்நிலையில் அரசின் அனைத்துச் செலவுகளையும் குடிமக்கள்தான் தாங்க வேண்டும் என்பது அநீதி. அரசுக்கு வருமானம் வரும் வழிகள் பல உள்ளன. பெரும் தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களெல்லாம் மொத்த வளத்தையும் மக்களின் குருதியையும் சுரண்டித் தம் நலன்களைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அடாவடி நீசச் செயல்களுக்கு எல்லா அரசுகளும் இணங்கிக்கொள்கின்றன. இன்று அவரவர் வருமானத்தை முறையாகக் கணக்கிட்டு அவற்றிற்குரிய வரிசெலுத்துதலையும் கணக்கிட்டால் வாழ வழியற்ற மக்கள்தான் அனைத்து வரிகளையும் முறைப்படிச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரும் தொழில்நிறுவனங்கள் ஏழைகளின் அளவுக்கோ மாதாந்திர வருமானத்தைக் கொண்ட அலுவலர்களின் அளவுக்கோ கூட வரிகள் செலுத்துவதில்லை; மாறாக தம் சிறு இழப்புகளுக்கும் அரசை நிர்ப்பந்தித்து நிதியுதவி பெறுகின்றனர். பின்னர் அவை வாராக்கடன்களாகி அழிகின்றன.\nநாட்டின் வளர்ச்சிக்காகவும் நிமிர்தலுக்காகவும் காலம்தோறும் ஏழைகளும் அடித்தட்டு மக்களுமே தியாகத் திருவுருக்களாக வாழ முடியாது. இப்போக்கு மாற்றப்பட வேண்டும். அரசு தன் நிதியை மக்களின் நலன்களுக்குச் செலவிட்டால்தான் மக்களின் உழைப்புச் சக்தியும் கல்வித்திறனும் கூடிப் புத்தம் புதிய ஆற்றலாளர்களாக வெளிவருவார்கள். இன்று நாம் முன்னோடி நாடுகளாகக் கருதும் பல நாடுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்றன.\nஅ��்வாறு செய்ய முடியாத நாடுகள்தான் பொருளாதாரத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் வீழ்ந்துகிடக்கின்றன. இந்தியாவைக் கணக்கிட்டாலே இதர பல மாநிலங்களைவிடவும் தமிழகம் பல அம்சங்களில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கான காரணக்களில் ஒன்று, இங்கு பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டதும் அவற்றில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதும் ஆகும்.\nமாநில அரசு இவ்வுண்மையைப் பார்க்க மறுத்தால் அது மாநிலத்தின் வீழ்ச்சியாகவும் ஆகிவிடக் கூடும். உடனே மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்துஇ அரசு கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nசங்கத் தமிழ் இனமே தீங்கு சூழுது தினமே\nமவ்லானா, கிவாமல் அகாயித், S S கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிறி அவர்களின் மிக அற்புதமான உரைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-08-07T19:06:04Z", "digest": "sha1:GVX4GXS5YQDBGB6RWZHQHVRVNLU5KIBW", "length": 12700, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் இத்திரைப்படம் இம் மாதம் 25ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது என தெரிவித்துள்ளதுடன் வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்த படத்தின் வெளியீட்ட���க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உதவி இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nநேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு இம் மாதம் 25க்குள் அளிக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 12 ஆம் திகதி டிரெய்லர் வெளியாகி யூடியூப்பில் 30 மில்லியன் பார்வையாளர்களையும், 2 மில்லியன் விருப்பங்களையும் (likes) பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதோடு, இதற்கு முன்னதாக இருந்த அனைத்து படங்களின் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது.\nஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொருட் செலவில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன\nபுதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசி\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில�� போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:50:44Z", "digest": "sha1:6OWIHBBVTJOIR3TIPS7ZY6F3DBHZBBW7", "length": 7799, "nlines": 126, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "மேலைச் சிவபுரி | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nTag Archives: மேலைச் சிவபுரி\nநவம்பர் 13, 2010 by பாண்டித்துரை\nஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் (திருப்பத்தூர்) கல்லூரியில் வணிகவியல் படித்தபோது சிங்கப்பூர் பற்றிய கனவுகளும் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணங்��ளும் எழுந்ததாக ஞாபகம் இல்லை. எனது வணிகவியல் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன்\nஅவர்கள் அவரின் சிங்கப்பூர் பயண அனுபவத்தையும் பாரதியார்ஆக வேசமிட்டதையும் முஸ்தபா கடை பற்றியும் இன்னும் சில பயணஅனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று அவரை கலைப்பித்தர்கள் கழகம் ஏற்பாடு செய்த சந்திப்பில் சந்தித்தபோது ஞாபகமாய் வந்துசென்றது.\nடேய் நீயும் எழுதிறியா கல்லூரியில் படிக்கும் போது நீ எழுதியதில்லையே என்று குழந்தைக்கான துள்ளலுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி நாட்களில் என் நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருந்த நெருக்கம் எனக்கு இல்லாதது பற்றி கொஞ்சம் வருத்தமாக இருந்தது\n14.11.2010 முதல் 20.11.2010 வரை பேராசிரியர் டாக்டர் தா.மணி (முதல்வர்- கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச் சிவபுரி – புதுக்கோட்டை) மற்றும் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன் (துணை பேராசிரியர் வணிகவியல் துறை ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி திருப்பத்தூர்-சிவகங்ககை) இருவரும் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர் அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், நட்புக்காக, நன்றி, நிகழ்வு, பிடித்தது, வாழ்த்துக்கள்\nTagged ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, டாக்டர் தா.மணி, திருப்பத்தூர், ந.பாலசுப்ரமணியன், மேலைச் சிவபுரி, வணிகவியல் துறை\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-live-updates-delhi-violence-news-in-tamil-today-tamil-news/", "date_download": "2020-08-07T19:06:10Z", "digest": "sha1:V2Y3T7DJPPH2DUGLBRCMDLIV7XVSGLZI", "length": 35732, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகம் முழுவதும் பாஜக இன்று சிஏஏ ஆதரவுப் பேரணி", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பாஜக இன்று சிஏஏ ஆதரவுப் பேரணி\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil nadu news today updates : தமிழகம் முழுவதும் இன்று சிஏஏ ஆதரவு பேரணியை பாஜக நடத்துகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இல.கணேசன் தலைமையிலும், சிவகங்கையில் ஹெச்.ராஜா தலைமையி��ும், திருநெல்வேலியில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலும், கோவையில் வானதி சீனிவாசன் தலைமையிலும் இந்தப் பேரணி நடக்கிறது.\nசென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (வயது 58) இன்று காலை காலமானார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த எம்.எல்.ஏ சாமியின் உயிர், திருவெற்றியூர் கே.வி.கே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை பிரிந்தது. 1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்த கே.பி.பி சாமி, 2006-ல் திருவொற்றியூர் தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அவர், 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.\nடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ். முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் மற்றும் ஹரியான உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் அறிவிப்பை சட்ட அமைச்சகம் அறிவித்தது பிப்ரவரி 12 அன்று, இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி முரளிதர் இடமாற்றத்தை பரிந்துரைத்தது.\nமேலும், பல முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nTamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nசென்னையில் முதல்வருடன் வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் சந்திப்பு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக் குழுவினர் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வரை சந்தித்துள்ளனர்.\nடெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது வழக்குப் பதிவு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை (ஐபி) ஊழியர் மரண வழக்கில் கொலை செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமார்ச் 1-ம் தேதி திமுகவினர் யாரும் வாழ்த்து கூற நேரில் வர வேண்டாம் - மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலிவுற்றிருக்கும் சூழலில் பிறந்த நாளை கொண்டாடும் மன நிலையில் இல்லை. அதனால், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் மார்ச்-1ஆ���் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nடெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nடெல்லி ஜி.டி.பி மருத்துவமனையில் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதால் வடகிழக்கு டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 38 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 34 பேர் ஜிடிபி மருத்துவமனையிலும், ஒருவர் ஜக் பிரவேஷ் மருத்துவமனையிலும், 3 பேர் லோக் நாயக் மருத்துவமனையிலும் இறந்தனர்.\nஎன்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு.தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்\n10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு புள்ளி விவரம் வெளியீடு - தேர்வுத்துறை\nபள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 10ம் வகுப்பு தேர்வுகள் 3,825 மையங்களிலும், 11ம் வகுப்பு தேர்வுகள் 3,016 மையங்களிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் 3,012 மையங்களிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் சிஏஏவை ஆதரித்து பாஜக சார்பில் நாளை மாவட்டந்தோறும் பேரணி அறிவிப்பு\nதமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாளை மாவட்டந்தோறும் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நேரத்தில் மதுவிலக்கு வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் செய்வதில்லை - உயர் நீதிமன்றம்\nமதுக்கடைகளை இட மாற்றம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால்\nகடைபிடிப்பதில்லை.மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் ���ண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன் டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்\n2018ல் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் தமிழக சிபிசிஐடி போலீஸார் சம்மன்\n2018ல் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சிபிசிஐடி\nஇந்தியாவின் பாதுகாப்பு நிலையை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் பாதுகாப்பு நிலைமை அரசியலாக்கப்படக்கூடாது\" என்று எச்சரித்தார். கல்வரத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த அவர், “வன்முறையில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு எஸ்.டி.எம் அதிகாரிகள் உதவுவார்கள். வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று கெஜ்ரிவால் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஉசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் மின் கசிவு; தீ விபத்தில் சுமார் 30 பசு மாடுகள் பலி\nஉசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 பசு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை - உயர்நீதிமன்றம்\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொது வழிபாட்டு தளமான கோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை; திருவிழா நேரங்களில் தென்கலை, வடகலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டால் புகார் தரவேண்டும் என்று கூறியுள்ளது.\nஇன்று முதல் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீ���ிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், இன்று மாலை முதல் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.\nடெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மியும்தான் காரணம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றச்சாட்டு\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம். கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nமதக்கலவரத்தை தூண்டுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்\nவெங்காய ஏற்றுமதி தடையை நீக்க மத்திய அரசு முடிவு\nவெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டதாக, உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nதிருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nதிருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ”கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்தவித அடைமொழியும் இன்றி ஹாரி என்றே அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்\nமலிவான அரசியலை செய்யாமல் இருப்பது ரஜினியின் எதிர்காலத்திற்கு நல்லது- எஸ்.ஆர்.சேகர்\nடெல்லி கலவரம் மத்தியஅரசின் தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்\nடெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்���் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், \" டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்\" என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார்.\nடெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், \" டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்\" என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார்.\nஅரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு\nஅரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு 'பாத் பீகார் கி' என்ற பிரசாரத்தை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில், இந்த பிரச்சாரம் தன்னுடைய யோசனையில் வந்ததாக கூறி சாஸ்வத் கவுதம் என்பவர் புகார் அளித்துள்ளார்.\nபட்லிபுத்ரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குவதை தூண்டுதல்) மற்றும் 406 (நம்பிக்கையை மீறியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீதிபதி முரளிதர் இடமாற்றத்தில் நடைமுறை பின்பற்றப்பட்டது – சட்ட அமைச்சர்\nடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்ற பட்டதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துளார். இடமாற்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தொடர்புடைய நீதிபதியிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nராமசுப்புவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\n2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் ராமசுப்பு. அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். உதவி ஆணையர் ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் 13 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nX,XI,XII பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலிநிலை படிப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி\n10 வகுப்பு பொதுத்தேர்வு : மார்ச்27- ஏப்.13 ; தேர்வு முடிவுகள் - மே.4\nபிளஸ்1 பொதுத்தேர்வு : மார்ச்.4. - மார்ச்.26 ; தேர்வு முடிவுகள் - மே.14\nபிளஸ்2 பொதுத்தேர்வு : மார்ச்.2. - மார்ச்.24 ; தேர்வு முடிவுகள் - ஏப்.24\nடெல்லி கலவரம்: அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கருத்து\nஅமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனித உரிமைகள் பிரச்சினையில் தோல்வியுற்றதாக குற்றம் சாட்டினார்.\nதனது இந்திய பயணத்தின் போது டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து அமெரிக்கா அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிபர், \"தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அவருடன் (மோடி) விவாதிக்கவில்லை, அது இந்தியா உள் விவகராம் \" என்று கூறியிருந்தார். இந்த பதில் \"தலைமைத்துவம் தோல்வி\" என்று பெர்னி சாண்டர்ஸ் கூறியுள்ளார்.\nமேலும், சாண்டர்ஸ் தனது ட்விட்டரில்,\"200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவை தங்கள் வீடாக நினைத்து வாழ்கின்றனர். முஸ்லீம்-விரோத கும்பல் வன்முறை குறைந்தது 27 பேரைக் கொன்றது மற்றும் பலரைக் காயப்படுத்தியுள்ளது. டிரம்ப் 'இது இந்தியாவின் உள்விவகராம் ' என்று பதிலளித்துள்ளார். இது மனித உரிமைகள் மீதான தலைமைத்துவம் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநீதிபதி லோயாவை நினைவில் கொள்கிறேன் - ராகுல் காந்தி கருத்து\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நீதிபதி முரளிதர் இடமாற்றம் விவகாரத்தை கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் \" துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவில் கொள்கிறேன், அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை \" என்று பதிவு செய்துள்ளார்.\nநீதிபதி முரளிதர் இடமாற்றம், பிரியங்கா காந்தி கண்டனம்\nThe midnight transfer of Justice Muralidhar isn’t shocking given the current dispensation, but it is certianly sad & shameful. Millions of Indians have faith in a resilient & upright judiciary, the government’s attempts to muzzle justice & break their faith are deplorable. pic.twitter.com/KKt4IeAMyv— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 27, 2020தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நீதிபதி முரளிதரனை நள்ளிரவில் இடமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு உண்மையிலேயே வருத்தமாகவும் வ���ட்கமாகவும் இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் நேர்மையான நீதித்துறையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித் துறையில் மக்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இழிவானவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nTamil nadu news today updates : சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்புமனு படிவம் 26-ல் வேட்பாளர்கள், குற்ற விபரங்கள், சொத்து உள்ளிட்ட விபரங்களை முறையாக தெரிவிக்க வில்லை என்பதால் எம்.பி. பார்திபனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா மனுத் தாக்கல் செய்திருந்தார்.\n2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் – 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:22:20Z", "digest": "sha1:RGVWX75YPBTGOJZBXGTZNZ44E7LXIJAX", "length": 37308, "nlines": 233, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.[1]\nசங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம்,\nசென்னை மாகாணம் (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)\nதென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.\n2 கருநாடக இசைக்கான பங்களிப்புகள்\n2.2 வயலின் இசைக் கலைஞராக\n5 பெற்ற விருதுகளும், சிறப்புகளும்\nமுரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபி��ாமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.\nதியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.[2]\nமுரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.[3]\nதிருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.[4]\n2006ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கச்சேரி. அப்போது அவருக்கு வயது 76.\nதனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.[5]\nதூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.\nஅரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.[6]\nபாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.\nவயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.\nஇவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.\nசுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.\nஓங்கார ப்ரணவ சண்முகப்பிரியா பத வர்ணம்\nஅம்மா அனந்த தாயினி கம்பீரநாட்டை பத வர்ணம்\nஏ நாதமு நாட்டை வர்ணம்\nசலமு சேசின ராமப்பிரியா வர்ணம்\nஆ பால கோபாலமு அமிர்தவர்ஷினி வர்ணம்\nநினு நேர நம்மதி கரஹரப்பிரியா வர்ணம்\nஸ்ரீ சகல கணாதிப பாலயமாம் ஆரபி கிருதி கணபதி, மாருதி, கிருஷ்ணா மீது மூன்று பல்லவிகள்\nமகாதேவசுதம் ஆரபி கிருதி கணபதி மீது\nகங் கங் கணபதீம் கணபதி கிருதி கணபதி மீது - ச, க, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nகணாதிபாம் நாட்டை கிருதி கணபதி மீது\nபிறை அணியும் பெருமான் ஹம்சத்வனி கிருதி கணபதி மீது\nஉமா சுதம் நமாமி சர்வஸ்ரீ கிருதி கணபதி மீது - ச, ம, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nமஹநீய நமசுலிவே சுமுகம் கிருதி கணபதி மீது - ச, ரி, ம, நி ஆகிய ஸ்வரங்களைக் கொண்ட ராகம்\nஓங்கார காரிணி லவங்கி கிருதி ச, ரி, ம, த என்ற நான்கு ஸ்வரங்களைக் கொண்ட ராகம்\nசித்தி நாயகனே அமிர்தவர்ஷினி கிருதி கணபதி மீது\nசித்திம் தேஹி மே சித்தி கிருதி கணபதி மீது - ச, ரி, த என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nஹீர கணபதிக்கி சுருட்டி கிருதி கணபதி மீது\nமஹநீய மதுர மூர்த்தே மஹதி கிருதி குரு வந்தனம் - ச, க, ப, நி என்ற நான்கு ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nகுருநி ஸ்மரிம்புமோ ஹம்சவிநோதினி கிருதி குரு வந்தனம்\nவருக வருக பந்துவராளி கிருதி முருகன் மீது\nதுணை நீயே சாருகேசி கிருதி முருகன் மீது\nநீ தய ராதா பூர்விகல்யாணி கிருதி அம்பிகை மீது\nகதி நீவே கல்யாணி கிருதி அம்பிகை மீது\nசிவ கங்கா நாகஸ்வராளி கிருதி அம்பிகை மீது\nமா மாநினி ஹனுமதோடி கிருதி அம்பிகை மீது ஸ்வர சாகித்யம்\nஅம்ம நின்னுகோரி கமாஸ் கிருதி அம்பிகை மீது\nகான மாலிஞ்சி கல்யாண வசந்தம் கிருதி அம்பிகை மீது\nசதா தவ பாத சண்முகப்ரியா கிருதி சிவன் மீது\nப்ருஹதீஸ்வர கானடா கிருதி தஞ்சாவூர் பிருகதீஸ்வரர் மீது\nதிரிபுர தர்ப்பா சிவன் மீது மங்களம்\nகமல தலாயதா பஹுதாரி கிருதி நேத்ர சௌந்தர்யா மீது\nதில்லானா த்வஜாவந்தி தில்லானா தமிழ் சரணம்\nதில்லானா குந்தவராளி தில்லானா தமிழ், தெலுங்கு சரணம்\nதில்லானா கருடத்வனி தில்லானா பாணிணி சூத்ர மேற்கோள்\nதில்லானா பெஹாக் தில்லானா ஸ்ரீ தியாகராஜர் மீது\nதில்லானா ராகமாலிகை தில்லானா அமிர்தவர்ஷினி, மோகனம், கானடா, ஹிந்தோளம்\nதில்லானா ராகமாலிகை தில்லானா தயா ராகமாலிகை, ஸ்ருதி பேதத்தை அடிப்படையாகக் கொண்டது\nதில்லானா ராகமாலிகை தில்லானா பஞ்ச ப்ரியா ராகங்கள், கதி பேதத்துடன்\nமாமவ கான லோலா ரோஹினி கிருதி இரண்டு மத்யமத்தைக் கொண்ட ராகம்\nகான லோல ராகமாலிகை கிருதி திருப்பதி வேங்கடேசர் மீது\nசங்கீதமே கல்யாணி கிருதி இசையைப் பற்றியது\nநீ சாதி நீவே சந்திரிகா கிருதி ரங்கநாதர் மீது\nசங்கராபரண சயனுதா தீரசங்கராபரணம் கிருதி ரங்கநாதர் மீது\nவேகமே ஆபோகி கிருதி ரங்கநாதர் மீது\nஹனுமா சரசாங்கி கிருதி அனுமான் மீது\nவந்தே மாதரம் ரஞ்சனி கிருதி பாரத மாதா மீது\nகான சுதா ரச நாட்டை கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது\nசாம கண அமிர்தவர்ஷினி கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது\nமரகத சிம்ஹாசன சிம்மேந்திர மத்திமம் கிருதி யதகிரி நரசிம்மர் மீது\nசிம்ஹ ரூப தேவா காம்போதி கிருதி நரசிம்மர் மீது\nராஜ ராஜ தீர சங்கராபரணம் கிருதி ஸ்ரீ ராகவேந்திரர் மீது\nசிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம் சுசரித்ர கிருதி முத்துசுவாமி தீட்சிதர் மீது\nஅம்பமாமவ ராகமாலிகை கிருதி ரஞ்சனி - நிரஞ்சனி - ஜனரஞ்சனி (ராகங்கள்)\nபங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளி நீலாம்பரி கிருதி\nபாவ மே மகா பாக்யமுரா காபி கிருதி ஸ்ரீ தியாகராஜரிலிருந்து பாலமுரளி கிருஷ்ணா வரை குரு பரம்பரை\nபாஹி சமீர குமாரா மந்தாரி கிருதி பஞ்சமுக அனுமான் பற்றிய வர்ணனை\nவசம தர்மாவதி கிருதி லலிதா தேவி மீது துதி\nபாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.[7]\nஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.[4] பிற்காலத்தில் சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.\nஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.\nசுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.\n1964 கலைக்கோவில் தமிழ் தங்க ரதம் வந்தது வீதியிலே... விஸ்வநாதன்-ராமமூர்த்தி பி. சுசீலாவுடன்\n1965 திருவிளையாடல் தமிழ் ஒரு நாள் போதுமா... கே. வி. மகாதேவன் மந்த இராகத்தில் தொடங்கும் இப்பாடல், பின்னர் தோடி, தர்பார், மோகனம், கனடா எனும் இராகங்களை உள்ளடக்கித் தொடரும் ஒரு இராகமாலிகை ஆகும்.\n1966 சாது மிரண்டால் தமிழ் அருள்வாயே நீ அருள்வாயே... டி. கே. ராமமூர்த்தி\n1970 கண்மலர் தமிழ் ஓதுவார் உன் பெயர் கே. வி. மகாதேவன் குழுவினருடன்\nஅம்பலத்து நடராஜா எஸ். ஜானகியுடன்\n1977 கவிக்குயில் தமிழ் சின்னக் கண்ணன் அழைக்கிறான் இளையராஜா\nஉயர்ந்தவர்கள் தமிழ் ராமனும் நீயே சீதையும் சங்கர் கணேஷ்\nநவரத்தினம் தமிழ் குருவிக்கார மச்சானே குன்னக்குடி வைத்தியநாதன் வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: வாலி\nதெலுங்கு பலுகு கண்ட வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: நெல்லை அருள்மணி\n1979 நூல் வேலி தமிழ் மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே... எம். எஸ். விஸ்வநாதன்\n1983 மிருதங்க சக்கரவர்த்தி தமிழ் இது கேட்கத் திகட்டாத கானம் எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் வாலி\n1991 சிகரம் தமிழ் பாஞ்சாலி கதருகிறாள்...' எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடலாசிரியர் வைரமுத்து\n2009 பசங்க தமிழ் அன்பாலே அழகாகும் வீடு... ஜேம்ஸ் வசந்தன் குழந்தை கே. சிவாங்கியுடன்; பாடலாசிரியர் யுகபாரதி\n2015 பிரபா தமிழ் பூவே பேசும் பூவே எஸ். ஜே. ஜனனி\nஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.\nதிரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்���ோது இவரை நாடினர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித் தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்... ஆனந்த இராகம்... அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.\nசரத் (மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்)\nஇசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம்\nசங்கீத நாடக அகாதமி விருது, 1975. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[8]\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1976; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு\nசங்கீத கலாநிதி விருது, 1978; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nசிறந்த திரைப்பட இசை இயக்குனர், 1987; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1987; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு\nசங்கீத கலாசிகாமணி விருது, 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nஇசைப்பேரறிஞர் விருது, 2002. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[9]\nகந்தர்வ கான சாம்ராட் (2005) தமிழ் நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.[11]\nசிறந்த பாரம்பரிய இசைப் பாடகர், 2010; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு\nயுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்\nசெவாலியே விருது, வழங்கியது: பிரான்ஸ்\nஇவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.\nபாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.\nபாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[12]\n↑ 4.0 4.1 4.2 4.3 \"‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’\". விகடன் (22-11-2016). மூல முகவரியிலிருந்து 24-11-2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 நவம்பர் 2016.\nsection=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\n↑ \"கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்\". தி இ���்து (23 நவம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 7 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 07 டிசம்பர் 2016.\n↑ \"புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nயூடியூபில் நிகழ்படம் - பூவே பேசும் பூவே, பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசித் தமிழ்த் திரைப்படப் பாடல், படம்: பிரபா\nA phenomenon beyond parallel - சித்திரவீணை என். ரவிக்கிரணின் கட்டுரை\nA practice in freedom - ஒரு அஞ்சலிக் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2020, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85_%E0%AE%86_%E0%AE%87_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-08-07T20:26:44Z", "digest": "sha1:4EVZKPCSXSQVOTOMVSEABIW5YZA3HQU6", "length": 8740, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ ஆ இ (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அ ஆ இ (சிற்றிதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ நெதர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் காலாண்டு சிற்றிதழாகும்.[1] புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழை வளர்க்கவும், தமிழ் மொழியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ் கலை, கலாசாரங்களைப் பேணிக் கொள்ளவும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையிலேயே இவ்விதழும் வெளிவந்துள்ளது.\n5 முதல் இதழில் ஆசிரியர் குழுவின் கருத்து\n8 புத்தகத்தை இணையத்தில் படிக்க\nமுதல் இதழ் சுவடு 1, டிசம்பர் 1989ல் வெளிவந்துள்ளது.\nஅரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழ்\nசண்முகம் சிவலிங்கத்தின் ‘மீண்டும் எழுந்திருக்கையில்’ என்ற கவிதையில் ஒரு சில வரிகள் முகப்பட்டையில் இடம்பெற்றிருந்தன.\nகையெழுத்து வடிவில் இதழாக அச்சாகியிருந்தது. இடைக்கிடையே தமிழ் தட்டச்சு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.\nமுதல் இதழில் ஆசிரியர் குழுவின் கருத்து[தொகு]\n“இது அரசியல் ஆய்வும், இலக்கிய இதழின் முதல் சுவடு. எமது எண்ணம் உணர்வுகளின் ஆரம்பம். கையெழுத்து வடிவில் சஞ்சிகையாக உருப்பெற்றுள்ளது. நிகழ்காலத்தில் நெதர்லாந்திலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள��ல் ஒன்றாக இது அமைந்துள்ளது”.\nகவிதைகள், கவிதை விமர்சனங்கள், அரசியல் ஆய்வுகள், இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் ஆகியன முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. முதல் இதழ் 24 பக்கங்களைக் கொண்டிருந்தது.\nகையெழுத்திலும், தட்டச்சிலும் வெளிவந்த இந்த இதழில் பிந்திய இதழ்கள் தமிழ் கணினியில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இலங்கை அரசியல் நிலைகளை இவை அதிகளவில் அலசி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n↑ \"அ.ஆ.இ - நெதர்லாந்து\". படிப்பகம். பார்த்த நாள் 4 மே 2016.\n1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2016, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-07T19:58:32Z", "digest": "sha1:Y5677FGZPS7YVXOJX6GVUMWOPFB3NBFN", "length": 9893, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருவான்வெல்லைக் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருவான்வெல்லைக் கோட்டை (Ruwanwella fort) என்பது போர்த்துக்கேயரால் 1590 களில் கேகாலையின் உருவான்வெல்லையில் ஆரம்பத்தில் அரண்மிக்க ஆதார முகாமாகக் கட்டப்பட்டது.[1][2] இது 1655 இல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டு, மரக் கோட்டையை அமைத்தனர்.[3] ஆனால் சில வருடங்களில் அதனைக் கைவிட்டனர்.[4] 1817 இல், பிரித்தானியர் அவ்விடத்தில் இரு கொத்தளங்களுடன் கற்கோட்டையைக் கட்டினர்.[5]\nபோர்த்துக்கேயக் கோட்டைகளின் கீழ் † குறியிடப்பட்டவை இடச்சுக்காரர்களின் முக்கிய பங்களிப்பைப் பெறாதவை. ஏனையவை இடச்சுக் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T18:27:09Z", "digest": "sha1:B57U3QHJJAVCPW5FEBAFN2TEIPX3WZ6Q", "length": 6176, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சக்திமாயா\" பக்கத���துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசக்திமாயா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1939 (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சக்திமாயா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/கே. என். கமலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/ஏ. சகுந்தலா (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/சான்றுகள் சேர்த்தல் (1975ஆம் ஆண்டு வரை) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=58669&name=Narayanan%20Muthu", "date_download": "2020-08-07T18:44:15Z", "digest": "sha1:RYDSQIJNKLJRK4AEN336RHX6FDZBD4MH", "length": 12620, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Narayanan Muthu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Narayanan Muthu அவரது கருத்துக்கள்\nபொது நாமக்கல் மாணவியிடம் உரையாடிய பிரதமர் மோடி\nமத்திய பிரதேஷ் PARAS RAIKWARD எனும் சிறுவன் கூட உரையாட நேரமில்லையா இல்லை அந்த அளவுக்கு மனித நேயம் இல்லையா. 27-ஜூலை-2020 13:58:24 IST\nஅரசியல் சுயமரியாதைக்கு போராட வேண்டிய நிலை சச்சின்பைலட் வேதனை\nஅடேடே இங்க பார்றா சைவ பூனையை 15-ஜூலை-2020 17:31:53 IST\nபொது வேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை\nஇன்றைய கால கட்டத்தில் வெறும் கையில் முழம் போடு��துதான் திறமை என்று ஆகிவிட்டதே. அதற்க்கு இந்த அரசு நிர்வாகம் சரியான உதாரணமாக உள்ளது. 15-ஜூலை-2020 13:23:31 IST\nபொது உலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா இரண்டாவது இடம்\nவேதனையில் சாதனை படைக்கும் இந்தியாஆஆ . ஆட்சியாளர்களின் ஆழ்ந்த உறக்கம். 07-ஜூலை-2020 12:07:49 IST\nபொது இந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா 20 ஆயிரம் பேர் பலி\nஉலகமே பாராட்டியதாக தூக்கி பிடித்த அந்த தலைவனுக்கு ஒரு ஓ போடுங்க. சாதனை தலைவனை கொண்டாட சங்கிகள் கூட்டத்தை காணோமே. முட்டு எப்படி கொடுக்கலாம்னு ஆலோசனை கூட்டம் நடக்குதோ. 07-ஜூலை-2020 12:04:05 IST\nபொது தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் நியமனம்\nஇன்னும் யாராவது இருந்த இப்பவே சொல்லிடுங்க. இல்ல பின்னாளில் வந்து எனக்கு விட்டுப்போச்சுன்னு யாரும் குத்தம் சொல்லி வரக்கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன். அப்புறம் அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. 03-ஜூலை-2020 15:32:23 IST\nபொது லடாக் சென்றார் பிரதமர் மோடி வீரர்களுடன் ஆலோசனை\nபொது லடாக் சென்றார் பிரதமர் மோடி வீரர்களுடன் ஆலோசனை\nபொது தொடர்ந்து 2வது மாதமாக அதிகரித்த மானியமில்லா சிலிண்டர் விலை\nபிஜேபி ஆட்சியில் விலைவாசி ஏற்றம் பற்றிய செய்தி வழக்கமான ஒன்றுதான். இனி விலைவாசி இரக்கம் பற்றியது மட்டுமே மக்களுக்கு செய்தியாக இருக்கும். 01-ஜூலை-2020 19:25:22 IST\nபொது பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை\nவழக்கம் போல் இவர் வெந்ததை தின்னுட்டு வாய்க்கு வந்ததை பேசுவதால் இப்போதெல்லாம் மக்கள் யாரும் இவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாக ரசிக்க தொடங்கிவிட்டார்கள். 30-ஜூன்-2020 13:22:17 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/07/09182756/1682782/Ajith-movie-heroine-asking-question.vpf", "date_download": "2020-08-07T18:42:59Z", "digest": "sha1:TZPAWQRJWA5CB63TAD3FFM4ZJOMZBLFA", "length": 7223, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ajith movie heroine asking question", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணத்திற்கு பின் நடிக்க கூடாதா - அஜித் பட நடிகை கேள்வி\nதிருமணத்திற்குப் பின் நாங்கள் நாயகிகளாக நடிக்க கூடாதா என்று அஜித் பட நாயகி ஒருவர் கேள்வ��� எழுப்பி உள்ளார்.\nஅஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது விஷாலின் ‘சக்ரா’, ‘மாதவன் நடித்து வரும் ‘மாறா’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ஒரு நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பின் சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா பெரிய நட்சத்திரங்கள் மட்டுமல்ல சாதாரண சிறு நடிகைகளின் பதிலையும் எதிர்பார்க்கிறேன். இது குறித்து விவாதம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் தன்னுடைய தோழி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் திருமணத்துக்கு பின் நான் நடிக்கலாமா என தன்னிடம் கேட்டதாகவும் ஒரு நடிகையிடம் இருந்து இப்படி கேள்வி எழுந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.\nஒரு நடிகர் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் போது, நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்க கூடாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் | Shraddha Srinath\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்... சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்... நடிகர் யார் தெரியுமா\nபாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்\nபைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்... குவியும் பாராட்டு\nபெண்ணியவாதியாக மாற்றிய சம்பவம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/serve-people-people-mk-stalins-advice-dmk-executives", "date_download": "2020-08-07T18:22:04Z", "digest": "sha1:NS7Z5ABLBITOLTXFXTRAIWGYHUHTP5JF", "length": 10510, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்ற வேண்டும்! -திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்! | Serve with people as people! MK Stalin's advice to DMK executives! | nakkheeran", "raw_content": "\nமக்களோடு மக்களாக இருந்து சேவையாற்ற வேண்டும் -திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\n‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒற்றுமை முழக்கத்தை காணொளி காட்சி மூலம் திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார். இன்று, ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனை மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு, ராஜபாளையம் தொகுதி நிலவரங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.\nமேலும், தங்கப்பாண்டியனிடம் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவையறிந்து, மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே தங்கப்பாண்டியன், எம்.எல்.ஏ.வாகிய நானும், எம்.பி.யான தனுஷ்குமாரும், ஊராட்சி ஒன்றிய சேர்மனான சிங்கராஜும் நல்லவிதமாக மக்கள் சேவையை நிறைவேற்றி வருவதாகக் கூறியிருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\nபள்ளி திறப்பு குறித்து பரவிய தகவல்... அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு...\nஅரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை; காரைக்கால் நெகிழ்ச்சி\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட���டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=57222", "date_download": "2020-08-07T17:51:07Z", "digest": "sha1:DPPT3AJR2KVE4CZC7TQUP7ZGMF6OMSXE", "length": 12748, "nlines": 136, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பிரபல இயக்குநர்கள் வெளியிட்ட திகில் ஹாரர் படத்தின் டீசர்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபிரபல இயக்குநர்கள் வெளியிட்ட திகில் ஹாரர் படத்தின் டீசர்…\nஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.\nராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர். சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.\nபடம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது, “இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.\nஅவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும்.\nசாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.\nஇவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘காஞ்சனா 2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் ‘லட்சுமி என்டிஆர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் வழக்கமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிற சூத்திரங்களில் இருந்து விலகி புதுப் பாணியில் புதுவித பாதையில் பயணிக்கிற கதையில் உருவாகியிருக்கிற படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும். சிண்ட்ரெல்லா என்கிற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.\nசிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது இந்த ‘சிண்ட்ரெல்லா’வை ரசித்து அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.” என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.\nபடம் பார்க்கும் ரசிகர்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை கதையையும் கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று கூறலாம்.\nஇதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்றவரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் வெளியிட்டார்கள். இருவருமே இளமையும் திறமையும் கொண்ட இந்தப் படக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது படக் குழு.\nடீசர் வெளியான சில நொடிகளிலேயே ஹிட்களை அள்ளிக் கொண்டிருக்கிறது.\nகீழே உள்ள டீசர் லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கவும்:\nஎனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும் – கார்த்தி…\nபிரம்மா குமாரிகள் பாராட்டு விழா நடத்தி கௌரவிக்கப்பட்ட இசையமைப்பாளர் எஸ்.ஜே. ஜனனி…\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\nகின்னஸ் சாதனை புரிந்திருக்கும் சென்னை இசை கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thuglak.com/thuglak/index1.php?cPath=30&osCsid=k8dpikkvkds8rsvte7mbuch052", "date_download": "2020-08-07T18:21:16Z", "digest": "sha1:TD36W2AMJTUMFHPYKBPOO6BZCM2BNORF", "length": 3686, "nlines": 62, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.நினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்சமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்உலகம் சுற்றும் துக்ளக்ஜன்னல் வழியேஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2020-08-07T17:44:35Z", "digest": "sha1:K3BRL3PLYSRZEKREAZ7QORGW4YREG4I5", "length": 7092, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..! - TopTamilNews", "raw_content": "\nகொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..\nதமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது.\nதமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது. தென் மேற்கு வங்கக்கடல், மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடந்த 22 ஆம் தேதி (நேற்று) தமிழகத்தில் உள்ள கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்தது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் 22 மற்றும் 23 ஆம் தேதி மூடப்போவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு விடுத்த ‘ரெட் அலெர்ட்’ ஐ திரும்பப்பெற்றதால் 23 ஆம் தேதி, அதாவது இன்று அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் த���ட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\nஅடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:29:18Z", "digest": "sha1:WTIJGBADLC3MB57YPHYBEHHUI2ML4IRL", "length": 9648, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோபுர தரிசனத்தை ஏன் கோடி புண்ணியம் என்கிறார்கள்? - TopTamilNews", "raw_content": "\nகோபுர தரிசனத்தை ஏன் கோடி புண்ணியம் என்கிறார்கள்\nஅனைத்தும் முறையாக நடந்துக் கொண்டிருக்கும் ஆலயங்களில் இருக்கும் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஏன் கோபுர தரிசனத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் தெரியுமா நமது ஆகம விதிப்படி கோயில்களை நிர்மாணித்து முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் முறையாக நடந்துக் கொண்டிருக்கும் ஆலயங்களில் இருக்கும் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும்.\nஇந்த கலசங்கள் வெறுமனே சும்மா அழகுக்காக மட்டும் வைக்கப்பட்டதில்லை. இந்த கலசங்களின் உச்சியில், கூரிய முனை வழியாக வானத்தில் இருக்கும் உயிர் சக்தியை முழுமையாக அவற்றுள் கிரகித்துக் கொண்டு வெளியிடுகிறது. அந்த உயிர் சக்தியை நாம் தரிசித்துப் பெறுவதால் நமக்கு புத்துணர்ச்சி, மனதில் தூய்மையும், நோய் எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கிறது. இந்த காரணங்களினால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.\nகோபுரத்தின் உச்சியில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பகிரக கோபுரத்தின் மேலும் கலசங்கள் இருக்கும். இந்த கலசங்களும் அதே போல் உயிர் சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பீடத்திற்கு அனுப்பி கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்திலும், கர்ப்பக்க���ரத்தின் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் அபிஷேக நீர் செல்வதற்காக துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் அபிஷேக நீரிலும் உயிர் சக்தி கலந்து வெளிப்படுகிறது.\nஅதனால் தான் அபிஷேக நீர் வெளிப்படும் இடத்தில் கோயிலை வலம் வரும் போது நாம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நொடிகளில் நம் மீதும் உயிர் சக்தி பரவுகிறது. இது ஆன்மிக ரீதியிலான விளக்கம் மட்டுமல்ல. விஞ்ஞான ரீதியாகவும் இதை நிரூபித்திருக்கிறார்கள். அப்படித் தொடர்ந்து சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால் தான் ஆலயங்களில் சிலைகளின் குறுக்கே செல்லக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள். சுவாமி சிலைகளின் குறுக்கே செல்லாமல் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct18/35998-2018-10-29-05-19-56?tmpl=component&print=1", "date_download": "2020-08-07T17:38:15Z", "digest": "sha1:XHEQAHO2CX5WVIRVC3QJMU5L5DA33MQT", "length": 49262, "nlines": 63, "source_domain": "www.keetru.com", "title": "சி.எம்.முத்துவும் அவரது எழுத்துகளும்", "raw_content": "\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2018\n‘கத சொல்றவுங்களப் பாத்து ஆரும் லேசுல எட போட்ராதீங்க சாமி... அது அப்புடி ஒண்ணும் லேசுபட்ட விசியமுல்ல, அதச் சொல்றதுக்கு ஒரு சுளுவு வேணும். ஒரு நெளுவு வேணும். கல்பனை வேணும். கல்பனைய ஓட்டமா சொல்றதுக்கு தெறமை வேணும். எல்லாத்துக்கும் மேலயா சுத்தஞ் சுயமான மனசு வேணும். எல்லாருகிட்டயும் அது வாய்க்காது. அது ஒரு உன்னதமான கலை.‘ - சி.எம்.முத்து\n90களில் சுபமங்களா மாதஇதழ் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில்தான் சி.எம்.முத்துவின் சிறுகதைகள் எனக்கு அறிமுகமாயின. அதன் பின்னரே அவரது ‘மாஸ்டர் பீஸ்‘ என சொல்லப்படும் ‘கறிச்சோறு‘ நாவலை வாசித்தேன். ஒரே சாதிக்குள்ளேயே நிலவும் மேல் கீழ் அடுக்குகளையும் சிடுக்குகளையும் அதன் வன்மத்தையும் கீழ்மைகளையும் உருப்படுத்தியிருந்த அந்நாவலை வாசித்த அதே பிரமிப்பில் பாபநாசத்திலிருந்து சாலியமங்கலம் செல்லும் சாலையிலுள்ள இடையிருப்பு எனும் கிராமத்திலிருந்த அவரைச் சில நண்பர்களோடு சந்திக்கச் சென்றோம்.\nஎழுத்தாளர் சி.எம்.முத்து என விசாரித்தபோது அந்த ஊரில் யாருக்கும் தெரியவில்லை. போஸ்ட் மாஸ்டர் முத்து என்று சொன்னபிறகு அடையாளம் காட்டினார்கள்.\nஅவர் வீட்டில் தபாலாபீஸ் என்பதற்கான சுவடுகள் தாறுமாறான அடையாளங்களோடு இருந்தன. சில பிள்ளைகள் அஞ்சலக முத்திரைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. சில காகிதங்கள், போஸ்ட் கார்ட், இன்லேண்ட் லட்டர்கள் முறையற்று சிதறிக்கிடந்தன. ‘எழுத்தாளனின் வீடு ஒழுங்கற்று இருக்கும்’ என்ற ஜெயகாந்தனின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் எழுத்தாளரின் அலுவலகம்கூட இப்படியா இருக்கும் என்றிருந்தது. அடுத்த அதிர்ச்சி எழுத்தாளர் சி.எம்.முத்துவின் தோற்றம். இந்த மனிதரா கதை எழுதுகிறார், இவரா சி.எம்.முத்து இவர்தான் எழுதியிருப்பாரா மேற்சட்டையில்லாத அவரது தோற்றம், அவரது உடலமைப்பு. எழுத்தாளர் என்ற பிம்பங்களைக் கலைத்துப்போட்ட அவரது உடல்மொழி, உபசரனைகள் ஆச்சரியமாக இருந்தது.\nஒன்றிரண்டு படைப்பாக்கத் தொகுதிகள் எழுதி வெளியிட்டவர்களுக்கே மாளாத சலிப்பு மேலோங்கி இலக்கியத் துறவு மேற்கொண்டுவிட்டதாக சிலர் அறிவித்துவிடுகிற இந்நாட���களில் சளைக்காமல் இம்முதிய வயதிலும் அன்றைக்கு எழுதியதைவிட வீரியமாகவும் ஆழமாகவும் எழுதுகிறார். தன்னை யாரும் இலக்கிய பீடமேற்றவில்லை என்றோ, போற்றிப் பாராட்டவில்லை என்றோ, விருதுகள் விழாக்கள் நடத்தவில்லை என்றோ குறைபட்டுப் புலம்பாமல் சலம்பாமல், என்னை எழுதுவது, எனக்குத் தெரிந்ததை எழுதுவது, என் கடமை எழுதுவது என எழுதியபடியே யிருக்கிறார்.\nஇவரது உலகமே வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதத்திணைதான். இவரது ஒட்டும் உறவும் வாழ்வும் எழுத்தும் எல்லாமே இந்த மருதநிலம்தான். இவரைத் தஞ்சை வட்டார எழுத்தாளர் என்று சுருக்கிச் சொல்வதைவிட மருதநில எழுத்தாளர் என்று மனம் நிரம்ப அழைக்க இடமுண்டு. ஏனெனில் இவரது பெரும்பான்மைப் படைப்புகளில் வயலும் வயல் சார்ந்த உயிரினங்களின் வாழ்வைத் தவிர மற்ற அம்சங்கள் அரிதாகவே தென்படுகின்றன.\nஇன்றளவும் தஞ்சை எழுத்தாளர்கள் என்று விளிக்கப்படுகிறவர்களின் எழுத்தும் வாழ்வும் வேறு வகைப்பட்டவை. அவ்வெழுத்துகள் ரசிக்கவும் மதிக்கவுமானவை. கொண்டாடப்படவேண்டியவை என்பதெல்லாம் உண்மைதான். நியாயமாக அவர்களை தஞ்சையில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்வதே சரியானதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தஞ்சை வட்டார மக்களை எழுதிய எழுத்தாளர்கள் எனச் சொல்வதற்கு இடமில்லை. ஆகக் கரிசல் எழுத்தாளர் என கி.ரா.வையும், நெய்தல் எழுத்தாளர் என ஜோ டி குருஸையும் விளிப்பதுபோல சி.எம்.முத்துவை மருதம் எழுத்தாளர் என்றே சுட்டலாம், தவறில்லை.\nசி.எம்.முத்து தேர்ந்தெடுத்துத் தொகுத்த அவரது 53 சிறுகதைகளின் தொகுப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்ற கதை வாசிப்பைக் கொண்டே சி.எம்.முத்து சிறுகதைகள் குறித்த எனது பார்வையினை இங்கே பதிவு செய்கிறேன்.\nசி.எம்.முத்துவின் கதைகளை சமூக ஆவண எழுத்து என வகைப்படுத்தலாம். அதாவது புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்‘, ‘மகாமசானம்‘, சுந்தரராமசாமியின் ‘பிரசாதம்‘ போன்ற கதைகள் எல்லாக் காலத்திலும் பொருத்திப் பார்க்க பொருத்தமானவை. ஆனால் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்‘, சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ போன்ற கதைகள் ஆவணக்கதைகளின் வகைமைப்பட்டவை. இக்கதைகள் ஒரு உதாரணத்திற்காகத்தான் குறிப்பிடப்படுகின்றன. நிறைய கதைகளை இப்படியாக வகை பிரிக்கலாம்.\nஅதாவது இன்றைக்கு நிகழ்த்திப் பார்த்து எழுத வாய்ப்பில்லாத வகையைச் சார்ந்த கதைகள். இன்றைக்கு அக்கதைகளுக்கான களங்களுமில்லை. மனிதர்களும் இல்லை. ஆகவே கிராமங்கள் வேகவேகமாக நகர்மயமாகிவரும் இந்நாளில் காவிரிச் சமவெளிப் பகுதி கிராமங்களின் அசலான வாழ்வை அப்பட்டமாகப் பேசும் இவரது கதைகளை தமிழ்ச் சமூக ஆவணங்கள் என அவதானிப்பது சரி எனத் தோன்றுகிறது.\nபள்ளிப்படிப்பு அதிகமில்லாத சி.எம்.முத்துவின் கலை மேதைமையைத் தேர்ந்த ஞானம் சித்திக்கப் பெற்றதொரு கூத்துக்கலைஞனின் அனுபவச் செறிவோடு ஒப்பிடலாம்.\nநாடகக்கூத்து தொடர்பான இவரது சிறுகதைகள் மிகமிக முக்கியமானவை, தமிழில் இதுவரை எவராலும் சொல்லப்படாதவை என்பதைவிட இனியும் சொல்லவியலாதவை. மரபான நமது நாட்டார் கூத்து வடிவம் மறைந்தொழிந்துவிட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கூத்துகள் எப்படி நடந்தன என்பதற்கான அரிதான ஆவணங்களாக ‘நாடகம் பார்த்தவன்‘, ‘நாடக வாத்தியார் தங்கசாமி‘ ஆகிய இவரது கதைகள் அமைந்துள்ளன.\n1980ம் வருடம் தீபம் இதழில் வெளிவந்த கதை ‘நாடகம் பார்த்தவன்.‘\n‘முட்டம் பெரியசாமின்னா சாதாரண ஆள் இல்லங்கறேன். அவரைத் தட்டிக்கறதுக்கு இந்த ஜில்லாவுல ஆள் கெடையாது. என்னமா பாடுவாருங்கறீங்க, சும்மா வெங்கலம் மாறி கொரல் கிணீர் கிணீர்ங்கும். அரிச்சந்திரா வேசம் கட்டிக்கிட்டு ஆடறுதுக்கு வேற எந்தக் கொம்பனாலயும் முடியாது. ஆளு சும்மா ஆறடி ஒசரமிருப்பாரு. அரிச்சந்திரா வேசத்துக்குன்னே பொறந்த மனுசன் அவர் ஒருத்தர்தான். வாயத் தொறந்தாருன்னா ரேடியோ பொட்டியோ மைக்கோ வாண்டாங்கறன். சும்மா அஞ்சி மயிலு சுத்தளவுக்கு சத்தம் பத்தமா கேக்கும். பொட்டிக்காரன் தாளக்காரனுக்கெல்லாம் சவுரு கயிண்டு போயிரும்.‘\n‘சந்திரமதிக்கு காக்காமுளி கோயிந்தசாமின்னு பேருபோன ஒருத்தன் வருவான். அவன் என்னடான்னா அரிதாரத்தைப் பூசி\nசீலையைக் கட்டிகிட்டு வந்தான்னா அசல் பொம்பளையெல்லாம் மூக்கு மேல வெரலை வச்சிருவாளுக. அம்புட்டு சோராயிருப்பான் காக்காமுளி. குயிலு கணக்காப் பாடி மயிலு கணக்கா ஆடுவான்.‘\nஇப்படியாக அந்நாட்களில் நாடக உலகில் கோலோச்சிய பிரபலங்களை ஒவ்வொருவராக இக்கதையில் விரிவாக அறிமுகம் செய்கிறார்.\nகாடுவெட்டி கந்தசாமி - காமிக்கு, திருவாரூ மோகனா - மோகனாங்க���, டோலக்கு பொன்னுசாமி - மத்தளம், தஞ்சாவூர் சுப்பயா தனவேலு - ஜிஞ்சா, மன்னார்குடி பக்கிரிசாமிபுள்ள - மோர்சிங், வடுவூர் ராமையா வாண்டையார் - பின்பாட்டு, நீடாமங்கலம் சிங்காரம் - சீன்படுதா இப்படி ஒவ்வொருவரது பிரஸ்தாபங்களையும் அடுக்கிக்கொண்டே போவதோடு நாடகம் போடுமிடம், மக்கள் பாய் படுக்கையுடன் நாடகம் பார்க்க வருவது, தற்காலிகக் கடைகள் என்று ஒரு நாடகக்கூத்தின் சூழலையும் கண்முன் அரங்கேற்றுகிறார்.\nநாடகத்தின் பிலாக்கணங்களைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து பிரமித்து நாடகமே எங்கும் போடுவதில்லையே என விசனப்பட்டு ரொம்ப வருசமாகக் காத்திருந்து ஆசைஆசையாக நாடகம் பார்க்கச் செல்கிறான் கதை நாயகன். நண்பனின் வற்புறுத்தலால் வழியில் சாராயத்தைக் குடித்துவிட்டு போதை தாளாமல் உறங்கிவிட்டு காலையில் சூரியவெளிச்சம் முகத்தில் படும்போது எழுந்து நாடகம் பார்க்கவியலாத வருத்தத்தோடு அவன் வீடு திரும்புவதுதான் கதை. கதைநாயகன்தான் நாடகத்தைக் காண இயலவில்லையே தவிர கதை வாசகனுக்கு முழுமையானதொரு நாடகத்தை நிகழ்த்திக்காட்டுகிறார் சி.எம்.முத்து.\n1994ல் சுபமங்களாவில் வெளிவந்த கதை ‘நாடக வாத்தியார் தங்கசாமி.‘ முப்பது வருடங்களாக நாடக உலகில் கோலோச்சியவர் தங்கசாமி என அவரை அறிமுகம் செய்கிறார்.\n‘திண்ணையில குந்தி ஆச தீர பாடிகிட்டிருப்பாரு, பேசிப் பாக்குறதும் உண்டுதான். அவரு பாட்டையும் வசனத்தையும் கேட்டு ஊரு ஜனங்க வேலவெட்டிகளை வுட்டுபுட்டு செத்தநேரம் கேட்டு பாராட்டிப்புட்டு போய்ச் சேருவாங்க. பொண்டாட்டிக்காரி பெரிசா கத்தி நாறடிப்பா. கஞ்சிக்கி கதியத்த நாயிக்கி பாட்டும் கூத்தும்தான் மிச்சம்ன்னு. அத்தோடயா வுடுவா கூலிக்காரனுக்கு வாக்கப்பட்டு போயிருந்தாக்கா வவுத்துக் கஞ்சிநாச்சும் தட்டுப்படாமக் கெடக்கும். இந்த மனுசனக் கட்டிக்கிட்டு அதுக்கும் வக்கத்துப் போச்சிம்பா.‘\n‘கவலப்படாம கெடடி, குச்சிவூட்ட இடிச்சி மச்சிவூடா கட்டத்தான் போறன், சீக்கிரத்துல நீயும் நானும் சேந்தர்னயா கார்ல போற டயத்தப் பாரு அப்டின்னு ஆள அசமடக்கிப்புடுவாரு.‘\nஆனால் தமிழ்க் கலைஞர்களுக்கே பாத்தியப்பட்ட தரித்திர நிலையிலிருந்து தங்கசாமியால் மீளமுடிய வில்லை என்பதையும் சி.எம்.முத்து எழுதுகிறார்.\n‘ரேட்டு பேசி அளச்சிகிட்டு போற மக்க மனுச பேசுன ரேட்ட ஒளுங்கா குடுத்து கணக்கு தீத்ததுண்டா ஐநூறு பேசி அளச்சிகிட்டுப் போனா முந்நூறு குடுக்குறதே பெரிய காரியம்தான். வாக்குல ஒன்னு செய்கையில ஒன்னு. கலைக்கு என்னடா காசு மசுரு அப்டின்னு தங்கசாமிதான் தன்னை சமாதானப் படுத்திக்குவாரு.‘\nஅந்திம காலத்தில் ஒருநாள் தங்கசாமியின் மனைவி நாய்க்கு வைக்கிற மாதிரி அவருக்கு சாப்பாடு வைத்ததால் சாப்பிடப் பிடிக்காமல் உட்கார்ந்திருந்த வருக்கு கலெக்டர் ஆபீசிலிருந்து ஆட்கள் வந்து அவருக்கு அரசு உதவிப்பணம் வரவுள்ளதாகத் தகவல் சொல்கிறார்கள். அப்போது புருசனுக்கு மாசாமாசம் பணம் வரப்போகிற சந்தோசத்தில் மனைவி,\n‘ஏங்க சோத்தத் திங்கலியா ஈ மொச்சிகிட்டு கெடக்கே... கொளம்பு ஊத்தட்டா, ஊருகா வய்க்கட்டுமா\n‘எனக்குப் பசிக்கலடி, சோத்த எடுத்துட்டுப் போயிரு‘ன்னு சொல்லிட்டு தனக்குப் பிரியமான நாடகப் பாட்டை ராகம் போட்டுப் பாடுகிறார். குரல் உடையாமல் பொங்கிவரும் பாட்டைக் கேட்டு ஊர் சனங்கள் வீடுமுன் கூடுவதாக அந்தக் கதை முடிகிறது.\nஇக்கதையிலும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த நாடக ஜாம்பவான்களின் ஒரு பெரிய பட்டியல். நாடக நடிகர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்களோடு மேக்கப் போடுபவரிலிருந்து படுதா அமைப்பவர் வரை இருபது முப்பது பிரபலமான ஆளுமைசாலிகளை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார்.\nதமிழ்ச்சமூகத்தில் கூத்துக்கலை அழிந் தொழிந்திருந்தாலும் சி.எம்.முத்து என்ற கலைஞனுக்குள் அக்கலை ஆழமாகக் குடிகொண்டிருப்பதற்கான சாட்சியங்கள் இக்கதைகள். சி.எம்.முத்துவைத் தொடர்ந்து எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவ்வப்போது கூத்துக்கலைஞர்களைப் பற்றி எழுதி வருவது சற்றே ஆறுதலான அம்சமாகப்படுகிறது.\n1986ம் ஆண்டு தாய் வார இதழில் வெளிவந்த கதை ‘அந்திமம்‘. தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த ஆவணமாக விரியும் இக்கதையில் வரும் ஊத்தா போட்டு மீன் பிடித்தல் என்பதை குறிப்பிடவேண்டும்.\nஊத்தா என்பது மேற்பக்க வாய் குறுகலாகவும் அடிப்பக்கம் அகலமாகவும் உள்ளவாறு மூங்கில் சிம்புகளால் இடைவெளி இல்லாமல் இணைத்துப் பின்னப்பட்ட கூடை. சிற்றாறுகளில் தண்ணீர் அதிக மில்லாமல் அளவாகச் செல்லும் காலங்களில் கரைப்பகுதியிலிருந்தவாறே சில நிமிடங்களில் தேவையான மீன்களைப் பிடித்துவிடும் எளிய வகையான மீன்பிடி முறை. நாற்பது ஐம்பத�� வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊத்தா பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தற்காலத்தில் மிகமிக அரிதாகிவிட்ட இம்மீன்பிடிமுறையை அறிந்துகொள்ள சி.எம்.முத்து வின் கதைகளைத் தேடிப் படிப்பதைத் தவிர தமிழ்ச்சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை.\nஏழு முனிக்கும் இளைய முனி, காட்டேரி மதவு, பாம்புப்புத்து, ஆயிரங் கண்ணுடையாள் ஆகிய நான்கு கதைகளும் கிராமிய நம்பிக்கைகள், வழிபாடுகள் தொடர்புடையவை. ஆனால் இவற்றில் பேய், பிசாசு, அம்மன் வழிபாடுகளை மாற்றுக்கோணத்தில் அறிவியல் பார்வையோடும் இயல்பான கண்ணோட்டத்தோடும் வித்தியாசமாக அணுகுவதால் இவை தனித்த சிறப்பு பெறுகின்றன.\nஆதிக்க சாதி ஆண்கள் சேரிப்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதாலும் ஏமாற்றுவதாலும் அப்பெண்கள் இயலாமையில் வெம்புவதையும் தற்கொலையில் மடிவதையும் சில கதைகளில் காணமுடிகிறது. (ஞாயம் வேண்டும், போராட்டங்கள், மானங்காப்பான் மகன் ஆகிய கதைகள்).\nபசியின் தாளமாட்டாத கொடுமையை, பச்சிளங் குழந்தை பாலுக்கழுதுகழுது கதறும் துடிப்பை, கண்கொண்டு காணச் சகிக்கவியலாத வறுமையை, மருத்துவம் செய்ய வழியற்று உயிர்கள் காவு போவதை, வாங்கிய கடனுக்காக அவமானப்பட்டுக் குறுகி நிற்பதை சில கதைகளில் சி.எம்.முத்து காட்சிப் படுத்துகிற இடங்களில் அவ்வரிகளைக் கடப்பதற்கு இறுக்கமான மனம் வேண்டும். (கோடை, இனிக்கும் வாழ்வு, மழை, அம்மன் தேர், மண்டையன், கடைசி பஸ், செம்மறி ஆடே... செய்வது சரியா, குறை, முகவரி இல்லாத முகம் ஆகிய கதைகள்).\nசாக்கடைக்கும்பியும் பழங்குப்பையுமாக பலவாறு குமட்டலெடுக்கும் சூழலில் கூடுதலாக மீந்துபோன கட்டக்கால் கறியை உப்புக்கண்டம் போட்டு வைத்திருப்பதால் குடலைப் பிடுங்கும் நாற்றமடிக்கும் வீட்டுச்சூழலோடு தொடங்குகிறது அம்முலு கதை. (தஞ்சை வட்டாரத்தில் மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்றும் பன்றிக்கறியை கட்டக்கால் என்றும் சொல்லும் பழக்கம் இன்றும் உள்ளது.) இக்கதையில் நகரசுத்தித் தொழிலாளியின் முடைநாற்றமடிக்கும் வீட்டில் கணவன் மனைவி பிள்ளைகள் தூங்கி எழுந்து காலைப்பசிக்கு டீயைக் குடித்துவிட்டு வேலைக்குப் புறப்படுவதில் தொடங்கும் கதை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குத் திரும்புகையில் உண்ண உணவுக்கு வழியின்றி பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பவும் வெட்ட���ெயிலில் குப்பை அள்ளும் வேலைக்குத் திரும்பவேண்டிய அவசர அவசியத்தை வாசிக்கிறபோது கண்ணீர் வழிகிறது. காலையிலும் பட்டினி. மதிய நேர வயிற்றுப்பசிக்கு டீத்தண்ணிக்குக் கூட வழியில்லாமல் அல்லாட்டத்தோடு தோட்டிக்குச்சியோடு தெருக்குப்பைகளைச் சுத்தம் செய்யும் அவர்களின் அவல வாழ்வை விலாவாரியாக விவரிக்கும் இக்கதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கதைத்தளத்தில் தனக்கான இடத்தை எட்டிவிடுகிறது.\nஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பான காவிரி சமவெளிப்பகுதி உடல் உழைப்பாளிகளின் வாழ்வை முழுவதுமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சி.எம்.முத்துவின் எழுத்துகளை வாசித்தாலே போதும்.\nஇவருக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காவிரிக்கரையில் வசித்த மேட்டிமைச் சமூக மக்களின் வாழ்வியலை அம்மண்ணின் தன்மையோடு இணைத்துப் பதிவு செய்துள்ளனர். ஆனால் சி.எம்.முத்து தன்னுடைய சமூகம் சார்ந்த கதைமாந்தர்களை தன்னுடைய கதைகளில் முழுமையாகவும் நேர்மையோடும் உண்மையோடும் பாசாங்குகளும் பாவனைகளும் இல்லாமல் பதிவு செய்துள்ளார்.\nஅவரது கதைகளில் அவர் தரிசித்த அம்மண்ணையும் மக்களையும் அச்சு அசலாக உலவ விட்டிருக்கிறார். இக்கதைகளின் முக்கியமானதும் நேர்த்தியானதுமான அம்சம் அதன் உண்மைத்தன்மை. இது குறித்து ‘ஒரு செடியில் இரு வேறு மலர்கள்‘ என்ற 1990ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை ஆண்டு மலரில் வெளியான கதையில் எழுதுகிறார்.\n‘வெறும் ஜோடிப்பிற்காக எழுத்தை ஆள்வதும் அல்லது எழுத்தினுடைய ரசனைக்காக ஜோடிப்பை வலிந்து உண்டாக்குவதும் அதன் சுய பார்வை யினின்றும் விலகி நசிவிலக்கியங்களைப் படைத்து விடக்கூடும்.Õ\nஅதே கதையில் இன்னோரிடத்தில், ‘ரசிப்புக் காகத்தான் எழுத்து உற்பத்தி செய்யப்படுகிறதென்றால் அதைவிட கிச்சுகிச்சு மூட்டுகிற காரியங்களை செய்துகொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது‘ என்று எழுதுகிறார்.\nஎழுத்தைப் பற்றி தீட்சண்யமும் தெளிவும் வெளிப்படும் சி.எம்.முத்துவின் வரிகள் இலக்கியம் குறித்த அவரது தன்னுணர்வை வெளிப்படுத்துகின்றன. ஜோடிப்பையோ நகாசு வேலைகளையோ ஏற்றுக் கொள்ளாத அவரது கலைமனம் உண்மையின் திசையிலிருந்து உண்மையை மட்டுமே பேசுவதால் அவரது படைப்புகள் உயர்ந்த ஸ்தானத்திற்குத் தன்னை உயர்த்திக்கொள்கின்றன.\nசி.எம்.முத்துவின் ��ாவல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமான அவரது எழுத்துகளை நுணுகிப் பார்க்கையில் அடிப்படையில் அவரொரு நாவலாசிரியரே என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அவரது நாவல்களின் களமும் கட்டமைப்பும் நுட்பமான மொழிநடையும் கூர்மையும் அரிதான தன்மை கொண்டவை. அவரது சிறுகதைகளிலும் அத்தன்மைகளைக் காணமுடிகிறது என்றாலும் நாவல்களைப்போல சுதந்திரமான எழுத்துப் பாங்கிலிருந்து சற்றே விலகி தான் எழுதிச் செல்லும் சிறுகதைக்கு ஒரு முடிபு தந்திடவேண்டும் என்ற யத்தனிப்பின் காரணமாக சில கதைகள் முழுமை யடையாததைப் போன்ற தோற்றம் கொண்டுவிடுவதைக் காணமுடிகிறது. (உதாரணமாக ‘இனிக்கும் வாழ்வு‘ எனும் கதை அதன் வீரியப் போக்கிலேயே எழுதப்பட்டிருந்தால் எம்.வி.வியின் ‘பைத்தியக்காரப் பிள்ளை‘க்கு அணுக்கமான கதையாகப் பேசப் பட்டிருக்கும் சாத்தியம் ஏற்பட்டிருக்கும். விவாதத்துக்குரிய இவ்வம்சத்தை விரிவாகப் பேசவேண்டும்) ஆனால் இதையும் மீறி தமிழின் அரிய கதைத்தளங்களில் ஆகச்சிறந்த உச்சமான சில கதைகளை சி.எம்.முத்து எழுதியிருக்கிறார். இதுவரைத் தமிழ்ச்சிறுகதை உலகம் கண்டிராத தளங்களையும் மனிதர்களையும் காட்சிகளையும் அவரது கதைகள் அறிமுகம் செய்விக்கின்றன.\nஎல்லாக் கதைஞர்களும் எழுதுவதுபோல அவரும் அதிகப்படியாக மனிதர்களைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் எந்தக் கண்ணாடி அணிந்து பார்த்தாலும் தமிழ் எழுத்துலகம் இதுவரை முன்வைத்திராத மனிதர்கள். தமிழக வேளாண்மை பூமியையும் அம்மனிதர்களின் அகப்புறப் பக்கங்களையும் அப்பட்டமாகக் கண்முன் விரித்துச் செல்கிறார்.\nஇவ்வாறெல்லாம் சிறப்பித்துப் பேசப்படுகிற அவ்வெழுத்து அவருக்கு எந்தளவுக்குப் பயனுடையதாக, அவரது வாழ்வுக்குத் துணை நிற்பதாக, அவரது குடும்பத்தைக் கரை சேர்ப்பதாக, அவரது எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் அனுசரனை யானதாக இருக்கிறது என்பதை நோக்குகிறபோது எங்கள் காவிரிக்கரை எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் எழுதியது நினைவுக்கு வருகிறது.\nநீங்கள் எழுத்துத்துறைக்கு வர நேர்ந்தது என்ற கேள்வி குறித்து எம்.வி.வெங்கட்ராம்,\n‘ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன். பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது. இலக்கியப் படைப்பாளிகளைத் தமிழகம் எவ்வளவு நேர்த்தி���ாகப் போற்றுகிறது. பாரதியார் காலணாதாசனாக வாழ்ந்த கதை உலகப்\nபுகழ் பெற்றுவிட்டது. வணங்காமுடியான புதுமைப்பித்தனை மண்ணில் புரட்டி, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவரைக் கதற வைத்த பெருமையும் பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றவர்களை அஞ்சுக்கும் பத்துக்கும் பஞ்சாய்ப் பறக்க வைத்த மகிமையும் இந்த மண்ணுக்கு உண்டு. வளமாகக் கலைஞன் வாழ்ந்தால் அவனுடைய படைப்பாற்றல் வற்றிப்போகும் என்கிற உண்மையைத் தமிழகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது. பொருளாதார அந்தஸ்து வேண்டாம், இலக்கியப் படைப்பாளிக்குச் சமூக அந்தஸ்துகூட இங்கே கிடைக்கவில்லையே...‘\nஎன்று நொந்துபோய் எழுதியிருக்கிறார். சற்றொப்ப இந்த வரிகளை எழுத்தாளர் சி.எம்.முத்துவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அப்படியான வாழ்வும் இருப்பும்தான் இவருக்கும். எம்.வி.வெங்கட்ராம் போன்ற மாபெரும் கலைமேதையே தன் அந்திமத்தில் இப்படி அரற்ற நேர்ந்தது துரதிர்ஷ்டமானதுதான் என்றாலும் சி.எம்.முத்து எழுத்திலும், நேர்ப்பேச்சிலும், வேறு எந்தவிடத்திலும் இப்படியாக ஆற்றாமையிலும் கழிவிரக்கத்திலும் எதனையும் கூற நேர்ந்ததில்லை என்பதே அவரது இலக்கியப் பிடிமானம். அவர் எழுத்தின்வழி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிற இடம் அபாரமானது. அசுரத்தனமானது. பிடிவாதமானது. அதில் லட்சிய வேட்கைகளோ, முனைப்புக்குறிக்கோள்களோ நெம்புகோள்களோ ஏதுமில்லை.\nபாபநாசம், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், தஞ்சாவூர் என மிகச்சிறிய அவரது உலகம் போலவேதான் அவரது ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகமிகச் சிறிய அளவிலானவையாகவே இருக்குமென அனுமானிக்கத் தோன்றுகிறது.\n‘ஜாதகம்‘ என்ற கதையில் கும்பகோணத்து ஜனங்களைப் பற்றி ஓரிடத்தில் சி.எம்.முத்து எழுதியிருப்பார்.\n‘‘கடவுள் இவர்கள் முன்னே தோன்றி நீர் ஒரு நிமிஷத்தில் சாகப் போகிறீர், கடைசியாய் உமது ஆசையைச் சொன்னால் நிறைவேற்றி வைப்பேன் என்பதாகச் சொன்னால் ‘வேறொன்றும் வேண்டாம் ஸ்வாமி, இதோ எங்கள் முன்னே இருக்கிற வெத்திலைப் பெட்டியும், கும்பகோணம் கொளுந்து வெத்திலையும் ஏஆர்ஆர் ஸ்பெஷல் சீவலும், அதே டிரேட் மார்க் வாசனை சுண்ணாம்பும், மைதீன் புகையிலையும் இன்னபிற லவங்கமும், வாசனைப் பாக்கும் வற்றாது கொடுத்துவிட்டால் போதும் எஜமானே ஐயன்மீரை தெண்டனிட்டு அனந்தகோடி நமஸ்கார��் பண்ணி இந்த நிமிஷமே உயிரை விட்டுவிடுகிறோம். மேல் லோகத்தில் எந்நாளும் போட்டுக்கொள்ள இதுமட்டும் வேண்டுமய்யா. மற்றபடிக்கு ஐயனை அருந்த பானங்களோ அன்ன ஆகாரங்களோ வேறெதுவுமோ கேட்கமாட்டோம் ஸத்தியமாய்‘ என்றுதான் வேண்டிக்கொள்வார்கள்.’’\nஅநேகமாக எழுத்தாளர் சி.எம்.முத்துவின் அதிகபட்ச ஆசையும் எதிர்பார்ப்பும் இதுபோன்ற ஒன்றாகவோ அல்லது இதுவேயாகவோ இருக்குமென நம்புவதற்கு வாய்ப்புகள் நிரம்பவே உண்டு.\nஇத்தனை காலமாக எவரையும் எதனையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அங்கீகாரமாவது அந்தஸ்தாவது புகழாவது ஒன்றாவது என்று தன்போக்கில் எழுதிச் சென்றுகொண்டிருக்கும் சி.எம்.முத்து இன்றைய எழுத்தாளுமைகளில் முக்கியமானவராகக் கவனிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n(14-9-2018 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சி.எம்.முத்துவின் சிறுகதைகள் குறித்து நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/vijay-sethupathi-talks-about-vijayakanths-best-police-movies/", "date_download": "2020-08-07T17:50:41Z", "digest": "sha1:KNABMFY7WCV7AK35SW36YGPTHU36JPDS", "length": 8847, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Sethupathi Talks About Vijayakanth's Best Police Movies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இந்த மாதிரி ரோலுக்கு எல்லாம் கேப்டன் தான் – விஜய் சேதுபதியின் வீடியோ.\nஇந்த மாதிரி ரோலுக்கு எல்லாம் கேப்டன் தான் – விஜய் சேதுபதியின் வீடியோ.\nதமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது.\nநடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.\nஅதில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த போலீஸ் படம் என்றால் அது யாருடையது என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி கூறியது, எனக்கு மிகவும் பிடித்த போலீஸ் படம் என்றால் கேப்டன் படம் தான். அதிலும் ஆல்டைம் பேவரட் போலீஸ் படம் என்றால் சத்ரியன். அது மட்டுமில்லாமல் விஜயகாந்த் போலீஸ் படம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nஅவரை போலீஸ் கெட்டப்பில் பார்க்கும்போது ரசிக்க வைக்கும். கேப்டன் பிரபாகரன், சிறைச்சாலை எல்லாம் செம மாஸ். எனக்கு எப்பவுமே ஸ்கிரீனில் போலீஸ் கதாபாத்திரம் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் எத்தனை போலீஸ் படம் நடித்தாலும் சலிப்பே இருக்காது. அந்த அளவிற்கு நன்றாக இருக்கும். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். தற்போது இவர் நடிப்பதை விட்டு முழு நேர அரசியல்வாதியாக உள்ளார்.\nPrevious article90ஸின் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா. புகைப்படங்கள் இதோ.\nNext articleமுதன் முறையாக இதுவரை இல்லாத அளவு கிளாமர் போஸ். கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகை ஷிவானியின் இன்ஸ்டா புகைப்படம்.\nவெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.\nமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nவாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்காக வீடியோ எடுத்தால் தண்டனை – தியேட்டர் நிர்வாகத்தால் கடுப்பான விஷால்.\nஅஜித், சிவா இயக்கத்தில் நடித்த காரணம் இதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-auto-ancillaries-piston-others-company-mcap-and-its-share-details-as-on-26-june-2020-019527.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-07T18:09:59Z", "digest": "sha1:NMETGBNKMCAJUYV52KJSLI42JAXJVXDP", "length": 21910, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்! | Top auto ancillaries (piston & others) company mcap and its share details as on 26 June 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\n3 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n4 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n5 hrs ago சீனாவின் சூட்சும தந்திரம் இந்தியாவுக்கும் சிக்கல் 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nNews முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் (பிஸ்டன் & மற்றவைகள்) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nலாக்டவுன் தளர்வுகள் இருந்தபோதிலும் பொருளாதாரம் மீள்ச்சி காணவில்லை..\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 26-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஃபாஸ்ட்னர் & ஃபெர்ரோ மாங்கனிஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எலெக்ட்ரானிக் சாதனங்கள் & உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் மின் சாதன கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எஜுகேஷன் & எலெக்ட்ரிக்கல் எக்யூக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\n81% லாப வளர்ச்சி.. 52 வார உச்ச விலை.. பட்டையை கிளப்பும் டாடா கன்ஸ்யூமர்..\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\n முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/nirav-worried-about-the-salary-of-the-staff-of-his-firms/", "date_download": "2020-08-07T19:11:26Z", "digest": "sha1:RHPQQEDZUO2CQRB6RCHTVJN7TBIYZIJP", "length": 10708, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லையே!” : நிரவ் மோடி ‘கண்ணீர்’ கடிதம்", "raw_content": "\n“ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லையே��� : நிரவ் மோடி ‘கண்ணீர்’ கடிதம்\nஎனது நிறுவனத்தில் பணி செய்யும் 2,200 ஊழியர்களுக்கு சம்பளம் தர, எனது நிறுவனங்களின் நடப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும்.\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 11,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, நிரவ் மோடி, தன்மீதான குற்றச்சாட்டு குறித்து இ மெயில் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இதில் வங்கியின் நிர்வாகத்தினர், சூழலைச் சரியாக புரிந்து கொள்ளாமல் காட்டிய அவசரத்தால், இப்போது அவரது பெயரில், அவரது நிறுவனங்கள் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், சொத்து என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதனால், தனது நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை தனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியிருக்கிறார்.\nஇது மட்டுமின்றி, நிரவ் மோடி தனது இமெயில் கடிதத்தில், “இந்த குற்றச்சாட்டில், தற்போது சொல்லப்படும் வங்கிக் கடன் தொகை மிக அதிகம். எனது நிறுவனங்கள் சார்பிலான கடன்தொகை 5000 கோடி ரூபாயை ஒட்டியே இருக்கும். தற்போது விசாரணையில் முடக்கப்பட்டுள்ள சொத்துகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றின் மதிப்பு 5649 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என அவர்களே சொல்கிறார்கள். எனவே, அதை வைத்தே எனது கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு எளிதாகச் செலுத்தியிருக்க முடியும்.\nஎனது மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்தமாக இக்குழுமம் 6500 கோடி ரூபாய் மதிப்பு பெறும். ஆனால், வங்கி தரப்பில் காட்டப்பட்ட அவசரத்தால், இப்போது இதன் வணிக மதிப்பு பெறும் சரிவு கண்டுள்ளது. எல்லாமே வீணாகப் போய்விட்டது. மேலும், தற்போதைய சூழலை வைத்து, என் மீது குற்றம் சாட்டுவதோடு நிற்காமல், தேவையில்லாமல், இந்த விவகாரங்களில் எந்த வகையிலும் தொடர்பில்லாத எனது மனைவி, சகோதரர் போன்றவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.\nஇதுதவிர, எனது உறவினர்கள், தொழில்முறை நண்பர்கள் பலர் வங்கியில் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகள் தனிப்பட்டவை. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, நான் அதற்கு பொறுப்பல்ல. ஆனால், அவ்விதமாகவும் சில விஷயங்களில் என்னைத் தொடர்புபடுத்தி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே பிப்ரவரி 13 அன்று வங்கிக்கு எனது கடன்தொகை தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்தேன். இப்போது மீண்ட��ம் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இப்போது எனது கோரிக்கை எல்லாம், எனது நிறுவனத்தில் பணி செய்யும் 2,200 ஊழியர்களுக்கு சம்பளம் தர, எனது நிறுவனங்களின் நடப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே” என்றும் நிரவ் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-england-2008-odi-series-26-11-mumbai-attack-dhoni/", "date_download": "2020-08-07T19:05:14Z", "digest": "sha1:WTLQJ3CVWDNIXY7GMN235XNJT5ENMUW5", "length": 14723, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி", "raw_content": "\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி\nதோனி, சச்சின் என கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. அவர்கள் அருகில் கூட யாரும் செ���்ல முடியாத சூழ்நிலை நிலவியது\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய இந்திய கிரிக்கெட்\n26/11 என்ற இந்த தேதியை மட்டும் ஒவ்வொரு இந்தியனாலும் என்றும் மறக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலில் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல கனவுகளுடன் அன்று தங்கள் வாழ்க்கை பயணத்தைக் தொடங்கிய பலரும் நினைவுகளாக அதன்பிறகு மாறிப் போனார்கள்.\nசுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியா அப்படியொரு மோசமான தாக்குதலை அதற்கு முன் கண்டதில்லை என்றால் அது மிகையாகாது.\nஅந்த 26/11 தாக்குதலில் ஆட்டம் கண்டது இந்தியா மட்டுமல்ல… இந்திய கிரிக்கெட்டும் கூட. உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளையும், இனி இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டுமா என்று யோசிக்க வைத்துவிட்டது அந்த சம்பவம்.\nமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான், கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது. தோனியின் கைகளில் முழுவதுமாக கேப்டன்ஷிப் வந்திருந்த நேரம் அது.\nமுதலில் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வந்தன. முதல் இரு போட்டிகளிலும் யுவராஜ் சிங் சதம் விளாச, இந்திய அணி வரிசையாக வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தது.\nமுதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற, ஐந்தாவது போட்டி நவம்பர் 26, 2008 அன்று கட்டாக்கில் நடைபெற்றது. அன்று தான், தீவிரவாதிகள் மும்பை மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை தொடங்கினர்.\nஅதே தினத்தில் நடைபெற்ற போட்டியிலும், இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிந்ததும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த விவரம் வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி, பிசிசிஐ அந்த ஒருநாள் தொடரை ரத்து செய்தது. இதனால், மீதமிருந்த இரு போட்டிகளில் ஆடாமல், இங்கிலாந்து வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்த சம்பவம், இங்கிலாந்து வீரர்களை பெரிதும் பாதித்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உலக கிரிக்கெட் நாடுகளுக்கும் தான். ஏன் இந்திய வீரர்களுக்கும் கூட.. இப்படியொரு தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\nதோனி, சச்சின் என கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. அவர்கள் அருகில் கூட யாரும் செல்ல முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை, இந்திய கிரிக்கெட் அணியில் நிலவியது. இங்கிலாந்து வீரர்களும், அதிர்ச்சியுடனேயே இந்தியாவை விட்டு வெளியேறினர்.\nஅதன்பிறகு, தோனியும், சச்சினும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தோனி சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.\n“இந்திய குடிமகனாக இருப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்திய அணியின் கேப்டனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன். நாங்கள் விளையாட்டில் தான் ஹீரோக்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் நமது ராணுவ வீரர்கள் தான். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த சம்பவத்தில் இருந்து நாம் விரைவில் மீண்டு வருவோம்” என்று தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.\nஅதன் சாட்சியாக, அச்சுறுத்தல் காரணமாக எந்த அணி இந்தியாவை விட்டு வெளியேறியதோ, அதே இங்கிலாந்து அணி, தாக்குதல் நடந்த அடுத்த மாதமே, அதாவது டிசம்பர் மாதமே மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. விளையாட வைத்தது இந்தியா.\nஅந்த அளவிற்கு, தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் இருந்து விரைவில் மீண்டு, இங்கிலாந்து வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து, இங்கிலாந்து நிர்வாகமே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாதுகாப்பை உறுதி செய்து, கிரிக்கெட் விளையாடி, தீவிரவாதத்தையும் வென்று, அந்த டெஸ்ட் தொடரையும் வென்று, எந்த நாடும் எங்கள் நாட்டிற்கு வந்து தைரியமுடன் விளையாடலாம் என்று உலகிற்கு உரக்கச் சொன்னது நமது இந்தியா\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nநகைக்கடனில் 7% வட்டி… பொதுமக்களுக்கு இந்தியன் வங்கியின் சூப்பர் அறிவிப்பு\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\n‘வாழ்க்கை ஒரு வட்டம்’ வெர்ஷன் 2.0 – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்\nகுறைவான முதலீடு… உங்களை லட்சாதிபதி ஆக்கும் தொழில்கள் இவை தான்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : நாயக்கர் காலம்\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையா��தாக இல்லை\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\n50 போட்டிகளில் முதல் டக் எகிறிய ஸ்டெம்ப்ஸ்; திகைத்த ஸ்டோக்ஸ் (வீடியோ)\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை இல்லை : உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/08/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-08-07T18:29:05Z", "digest": "sha1:N7WQZ4ZPKANZKQC5SQCQ3B6OHI2TB5U5", "length": 32220, "nlines": 162, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உ றவுகொள்ள சக்திபெற மாட்டாள் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அன்ன ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவும ் களமிறங்குகிறது\nஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உ றவுகொள்ள சக்திபெற மாட்டாள்\n4 மனைவிகள்- சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்\nஒரு ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது.\nபின்வரும் நபிமோழியைப்படியுங்கள். (புகாரி 5230)\nமிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது.\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, “ஷிஹாம் பின் முஃகிரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹலுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஓரு பாதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்” என்று சொன்னாரக்ள்.\nஇந் நபிமொழியை புகாரி அவர்கள் எந்த தலைப்பின் கீழ் பதித்துள்ளார்கள் தெரியுமா “ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும் நீதிகோரி வாதிடுவதும்.” என்ற தலைப்பில் கூறுகிறார்.\nஇந்த நபிமொழியிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்வது முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா முகம்மதுநபி காலத்திலும்கூட தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள விரும்பியதில்லை என்பதும் தெரிகிறது.\nஇச் சட்டத்திற்கான நலம் விரும்பிகளின் வாதங்களும் சில விளக்கங்களும்:\n1. விடியல் வெள்ளி என்ற இஸ்லாமிய மாத இதழின் ஜனவரி 2002ல் வந்துள்ள தலையங்கத்தின் தலைப்பு ˜சரவணபவனுக்கு சரியான பாதை அது கூறும் செய்தி பின்வருமாறு.\n‘விதிவிலக்காக ஒரு சிலருக்கு ஒரு மனைவியைக் கொண்டு தங்கள் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரு சராசரியான உலக நிகழ்வு’என்றும்\n‘நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை’ என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை கூறுகிறது\nஅதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும் காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.\nகாம இச்சை கூடுதலாக உள்ளதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. ஒரு மூடை சுமக்கும் தொழிலாளிக்குள்ள உடல் வலிமையைவிட உட்கார்ந்து தின்பவனுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏழையாக உள்ளவனுக்கு காம இச்சை கூடிவிட்டால் என்ன செய்வது பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது என்றெல்லாம் கேள்வியை நாம் கேட்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.\n2. ஆணின் காம உணர்வு பெண்களைவிட அதிகம் என்றும், ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள் என்றும், பெண்ணின் மாதவிடாய் காலங்களில் ஆணுடையக் காமத்தேவை நிறைவேற்ற பிற மனைவிகள் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.\nஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விபச்சார விடுதிகள் நிரம்பி வழிவதையும், சினிமாத் துறையில் சீரழிவதையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.\nஅதே நேரத்தில் 4 பொட்டாட்டி சரீயத் சட்டம் பேசும்போது பல்டி அடித்து ஆணுக்குத்தான் காம சக்கி கூடுதல் என்கின்றனர். அப்படிச் சொல்லும் போதும் சொற்களிலும் கூட நயவஞ்சகத்தனம். ஆணுக்குத்தான் காம “சக்தி” கூடுதலாம், பெண் “காமவெறி” பிடித்து அலைகிறாளாம். எது உண்மை 50, 60 வயதானாலும் பிற பெண்களைக்கண்டு பல்லிளிப்பதும், விபச்சார விடுதிகளுக்கு ஓடுவதும் ஆண்களா, பெண்களா\nடில்லி சத்தர்பஜார், மும்பை கிராண்ட் பஜார், கொல்கத்தா சோனாகாஞ்ச். இந்தியாவின் பிரபலமான விபச்சார பகுதிகள், இங்குள்ள ஒரு பெண் தினந்தோறும் குறைந்தது 6,7 பேர்கள் தம்மை புணர்வதால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவர்கள். (ஒரு சில மணிநேரங்களில் கூட 6,7 பேர்கள் இவர்களுடன் உறவுகொள்கின்றனர்) இப்படி ஒரு ஆண் ஒரு சில மணிநேரங்களில் 2, 3 பெண்களிடம்கூட உறவுகொள்ள முடியாது.\nஉடல் வலிமை என்பது உண்மையில் பெண்ணுக்குத்தான் அதிகம். ஆணாதிக்கம் தன்னிடமுள்ள இயலாமையை அல்லது காமவெறியை மறைக்க பெண்களால் முடியாது என்று பெண்கள்மீது பழியைப் போடுகிறது. சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா\nதிருமணமான புது இளம் ஜோடிகளிடம் வேண்டுமானால் ஒருசில மாதங்கள் வரை நாளொன்றுக்கு சிலதடவைகள் உடலுறவு கொள்ளும் ஆர்வமும் சக்தியும் இருக்கலாம். இயல்பான குடும்ப வாழ்க்கையில் 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பதே முடியாத ஒன்றே. காம உணர்வு என்பது அவரவர் உடல் திறன் (ஊட்டச் சத்து) மற்றும் பருவம் சார்ந்தது. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.\nஅது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன் 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா\n3. மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால் மணமகன் கிடைக்காத பிரச்சனையை தீர்க்க 4 மனைவிகள் சட்டமே தீர்த்துவைக்கும் என்று கூறுகின்றனர்.\nஇது உண்மையாக வேண்டுமானால் திருமணமாகாத 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணும், 24 வயதுக்கு மேல் உள்ள ஆணும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று திருமணம் செய்ய முயற்சித்தால் இந்த எண்ணிக்கைப் பிரச்சனையாகலாம். இப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா உங்கள் ஊ���ில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன உங்கள் ஊரில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன தாம் விரும்பும் தகுதியில் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. வரதட்சினையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.\nமக்கள்தொகைப் புள்ளிவிபரம் மணமக்களைப் பிரித்து திருமணத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறதா இதனடிப்படையில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுவது எதையாவதுச் சொல்லி ஏமாற்றுவதாகும். அப்படி அது உண்மையானால் ஆண்கள் அதிகம் என்றும், பெண்கள் குறைவு என்றும் புள்ளுவிபரம் கூறும் நாடுகளில், ஒரு பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சரீயத் சட்டத்தை மாற்றிடலாமா\n4. இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.\n“பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.’\nமரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது டிஎன்ஏ சோதனை மூலம் அறிந்து கொள்ளவேண்டுமானால் பொருளாதார வசதி வேண்டும். அது எல்லோராலும் முடியாது. முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் புலம்புகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைதான் இனி காரணம் என்றால் பொருளாதார வசதியுள்ளப் பெண் 4 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு தவறாகிவிட்டால்…. கற்பழிப்பு வழக்குகளில் எல்லாம் டிஎன்ஏ சோதனையை ஏற்றுக்கொள்வார்களாம். இதற்கு மட்டும் முடியாதாம்\nஒரு குழந்தைக்கு தந்தை யார் என்று பெரியவேண்டிய அவசியம் என்ன 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தர��கிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக “தந்தை” என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக “தந்தை” என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன பெண்ணின் தலையிலேயே பெரும்பாலும் பொறுப்பாக்கப்டுகிறது. உறவினர்களோ முகத்தைக்கூட திருப்புவதில்லை.\nஅனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு\nகுழந்தைகளற்ற பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றனர். அப்படியிருக்க தன் குழந்தை என்று அடையாளம் தெரியாத குழந்தையின் நலத்தையும் பேண மனப்பக்குவமே தேவை. தந்தையின் பெய்ர் தேவையில்லை. இந்த மனப்பக்குவத்தை வளர்த்தால் குழந்தைகளுடன் மறுமணம் செய்துகொள்ளும் இளம் விதவைகளின் வாழ்வு இனிமையாக இருக்கும்.\nஇதன்பொருள் பெண்கள் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் வாதிட வரவில்லை. பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.\nகொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இன்றைய மனமொன்றிய காதல் வாழ்க்கை தன் மனைவியை வெறும் உடலுறவுக்கான தேவை என்று பார்பதில்லை. சவூதிபோன்ற சில நாடுகளைத் தவிர வேறு எங்கும் இனிமேல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.\n உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்\n← அன்ன ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவும ் களமிறங்குகிறது\nOne response to “ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உ றவுகொள்ள சக்திபெற மாட்டாள்”\n3:45 பிப இல் செப்ரெம்பர் 11, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/539127-goundamani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T18:55:38Z", "digest": "sha1:PMJ2EKRCC6ETMOHHCKNB2XNAXWOZWODS", "length": 14881, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கவுண்டமணியை இயக்க விரும்பும் தனுஷ் | goundamani - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகவுண்டமணியை இயக்க விரும்பும் தனுஷ்\nஒரு படத்திலாவது கவுண்டமணியை இயக்க வேண்டும் என்பது தான் தனுஷின் நீண்ட நாள் ஆசை.\n2017-ம் ஆண்டு 'ப.பாண்டி' என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\n'ப.பாண்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ். அதில் ராஜ்கிரண் மற்றும் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ��சையாக இருந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.\nஆனால், தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு இயக்குநர் ஆசையைத் தள்ளி வைத்திருக்கிறார் தனுஷ். தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, 'ப.பாண்டி 2' படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு, இந்திப் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அதில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ளனர்.\nகாலா, தர்பார் வழியில் சூர்யா படம்\nவிளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது 'மாஸ்டர்' படக்குழு\nராம் கோபால் வர்மாவை தாத்தா என்று அழைத்த ராஜமௌலி\nவிஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர்: கருணாஸ் சூசகம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதனுஷ்பா.பாண்டி 2இயக்குநர் சுப்பிரமணிய சிவாபிரசன்னாகவுண்டமனிதனுஷ் ஆசைராஜ்கிரண்பவர் பாண்டிபா.பாண்டி\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nமீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா\nதனுஷுக்கு நாயகியாகும் மாளவிகா மோகனன்\n'கர்ணன்' அப்டேட்: பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கிராமம்\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஆயுஷ்மான் குரானாவுக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nபெங்காலி சின்னத்திரை நடிகை சுபர்ணா தற்கொலை\nநடிகர் சங்கத் தேர்தல் தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய கருணாஸ் முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/203881-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T18:55:07Z", "digest": "sha1:YQL7RIAAEE7OPOGCYDBFYMQ2MIK2MBFF", "length": 15521, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்த முத்துப்பேட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு குருக்ஷேத்ரா விருது: சென்னை அண்ணா பல்கலை. வழங்கியது | செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்த முத்துப்பேட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு குருக்ஷேத்ரா விருது: சென்னை அண்ணா பல்கலை. வழங்கியது - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nசெங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்த முத்துப்பேட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு குருக்ஷேத்ரா விருது: சென்னை அண்ணா பல்கலை. வழங்கியது\nசெங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக முத்துப்பேட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தமிழகத்தை சேர்ந்த சாதனையாளர்கள் 5 பேருக்கு ஆண்டுதோறும் ‘குருசேத்ரா’ எனும் விருதை வழங்கி கவுரவிக்கிறது.\nஇந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nஇதில், 2017-ம் ஆண்டு விருதுப் போட்டிக்காக எளியமுறையில் செங்கல் அறுக்கும் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி இரா.ஆர்த்திக்கு 'குருசேத்ரா' விருது, சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டு பெற்ற மாணவி இரா.ஆர்த்திக்கு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலை��ையாசிரியர் கோதண்டராமன், ஆசிரியர்கள் ஆண்டனி, செல்வசிதம்பரம், கவுதமன், மேகநாதன், ஆசிரியைகள் முத்துலட்சுமி, ஜெயலட்சுமி, அமிர்தம், இந்திரா மற்றும் முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசெங்கல் அறுக்கும் கருவிமாணவி சாதனைமுத்துப்பேட்டை மாணவிஅரசுப் பள்ளி மாணவிஅண்ணா பல்கலைக்கழகம் விருதுகுருக்ஷேத்ரா விருதுஇளம் சாதனையாளர்கள்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n- சார்லஸ் விக்டர் பர்க்\nதமிழ்நாடு வேளாண் பல்கலை. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/220190-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T18:51:13Z", "digest": "sha1:RSYWEYUZJMWQPDKH42LIBGLJA76NCZ5S", "length": 16294, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு | மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nமருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தெரி வித்தார்.\nசட்டப்பேரவையில் நேற்று நேர மில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியதாவது:\nதமிழகத்தில் வேளாண் படிப்பு களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள் ளது. தற்போது நீட் தேர்வு அடிப் படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க உள்ளது. பொறியியல் கலந்தாய்வை, மருத்துவ கலந் தாய்வு முடிந்த பின்னரே நடத்த உயர் கல்வித்துறை முடிவெடுத்துள் ளது. அதேபோல், வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வை யும் தள்ளி வைக்க வேண்டும்.\nதற்போது வேளாண் படிப்பு களில் சேர்ந்தவர்கள் மருத்துவம் செல்ல வாய்ப்புள்ளது. அந்த காலி யிடங்களில் தனியார் வேளாண் கல்லூரிகளில் சேர்ந்த அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்துள்ளவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.\nஇதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘‘கடந்த ஜூன் 19 முதல் 24 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட் டது. அடுத்த கலந்தாய்வு ஜூலை 12 முதல் 15 வரை நடப்பதாக அறி விக்கப்பட்டிருந்தது. தற்போது, மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின் வேளாண் படிப்புக்கான கலந் தாய்வை நடத்துவதென முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள் ளது. அதே நேரம், காலியிடங்களில் ஏற்கெனவே வேறு கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு இடம் அளிக்கும் முறை இந்த ஆண்டு பின்பற்ற முடியாது. வரும் ஆண்டு களில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமருத்துவ கலந்தாய்வுவேளாண் படிப்பு2-ம் கட்ட கலந்தாய்வுஅமைச்சர் துரைக்கண்ணுஅறிவிப்பு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nபழங்குடியினர் மொழிக்கான அகராதி தயாரித்த ஆசிரியைகள்: அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-07T18:40:20Z", "digest": "sha1:QFXK5WSUQR7VI7DVLHQA4VJJU4FWVCPT", "length": 10327, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அதிமுக விளம்பரக் கொடிக் கம்பம்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - அதிமுக விளம்பரக் கொடிக் கம்பம்\nஇழப்பீடு குறைப்பு; கரோனா முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்தாதீர்கள்: ஸ்டாலின் கண்டனம்\nஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஒளிந்து கொள்ளும் எஸ்.வி.சேகருக்கு பதிலளிக்க அவசியமில்லை- முதல்வர்...\nவாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு தொற்று உறுதி\nகால்களைக் கட்டி கழிப்பறையில் தாக்குதல்; பெரியகுளம் போலீஸார் மீது டீக்கடைக்காரர் புகார்: தமிழக...\n30 ஆண்டுகளில் நான்காவது எம்எல்ஏ; திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தி வரலாறு\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து அமைதியாகப் பார்க்கும் முதல்வர்: ஸ்டாலின்...\nதிமுக அரசிடம் பெற்ற ஊதியத்தை அமைச்சர் ஜெயக்குமார் திருப்பிக் கொடுப்பாரா\nமுதல்வர் நாளை நெல்லை வருகை: கரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு\nமதுரை மாவட்ட அதிமுகவை மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பொறுப்புகள்: வரும் சட்டப்பேரவைத்...\nகரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் நெல்லையில் நாளை ஆய்வு\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E-6/", "date_download": "2020-08-07T17:43:30Z", "digest": "sha1:WVV6MFNBF5KV445MIY7FZNC6FGO7USF4", "length": 11135, "nlines": 104, "source_domain": "alayadivembuweb.lk", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – நேற்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று - Alayadivembuweb", "raw_content": "\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபிரகாசமாக தெரியும் இலங்கை : நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்\nவாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்தவர் கைது\nநாடளாவிய ரீதியில் காலை 11:00 மணி வரை பதிவான வாக்கு வீதங்கள் – மாவட்ட விபரம் இதோ\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nஅச்சமின்றி வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு\nகொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nHome / இலங்கை / கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – நேற்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – நேற்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த 23 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்றும் 5 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் என்றும் ஏனைய நபர் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 121 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 673 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக ��ள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 80 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த கொடிய வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு…\nNext இலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம் : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபிரகாசமாக தெரியும் இலங்கை : நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தென்படும் காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. குறித்த புகைப்படம் …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபிரகாசமாக தெரியும் இலங்கை : நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்\nவாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்தவர் கைது\nநாடளாவிய ரீதியில் காலை 11:00 மணி வரை பதிவான வாக்கு வீதங்கள் – மாவட்ட விபரம் இதோ\nவாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alayadivembuweb.lk/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:39:31Z", "digest": "sha1:NCPQHPZ5WLE3YPRPFU6PNQRQGBVRHUMC", "length": 19038, "nlines": 114, "source_domain": "alayadivembuweb.lk", "title": "கல்வி Archives - Alayadivembuweb", "raw_content": "\nதிகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்\nஇலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nஅம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு\nபொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபிரகாசமாக தெரியும் இலங்கை : நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்\nவாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்தவர் கைது\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nபட வரைபும் , சலாகை வரைபும் காணொளி பயிற்சி 01 வட்ட வரைபு பகுதி – 01 வட்ட வரைபு பகுதி – 02 நன்றி : பிரசாந்தன் (திருக்கோவில்)\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nவிகிதம் : ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே அலகினையுடைய கணியங்களுக்கு இடையேயான தொடர்பை எளிய வடிவில் விபரித்தல் விகிதம் எனப்படும். சந்தர்ப்பம் 1 : ஒரு கிலோ கேக் தயாரிப்பதற்கு 200 கிராம் சீனி தேவைப்படுமாயின் 4 கிலோ கேக் தயாரிப்பதற்கு எவ்வளவு சீனி தேவை விகிதசமம் சமனான இரு விகிதங்களை சமப்படுத்தித் தொடர்புபடுத்துவது விகித சமன் எனப்படும். நேர் விகித சமம் யாதேனும் இரு கணியங்களில் , குறுத்தவொரு …\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nநாம் முன்னைய வகுப்புகளில் முக்கோணியின் பண்புகள் , முக்கோணியின் பரப்பளவு , முக்கோணியின் சுற்றளவு போன்றவற்றை பற்றி அறிந்துள்ளோம். இங்கு நாம் குறிப்பாக , இரு சமபக்க முக்கோணி ஒன்றின் பண்புகள் பற்றி ஆராய்வோம். இரு சமபக்க முக்கோணிகள் முக்கோணி ஒன்றின் இரு பக்கங்களும் சமன் எனின் அது இரு சமபக்க முக்கோணி எனப்படும். உ+ம் : இரு சமபக்க முக்கோணியின் பண்புகள் …\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\nமுக்கோணியின் அகக் கோணம் என்றால் என்ன ஒரு முக்கோணிக்கு மூன்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை சிவப்பு,மஞ்சள்,நீல வர்ணங்களால் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. புறக் கோணம் என்றால் என்ன ஒரு முக்கோணிக்கு மூ���்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை சிவப்பு,மஞ்சள்,நீல வர்ணங்களால் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. புறக் கோணம் என்றால் என்ன சரி நாம் இனி ஒரு முக்கோணத்தின் அகக் கோணத்திற்கும், புறக்கோணத்திற்குமான தொடர்பு என்ன சரி நாம் இனி ஒரு முக்கோணத்தின் அகக் கோணத்திற்கும், புறக்கோணத்திற்குமான தொடர்பு என்ன ஒரு முக்கோணியின் யாதாயினும் ஒரு பக்கத்தை நீட்டும்போது உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். காணொளி பயிற்சி …\nதரம் 10 கணிதம் அலகு 7. இருபடிக் கோவைகளின் காரணிகள்\nஇரண்டு உறுப்புகளுக்கு மேற்பட்ட அட்சர கணிதக் கோவைகளை , ஈருறுப்புக் கோவைகள் சார்பாக பெருக்குதல் அக்கோவைகளிற்கான காரணி எனப்படும். ஒரு மூவுறுப்புக் கோவையை , ஈருறுப்புக் கோவையாக மாற்றும் போது கவனிக்கப்பட வேண்டியது. காரணிகளின் பெருக்கம் என்பது முதலுறுப்பின் குணகமும் , இறிதி உறுப்பின் பெருக்கம் என ஞாபகப்படுத்தலாம் , அத்துடன் காரணியின் கூட்டல் என்பதை இரண்டாம் உறுப்பின் குணகம் என ஞாபகப்படுத்தலாம். இதன் பிரயோகங்களை உதாரணங்கள் மூலம் விளங்கிக் கொள்வோம். உ+ம் 1 : 1X2 + 7 X +12 எனும் மூவுறுப்புக் கோவையை காரணியாக்குக படி ஒன்று : இதன் காரணிகளின் பெருக்கம் = 1 * (12) = 12 படி இரண்டு : இதன் காரணிகளின் கூட்டல் = +7 படி மூன்று : அட்டவணையிட்டு பொருத்தமான பெறுமானத்தை காணல். முதலிம் காரணிகளின் பெருக்கத்தை எவ்வாறு எல்லாம் எழுதலாம் என எழுதுதல். பின்னர் அவ்விரு எண்ணையும் கூட்டிப்பார்த்தல் காரணிகளின் பெருக்கம் = 12 இதன் காரணிகளின் கூட்டல் =7 12 X 1 12 +1 =13 6 X 2 6+2 = 12 4 X 3 4+ 3 =7 ஆகவே +4 , …\nதரம் 10 கணிதம் அலகு 6. பரப்பளவு\nநமது அன்றாட வாழ்வில் சுற்றளவுகளையும் , பரப்பளவுகளையும் ,காணவேண்டிய பல சந்தர்பங்கள் ஏற்படுகின்றன. காணி ஒன்றின் பரப்பளவு , வீட்டின் சுவரின் பரப்பு போன்றவை சில சந்தர்ப்பங்களாகும். செவ்வகத்தின் பரப்பளவு செவ்வக கூட்டுரு ஒன்றின் பரப்பளவை காணும் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம் (ஆங்கிலத்தில் உள்ளது) இணைகரத்தின் பரப்பளவு இணைகரத்தின் பரப்பளவை காணும் காணொளி (ஆங்கிலத்தில் உள்ளது) உதாரணம் 01 …\nதரம் 10 கணிதம் அலகு 5. முக்கோணிகளின் ஒருங்கிசைவு\nவடிவத்திலும் , அளவிலும் சமனாகவுள்ள ஒன்றுடனொன்று சரியாகப் பொருந்துகின்ற உருக்கள் ஒருங்கிசைவானவை எனப்படும். முக்கோண ஒருங்கிசைவு முக்கோண ஒருங்கிசைவு என்பது , வடிவத்திலும் , அளவிலும் இரு முக்கோணிகளும் சரி சமனாக அமையுமாயின் அம் முக்கோணங்கள் ஒருங்கிசைவு முக்கோணம் எனப்படும். ஒருங்கிசைவு முக்கோணங்கள் ஒவ்வொன்றின் மூன்று பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும். AB = ED AC = FD BC = EF அதேபோல் ஒருங்கிசைவு முக்கோணங்கள் ஒவ்வொன்றின் …\nதரம் 10 கணிதம் அலகு 4. ஈருறுப்புக் கோவைகள்\n4. ஈருறுப்புக் கோவைகள் இரண்டு உறுப்புகளாலான கணிதக் கோவைகள் ஈருறுப்புக் கோவைகள் எனப்படும். முதலில் நாம் இரு உறுப்புக் கோவை எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். உதாரணம் -1: உதாரணம் -2 : சரி இனி நாம் a எனும் உறுப்பையும் b எனும் உறுப்பையும் கொண்ட ஈருறுப்புக் கோவையின் விரிவை எவ்வாறு பெறுவது எனப் பார்ப்போம். முதலில் (a+b)2 இன் பெறுமானத்தை எவ்வாறு பெறுவது எனப் பார்ப்போம். (a+b)2 = (a+b) X (a+b) = a …\nதரம் 10 கணிதம் அலகு 3. பின்னங்கள்\nஇந்தப் பாடத்தை நாம் கற்பதன் மூலம் , பின்னங்கள் தொடர்பான கணிதச் செய்கைகளை பிழையின்றி முறையாகச் செய்யவும் , அன்றாட வாழ்க்கையில் பின்னங்களின் பயன்பாடு பற்றியும் அறிவோம். பின்னங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பின்னங்கள் பகுதி 01 பின்னங்கள் பகுதி -02 அடிப்படை கணிதச் செய்கைகளின் ஒழுங்கு பின்வருமாறு : ஒரே கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என பல கணிதச் செய்கைகள் எல்லாம் …\nயாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் புதிய நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்விசாரா ஊழியர்களின் பதவி வெற்றிடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் அனுப்பிவைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல், உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், நியமனத்தில் தங்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nதிகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்\nஇலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nஅம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு\nபொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4650:-1&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-07T18:47:37Z", "digest": "sha1:WUDERBEFNMR2GBWBKELUGVFTYYT2L2AH", "length": 17981, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1\nஉலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு,\nஇன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது.\nஅமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர்.\nஅமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன் அட்டைகள் (தமிழில் கிரெடிட் கார்டுகள்) மொத்தம் நூற்றி ஐம்பது கோடி.\nஅந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே முப்பது கோடிதான்.\nஅப்படியானால் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் ஐந்து கடன் அட்டைகளை வைத்துள்ளார்கள்.\nஒவ்வொரு ஒரு கடன் அட்டைக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்று நீங்களே கணக்கிடுங்கள்.\nஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கக் குடிமகன்கலுமே கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇன்று அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு மைனஸ் 22 % என்பதில் இருந்து அவர்களின் நிலை உணர முடிகிறது.\nஎந்தக் குடும்பமும் சேமிக்கும் நிலையிலேயே இல்லை, எல்லாக் குடும்பங்களும் கடனில் சிக்கி உழல்கின்றன.\n33 மில்லியன் அமரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகள்.\nதினந்தோறும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.\nஇந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுகிறாள்.\n20 % பள்ளிச் சிறுமிகள் தாய்மை அடைகின்றனர்.\nபாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆறு வயதிற்கும் கீழேயான குழந்தைகள்.\n15-19 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வருடத்திற்கு 3500 பேர் சராசரியாகக் கொலை செய்யப் படுகின்றனர்.\nஇந்த வயதை ஒத்த 150,000 இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆண்டு தோறும் கைதாகின்றனர்.\nஉலகின் அசைக்க முடியாத வல்லரசு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு ஏன் இந்த இழிநிலை\nஉழைத்துச் சேர்த்த சொத்துதானே நிலைக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எத்தனை நாள் நிம்மதியாக இருந்து விட முடியும்.\nஅமெரிக்கர்கள் தாங்கள் மற்ற நாடுகளுக்கு எதிராகச் செய்த சதிகள், அராஜகங்கள், அட்டூழியங்கள் ஆகியவற்றின் பலனை இப்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்,\nதங்களது புத்திசாலித் தனங்களாலும், தங்களுடைய கடினமான உழைப்பாலும் உலகின் ஒரே வல்லரசாக முன்னேறியதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள் உண்மையிலேயே தங்களின் மேன்மை நிலையை நேர்மையாக அடையவில்லை.\nஆரம்பம் முதலே அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை தங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் , மிரட்டல்களாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் வளர விடாமல் ஒடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செய்து வந்தனர்.\nஅமெரிக்கர்கள் தங்களுடைய குறுக்குப் புத்தியினால் பெற்ற வெற்றிகளைப் போலவே இன்று அதனாலேயே தங்கள் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்க இயல��மல் தவிக்கின்றனர்.\nஅவர்களின் சதிச் செயல்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் அமெரிக்கர்கள் எப்படி இந்த மேன்மை நிலையை அடைந்தார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் நிலை குலைந்த போது அதன் தாக்கம் இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது.\nஉலக நாடுகளின் மீது அமெரிக்காவின் அடக்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் படும் பொது அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய தேக்க நிலையை அடைகின்றன.\nஉண்மையிலேயே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உலகம் இருக்கிறதா\nஉலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா\nஇன்று உலக நாடுகள் எல்லாவற்றின் மீதும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதாகவே உணரப் படுகிறது. உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்ற தோற்றம் எப்படி உண்டானது\nஉலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 50 % அமெரிக்காவில்தான் உள்ளது.\nஅதாவது மற்ற எல்லா உலக நாடுகளும் சேர்ந்து எந்த அளவு இயற்கை வளங்களை பெருள்ளனவோ அந்த அளவு இயற்கை வளங்களை அமெரிக்கா மட்டுமே பெற்று அனுபவித்து வருகிறது.\nஉலகின் மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே.\nஉலகில் உள்ள 50% இயற்கை வளங்களை உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள் அனுபவிக்கின்றனர்.\nமற்ற உலக நாடுகளில் உள்ள 96 பேர் எந்த அளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியுமோ , அந்த ளவு இயற்கை வளங்களை வெறும் 4 அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇந்த ளவு இயற்கை வளங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பது அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஆகும்.\nஉலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 70% - 80% அளவிற்கு அமெரிக்கர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது.\nஇன்று பெரும்பாலான நாடுகளில் மிக விலை உயர்ந்த பொருளாக மதிக்கப் படும் தங்கம் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வசமே உள்ளது.\nமற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துவது:\nஉலக நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் முதலீடு அதிகமாக இருக்கும் படி செய்வது.\nஉலக நாடுகளில் பெரும்பாலான தொழில்களை அமெரிக்க நிஇருவனன்களே செய்கின்றன, அல்லது அந்த நாடுகளின் முக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிக அளவில் இருக்கும்.\nஇப்படிப் பட்ட ���ுதலீடுகள் மூலம் அந்த நாடுகளின் தொளிதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் மற்ற நிறுவனங்களை நசுக்கி ஒடுக்குவது.\nஇதனால் அந்த நாடுகளின் பொருளாதாரமே இவர்களின்முதலீட்டின் அடிப்படையில் இருக்குமாறு செய்து அந்த நாடுகளைக் கட்டுப் படுத்துவது, அவர்களின் முன்னேற்றத்தை ஒடுக்குவது என்பவை அமெரிக்காவுக்கு சாத்தியமாகிறது.\nஅமெரிக்காவில் மற்ற நாடுகளின் முதலீடு குறைந்த அளவில் இருக்குமாறு செய்வது.\nஅமெரிக்காவின் மற்றொரு புத்திசாலித் தனமான வஞ்சகத் திட்டம், \"மற்ற நாடுகளில் அமெரிக்க முதலீடுகளைக் குவிப்பது எவ்வளவு முஉக்கியமோ அதே போல தனது நாட்டில் மற்ற நாடுகளின் முதலீடுகள் அதிகம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது \".\nஇதனால் அமெரிக்காவின் தொழில்துறையும், பொருளாதாரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடியும்.\nடாலரை உலக கரன்சி ஆக்கியது:\nஉலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைள் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்க செய்தது.\nஅமெரிக்க டாலரின் மதிப்பு அவர்களின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும்.\nஅதாவது அமெரிக்க பெடெரல் வங்கி தான் மக்களிடையே புழக்கத்தில் விடும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கையிருப்பில் வைக்கும்.\nஅதாவது அந்த டாலரானது கையிருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பைப் பெரும்.\nஆனால் மற்ற பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் புழக்கத்தில் விடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப டாலரைக் கையிருப்பில் வைக்கின்றன.\nஎனவே ஒவ்வொரு நாட்டின் அந்நியச் செலாவணி (அதாவது டாலர்) கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அமைகிறது.\nஇது போல பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமே அந்த நாட்டின் டாலர் கையிருப்பைப் பொறுத்துதான் மதிப்பிடப் படுகிறது.\nஇதனால் டாலர் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/01130502.asp", "date_download": "2020-08-07T18:02:17Z", "digest": "sha1:GNAPS5ZW2Y4BBBSMK54CERVLT6T4HBUG", "length": 2847, "nlines": 42, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூ���ை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 20 2005\nவ..வ..வம்பு : ஹூம்ம்.. ஏதாவது செய்யனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/14067/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-07T17:48:31Z", "digest": "sha1:4OYRH6HG5IRJ2UI2SUEXZJCES7UGN55K", "length": 6936, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "கோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு - Tamilwin.LK Sri Lanka கோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.\nஇச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கிடையிலான சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹிந்த பிரதமரானதையடுத்து அவருக்குரிய ஆசத்தையும், உரிமைகளையும் வழங்க சபாநாகர் தயாராகவிருக்கும் இச்சமயம் அலரி மாளிகையை விட்டு வெளியேறவேண்டிய நிலையில் உள்ளார் முன்னாள் பிரதமர் ரணில்.\nஆகவே வெளியேறிய பின்னரான அவருடைய பாதுகாப்புக்கள் தொடர்பிலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:25:25Z", "digest": "sha1:UNGAEYSXR2SH67TJZQBGZDOY2QYGPT5Y", "length": 4312, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்கபம்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவில்கபம்பா (Vilcabamba) என்பது பெரு நாட்டில் இருந்த ஒரு நகரம் ஆகும். மான்கோ இன்கா கட்டிய இந்த நகரம் 1539 இருந்து 1572 வரை இன்கா பேரரசின் தலைநகரமாக இருந்தது. இன்கா பேரரசு எசுப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டபின் இந்நகரம் அழிக்கப்பட்டது. பின் பல நூற்றாண்டுகள் வெளியாட்களின் கவனத்தில் இருந்து மறைந்து போனது. 1892 ஆம் ஆண்டு இந்நகரத்தின் இடிபாடுகள் மீண்டும் வெளியுலகின் கவனத்துக்கு வந்தன. தற்போது இந்நகரம் பெருவின் தொல்லியல் மற்றும் வரலாற்றுக் களங்களுள் ஒன்றாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:41:52Z", "digest": "sha1:O72OO22JLJHH32E4AKIZUEPWEMJYQ34T", "length": 16516, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "உய்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉய்யா இணைகள் (ஆண், பெண்ணுக்கு முன்னால் உள்ளது)\nபடம் ஜே. ஜி. கெயுல்மான்ஸ் ஆல் வரையப்பட்டது. டபிள்யூ. எல். புல்லரின் A History of the Birds of New Zealand (1888) என்ற நூலில் இருந்து\nஇளம் பச்சை: தொடக்க எல்லை\nகடும் பச்சைக் கோடுகள்: 1840 எல்லை\nசிவப்பு: 1907 இல் கடைசியாகக் கண்ட இடம்\nமஞ்சள்: பின்னர் கண்ட இடங்கள் (உறுதிப்படுத்தாதது)\nஉய்யா (Huia) (Māori: [ˈhʉiˌa]; ஹெட்டராலோச்சா அக்குட்டிரொசுட்ரிசு) என்பது, நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவை. உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன. இதன் அழிவுக்கு முதன்மையான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, மாதிரிகளை உருவாக்குவதற்கான உய்யாத் தோலுக்காகவும், தொப்பி அலங்காரத்துக்கான வால் இறகுகளுக்காகவும், இவை அளவு மீறி வேட்டையாடப்பட்டது. இரண்டாவது, வேளாண்மைக்காக ஐரோப்பியக் குடியேறிகளால் வட தீவுகளின் தாழ் நிலங்களில் இடம்பெற்ற காடளிப்பு. பெரும்பாலான காடுகள் மிகப் பழமையான, சூழலியல் அடிப்படையில் சிக்கலான, முதன்மைக் காடுகள். முன்னர் அவற்றில் வாழ்ந்த உய்யாக்கள் மீட்டுருவாக்கப்பட்ட இரண்டாம்நிலைக் காடுகளில் வாழ முடியவில்லை.\nஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே ஒரு அரிதான பறவையாக இருந்த இது, ருகைன், தராவுரா, ரிமுத்தாக்கா, வடக்குத் தீவின் தென்கிழக்கில் உள்ள கைமனாவா மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்பட்டன. உலகின் எந்தப் பறவை இனத்திலும் பார்க்க அலகின் வடிவத்தில் மிகத் தெளிவான பால்வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண் பறவையின் அலகு நீண்டு, மெலிந்து, கீழ்நோக்கி வளைந்து காணப்படும். ஆண் பறவையின் அலகு குட்டையாகவும், தடித்தும் காகத்தின் அலகுபோல் காணப்படும். ஆண் பறவைகள், 45 சமீ (18 அங்குலம்) நீளம்கொண்டவை. பெண் பறவைகள் 48 சமீ (19 அங்குலம்) நீளமானது. இவை தவிர, செம்மஞ்சள் தாடையும், பச்சை மினுக்கத்துடன் கூடிய கருநிறச் சிறகுகளுடனும் இரண்டு பாலினங்களும் ஒத்த தோற்றம் கொண்டவை. வால் இறகுகள் நுனிப் பகுதியில் வெண்ணிறப் பட்டையுடன் தனித்துவமாகக் காணப்படும்.\nஇப்பறவைகள் காட்டில் உயர்ந்த மலைப் பகுதிகளிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வாழ்ந்தன. இவை கோடை காலங்களில் உயரமான பகுதிகளிலும், குளிர் காலங்களில் தாழ்ந்த பகுதிகளிலும் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அனைத்துண்ணிகளான இவை வளர்ந்த பூச்சிகள், பூச்சிக் குடம்பிகள், சிலந்திகள் போன்றவற்றோடு, பழங்களையும், குறைந்த அலவிலான உள்நாட்டுத் தாவரங்களையும் உணவாகக் கொண்டன. ஆண், பெண் பறவைகள் தமது வேறுபாடான அலகுகளை வெவ்வேறு வகையில் பயன்படுத்தின. ஆண் பறவை தனது தடித்த அலகால் உக்கிய மரங்களைக் கொத்தி உடைத்தது. பெண் பறவையின் நீண்ட, மெலிந்த, வளைந்த அலகுகள் ஆழங்களுக்குச் சென்று இரையைப் பிடிக்க உதவியாக அமைந்தது. இவ்வினத்தின் கவர்ச்சியான ஈருருத் தோற்றம் காரணமாக, உயிரியல் நூல்களிலும், பறவையியல் நூல்களிலும் இவை அடிக்கடி குறிப்பிடப்பட்டாலும், இவற்றின் உயிரியல் தொடர்பாக அதிகமாக எதுவும் தெரியாது. இவை அழிந்துபோவதற்கு முன் இவைபற்றி அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.\nஅலகின் வடிவம் காரணமாகவும், அழகாலும், மாவோரிப் பண்பாட்டிலும், வாய்மொழி மரபிலும் அதன் சிறப்பிடத்தினாலும் உய்யா, நியூசிலாந்தின் பெரிதும் அறியப்பட்ட அழிந்த பறவையாக உள்ளது. இப்பறவை மாவோரிகளால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதன் இறகுகளை அணியும் உரிமை உயர் தகுதி உள்ளவர்களுக்கே உரியது.\nஇதன் பேரினப் பெயரான ஹெட்டெராலோக்கா (Heteralocha) என்பது, \"ஹெட்டெரா\" (வேறுபட்ட), \"அலோக்கோஸ்\" (மனைவி) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானது.[2] இது இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகளின் அலகின் வடிவம் வேறுபட்டிருப்பதைக் குறிக்கிறது. சிறப்புப் பெயர் அக்கியூட்டிரோஸ்ட்ரிஸ் (acutirostris), கூரானது என்னும் பொருள்கொண்ட \"அக்கியூட்டஸ்\" (acutus), அலகு என்னும் பொருள் தரும் \"ரொஸ்ட்ரம்\" (rostrum) ஆகிய இலத்தீன் சொற்களில் இருந்து உருவானது. பெண் பறவையின் கூரிய அலகைக் குறித்தே இப்பெயர் ஏற்பட்டது.[3][4]\n↑ \"Heteralocha acutirostris\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:05:43Z", "digest": "sha1:UTRFQZHRXAGU576DBRBNZNIZBQMX2PAS", "length": 8581, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபி ஜிண்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)\nபியுஷ் 'பாபி' ஜிண்டல் (Piyush \"Bobby\" Jindal\", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார். 2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டி இடுவார் என மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.[1]\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\n↑ தேர்தலில் போட்டியிட பாபி ஜிண்டால் முயற்சி\nஐக்கிய அமெரிக்க மாநில ஆளுனர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-fuel-demand-extended-in-last-june-month-019722.html", "date_download": "2020-08-07T17:49:02Z", "digest": "sha1:XHN6F4O2PEW4MC4APD7QYJKG2RAKILJJ", "length": 24845, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ.. ஜூன் மாதத்தில் அதிகரித்த தேவை.. அப்படின்னா இனி? | India’s fuel demand extended in last June month - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ.. ஜூன் மாதத்தில் அதிகரித்த தேவை.. அப்படின்னா இனி\nஇனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ.. ஜூன் மாதத்தில் அதிகரித்த தேவை.. அப்படின்னா இனி\n2 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n4 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n5 hrs ago சீனாவின் சூட்சும தந்திரம் இந்தியாவுக்கும் சிக்கல் 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nNews கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் கடந்த சில மாதங்களாக முடக்கத்தில் இருந்த வாகனங்களானது மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளன.\nசொல்லப்போனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று திரும்பியது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் அப்போது காணப்பட்டது.\nஅந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஏன் கச்சா எண்ணெய் வைக்கக்கூட இடமில்லாமல் போனது. அதே சமயம் கொரோனாவின் தாக்கத்தினால் உலகம் முழுக்க பல நாடுகளில் லாக்டவுன் செய்யப்பட்டது. இதன் காரணமாக சாலைகளில் அடிக்கடி சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம், வீட்டில் மூலையில் முடங்கி போயின. மேலும் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக விமான சேவையும் நிறுத்தப்பட்டது. தொழில் சாலைகளும் முடங்கின. இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் எரிபொருள் தேவையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது. இதன் காரணமாகத் தான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது.\nஆனால் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் அதன் பலன் மக்களுக்கு சென்றடையவில்லை எனலாம். அதனை கல��ல் வரியாக உயர்த்தி அந்த பலனை அரசே எடுத்துக் கொண்டது. இது கொரோனாவினால் முடங்கி போன வருவாய்க்கு மத்தியில் மிக உபயோகமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.\nஆனால் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளிலும் பலவித கட்டுப்பாடுகளுடன் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் தேவையான அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதே நேரம் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினையும் குறைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது சில வாரங்களாக கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. மேலும் இது கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் தேவையானது 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் கிட்டதட்ட 11% ஏற்றம் கண்டுள்ளது.\nஎனினும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 7.9% வீழ்ச்சி தான் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் தேவையானது 9.94 மில்லியன் டன்கள் குறைந்திருந்தது. இது கடந்த 2007ம் ஆண்டில் இருந்து கடுமையான சரிவாகும். எனினும் தற்போது 64% மீண்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையானது 83.63 ரூபாயாகவும், இதுவே டீசல் விலையானது 77.91 ரூபாயாகவும் உள்ளது. இன்றோடு கடந்த 12 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nகொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..\nசீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nசீனாவுக்கு இது பிரச்சனை தான்.. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்.. பின்னணி\nபொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nஇந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\n முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/a-raja/", "date_download": "2020-08-07T19:09:00Z", "digest": "sha1:AUXUNABPKCQ6G7G4KFJUPNQGDNTAWDDD", "length": 10905, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A.Raja - Indian Express Tamil", "raw_content": "\nமார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 29-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா\nஅரசியலில் எந்த யூகமும் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் திமுக பொதுச்செயலாளர் பதவி விஷயத்திலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக காற்றின் திசை மாறிக்கொண்டிருக்கிறது.\nகாந்தியை கொன்ற கோட்சே என பேசிய ஆ.ராசா; எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்\nநாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே ஏன்கொன்றார் என்பது பற்றி கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டியதற்கு பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nமகாபாரத கண்ணனை விட கலைஞர் ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா சர்ச்சை\nகண்ண��ை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.\n2ஜி வழக்கு குறித்த புத்தகத்தில் மன்மோகன் சிங் மீது ஆ.ராசா தாக்கு\n”2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையில் என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம் காத்தார்”, என ஆ.ராசா வேதனை தெரிவித்துள்ளார்.\n2ஜி விடுதலையை கொண்டாட திமுக மறந்ததா, மறுக்கிறதா\n. ‘2ஜி விடுதலை கட்சிக்குள் கனிமொழியின் பலத்தை அதிகரிக்கும். ஸ்டாலினுக்கு பல சங்கடங்கள் காத்திருக்கின்றன. இதை போகப் போக உணர்வீர்கள்’ என்றார் அவர்\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 5 தீர்மானங்கள் : ஆ.ராசா, கனிமொழிக்கு பாராட்டு\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n”புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கிரிமினல் முத்திரை”: ஆ.ராசா ஆதங்கம்\nபுரட்சிகரமான நடவடிக்கைகள் எடுத்த தனக்கு கிரிமினல் முத்திரை குத்தப்பட்டதாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.\n”என்னை கைது செய்ததற்கான பலனை மன்மோகன் சிங் அனுபவித்தார்”: ஆ.ராசா பேச்சு\n”2ஜி பற்றி புரியாமல் என்னை கைது செய்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்தார்”, என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.\nவீடியோ: ஆனந்த கண்ணீரில் அரவணைத்த கனிமொழி: பாசத்துடன் தட்டிக்கொடுத்த ஸ்டாலின்\n2ஜி வழக்கில் விடுதலையான பின்பு, போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தன் சகோதரரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை, கனிமொழி உணர்ச்சிப்பெருக்கில் அரவணைத்துக் கொண்டார். அவரை மு.க.ஸ்டாலின் அன்புடன் தட்டிக்கொடுத்தார்.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tamil-movies/slideshow/vijay-ajiths-social-media-display-picture-will-look-like-this/sivakarthikeyans-profile-pictures-will-look-like-this.html", "date_download": "2020-08-07T18:30:05Z", "digest": "sha1:EXC7HPHP2RTX6YLZRPTNFULILMQS7K4A", "length": 4813, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "Sivakarthikeyan | விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமா ஹீரோக்களின் Profile Picture இப்படி தான் இருக்கும் !", "raw_content": "\nவிஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமா ஹீரோக்களின் PROFILE PICTURE இப்படி தான் இருக்கும் \nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன்ஸ் படம் மீண்டும் தொடங்கப்படுகிறதா - Producer அதிரடி தகவல்\nசிவகார்த்திக்கேயனுக்காக Semayana மியூசிக்கல் ட்ரிபூயூட் - மெய் மறந்து கேட்ட ஸ்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/10_74.html", "date_download": "2020-08-07T18:03:04Z", "digest": "sha1:JWQP633VU6Y4UTDVKQRY65FCASWWOKPD", "length": 8325, "nlines": 79, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பள்ளிகள் இல்லாத கிராமம்.. 10-வது தேர்ச்சி பெற்று வரலாறு படைத்த மாணவிகள் - கொண்டாடிய மக்கள்..! - துளிர்கல்வி", "raw_content": "\nபள்ளிகள் இல்லாத கிராமம்.. 10-வது தேர்ச்சி பெற்று வரலாறு படைத்த மாணவிகள் - கொண்டாடிய மக்கள்..\nபள்ளிகள் இல்லாத கிராமம்.. 10-வது தேர்ச்சி பெற்று வரலாறு படைத்த மாணவிகள் - கொண்டாடிய மக்கள்..\nராஜஸ்தான் மாநிலத்தில்திறந்���நிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அவ்வளவு எளிதாக கடந்து போய்விடமுடியாது.\nஅங்குள்ள பத்லா கிராமத்தில் மாணவர்கள் ஒருவர்கூட பள்ளியில் சேரவில்லை என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் இருந்த அனைத்து அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன.\nஅதையும் தாண்டி, அக்கிராமத்திலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றால் அது இந்த மூன்று மாணவர்கள்தான். அமிரா, வச்சி மற்றும் ஹிரா பானு என இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கனின் வெற்றியை கிராம மக்கள் கொண்டாடினர்.\nஇதனை வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை இனிப்புகள் வழங்கி, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, விழாவைப்போல கொண்டாடினர். 17 வயது அமிரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிபெறுவது கடினமாக இருந்தது.\nகற்றல் நிலையத்தில் இணைந்து கல்வி பயில்வதற்கு முன்புவரை என்னுடைய பெயரை எழுதுவதுகூட எனக்குக் கடினமாக இருந்தது. நான் எப்படிப் படிப்பேன்... இங்கு பள்ளிகள் இல்லை.\nஒருவர் கல்வியை வாங்கவோ பிச்சை எடுக்கவோ முடியாது எனக்கூறிய அவர் பலோடி நகரில் உள்ள கல்லூரியில் படித்து மருத்துவராக வேண்டும் என தனது லட்சியத்தை கூறினார்.\nசெயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத் துறை வளர்ச்சியோடு கல்வித்துறையும் செயல்படும்போது, அடிப்படைக் கல்விக்கே பத்லா கிராமம் சிரமம்படுகிறது.\nஇந்ந நிலையில், பத்லா கிராமத்தின் வரலாற்றிலேயே மூன்று மாணவிகள் முதன்முறையாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி பலரையும் நெகிழச்செய்துள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15645/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T18:04:29Z", "digest": "sha1:BDTMUDFVEAF6A4H44OW6SY3LKRN6YRUP", "length": 10715, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொரோனா வைரஸால் தொடரும் மரணங்கள். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொரோனா வைரஸால் தொடரும் மரணங்கள்.\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 81 இலட்சத்து 8 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 4 இலட்சத்து 38 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 41 இலட்சத்து 88 ஆயிரத்து 234 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபழைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியாமல் போகலாம்... #WorldHealthOrganization | #Covid19\nஎன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்.#Trump | #Corona\nஉலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை\n2021ம் வரும் கொரோனா மருந்து\nஊரடங்கை மீறி வெளியில் சென்று பட்டர் சிக்கன் சாப்பிட்டதால் 86 ஆயிரம் அபராதம்\nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nகொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விஜய் சேதுபதி வேண்டுகோள்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/JosieShiels3", "date_download": "2020-08-07T18:11:07Z", "digest": "sha1:ZNHVPBYGKUAGBXH2M3SADL3RKU7PXTQW", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User JosieShiels3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/2012/10/tamil-short-films.html", "date_download": "2020-08-07T17:43:11Z", "digest": "sha1:FH447IVIMZR4BDXQQ267UEALGQHMGC7W", "length": 37084, "nlines": 323, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: குறும்படத் துறை - எழுத இருகிறார்கள் புதிய வரலாறு", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகுறும்படத் துறை - எழுத இருகிறார்கள் புதிய வரலாறு\nபுதுமையான வாய்ப்புகளை வழங்குவதில் சென்னைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை (இது தான் உண்மை நிலை என்பதால் மறுப்பதற்கு எதுவும் இல்லை). தற்போது மிகவும் பிரபலமாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை குறும்படத் துறை. யார் வேண்டுமானாலும் இனி சினிமாக் கனவுகளுடன் பிறக்கலாம், கோடம்பாக்கத்தின் கதவைத் தட்டலாம் என்று நம்பிக்கைத் தர வைத்ததுறை. பிரபல நடிகரின், இயக்குனரின் மகன் என்ற விசிடிங் கார்டுகள் இனி செல்லுபடியாகாது. நினைத்த இடத்தில நினைத்த நே���த்தில் படம் பண்ணலாம். பிரபலம் என்றில்லை யாரை வேண்டுமானாலும் திரையில் காட்டலாம். இவர்கள் மனது வைத்தால் இன்னும் சில நாட்களில் பிரபலம் என்ற வார்த்தையைக் கூட பிரபலம் இல்லாமல் ஆக்கலாம் அல்லது யார் வேண்டுமானாலும் பிரபலம் ஆகலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சவால் பட்ஜெட்.\nஇளம் இயக்குனர் இளனின் வார்த்தைகள்\nசொல்ல நினைப்பதை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சொல்ல வேண்டும் என்பதே இதில் விடப் பட்டிருக்கும் சவால். இந்தக் கலையில் தேறிவிட்டால் போதும் காதலையும் பிட்சாவையும் சொதப்பாமல் சொல்லிவிடலாம். சென்ற வருடம் சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சியாக விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சி நாளைய இயக்குனர்.கேப்டன் டிவி கூட குறும்படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள், தற்பொழுது நடக்கிறதா என்று தெரியவில்லை. பதினைந்து நிமிடங்களில் எடுக்கப்படும் குறும்படங்கள் எந்த ஒரு மனிதனின் நேரத்தையும் வீணடிப்பதில்லை என்பதால் குறும்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்பதை யுட்யுப் மீது ஆணையிட்டுச் சொல்லலாம். ஒவ்வொரு படமும் குறைந்தது ஆயிரம் பக்கபார்வைகளைக் கடந்து ஓடிக் கொண்டிருகிறது.\nவெட்டி வேலையில் நண்பன் மணிகுமார்\n குறும்பட உலகின் வெள்ளித்திரை, கனவுகளை அரங்கேற்றும் இலவச மேடை எல்லாமே யுட்யுப் தான். தமிழ் குறும்படங்களுக்கு என்று பல சேனல்கள் உள்ளன. பலரும் பல படங்களை இங்கு பகிருகின்றனர். அந்தப் படத்தைப் பற்றி தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை பகிருகின்றனர். குறும்படங்களின் மேல் ஈர்ப்பு வந்த தருணங்களில் வாரத்திற்கு பத்து படங்களாவது பார்ப்பேன், தற்போது வரையறைக்கு உட்பட்ட இணைய சேவையைப் பெற்று வருதால் (லிமிட்டெட் இன்டர்நெட் பிளான்) அதிகமான குறும்படங்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. குறும்படங்களின் விமர்சனகளைப் பொருத்து தரவிறக்கம் செய்து பார்த்து வருகிறேன்.\nஅனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012:\nஎனது நண்பன் மணிகுமார் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்து உள்ளான், தற்பொழுது செய்தும் வருகிறான். அவன் வெட்டிய ஒரு படம் அனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012லில் பங்கு கொள்கிறது என்று என்னை அழைத்த���ச் சென்றான். ஸ்கை வாக்கில் இருக்கும் பி.வி.ஆர் சினிமாஸில் வைத்து நடைபெறுகிறது இந்த மூன்று நாள் திருவிழா. நான் சென்றது முதல் நாள் துவக்க விழா அன்று, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் தரணி மற்றும் சித்ரா லக்ஷ்மணன் ( நமது பாஸ் மங்குஸ் ஹெட் தான், ஒழுங்கா சொல்லாட்ட புடிச்சு உள்ள போட்ட்ருவாயிங்க சார் ) உட்பட ஐந்து பேர் வந்திருந்தனர், மீத மூன்று பேர்களின் பெயர் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ( எங்கு சென்றாலும் ஒரு குறை : விழா நடத்துபவர்களும் விருந்தினர்களும் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள் என்று I can't understand why these people are behaving like this ha ha ha ).\nகாலை எட்டு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் தரணி பேசினார். குறும்படம் பற்றியும் அதன் மூலம் வெள்ளித் திரையில் தடம் பதித்த பாலாஜி (காதலில் சொதப்புவது எப்படி) கார்த்திக் சுப்புராஜ் (பிட்சா) பற்றியும் கூறிவிட்டு தத்துவம் ஒன்று சொன்னார். படம் பண்றதுக்கு ரூல்ஸ் எதுவும் கிடையாது ஆனால் ரூல்ஸ் தெரியமா ரூல்ஸ்ல மாட்டிட்டு முழிக்காதீங்க. ( பழமொழி சொன்ன ஆராயக் கூடாதுன்னு சொல்லுவாங்க சத்தியமா சொல்றேன் அந்த பழமொழி எனக்குப் புரியவே இல்ல, ஒருவேள படம் பண்றவங்களுக்குப் புரியும் போல).\n--மணி பதினொன்ட்ரையத் தாண்டியும் குறும்படங்கள் தொடர்ந்தன, இருந்தும் சத்யமில் பிட்சா இரண்டாம் முறை அழைத்ததால் அங்கு சென்று விட்டேன்--\nஒன் மார்க் : நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவுக்கும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் அவமானத்திற்கு இடையில் அவர்கள் மகனினுள் ஏற்படும் மற்றம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சொன்ன விதம் அருமை.\nஅகடனம் கிளிக் டெலிட் : ( அகடனம் - இதன் அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள், என் தமிழ் மோசமாகி விட்டதோ என்று எண்ணி கூகுளிடம் மொழி பெயர்க்கச் சொன்னேன், நல்ல வேலை அதற்கும் தெரியவில்லை ), கையில் சிக்கும் ஒரு காமெர, யாரைப் படம் எடுக்கிறார்களோ அவர்கள் அந்த காமிராவின் உள் வந்து விடுவார்கள், டெலிட் செய்தால் மீண்டும் தொலைந்த இடத்திற்கே வந்து விடுவார்கள், இந்த காமிராவைக் கொண்டு நாட்டைத் திருந்தும் புதிய உத்தி(). படம் எடுத்தது அனைத்துமே பதின்ம வயது சிறுவர்கள் போல் இருந்தார்கள், சரியாக தெரியவில்லை, அனால் இளையவர்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.\nபத்ம வியுகம் : அடிதடி ரவுடிகளுக்குள் நடைபெறும் மோதல், நடக்கும் கொலைகள் அனைத்தின் பின்னும் வேறு ஒரு வியுகம் பின் தொடர்கிறது. சிறந்த சிந்தனை, நல்ல கதை, இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம், இருந்தும் நல்ல முயற்சி, எனக்கு பிடித்திருந்தது.\nபுலப்பாடு : வாய் பேச முடியாத ஒருவனின் கதையைத் திருடி படம் எடுக்கிறார்கள், ரொம்பவே சிறிய படம், வித்தியாசமான முயற்சி.\nஜீவன் : லியோ டால்ஸ்டாய் எழுதிய கதையை பின்பற்றி என்று தொடர்கிறார்கள். மிகச் சாதரணமாக எடுக்கப்பட்ட படம், இருந்தும் சொன்ன கருத்துக்கள் ஆழம் மிக்கவை, அந்த மூன்று கருத்துக்கள்.\n1. மனிதனிடம் கொடுக்கப்பட்டது : கருணை\n2 மனிதனிடம் கொடுக்கப்படாதது: எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி\n3. மனிதன் எதனால் வாழ்கிறான் : அன்பினால்\nஇந்தக் கருத்துகளை அவர்கள் சொல்ல தேர்ந்தெடுத்த விதம் கவிதை.\nஒரு கோப்பை தேநீர் : ஒரு பெண் கைதிக்கும் பெண் காவலருக்குமான வாழ்கையை ஒரு சில நிமிடங்களில் படமாகியிருக்கும் விதம் அற்புதம். பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும், பின்பு தன அறிந்து கொண்டேன் இப்படத்தின் வசனம் எஸ்.ரா என்று...\nலௌட் ட்ருத் : இது தமிழ் படமா, மலையாளப் படமா என்று சந்தேகமாக உள்ளது, ஹீரோவைத் தவிர அனைவரும் தமிழ் பேசுகிறார்கள், படத்தில் தமிழ் பேசியவர்கள் தவிர படத்திற்கு உழைத்தவர்கள் அனைவருமே மலையாளிகள். அதனால் இதனை மலையாள குறும் படம் என்றே சொல்லாம். மூட நம்பிக்கையால் குழந்தையைப் பலி கொடுக்கும் கூட்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்த ஒரு பத்திரிக்கையாளனின் உண்மைக் கதை. எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. மிகத் தெளிவான ஒளிப்பதிவு, காட்சிகளில் பணம் விளையாடி உள்ளது, நல்ல குறும் படத்திற்காக மெனக்கெட்டு இருப்பதால் பணம் செலவானது குறித்து கவலைப் பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த படம்.\nமல்லிப்பூ : பாலு மகேந்த்ராவின் சினிமாப் பட்டறையைச் சேர்ந்தவர்கள் எடுத்த குறும்படம். கஷ்டப் படும் விதவைத் தாய் பிறந்த நாள் டிரஸ் கேட்க்கும் மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டம் கதை. எதார்த்தமாக சொன்ன விதம் அருமை. ஏழ்மை பாசத்தின் வலியை கண்முன் காட்டி இருக்கிறார் இயக்குனர்.\nதமில் : 1950' இல் காரைக்குடியில் நடப்பது போன்ற கதை, ஒரு வேலைக்காரச் சிறுமிக்கும் ��ீட்டு எசமானிக்கும் இடையில் நடக்கும் காட்சி நகர்வுகள் சொல்லிய விதம், அருமை.\nஅன்புடன் ஜீவா : எனது நண்பன் மணிகுமார் வெட்டி ஒட்டிய குறும்படம், மிக நேர்த்தியான ஒளிபதிவு, கவிதையை மட்டுமே வசனமாகக் கொண்ட குறும்படம். பிட்சா படத்தில் இரண்டாவது பேயாக நடித்த பாபி தான் இப்படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் இன்னும் கல்லூரி தான் படித்துக் கொண்டுள்ளார் என்று சொன்னால் நம்புவது கடினமே, இருந்தாலும் நேரில் பார்த்தால் நம்பினேன். மேலும் இந்தப் படத்தின் இசை ஜஸ்டின் (நாளைய இயகுனரில் இருமுறை விருது பெற்றுள்ளார். இவர் என் நண்பன் ஆண்டோவின் அறைத்தோழன் என்பதால் நண்பனின் நண்பன். கவிதையால் நகரும் காட்சிகள் தான் என்றாலும் காதலை விரும்பும் அனைவருக்கும் பிடிக்கும் படியான படம். அதில் எனக்குப் பிடித்த ஒரு வசனம் (அ) கவிதை\nஎன்னை அடித்த கை வலித்ததா... என்ன \nஎன் கண்களையும் அழ வைத்தாய்...\nஎன் நண்பனின் பெயரை பெரிய திரையில் பார்த்த சந்தோசம், இனி எப்போதும் அவன் பெயரை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது தான் இப்பதிவு.வருமானம் இல்லாத துறை, ஆனால் அதனை நம்பியும் கால் பதித்த நண்பர்கள் அதில் இருப்பதால் எனக்கும் அதில் ஆர்வம் அதிகம், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அன்புடன் ஜீவா டீமின் அடுத்த படம் விசித்திரம் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம், அந்த டீம் ஒத்துழைத்தால் விரைவில் வி-சித்திரம் பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்.\nகுறும்படங்களைப் பற்றிய பதிவானதால் விளம்பரமும் குறும்படம் சார்ந்தே அமையும் என்று நான் நினைக்கவில்லை. உணவு சார்ந்த விழிப்புணர்வைத் தரும் டாக்குமெண்டரி படம் பற்றி ஹாலிவுட் ரசிகன் எழுதிய பதிவு, அவசியம் படியுங்கள், நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு பதிவு.\nபதிவு பற்றிய விமர்சனம் பகிர்ந்து செல்லுங்களேன்.\nபெரும்பாலான படங்களின் சுட்டி கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் கமன்ட்டிவிட்டு செல்லுங்கள் :-)\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nதிண்டுக்கல் தனபாலன் 31 October 2012 at 06:07\nதங்களின் நண்பருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...\nமிக்க நன்றி சார்... முதல் வருகைக்க���ம் தகவலுக்கும்.... அறிந்து சந்தோசம் கொண்டேன் சார்\nநன்றி சீனு....நான் தேடி திரிவதை ஒரே பக்கத்தில் தந்தமைக்கு....விடுமுறையில் இவர்களோடு ஒரே டீ பாய் வேலை செய்ய தயாராக உள்ளேன்...சேர்த்து விடவும்.\nதொடர்ந்து முக்கிய குறும்படங்களை அறிமுகம் செய்து தரவும்.....\nநிச்சயமாய் அண்ணா... நீங்கள் வாருங்கள்... எல்லாருக்குமான களம் தான்...புகுந்து ஆடலாம்....\nதற்போது நல்ல பல குறும்படங்கள் வெளிவருகின்றன.\nநீங்கள் அறிமுகம் செய்திருக்கும் குறும்படங்களை ஒவ்வொன்றாக Youtube-ல் பார்க்கிறேன்.\nஆமா சார்... குறும்படங்கள் கடல் போல் கொட்டிக் கிடக்கிறது பார்பதற்கு இன்டர்நெட் யுசேஜ் தான் இல்லை\n//தமிழ் குறும்படங்களுக்கு என்று பல சேனல்கள் உள்ளன//\nநானும் அடிக்கடி கூகிளில் அல்லது யுடியுபில் Tamil Short Filmsனு டைப்பி தான் தேடித் தேடி குறும்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த சேனல்களைச் சொன்னால் கொஞ்சம் யூஸ்ஃபுல்லாக இருக்குமே\nநிறைய இருக்கு தல.. அவங்க எல்லாருமே குறும்பட தயரிபளர்கள் சேனல்... நான் தேடி எடுத்து தரேன்....\nசில குறும்படங்கள் பார்த்தாச்சு.. பேஜ் புக்மார்க் பண்ணிட்டேன். மீதியை டைம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளணும்.\n...உணவு சார்ந்த விழிப்புணர்வைத் தரும் டாக்குமெண்டரி படம் பற்றி ஹாலிவுட் ரசிகன் எழுதிய பதிவு, அவசியம் படியுங்கள், நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு பதிவு....//\nஅண்ணே விளம்பரத்துக்கு நன்றி ... டாப்-அப் ஏர்டெல்லா ஏர்செல்லா\nஅண்ணே ஏர்டெல் தாம்னே.. புண்ணியமாப் போகும்னே... :-)\nசில குறும்படங்களுக்கு லிங்க் இல்லையே\nகடைசி வரியை மீண்டும் படிக்கவும் தல :-)\nஓ ... சுட்டின்னா லிங்க் தானே\nநீங்கள் சொல்லியுள்ள குறும்படங்களை அவசியம் பார்க்கிறேன் சீனு\nஎனது அடுத்த இலக்கு அது தான் எனவே இது எனக்கு பயனுள்ள ஒன்று நன்றி\nஅருமை சீனு,,, உன் ஒவ்வொரு பதிவும் மெருகேறி வருகிறது,,,\nநல்ல அறிமுகங்கள் தல...குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கூட குடுப்பார்கள்..\nஆனா அதை எடுக்க நிறைய மூதல் வேண்டும். சாதாரண படம் எடுக்க கூட 25000 ~ 50000 வரைக்கும் செலவு ஆகும். என்னோட நண்பன் இதை ஆரம்பித்து போதிய அனுபவம் இல்லாதால் பாதியிலே விட்டு விட்டான்..\nயூடுப் ல தேடி பார்த்து சுட்டி கிடைத்தால் சொல்கிறேன்..\nநீங்கள் கதைகளை விவரித்தவிதமே அவற்றைப் பார்க்கத் தூண்டுகிறது.\nஒரு வேளை ’அக நடம்’-ஓ உள�� ஆட்டம் என்ற பொருள் தருகிறது; டெலீட் அழுத்தும் வரை காமிரவிற்கு உள் ஆடுவதால் அப்படி இருக்குமோ உள் ஆட்டம் என்ற பொருள் தருகிறது; டெலீட் அழுத்தும் வரை காமிரவிற்கு உள் ஆடுவதால் அப்படி இருக்குமோ இல்லை அந்த காமிரா-வின் பெயரா இல்லை அந்த காமிரா-வின் பெயரா\nஉங்கள் எழுத்துக்கள் எங்களை போன்ற வளரும் இயக்குனர்களுக்கு ஓர் இலவச விளம்பரம் \nஉங்கள் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுகின்ற வண்ணம் இருந்தது மேலும் விசித்திரம் பற்றி ஒரு பதிவு அல்ல , பல பதிவை எழுத வேண்டுகிறோம்\nஉங்கள் எழுத்துக்கள் எங்களை போன்ற வளரும் இயக்குனர்களுக்கு ஓர் இலவச விளம்பரம் \nஉங்கள் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுகின்ற வண்ணம் இருந்தது மேலும் விசித்திரம் பற்றி ஒரு பதிவு அல்ல , பல பதிவை எழுத வேண்டுகிறோம்\nகுறும்படங்களை இயக்குவதற்கு திறமை வேண்டும்\nஎடுத்துக் கொண்ட விடயத்தை மிகச் சொற்ப நேரத்துக்குள் அனைவருக்கும் புரியும்படி காட்சிப்படுத்துவதென்பது மிகவும் சிறமமாக செயல்.\nஅப்படிப்பட்ட படங்களை இயக்குபவர்கள் உண்மையில் பாரட்டப்பட வேண்டியவர்கள் தான்..\n(என்னுடைய அனுபவத்தை வைத்தும் சொல்கிறேன்)\nநல்லதொரு குறும்படங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நேரம் கிடைப்பின் பார்க்கிறேன்\nகிரிக்கெட்டின் டெஸ்ட் மேட்ச் ஒன்டே மேட்ச் ஆகி அதுவும் 20 ஓவர் மேட்ச் ஆவது போல திரைத்துறையின் குறும்பட வடிவம் இருக்கிறது\nவரையறை இல்லா விலிருந்து வரையறைக்குட்பட்ட வுக்கு ஏன் மாறினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா\nபுதுமையான வாய்ப்புகளை வழங்குவதில் சென்னைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.\nநான் என்று அறியப்படும் நான்\nகுறும்படத் துறை - எழுத இருகிறார்கள் புதிய வரலாறு\nபீட்சா - இது முறையான விமர்சனம் அல்ல\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nபுதுப்பொலிவுடன் - திடங்கொண்டு போராடு\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:54:22Z", "digest": "sha1:KR7O2VA4FDCLRLE6CIQXWECW5IJG4U2F", "length": 9153, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைய உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணைய உலகம் அல்லது பொருட்களின் இணையம் (Internet of Things, IoT) இயற்பொருட்களின் பிணைப்பாகும் அல்லது \"things\" மின்னணுவியல், மென்பொருள், உணரிகள் மற்றும் இணைய அணுக்கம் பதிக்கப்பட்ட இயற்பொருட்களின் இணையமாகும். இணைய உலகம் என்பது ஒரு கருத்தாக்கம். இந்த கருத்தாக்கத்தில், உலகிலுள்ள அனைத்து வகையான இயற்பொருட்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைய உலகத்தில், அனைத்து வகையான இயற்பொருட்கள், மனிதர்களிடையே தகவல் பரிமாரிக் கொள்ளப்படுகிறது [1].இவற்றின் மூலமாக தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயலும்.[2] இணைய உலகம் வழியே பொருட்களை ஏற்கெனவே உள்ள இணையப் பிணைப்புகள் மூலம் தொலைவிலிருந்து உணரவும் கட்டுப்படுத்தவும் இயலும்.[3] இதனூடாக இயல் உலகிற்கும் கணிமய அமைப்புகளுக்கும் இடையே நேரடி ஒருங்கிணைத்தலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இது திறன் மேம்பாட்டிற்கும் துல்லியத்திற்கும் பொருளியல் ஆதாரத்திற்கும் வழிவகுக்கும். [4][5][6][7][8][9] ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்டு அடையாளப்படுத்தக் கூடியவகையில் பதிக்கப்படும் மின்னணுவமைப்பு இருக்கும்; இவை தற்போது செயற்பாட்டிலுள்ள இணையக் கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தப்படும். 2020 ஆண்டுவாக்கில் 50 பில்லியன் பொருட்கள் இணைய உலகில் பங்கேற்கும் என அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.[10] சந்தையின் மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.[11]\n↑ Toptal - முகப்பு ஸ்மார்ட் ஹோம்: திங்ஸ் இன் தி இன்டர்நேஷனல் ஆஃப் தி திங்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10120341/This-weekend-occasions-from-9102018-to-15102018.vpf", "date_download": "2020-08-07T18:36:42Z", "digest": "sha1:74AUKOIBF5KQWVELAHHVANZ4YJ5SZZHD", "length": 9923, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "This weekend occasions: from 9-10-2018 to 15-10-2018 || இந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை\n9-ந் தேதி (செவ்வாய்) * பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் சிவபெரு மான் உற்சவம் ஆரம்பம்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 12:03 PM\n* சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* திருநெல்வேலி நெல் லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் லட்சார்ச்சனை ஆரம்பம்.\n* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்ட பத்தில் ராஜராஜேஸ்வரி அலங்கார காட்சி.\n* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோ விலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* பாபநாசம் சிவபெருமான் பவனி வருதல்.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.\n* ராமேஸ்வரம் பர்வ தவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\n* தேரெழுந்தூர், மிலட்டூர் விநாயகப்பெருமான் ஆலயங்களில் சுவாமி புறப்பாடு.\n* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திரு வண்ணாமலை சீனி வாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.\n* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* பாபநாசம் சிவபெருமான் ஆலயத்தில் சுவாமி பவனி.\n* இன்று முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.\n* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருக்கோஷ்டியூர் சவு மிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.\n* திருவம்பல் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDY1NQ==/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-18,148-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2020-08-07T18:41:43Z", "digest": "sha1:V32EMSK4XWOVW3FD3PH7ERZ4L64QZAVZ", "length": 7689, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nபுதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று .நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து 18,148 கோடி ரூபாய் மதிப்பில் 33 போர் விமானங்களை வாங்கப்பட உள்ளது. இவற்றில் 12 சுகோய் 30 எம்கேஜே ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 எஸ் ரக போர் விமானங்கள் அடங்கும். மேலும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளி��்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதற்கும் பிரதமர் மோடி, புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/tag/actress-pooja-hegde-pics", "date_download": "2020-08-07T18:51:21Z", "digest": "sha1:D4WEDLWLCR2GVKEYNWCZB5HUS5DTQ2G7", "length": 2335, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Pooja Hegde Pics Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:35:26Z", "digest": "sha1:YFXEW5B6ENS3VOAGLX7NZQIWTOD7ADUH", "length": 9226, "nlines": 70, "source_domain": "thetamiltalkies.net", "title": "‘அஜித் – ரஜினி’: இருவரிடமும் உள்ள ஐந்து ஒற்றுமை இது தான். | Tamil Talkies", "raw_content": "\n‘அஜித் – ரஜினி’: இருவரிடமும் உள்ள ஐந்து ஒற்றுமை இது தான்.\nநம் கோலிவுட்டில், பெருமளவில் ரசிகர்களை கொண்டுவர்கள் ரஜினிகாந்த், மற்றும் அஜித் குமார். இவர்கள் இருவருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய நடிப்பு என்றாலும், இவர்களின் எளிமையான சுபாவமும்; பிறருக்கு உதவும் குணாதிசயமும் அனைவராலும் ரசிக்கப்படும் விஷயமாகும். நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்ற பெயர் எடுத்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் சில ஒற்றுமைகள், உங்கள் பார்வைக்கு..\nரஜினி, அஜித் இருவருக்குமே திரையுலகில் பின்புலம் ஏதும் இல்லை. தானாக தங்கள் முயற்சி மற்றும் திறமையால் முன்னேறியவர்கள். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தங்களுக்கான தனி பாணியின் மூலமாக இந்தியாவின் முன்னணி நட்ச்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள்.\nபெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு கோலிவுட்டை கலக்கும் இருவரும்பிறப்பால் தமிழர்கள் அல்ல. ரஜினி (எ) சிவாஜி ராவ் மராத்தி குடும்பத்தைசேர்ந்தவர்.அஜித் செகந்திராபாத், பகுதியை சேர்ந்தவர்.\nமற்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் தங்கள் படத்தை கண்டு ஓடவைக்க வேண்டும் எனஎண்ணும் பொழுது.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம். படத்தை சாதாரணமாகபாருங்கள், அதிக செலவழிக்க வேண்டாம் என நேரடியாக அறிவுறுத்தியவர்கள்.இருவரும் ரசிகர்கள் மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள்.\nபிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் பல நேரங்களில் அதை வெளியில் காட்டிக் கொண்டதும் இல்லை. தங்கள் வீட்டில் பணிபுரியும் நபர்களில் இருந்து, அவர்களுக்கு தெரிந்தவர்கள், ரசிகர்கள் என்று பலருக்கு நிறைய உதவிகளை செய்பவர்கள்.\nதங்களின் பர்சனல் வாழ்க்கை தனிப்பட்டது என்பதில் மிக கவனமாக இருந்தவர்கள். தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதிலும் கவனமாக இருப்பவர்கள்\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\n«Next Post பிக்பாஸ் ஹிந்தி – சகபோட்டியாளரை அடித்து வாயை உடைத்து ரத்தம் வரவைத்த போட்டியாளர்..\nஒரு சார்பாக நடந்து கொண்ட கமல்… குற்றம் சாட்டிய ஜூலி Previous Post»\nகதையில் கரெக்ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nஉத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2019/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-07T18:12:20Z", "digest": "sha1:ZC7LHELLOMA5OUOIE54ESKLFCOHFVTOS", "length": 14974, "nlines": 107, "source_domain": "www.haranprasanna.in", "title": "பேட்ட | ஹரன் பிரசன்னா", "raw_content": "\n* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.\n* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.\n* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.\n* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.\n* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜி���ி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.\n* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.\n* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.\n* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.\n* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.\n* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.\n” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.\nரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் ���ிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.\nஇத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.\nதமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.\nஹரன் பிரசன்னா | One comment | Tags: ரஜினி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1", "date_download": "2020-08-07T17:34:19Z", "digest": "sha1:WRCHR5DQFC23IYLYZL5NVN57SNHBIIDY", "length": 8691, "nlines": 47, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\nமதுரபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nகவிமாமணி பா. வீரராகவன் - (Jul 2020)\nகவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்... மேலும்...\nஜனனி சிவகுமார் - (Dec 2019)\nஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... மேலும்...\nராஜி வெங்கட் - (Sep 2019)\nதென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு... மேலும்...\nகீர்த்தின் கார்த்திகேயன் - (Aug 2019)\nமிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS) உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego)... மேலும்...\nக்ரேஸி மோகன் - (Jul 2019)\n1972ம் ஆண்டில் Crazy boys of the Games என்ற படம் உலகத்தையே சிரிப்பில் குலுங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தலைப்பு மோகன் ரங்காச்சாரியை உலுக்கியிருக்க வேண்டும். அதனால் 1976ல் பிறந்தது... மேலும்...\n: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள் - (Jun 2019)\nஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில்... மேலும்...\nஅரவிந்த் சுப்ரமணியம் - (May 2019)\nஇந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER... மேலும்...\nதேசிய மகளிர் சதுரங்கப் போட்டியில் ஆஷ்ரிதா - (May 2019)\nசான் ஹோசேயில் வசிக்கும் 18 வயதான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2019 மார்ச் 18 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டார். செயின்ட் லூயிஸ், மிசௌரியில்... மேலும்...\n: ராஜ் சுப்ரமணியம் FedEx கார்ப்பரேஷனின் தலைவர் & COO ஆக நியமனம் - (Apr 2019)\n2019 ஜனவரி 1ம் தேதி ���ுதல் திரு. ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாடுகள் அதிகாரியாக (Chief Operations Officer) நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வழிவந்தோருக்கு... மேலும்...\nஅதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ் - (Feb 2019)\nஜனவரி 27ம் தேதியன்று, தான் பிறந்த ஊரான ஓக்லாண்டில் (கலிஃபோர்னியா) அமெரிக்க அதிபர் பதவிக்காக வேட்பாளர் பிரச்சாரத்தைக் கமலா ஹாரிஸ் தொடங்கியபோது அங்கே வானதிர மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவர்கள்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/reveals-the-actor-name-who-spoled-her-life/", "date_download": "2020-08-07T18:21:22Z", "digest": "sha1:LTQOMD4HOFRWEIIYQWI3I4EVKYA3YIMH", "length": 12096, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Andrea Reveals The Actor Name Who Spoled Her Life", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய என்னை சீரழத்தது இந்த நடிகர் தான்.. இறுதியில் போட்டுடைத்த நடிகை ஆண்ட்ரியா..\nஎன்னை சீரழத்தது இந்த நடிகர் தான்.. இறுதியில் போட்டுடைத்த நடிகை ஆண்ட்ரியா..\nதென்னிந்திய சினிமா திரை உலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் இருந்தார். அதற்கு பின்னர் தான் சினிமாவில் நடிகையாக மாறினார்.அதுமட்டும் இல்லைங்க பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம்தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். ஆண்ட்ரியா அவர்கள் சினிமா உலகில் ஆரம்பத்தில் பாடகியாக தான் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் பாடியதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதோடு ஆண்ட்ரியா அவர்கள் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்படி கலகலப்பாக போய்க்கொண்டு இருக்கும் ஆண்ட்ரியா வாழ்க்கையில் என்ன தான் நடந்தது சமீபகாலமாகவே ஆண்ட்ரியா குறித்து பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன.\nஆண்ட்ரியாவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்து சோகமான சம்பவங்களை குறித்தும் ஆண்ட்ரியா இணையங்களில் பதிவிட்டுள்ளார். அது என்னன்னா, நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார். இந்த நிகழ்ச்சியில் சோகமான பாடல்களையும் மற்றும் காதலால் தோல்வியுற்ற ஆண்களைப் பற்றியும் மட்டும் பாடி வந்தார். இதனால் ரசிகர்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்தன. இது குறித்து பல பேர் ஏன் நீங்கள் சோகமான பாடல்களை அதிகம் பாடுகிறீர்கள் என்று ஆண்ட்ரியாவிடம் பயங்கரமாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ஆண்ட்ரியா சொல்லிய பதில், நாசா வெடிகுண்டு வெடித்ததை விட மோசமான குண்டை போட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக உடைத்தார்.\nஇதையும் பாருங்க : கைவிட்ட சினிமா, கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..\nஅதுகுறித்து ஆண்ட்ரியா கூறியது, திருமணமான சமயத்திலேயே நான் அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்தார். எந்த நடிகையும் இப்படி ஒரு விஷயங்களை பகிரங்கமாக மேடையிலோ அல்லது ஊடகங்களிலும் கூட கூற மாட்டார்கள். ஆனால், ஆண்ட்ரியா எந்த துணிச்சலுடன் கூறினார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார் யார் என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனை அந்த அரசியல்வாதியும் கேட்டிருப்பார்.\nஅதோடு அதிர்ச்சியில் உறைந்து இருப்பார் என்று கூறுகின்றனர். சரியாக கடந்த ஒரு மாதமாகவே நான் அவர் யார் என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் புதிர் போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் புதிர் போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க என கேட்டு வந்தார்கள். இதனால் கோடம்பாக்கத்து ஏரியாவே காத்துக்கொண்டிருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஆக மொத்தம் ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு முக்கிய புள்ளி சிக்க போகிறார். ஆண்ட்ரிய���வின் மூலம் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ போகிறது என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.\nPrevious articleகைவிட்ட சினிமா, கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..\nNext articleஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன்.. அந்த தியாகி இவர் தானாம்..\nவெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.\nமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\n12 வயது இளையவருடன் திருமணம். 50 வயதில் குழந்தை. இரண்டாம் திருமணம் குறித்து பிரகாஷ்...\nசெல்பி எடுக்க ஓடிவந்த ரசிகை. மொக்கை வாங்கிய பாகுபலி நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:19:16Z", "digest": "sha1:7RS5THQSYBAHDIWS4XPDNUQMS2JT3XOW", "length": 3506, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உரிமைக்குரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉரிமைக்குரல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:34:32Z", "digest": "sha1:M37KVFT2F55WPDTVGUI37FYPHNMS5LOP", "length": 11768, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருந்ததி பட்டாச்சார்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருந்ததி பட்டாச்சார்யா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்.[1] இவர் இந்த வங்கியின் முதல் பெண் தலைவர் ஆவார். 2016 இல் அதிகாரமிக்கவர்களில் இவர் 25 ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் இதழ் கணித்தது. இவர் 2017 ஆக்டோபர் 6 ஆம் திகதியில் ஒய்வு பெறுகிறார்.\nகொல்கத்தா நகரில் ஒரு வங்கக் குடும்பத்தில் பிறந்த அருந்ததி பட்டாச்சார்யா, பிலாய் என்ற ஊரில் தமது இளமைக் காலத்தைக் கழித்தார். இவருடைய தந்தை பரோதியுள் குமார் முகர்சி பொகாரோ இரும்புத் தொழிற்சாலையில் பணி புரிந்தார். தாயார் ஓமியோபதி மருத்துவராக இருந்தார். அருந்ததி பட்டாச்சார்யா பொகாரோவில் தூய சேவியர் பள்ளியில் படித்தார்.[2] கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பின்னர் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இவருடைய கணவர் பிரிதிமாய் பட்டாச்சார்யா கரக்பூர் ஐஐடியில் பேராசிரியராக இருந்தார்.[3]\n1977 ஆம் ஆண்டில் செப்டம்பரில் பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தார். அயலகப் பண மாற்றுத் துறை, கருவூலம், சில்லறை வணிகம், முதலீட்டுத் துறை, மனித வளம் எனப் பல் வேறு பொறுப்புகளில் வங்கியில் பணி ஆற்றினார். நியுயார்க்குக் கிளையிலும் பணி செய்தார். மெர்ச்சண்ட் பாங்கிங், கேபிடல் மார்க்கட் போன்ற பிரிவுகளில் முதன்மை அதிகாரியாக இருந்தார். எஸ்பிஐ கஸ்டோடியல் சேவைகள், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்சு, எஸ்பிஐ பென்சன்ட் பண்ட் போன்ற புதிய திட்டங்களில் ஆர்வமாக ஈடுபட்டு சேவை செய்தார்.[4] இருநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் அண்மை வளர்ச்சியான தொழில் நுட்பத்தை மேம்படுத்தினார். டிஜிட்டல் வங்கிகள், மொபைல் வெலட், திறன்பேசி மூலம் சில்லறை வர்த்தகச் சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரது பதவிக் காலத்தில் ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண் ஜெய்ப்பூர் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியன பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்தன. இதன் பலனாக பாரத ஸ்டேட் வங்கி உலக அளவில் 50 வங்கிகளில் ஒன்றாகத் திகழும் என்று நம்பப்படுகிறது.\nஅயலகக் கொள்கை (பாரீன் பாலிசி) என்ற இதழில் நூறு உலக முன்னணியினரில் இவர் முதன்மையானவர் என்று கூறப்பட்டது.[5]\n2017 இல் பார்ச்சூன் இதழில் ஆசிய பசிபிக் நாடுகளில் 4 ஆவது அதிகாரமிக்க பெண் எனச் சிறப்பிக்கப் பெற்றார்.[6]\nஇந்திய டுடே என்ற ஆங்கில இதழில் 50 பேரில் 19 ஆவது அதிகாரமிக்க ஆளுமையாகக் கணிக்கப்பட்டார்.[7]\nஇந்தியப் பெண் தலைமை நிர்வாக அலுவலர்கள்\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:45:32Z", "digest": "sha1:7U2BYFHNR26ZJ5VQGSWG5ZWIWVIH3J4V", "length": 8083, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குன்னூர் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குன்னூர் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுன்னூர் வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழக மாவட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஉதகமண்டலம் (← இணைப்புக்கள் | தொகு)\nநடுவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிகரட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னூர் (← இணைப்புக்கள் | தொகு)\nதேவர்சோலா (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்குந்தா (← இணைப்புக்கள் | தொகு)\nநெல்லியாளம் (← இணைப்புக்கள் | தொகு)\nஓ' வேலி (← இணைப்புக்கள் | தொகு)\nசோளூர் (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நீலகிரி மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோத்தகிரி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தா வட்டம் (← இணைப்���ுக்கள் | தொகு)\nபந்தலூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉதகமண்டலம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தா ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nகொடநாடு (← இணைப்புக்கள் | தொகு)\nதெப்பக்காடு (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவேணு (← இணைப்புக்கள் | தொகு)\nஉதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் (நீலகிரி) (← இணைப்புக்கள் | தொகு)\nகேத்தி (← இணைப்புக்கள் | தொகு)\nமசினகுடி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக வருவாய் வட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவெல்லிங்டன் பாசறை நகரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெகதலா (← இணைப்புக்கள் | தொகு)\nபிக்கட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஹுலிக்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nதெங்குமரஹாடா (← இணைப்புக்கள் | தொகு)\nசிகுர்ஹல்லா ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:36:22Z", "digest": "sha1:FNF4UQISD4ONBJVZQ23IOB243PBBLLZY", "length": 4535, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சைத்திரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2016, 15:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-new-plan", "date_download": "2020-08-07T19:03:08Z", "digest": "sha1:V6RPGMQTQG3CHDYKEC5WPFBPXS4XXSQB", "length": 9751, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக இணைப்புக்கு பாஜக புதிய கெடு! | BJP new Plan | nakkheeran", "raw_content": "\nஅதிமுக இணைப்புக்கு பாஜக புதிய கெடு\nஅதிமுகவின் மூன்று அணிகளும் இணைவதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது பாஜக.\nசசிகலா தம்பி திவாகரை பாஜக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர் ம���லம் சசிகலாவை தொடர்பு கொண்டு அதிமுக அணிகளை இணைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வேலை 15 நாட்களுக்குள் முடிய வேண்டும் என பாஜக வட்டாரங்கள் கெடு விதித்து திவாகரனிடம் சொல்லியுள்ளன. 15 நாட்களுக்குள் முடியவில்லை என்றால் சசிகலா மீது புதிய நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய அமைச்சர் ஆகிறார் ஜி.கே.வாசன்\nஎஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி\nஇ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n சர்ச்சையில் தி.மலை மாவட்ட திமுக மற்றும் அதிமுக\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆன��ர் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-tamil-medium-computer-technology-all-unit-1-mark-question-free-download-9073.html", "date_download": "2020-08-07T17:42:01Z", "digest": "sha1:G34IQ2QGWOTUUL3IODVJWJG7VIG2HXJN", "length": 28072, "nlines": 659, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் தேர்வு ( 11th Computer Technology One Mark Test ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் தேர்வு ( 11th Computer Technology One Mark Test )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் தேர்வு ( 11th Computer Technology One Mark Test ) Dec-24 , 2018\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் தேர்வு ( 11th Computer Technology One Mark Test )\nமிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:\nஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது\nஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)\nகட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்\nகாலக்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது\n= H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன\nஅட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தன�� வகைப்படும்\nஎது இயங்கு தாளின் நிறம்\nOpen Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது\nஎநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது\n= DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன\nஎந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது\nஅட்டவணைத் தாளில் 10,000 வரிசைகள் உள்ளன.பயனர் ஒரு குறிப்பிட்ட வரிசையை தரவுத்தளத்தில் பார்க்க விரும்பினால்,கீழ்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்\nஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்\nImpress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காண பயன்படுவது\nஎந்த பட்டிபட்டை சில்லு மாற்ற விருப்பத் தேர்வை கொண்டுள்ளது\nநிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது\nவனியா \"உலக வெப்பமயமாதல் \"என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்\nபின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை\nமுக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)\nதலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)\nகாலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)\nதலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)\nஉதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது\nவிரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்\nகுறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு\nநிகழத்துதலில் கூடுதலாக சில்லுவை சேர்க்கும்போது, சில்லுவில் தோன்றும் தொடாநிலை வரை நிலை எது\nகால நிகழ்த்துதல் சில்லு வரைநிலை\nதலைப்புடன் கூடிய சில்லு வரைநிலை\nதலைப்பு,6 உள்ளடக்கத்துடன் கூடிய வரைநிலை\nமையப்படுத்திய உரையுடன் கூடிய வரைநிலை\nநிகழத்துதலை துவக்க பயன்படும் Slide show தேர்வானது எந்த பட்டியல் பட்டையில் இடம்பெறும்\nபின்வருவனற்றுள் ஊடக அணுகுக் கட்டுப்பாட்டில் பயன்படுவது இல்லை\nFiber விநியோகிக்கப்பட்ட சந்தாதாரர் இண���ப்பு\nமேலே கூறியவற்றில் எதுவும் இல்லை\nஒரு நிறுவனம் நகர்ப்புற அலுவலகத்தில் ஒரு LAN வலையமைப்பைக் கொண்டுள்ளது.புறநகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு LAN வலையமைப்பை அமைக்கப்போகிறது.இந்த இரன்டு LAN களுக்கு இடையே இணைப்பை தரவு மற்றும் வளங்களை அனைவரும் பகிர எந்த வகையான சாதனம் தேவைப்படுகிறது\nகட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக\nஉள்வரும் மற்றும் வெளியேறும் வலையமைப்பு போக்குவரத்தைத் கட்டுப்படுத்தும் விதிகளை பயன்படுத்துகின்ற வலை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிக\nகாகிதமில்லா பணபரிமாற்றத்தை எளிதாக்குவது இதன் நோக்கம் ஆகும்\nபயனருக்கு தெரியாமல் மோசடி வலைத்தளங்களுக்கு திருப்பி விடும் தீங்கிழைக்கும் மென்பொருள்_____\nமிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை\nநுண் செலுத்துதல் (Micro payment)\nஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது\nWWW மற்றும் பயன்படுத்தி இணயத்தை அணுக எது உதவுகிறது\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழ���்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:52:22Z", "digest": "sha1:IYIN43TIR3F6JBVDHA6WWGNFAPCJZ3YQ", "length": 17227, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை! மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்? - Ippodhu", "raw_content": "\nHome TAMIL NADU கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன...\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதை இந்த உலகிற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.\n‘பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிதான் வட மாநிலங்களைத் தேர்வு செய்யாமல் சென்னை ஐஐடியை தேர்வு செய்தோம். படிக்க வேண்டும் என்று வெறியுடன் பல தடைகளைத் தாண்டிய எனது மகள் எப்படி தற்கொலை செய்து கொண்டாள்’ என்று பாத்திமாவின் பெற்றோர்கள் கதறுவது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.\nஇந்நிலையில், சென்னை ஐஐடியில் தற்கொலை நடப்பது புதிதல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 8 ஐஐடி-களில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.\nஇதில், ஐஐடி-மெட்ராஸில் 14 தற்கொலைகள் அரங்கேறி, முதல் இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் மெட்ராஸ் ஐஐடியில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன பாத்திமா லத்தீப்பின் தற்கொலை உள்பட. தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் மூவர் தான் காரணம் என்று பாத்திமா தனது மொபைல் நோட்டில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்��ை விபரம்:\nஉயர்தர பொறியியல் நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. சாதி, மதம் என பொது பாகுபாடு மட்டுமின்றி, எதிர்பார்ப்புகள், தனிமை, அதிக போட்டி, அக்கறையின்மை மற்றும் சக மாணவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் அவர்களின் மனநல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஏற்கனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சென்னை ஐஐடியில் ஒரு கவுன்சிலிங் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர்கள், மூத்த ஆசிரியர்கள் பலர் நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜூலை மாதம் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல மனநல ஆலோசகர்கள் அல்லது உளவியலாளர்கள் பலரை நியமித்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.\nபிறப்பினால் ஒருவன் கல்வியறிவு பெறுவதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று அந்தக் காலத்தில் இருந்தே பல தலைவர்கள் வலியுறுத்தி வந்த போதிலும், உயர்தர கல்வி நிறுவனங்களிலேயே படிப்பறிவு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மத, சாதிய பாகுபாடுகள் காணப்படுவது வேதனைக்குரிய விஷயம். முக்கியமாக மாநிலம் தாண்டி உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாவது சாதாரணமாகி விட்டது.\nஇதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐஐடி போன்ற உயர் நிறுவனங்களில் இருக்கும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் என அனைவருமே வலியுறுத்தி வருகின்றனர்.\nPrevious articleவிவசாயிகள் தற்கொலையில் முன்னணியில் இருப்பது பாஜக ஆளும் மாநிலங்களே; தினமும் 31 விவசாயிகள் தற்கொலை\nNext articleசிதம்பரம் மனுவை நகல் எடுத்து டி கே சிவகுமார் வழக்கில் தாக்கல் செய்த அமலாக்கத்துறை – விளாசிய உச்சநீதிமன்றம்\nகேரளாவில் 191 பயணிகளுடன் வந்த துபாய் விமானம்; தரையிறங்கிய போது 2 ஆக உடைந்தது\n150 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் பில்கேட்ஸ்; ரூ.225க்கு கொரோனா தடுப்பூசி: சீரம் இன்ஸ்டிடியூட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் சந்திர முர்மு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக நியமனம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே வேலை: பணியாளர்களுக்கு பேஸ்புக் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nகுழந்தைகள் ஆபாச வீடியா : மாட்டிக்கொண்டால் என்ன தண்டனை தெரியுமா\nகரோனா பரவும் விதமும் தடுப்பு நடவடிக்கைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/06/blog-post_5.html", "date_download": "2020-08-07T18:43:11Z", "digest": "sha1:VVYLVG2YHVYP4L5DNCTG7MS7KCP4STM2", "length": 77728, "nlines": 747, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: புலி வந்தே விட்டது...!", "raw_content": "\nவணக்கம். நீண்டதொரு காத்திருப்புக்கு எங்களது நன்றிகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்களேன்... எப்போதென்றே மறந்து போய்விட்ட சென்றாண்டின் ஒரு தருணத்தில் நாம் அறிவித்த \"என் பெயர் டைகர்\" ஸ்பெஷல் இதழ் இன்று (சனிக்கிழமை) காலை உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் எப்போதென்றே மறந்து போய்விட்ட சென்றாண்டின் ஒரு தருணத்தில் நாம் அறிவித்த \"என் பெயர் டைகர்\" ஸ்பெஷல் இதழ் இன்று (சனிக்கிழமை) காலை உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் வண்ணத்திலும், black & white -லும் ஒரே இதழினை ; ஒரே சமயத்தினில் நாம் வெளியிடுவது இதுவே முதல்முறை என்ற வகையில் இதுவொரு குட்டியான லேண்ட்மார்க் என்று சொல்லலாம் வண்ணத்திலும், black & white -லும் ஒரே இதழினை ; ஒரே சமயத்தினில் நாம் வெளியிடுவது ���துவே முதல்முறை என்ற வகையில் இதுவொரு குட்டியான லேண்ட்மார்க் என்று சொல்லலாம் And கௌபாய் காமிக்ஸ் உலகின் ஒரு மறக்க இயலா நாயகரின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் இதழ் என்ற வகையிலும் இதுவொரு special moment And கௌபாய் காமிக்ஸ் உலகின் ஒரு மறக்க இயலா நாயகரின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் இதழ் என்ற வகையிலும் இதுவொரு special moment Without much ado - இதோ இதழின் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைகளுக்கு \nஇந்த இதழின் தயாரிப்பினைத் தொடங்கும் முன்பாகவே படைப்பாளிகளிடமிருந்து நமக்கிடப்பட்டிருந்த ஒரே கோரிக்கை - \"இயன்றவரையிலும் ஒரிஜினல் அட்டைப்படங்களையே பயன்படுத்துங்கள்\" என்பதே இந்தத் தொடரின் துவக்க சாகசத்தின் அட்டையினில் டைகரின் முகம் செம அட்டகாசமாய் இருப்பதைத் தாண்டி, பாக்கி 4 ராப்பர்களுமே அத்தனை ரம்யமில்லை எனும் பொழுது நமக்கிருந்த options ரொம்பவே சொற்பமாகிப் போயின இந்தத் தொடரின் துவக்க சாகசத்தின் அட்டையினில் டைகரின் முகம் செம அட்டகாசமாய் இருப்பதைத் தாண்டி, பாக்கி 4 ராப்பர்களுமே அத்தனை ரம்யமில்லை எனும் பொழுது நமக்கிருந்த options ரொம்பவே சொற்பமாகிப் போயின சரி - ஒரிஜினல்களையே பயன்படுத்திடுவது என்றான பின்னே, ஒட்டுமொத்தமாய் எல்லா டிசைன்களையுமே ஒன்றிணைத்து விட்டால் என்னவென்று தோன்றியது சரி - ஒரிஜினல்களையே பயன்படுத்திடுவது என்றான பின்னே, ஒட்டுமொத்தமாய் எல்லா டிசைன்களையுமே ஒன்றிணைத்து விட்டால் என்னவென்று தோன்றியது அதன் பலனே நமது பின்னட்டையில் பொன்னன் செய்துள்ள collage அதன் பலனே நமது பின்னட்டையில் பொன்னன் செய்துள்ள collage ஒரு மறந்து போன யுகத்தின் பிரதிநிதியாய் வெளியாகும் WILD WEST COLLECTION-ன் அட்டைப்படம் 'சிங்கு சாங்' வர்ணச் சேர்க்கையில் இருப்பது நன்றாகயிராதென்பதால் சற்றே அடர் வர்ணப் பின்னணியினில் டிசைனைத் திட்டமிட்டோம் ஒரு மறந்து போன யுகத்தின் பிரதிநிதியாய் வெளியாகும் WILD WEST COLLECTION-ன் அட்டைப்படம் 'சிங்கு சாங்' வர்ணச் சேர்க்கையில் இருப்பது நன்றாகயிராதென்பதால் சற்றே அடர் வர்ணப் பின்னணியினில் டிசைனைத் திட்டமிட்டோம் உங்களுக்குப் பிடித்திருப்பின், பாராட்டுக்களை பொன்னனுக்குச் சொல்லுங்கள் உங்களுக்குப் பிடித்திருப்பின், பாராட்டுக்களை பொன்னனுக்குச் சொல்லுங்கள் And முதல்முறையாக அட்டையினில் ஹோல���க்ராபிக் லேமினேஷன் செய்துள்ளோம் - ஒரு மாறுபட்ட effect கிட்டும் பொருட்டு And முதல்முறையாக அட்டையினில் ஹோலோக்ராபிக் லேமினேஷன் செய்துள்ளோம் - ஒரு மாறுபட்ட effect கிட்டும் பொருட்டு இதழைக் கையில் ஏந்தும் தருணம் மனநிறைவாய் உணர்ந்தீர்களெனில் அதுவே எங்கள் டீமின் மகிழ்ச்சியான தருணமாகிடும் இதழைக் கையில் ஏந்தும் தருணம் மனநிறைவாய் உணர்ந்தீர்களெனில் அதுவே எங்கள் டீமின் மகிழ்ச்சியான தருணமாகிடும் And இங்கே சின்னதாயொரு நினைவூட்டலும் / முன்ஜாக்கிரதையும் கூட :\n\"மின்னும் மரணத்தையும்\", பக்கங்கள் கூடுதலான LMS இதழ்களையும் தூக்கிப் பழகிய உங்கள் கைகளுக்கு 260 பக்கங்களேயான இந்த இதழ் பஞ்சாய்த் தோன்றிடலாம் ; ஆகையால் 'தம்' பிடிக்காது இதழினைத் தூக்க முற்பட்டால் நிச்சயம் எமாற்றமிராது \nஇதழைப் பற்றி ஒரு சின்ன preview-ம் இங்கே : கேப்டன் டைகரின் வெற்றி கண்ட பல கதைகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்த கதைக்கருக்கள் - வன்மேற்கின் நிஜ நிகழ்வுகளின் மீதான கதாசிரியரின் புனைவுகளே ஆனால் இம்முறையோ கதாசிரியர் அவதாரமெடுத்திருக்கும் ஓவியர் ஜிரௌ - வன்மேற்கின் ஒரு படு முக்கியமான நிகழ்வினுள் டைகரை இணைத்தொரு கதையினை உருவாக்கியுள்ளார் ஆனால் இம்முறையோ கதாசிரியர் அவதாரமெடுத்திருக்கும் ஓவியர் ஜிரௌ - வன்மேற்கின் ஒரு படு முக்கியமான நிகழ்வினுள் டைகரை இணைத்தொரு கதையினை உருவாக்கியுள்ளார் இந்தக் கதையின் பின்னணி ஒரு நிஜ நகரம் ; கதையில் உலவிடும் அத்தனை மாந்தர்களுமே (டைகரைத் தவிர்த்து) அந்நாட்களில் நிஜமாய் வாழ்ந்தவர்கள் இந்தக் கதையின் பின்னணி ஒரு நிஜ நகரம் ; கதையில் உலவிடும் அத்தனை மாந்தர்களுமே (டைகரைத் தவிர்த்து) அந்நாட்களில் நிஜமாய் வாழ்ந்தவர்கள் கதையின் மையம் சுழல்வது - ஒரு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற துப்பாக்கி மோதலினைச் சுற்றி கதையின் மையம் சுழல்வது - ஒரு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற துப்பாக்கி மோதலினைச் சுற்றி இங்கே டைகர் மட்டுமே கற்பனைக் கதாப்பாத்திரம் இங்கே டைகர் மட்டுமே கற்பனைக் கதாப்பாத்திரம் So ஒரு இயல்பான நாயகரை ஒரு நிஜ வாழ்வுச் சூழலுக்குள் உலவச் செய்திருப்பதே \"MISTER BLUEBERRY \" தொடரின் தனித்தன்மை So ஒரு இயல்பான நாயகரை ஒரு நிஜ வாழ்வுச் சூழலுக்குள் உலவச் செய்திருப்பதே \"MISTER BLUEBERRY \" தொடரின் தனித்தன்மை இந்தப் பின்னணிகளை சற்றே சுலபமாய்ப் புரியச் செய்திடும் பொருட்டு - \"வரலாற்றின் சில சிகப்புக் பக்கங்கள்\" என்ற தலைப்பில் - நிறைய நிஜ போட்டோக்களுடன், குறிப்புகளுடன் 4 பக்கங்களை பயன்படுத்தியுள்ளேன் இந்தப் பின்னணிகளை சற்றே சுலபமாய்ப் புரியச் செய்திடும் பொருட்டு - \"வரலாற்றின் சில சிகப்புக் பக்கங்கள்\" என்ற தலைப்பில் - நிறைய நிஜ போட்டோக்களுடன், குறிப்புகளுடன் 4 பக்கங்களை பயன்படுத்தியுள்ளேன் அவற்றைப் படித்தான பின்பு ; அந்த போட்டோக்களில் மிடுக்காய்த் தோன்றும் அந்நாட்களது மனிதர்களை உங்கள் மனதுகளில் பதிவு செய்து கொண்டான பிறகு கதைக்குள் புகுந்தால் ஒரு கூடுதல் ஈர்ப்பு கிட்டும் என்பது என் எண்ணம் அவற்றைப் படித்தான பின்பு ; அந்த போட்டோக்களில் மிடுக்காய்த் தோன்றும் அந்நாட்களது மனிதர்களை உங்கள் மனதுகளில் பதிவு செய்து கொண்டான பிறகு கதைக்குள் புகுந்தால் ஒரு கூடுதல் ஈர்ப்பு கிட்டும் என்பது என் எண்ணம் So ஒரு வித்தியாசமான real life + காமிக்ஸ் அனுபவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் So ஒரு வித்தியாசமான real life + காமிக்ஸ் அனுபவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் வழக்கமான காமிக்ஸ் டைம் + கொஞ்சமே கொஞ்சமாய் filler pages நீங்கலாய் இந்த இதழினில் வேறு பக்க நிரப்பிகள் கிடையாது வழக்கமான காமிக்ஸ் டைம் + கொஞ்சமே கொஞ்சமாய் filler pages நீங்கலாய் இந்த இதழினில் வேறு பக்க நிரப்பிகள் கிடையாது பெயருக்கேற்றதொரு கம்பீரம் இதழினில் இருக்கட்டுமே என்பதால் வேறு பக்கமாய்க் கவனங்களைத் திசைதிருப்ப எத்தனிக்கவில்லை பெயருக்கேற்றதொரு கம்பீரம் இதழினில் இருக்கட்டுமே என்பதால் வேறு பக்கமாய்க் கவனங்களைத் திசைதிருப்ப எத்தனிக்கவில்லை \nஇந்த இதழோடு எனக்குள்ள சின்னதொரு பரிச்சயம் பற்றி ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேனா - தெரியவில்லை (அது சரி..ஒரு இடம் - இரண்டு இடம் என்றில்லாது சிக்கின சந்தில் எல்லாம் எழுதித் தள்ளினால் எப்படி ஞாபகம் இருக்கும் (அது சரி..ஒரு இடம் - இரண்டு இடம் என்றில்லாது சிக்கின சந்தில் எல்லாம் எழுதித் தள்ளினால் எப்படி ஞாபகம் இருக்கும் என்று என் மைண்ட்வாய்ஸே கேட்கிறது என்று என் மைண்ட்வாய்ஸே கேட்கிறது ) 1995-ல் நான் பாரிசின் முக்கிய வீதியிலுள்ளதொரு புத்தகக் கடையில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நாளில் தான் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகி��ிருந்தது ) 1995-ல் நான் பாரிசின் முக்கிய வீதியிலுள்ளதொரு புத்தகக் கடையில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நாளில் தான் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருந்தது ஒரிஜினல் கதாசிரியர் சார்லியரின் மரணத்தைத் தொடர்ந்து நித்திரையில் ஆழ்ந்துகிடந்த டைகர் தொடருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்ததால் - தடபுடலாய் விளம்பரங்கள் என்பதோடு - முதல் நாள் ; முதல் பிரதியினில் கதாசிரியர் ஜிரௌ ஆட்டோகிராப் போடுவார் என்றும் ஏற்பாடாகி இருந்தது ஒரிஜினல் கதாசிரியர் சார்லியரின் மரணத்தைத் தொடர்ந்து நித்திரையில் ஆழ்ந்துகிடந்த டைகர் தொடருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்ததால் - தடபுடலாய் விளம்பரங்கள் என்பதோடு - முதல் நாள் ; முதல் பிரதியினில் கதாசிரியர் ஜிரௌ ஆட்டோகிராப் போடுவார் என்றும் ஏற்பாடாகி இருந்தது அந்நாட்களில் BLUEBERRY என்ற பெயர், கொசா-முசா artwork கொண்டதொரு கௌபாய்த் தொடர் என்று மட்டுமே எனக்குள் பதிவாகியிருந்தபடியால் - நான் பெரிதாய் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை அந்நாட்களில் BLUEBERRY என்ற பெயர், கொசா-முசா artwork கொண்டதொரு கௌபாய்த் தொடர் என்று மட்டுமே எனக்குள் பதிவாகியிருந்தபடியால் - நான் பெரிதாய் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை 26 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதே இதழை வண்ணத்தில் இவ்விதம் வெளியிடுவோம் என்பதையோ ; \"டைகர்\" என்ற பெயர் நம்முள் இத்தனை பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதையோ அன்றைக்கு நான் யூகித்திருக்க வாய்ப்பிருந்திருப்பின் நானும் வரிசையில் நின்று ஜிரௌ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கியிருப்பேன் 26 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதே இதழை வண்ணத்தில் இவ்விதம் வெளியிடுவோம் என்பதையோ ; \"டைகர்\" என்ற பெயர் நம்முள் இத்தனை பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதையோ அன்றைக்கு நான் யூகித்திருக்க வாய்ப்பிருந்திருப்பின் நானும் வரிசையில் நின்று ஜிரௌ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கியிருப்பேன் எத்தனை பெரியதொரு வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் எத்தனை பெரியதொரு வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் Anyways - இன்று நாம் செய்துள்ள இந்த முயற்சியை அவர் விண்ணிலிருந்து பார்த்திடுவார் என்ற நம்பிக்கையோடு மனதைத் தேற்றிக் கொள்கிறேன் Anyways - இன்று நாம் செய்துள்ள இந்த முயற்சியை அவர் விண்ணிலிருந்து பார்த்திடுவார் என்ற நம்பிக��கையோடு மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ஒரு மகா படைப்பாளிக்கு இந்த இதழ் நமது சின்னஞ்சிறு சமர்ப்பணமாகட்டும் ஒரு மகா படைப்பாளிக்கு இந்த இதழ் நமது சின்னஞ்சிறு சமர்ப்பணமாகட்டும் \nஇன்று பகலில் சென்னையில் இந்த இதழினையும், முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ரிலீஸ் செய்த கையோடு நமது ஸ்டாலில் விற்பனையும் துவக்கிடுவோம் சென்னையில் நீங்கள் இருப்பின், we would love to see you\nஅப்புறம் - ஒரே நேரத்தில் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும், டைகரின் இந்த ஸ்பெஷல் இதழும் வெளியாகியுள்ள சூழலில் - ஒவ்வொன்றின் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவுகளிலேயே தொடர்ந்திடுவோமா So \"ஜூனின் சூரர்கள்\" பதிவினில் - ஜூன் விமர்சனங்களையும் ; இந்தப் பதிவினடியில் \"எ.பெ.டை\" விமர்சனங்களையும் கொண்டு செல்வோமே So \"ஜூனின் சூரர்கள்\" பதிவினில் - ஜூன் விமர்சனங்களையும் ; இந்தப் பதிவினடியில் \"எ.பெ.டை\" விமர்சனங்களையும் கொண்டு செல்வோமே இரண்டிலுமே நான் பார்வைகளை ஓட விடுவேன் ; நீங்களுமே இரண்டையுமே தொடர்ந்திடலாமே இரண்டிலுமே நான் பார்வைகளை ஓட விடுவேன் ; நீங்களுமே இரண்டையுமே தொடர்ந்திடலாமே \nவேட்டைக்கு வந்த முதல் ஆளு\nநாளை நிச்சயம் நமது அன்பிர்க்குரிய\nகலர் புக் அட்டையை விட B & W புக் அட்டை நல்லாயிருக்கு சார் (பத்த வைச்சாச்சு)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 04:11:00 GMT+5:30\nஅது டஸ்ட் கவராக்கும் .\nநிஜமாவே கலரைவிட B&W த்தான் அட்டகாசமாய் வந்துள்ளது\nஅட்டை படங்கள் இரண்டுமே சூப்பர் முன்பே பதிவு வந்து விட்டது . உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார் \nதிருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்\nஎனக்கு கலர் பிரதியின் அட்டைப் படம் தான் டாப்பாக இருப்பதாக தெரிகிறது :-))\nஅட்டை அமைப்பு அருமை. பொன்னன் அவர்கள் தனது முயற்சியில் சிறப்பாகவே செயற்பட்டுள்ளார். வாழ்த்துக்கள் உங்கள் அணியினருக்கு.\n//இந்த இதழோடு எனக்குள்ள சின்னதொரு பரிச்சயம் பற்றி ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேனா - தெரியவில்லை // ஏற்கனவே அந்த அனுபவம், தவறவிட்ட சந்தர்ப்பம் என்பவற்றை பகிர்ந்துள்ளீர்கள் சார்.\nஆமாம் எடிட்டர் சார் . கதாசிரியர் ஜிரௌ அவர்கள் fnac இற்கு முதல் ஆல்பத்தில் கையெழுத்து போட வர உள்ளது பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் குறிபிட்டு இருந்தீர்கள் சார் இந்த landmark இதழ் அவருக��கே சமர்ப்பணம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 03:21:00 GMT+5:30\nபுலியும் வந்துவிட்டது ,சென்னையும் வந்துட்டது. சேந்தம்பட்டி நண்பர்களை ராணுவ பாதுகாப்புடன் அழைத்து வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ்ம் சென்னை சென்ரல் நுழைவாயில் க்கு அருகே வந்து விட்டது.வணக்கம் சென்னை......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 04:06:00 GMT+5:30\nசார் அட்டைப் படங்கள் அட்டகாசம் . அதும் பின்னட்டை அனைத்து அட்டைகளும் இனயணைத்த முயற்ச்சி வெகு அற்புதம் .பொன்னன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் .பின்னட்டைக்கு மட்டும் மஞ்சள் பூசாமல் அதே வண்ணங்களை உபயோகித்திருந்தாலோ , பின்னணியில் வெள்ளை நிறப் படுத்தி இருந்தாலோ இன்னும் எடுப்பாக ிருந்திருக்கும் . வண்ண பக்கங்கள் அருமை .முதலில் தாங்கள் போட்ட அட்டையை என்னால் மறக்க ியலவில்லை . அதனை உள் பக்கத்தில் போட்டிருக்கலாம் . வாய்ப்பிருப்பின் வரும் காலங்களில் அதனை உபயோகப் படுத்தவும் சார் .ஹோலோகிராம் அட்டய காண பேராவலுடன் கனவுலகில் சஞ்சரிக்கப் போகிறேன் . அதற்க்கு ஆகும் அதிக விலையை கண்டு கொள்ளாமல் சொல்லாமல் முயற்ச்சித்த தங்கள் இந்த செயல் தங்களை குற்றம் சோல்ல காத்திருக்கும் நண்பர்களது வாயை அடைப்பது நிச்சயம் . சார் நமது காமிக்ஸ் விற்பனை மேம்படுவது நிச்சயம் . இதற்க்கே இப்படி எனில் வரவுள்ள இரத்தப்படல அட்டையில் என்னவொரு பிரம்மாதமெல்லாம் காத்துள்ளதோ .வெளியீட்டாளர்களே வியக்கும் வண்ணம் அந்த அட்டைப்படம் இருக்கப் போவதுறுதி .அந்த அட்டை இப்போதே கூட தயாரோ ஹிஹிஹி....முகமெல்லாம் பல்லாய் சில படங்கள் .😊😊☺☺☺\nகாலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.\nஇனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே :)\nஇனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)\nசென்னை சென்று நம் ஸ்டாலில் கலக்க இருக்கும் சேந்தம்பட்டி குழுவிற்கு\nநன்றாக ஆட்டம் போட்டு எங்களுக்கு அப்டேட் செவீர்கலாக\nநம் ஸ்டால் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்\nகுட்டிஸ் கள், பெரியோர்கள் , இளவயது புத்தக ஆர்வாளர்கள் நம் காமிக்ஸ் பக்கம் தங்களது பார்வை திரும்பிட வேண்டும் என்று பிராதர்னை செய்கிறேன்\nஅப்புறம் கடலை மிட்டாய் சகோதரர்களே , அப்பிடியே கோவைக்கும் கொஞ்சம் கடலை மிட்டாய் அனுப்பி வைபீர்கலாக ;)\n ஹோலோக்ராபிக் அட்டை படம், இதை தான் எதிர் பா���்த்தேன், கண்டிப்பாக இது பலரை கவர்ந்து நமது ஸ்டால் பக்கம் இழுக்கும் நமது புத்தக விழா சிறப்பிக்க வாழ்த்துகள்\nஇந்த மாதம் வெளி வந்த அனைத்து காமிக்ஸ் புத்தகத்திற்கும் கடுமையான சுழலிலும் , மிக சிறப்பாக செயலாற்றிய நம் லியன் முத்து அலுவலுகர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் :)\nகாமிக்ஸ் காதலால் மிகுந்து சிரமம் எடுத்து கொண்டு எங்கள் பொருட்டும் அதிக நேரம் உழைத்து blog பக்கம் அதிகம் வராமல் எங்களை கஷ்டப்பட்டு பிரிந்து இருந்த ஆசிரியர்க்கு எனது நன்றிகள் :)\nகாமிக்ஸ் காதலர்களையும் , தங்களது நண்பர்களை சந்திக்க உள்ளீர்கள் சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 07:53:00 GMT+5:30\nHa ha ha ....இங்கே கோவையிலும் ....\nபுத்தகங்கள் கைப்பற்றியாகிட்டது (என் பெயர் டைகர்)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 07:51:00 GMT+5:30\nஆஹா . இந்நேரத்திலேயா .தூள் .\nசென்னை புத்தக விழா மிக பெரிய வெற்றி திருவிழாவாக வாழ்த்துக்கள் \nகலந்து கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் \nசேந்தம்பட்டி குழு நம்பள கண்டுக்கிடாததால ரயில. பின்னாடியே ஓடி சென்னைக்கு வந்திட்டேன்.\nயாராவது புக் பேருக்கு வழி சொல்லுங்கப்பு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 07:59:00 GMT+5:30\nvan hammes மரணம் மறந்த மனிதர்கள் ,\nஅந்த கிரேக்க ிளவரசி சிறுவர் கதைகள்\nஓவியர் செல்லம் வரைந்து தருவதாக கூறிய கதைகள் ,\nஇவை குறித்து ஆசிரியரின் பதில்களையும் வாங்குங்கள் நண்பர்களே .\nஇன்றைய மற்றும் நாளைய நாட்களில் லயன் காமிக்ஸ் சந்திப்பில் பங்கு கொள்ள இருக்கும் வாசகர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஅதோடு சிறந்த விற்பனையை காணவும்,புதிய வாசகர்கள் இந்த புத்தக கண்காட்சி மூலம் உருவாகவும் லயன் காமிக்ஸை வாழ்த்துகிறோம்.\n ஹாலோகிராம் எஃபெக்ட்டில் அட்டைப் படமா அப்படியானால் புத்தகத்தை நேரில் பார்த்த பிறகு கருத்துச் சொல்வதே சரியாக இருக்குமென்று தோன்றுகிறது\nஇன்றைய 11 மணி சந்திப்புக்காக ஆவலோடு வெயிட்டிங்....\nசென்னை வந்திறங்கிய சேந்தம்பட்டி குழுவினரைக் காண கல்லூரிப் பெண்கள் போட்டா போட்டி\nசெல்ஃபி எடுத்துக்கொள்ள முண்டியத்ததால் போக்குவரத்து பாதிப்பு\nககளப்பட்டி கறுப்பு மிட்டாய்தானே கொண்டு வந்தீக,எப்போ ஜிலேபி கொண்டு வந்தீக, அத எடுக்க பொண்ணுக ஏன் பட்டாபட்டில வர்றாங்க.\nபுரியாமல் முழிக்கும் படங்கள் 299\n///அத எடுக்க பொண்ணுக ஏன் பட்டாபட்டில வர்றாங்க///\nஇன்னுமா இந்த ஊரு நம்ம சேந்தம்பட்டி குழுவின் மேல் கிரேஸா இருக்கு \nசாா் அடுத்த வறுடம் வறவுல்ல டெக்ஸ் மறுபதிப்பு எது\nசாா் ரிப்போட்டா் ஜானி கதைகளை மறுபதிப்பு செயலாமே (எ.கா)குற்ற வறுசம் 2000,விசிதிர நண்பன் போன்றவற்றை\nஎன் பெயர் டைகர் இரண்டும்\nவந்து சேர்ந்து விட்டது எடி சார்\nமுத்துமினி பழைய புத்தகங்களை விட கொஞ்சம் பெரிய சைஸ்ஸில் அட்டகாசமாய் உள்ளது\nபிரிண்டிங் தரம் மிகவும் அருமையோ அருமை\nகலர் டைகரைவிட B&W மிகவும் அருமையாய் உள்ளது\nCBF க்கு வந்துள்ள சேந்தம்பட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்\nசௌந்திரபாண்டியன் ஐயா வின் பொற்கரங்களால் வாங்கவேண்டிய புத்தகங்கள் கொரியரில் வாங்குபடியாகிவிட்டது\nஎடிட்டர்ரிடம் இரத்தக்கோட்டை கலர் மறுபதிப்பு வேண்டுகோளை கேட்டு நேரில் வற்புருத்துங்கள் தோழர்ஸ்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 10:29:00 GMT+5:30\nஉங்கள் பதிவை கடந்து சென்றேன் புத்தகம் குறித்து இருந்ததால்...இனி நாளைதானோ என்பதால் இதன் மூலம் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் . ஜூலியாவை படிக்க வேண்டியதுதான் .\nபுத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸ் ஸ்டால் வெற்றியடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 10:30:00 GMT+5:30\nஉங்களது கவுண்டிங்கை எனக்கு புரிய வைப்பீர்களா . . .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 17:33:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 10:24:00 GMT+5:30\nசார் காலையில் ஒரு மணி நேரம் கலெக்சன் செண்டரில் காத்ததுதான் மிச்சம் .ட்ரேக்கிங் நம்பருக்காக வெய்ட்டிங் .\nடைகரின் அட்டைப்படம் நன்றாக உள்ளது.டைகர் புகழை தமிழ்நாடு கொண்டுவந்த நமது காமிஸ்க்கு ஒரு சல்யூட்.டைகரின் படைப்பாளி திரு ஜிரௌ அவருக்கு(இல்லாவிட்டாலும்)இருசல்யூட்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 12:03:00 GMT+5:30\nசார் முத்து மினி மட்டும் வந்திருக்கு ..எபெடை மிஸ்ஸிங்\nஎங்கப்பா இந்த மூணு யானைங்க ,இங்க மூணு சிங்கங்கள தான் நிக்குது\nஎடிட்டரிடமிருந்து ஒரு நீண்ட பதிவு இன்று வெளியாக இருக்கிறது புதிய அறிவிப்புகளோடு கூடிய ஒரு அலசல் பதிவாக இது இருக்கக்��ூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது\nமீட் ஓவர் ராக்ஜி ....\nமாலை 6மணிக்கு பேர் வருகிறார் ஆசிரியர் சார்...\nநாங்களும் 6மணிக்கு வருகிறோம்,நீங்கள் எப்போது\n//புதிய அறிவிப்புகளோடு கூடிய ஒரு அலசல் பதிவாக இது இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது\nதானைத்தலைவன் டைகரின் வெளியீட்டுவிழா வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். டைகரின் அட்டைப்படங்கள் செம்ம கலக்கல் சார். தாங்களுக்கும் நமது அணிக்கும் நன்றிகள் சார். மூத்த ஆசிரியரின் கையால் புத்தகங்களைப் பெறப்போகும் சேந்தம்பட்டி குழு அண்ணண்களுக்கு பொறாமையுடன் கூடிய வாழ்த்துக்கள். (வீட்டுக்கு போன்பண்ணி கேக்கனும் புத்தகமெல்லாம் வாங்கியாச்சானு)\nஐயையோ ஐயையோ 2டே மார்க்குல பரிசு போச்சே\nஆஹா அறிவிப்புகள் அனைத்தும் அருமை\nஆனாக்கா நம்பள் கதை எதுவும் காணோம்\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nதிருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 22:30:00 GMT+5:30\nபதிவு,தகவல்கள்,அட்டைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன.மீண்டும் ஒருமுறை கேப்டன் டைகர் கதைகள் தொகுப்பாக வரவாய்ப்பில்லை என்பதே சிறு கவலை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 June 2016 at 12:12:00 GMT+5:30\nசார் ஒரு வழியா புலி வந்துருச்சாம் . வண்ணத்தில் ..வீட்டுக்குப் போய் மாலை பார்க்கனும் ..கருப்பு வெள்ளை நாளைதான் கிட்டும் போல .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 7 June 2016 at 20:03:00 GMT+5:30\nசெனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான ஒப்பீடுகள்...கதய படிக்காம விமர்சனங்கள தாண்டும் நண்பர்களும் இதன kathaya padicha pinnaபடிக்கணும் ...ஆசிரியர் விமர்சனத்துக்குன்னு மாதம் தோறும் ஒதுக்கினால் பலரும் கதய படிச்ச பின்னர் இது போல சுவாரஷ்யமா பங்கு பெற ஏலும் . லோடு மோர் பிரச்சனயும் பாதிக்காது .இந்த வருடம் முழுதும் சோடை போகா கதைகள படச்சதால புத்தகங்கள தேர்ந்தெடுத்து வாங்கும் நண்பர்களயும் அத்தன கதைகளயும் வாங்கிப் படிக்க வைக்கும் ..இதற்கு பதிலளிக்க வைத்த sv அவர்களுக்கும் நன்றிகள்....\nஇன்று வரை என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி கிடைக்கவில்லை. Office phone பண்ணியும் tracking no. பெறமுடியவில்லை. என் பெயர் டைகர் booking no.TSC 10, முத்து மினி BOOKING NO. MM2\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 June 2016 at 18:49:00 GMT+5:30\nசார் வாயு வ���க வாசு சோடை போனதில்...படகு வீடு மர்மம் படித்தேன் ....அருமையான கதை ...வாண்டு மாமா பங்களாதேஷ் போரை குறித்து ஒரு கதை புனைந்திருப்பார்....அத போல சிறிய கதை என்றாலும் அட்டகாசமாயிருந்நது .அன்று கிடைத்திருந்தால்.....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 June 2016 at 12:14:00 GMT+5:30\nசார் டைகர் கருப்பு வெள்ளை இன்றுதான் கிடைத்தது . பாக்ச திறந்ததும் திகைப்பு ..அடடா மறந்து போய் வண்ணத்தில் அனுப்பிட்டாங்களோ ...கருப்பு , வெள்ளயும் ஹார்டு பௌன்டில் என ிதுவரை என் மூளையில் பதியாததே ....சார் கருப்பு வெள்ளை அட்டை அதனை விட ொரு படி மேல் ...அதில் பின்னட்டயில் மஞ்சளை தவிர்த்து கருமையை ஏற்றி இருந்தால் இன்னும் அட்டகாசமாயிருந்திருக்கும் ...அருமை சார் ..முதல் கருப்பு வெள்ளை ஹார்டு பைண்ட்...இதப் போல நம்ம sinnsters 7ம் வரட்டும் சார்\n என் பெயர் டைகர் வண்ணத்தை விட கருப்பு வெள்ளை அட்டை மிக பிரமாதம்......\nமுதல் அத்தியாயத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.........எனவே மிகவும் குறைவான வேகத்தில்தான் படிக்க முடிகிறது.......\n76 பக்கங்கள் மட்டுமே இதுவரை படிக்க முடிந்தது......\nஅவசரமாக படிக்க இயலாத கதை இதுவரையில்.......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 June 2016 at 11:11:00 GMT+5:30\nசார் நம்ம செனா ஆனா சொன்னதப் போல முதல் நான்கு பக்கங்கள் சுவாரஸ்யமின்றி செல்ல .... மீண்டும் மீண்டும் நான்கு முறை படித்து மேற்கொண்டு தொடர .....நமது வரலாற்றுப் பக்கங்களில் பங்கு பெற்ற கௌபாய ஷெரீஃப் கைது செய்யும் கட்டத்திலிஉந்து சுவாரஷ்யமாய் நகருது கதை ...வெளியில் செல்லாட்டி இன்றே முடித்ததும் பகிர்கிறேன் .20ம் பக்கத்தில் ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளும் முன் எல்லா கோணங்களிலும் சிந்தித்து பார்ப்பது அவசியம் என டைகர் கூறத் துவங்கியதும் அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது என ுணரத் துவங்கிட்டேன் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 June 2016 at 22:19:00 GMT+5:30\nசார் டைகர் சான்சே இல்லை . என்னவொரு அழுத்தம் தரித்த அற்புதமான கதை . நூறு பக்கங்களை இரண்டு பாகங்களை கடந்து விட்டேன் . அந்த அனுபவத்தை சத்தியமாக வார்த்தைகளில் வடிக்க ஏலாது . என்னுள் எதையோ தூண்டி விட்ட ஜிராட் இப்போது தெய்வமாகி விட்ட நிலையில் படைத்த போது நிஜமாய் தெய்வம்தான் . ுற்ச்சாகமின்றி கசகசவென துவங்கிய பக்கங்கள் மனது லயிக்காமல் திரும்ப திரும்ப சில முறை அந்தத் துவக்க பக்கங்களை புரட்ட வைக்க கதையோ பலவித ுணர்வுகளை காட்டிய படி பயணிக்க அவர்களோடு வாழ்ந்த ுணர்வு எனக்குள் .முதல் பாகம் முழுதும் ஷெரீஃப்களின் ஆளுமை அதகளப் படுத்தினால் ,இரண்டாம் பாகத்தை டைகர் கையிலெடுக்க பத்திரிக்கையாளர் நிலைதான் என்னுள்ளும் ..அடுத்து என்ன ெனும் ஆவலை கட்டுப் படுத்நத முடியவில்லை .இருந்தாலும் நாளை வரை அந்த பரபரப்பு இருக்கட்டுமே . அதிலும் படுக்கயில் டைகர் படுத்துக் கெண்டு சொல்லும் கோலம் என்னவோ பண்ணுது சார் .வெற்றியாளர்களை கூட முடக்கிப் போடுமா யுத்தம் .என்ன கொடுமை சார் .ஆனால் டைகர் கதைகள் நிறய வேண்டும் என்ற பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டார் தெய்வ ாசிரியர் .அதிலும் அட்டகாசமான வில்லங்க கௌபாய்களும் ,கூடி நின்று மிரட்டும் சட்டத்தின் பாதுகாவலர்கறும் சான்சே இல்ல சார் .செதுக்கி இருக்கிறார் தன் இறுதிப் படைப்பென ுணர்ந்தோ உணராமலோ அனைத்துப் பாத்திரங்களயும் . சில பக்கங்களே வரும் பாத்திரங்கும் மனதை விட்டு அகலாதது ஆசிரியரின் வெற்றி ..இது மின்னும் மரணத்திற்க்கு சற்றும் சளைக்கா காவியம் .\nஇரு வண்ணங்கறில் புத்தகத்தை அற்புதமாக அட்டை முதல் ,அரிய பிரிண்டிங் தரத்தில் ,கதையை அப்படியே டைகர் கூறுவது போல திரிக்காமல் அற்புத நடையில் தந்த தங்களை கொண்டாடாமல் இருக்க முடியுமா .சூப்பர் சார் டைகரோடு உலவும் பிரம்மையை வழங்கியதற்க்கு வழக்கத்தை விட மேலான நன்றிகற் .என்ன ென்னவோ சொல்லத் தோணுது .முடியல சார் .அற்புதம் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 June 2016 at 22:40:00 GMT+5:30\nர் இதப் போல சிறந்த கதைகள தயவு செய்து ஒளித்து வைக்காதீர்கள் தயக்கம் கொண்டு .\nடைகர் படுத்துக் கொண்டே ஜெயித்து விட்டார் ...படுத்த படி அவர் சொல்லும் உருக்கமும் , படுக்கை நிலை ஓவியமும் எந்த கடினமான ிதயத்தயும் பிழிந்தெடுத்து விடும் ..நான் மட்டும் என்ன விதிவிலக்கா என அனைவரும் சொல்வதுடன் கிட்டங்கியில் இது இல்லயா என ேங்கும் நிலை வரும் கூடிய விரைவில் பாருங்கள் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட..ஒளித்து வைக்க இதுவென்ன வேறு மாதிரியான புத்தகமா - என்ன \nஇப்போது வரைக்கும் நான் ஒளித்து வைக்க அவசியப்பட்டது ஸ்பைடரின்அந்த SINISTER 7 கதையை மட்டுமே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 June 2016 at 20:34:00 GMT+5:30\nசார் ��ொழி பெயர்த்த பின் பத்திரமாக ஒளிச்சு வக்க எங்கூட்லயும் ஓரிடம் உண்டு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 June 2016 at 20:32:00 GMT+5:30\nசார் நான்கு பாகங்கள் முடித்து விட்டேன் ...நான்காம் பாக ிரவு ....அப்பப்பா அஆங்காங்கே டைகர் , அந்த இளம் ஜோடி , அந்த வில்லன்களோடு அலைக்களிக்கப்பட்ட உணர்வு என்னுள்ளே ....அந்த பயங்கரமான இரவு என வர்ணிப்பார்களே அதன் சாட்சியாய் நானும் உலவியத போல ுணர்வு என்னுள்ளும் ...அதகளமான நகர்த்தல்கள் சார் ....இரவின் பரபரப்பில் டூம்ஸ்டோன் ...சொர்க்க பூமி ..அங்கே விளையாடுவது வெட்டியானின் அஸிஸ்டென்ட் என்று சொல்லி முடிக்க டோரி கெலை ....காதலரின் சொர்க்கம் ...இவைகளை கடந்து கொண்டே டைகருடன் விரைகிறேன் ....அதும் டைகரும் எதிராலியும் ஒரே புள்ளியில் குறி வைக்கும் அந்த ஓவியம்...நானும் இப்ப உறங்க போகிறேன்..முந்தய கதைகளில் சிறைக்கு சென்று மீண்ட டைகர் ..இந்த கதையில் செத்து செத்து விளையாடுறார் ...அட்டகாசம் சார் ...தன்னையறியாமலே ஷெரீஃப்களை மறைந்திருந்து தாக்கத் திட்டமிட்ட விரியன்களை அழித்தார் எனும் நினைவோட தூங்கச் செல்கிறேன் .....கனவில் ஒரு முறை முன்னரே ஓகேகார்லுக்குள் நுழைகிறேன்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 June 2016 at 20:12:00 GMT+5:30\nசார் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்இதத் தவிர ிந்தக் கதைக்கு நான் எது எழுதினாலும் அபத்தமே ..கதயில் நுழயும் போதெல்லாம் என்னை ஒவ்வொரு பக்கமும் படிக்கும் போது உறையச் செய்தே தாண்டுகிறேன் .டெக்ஸா யாருப்பா அது என தனது இயல்பான நடயால் எனது முகத்தில் குத்துகளை விடுகிறார் டைகர் ....அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சைமன் எப்போதும் மறக்க ியலாதவறாகி விட்டார் எனது மனதில் ..அந்த அளவிற்க்கு பிற ேர்ப்களை விட பதியக் காரணம் , இரன்டாம் பாக இறுதியில் க்ளாண்டன் ஒரு தொடக்கம் கொடேன் ப்ளீஸ் என ரவு்ண்டு கட்டுவாறே அந்த நக்கலான வினவலும் ..பொருத்தமான முக பாவனைகளும் மனதில் அப்படியே பதிந்திட்டதுதான் காரணமா ..ஜிராடயும்..தகுந்த மொழி பெயர்ப்பயும் இணைத்த ....அந்த கொடுப்பிணையை என்ன சொல்ல.....நிச���சயமாய் வரம் வாங்கி வந்துள்ளோம் நண்பர்களே .சார் பின்னர் ஏர்ப் குழுவினர் பரிதாபமாய் அலைய ....கவன ீர்ப்பை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார் நம்ம டைகர் ..மதி நுட்பம் திட்டமிடல் என அந்த விறகு சேகரிக்கச் செல்லுமிடமாகட்டும் ...அங்கே அவர் எச்சரிப்பதும் ..அத மீறி அவதிப்படும் அதிகாரி மேல் கோபம் கோள்ளாது ,அடுத்த கனமே மின்னல் வேகத்தில் செயல் பட்டு தங்கள் அணியை காக்கும் திட்டமும் அடடா...அங்கே தனது கண் முன்னே தனது காதலி கொல்லப்பட காரணம் செயல் படாமல் பேசிக்கொண்டிருந்தது காரணம் என பத்திரிக்கயாளர் முன் தன்னை நொந்து கொண்ட டைகர் ....பின்னர் தற்காலத்தில் அந்த கொலைகாரனை கொல்லும் போது பேசாமல் சுடும் காட்சி கவிதை எனில்....அங்கே மூன்று துப்பாக்கிகளும் ஏக கணத்தில் முழங்குவது ஓவியரின் திறமை ...ஜிராடை என்ன சொல்லி பாராட்டிட முடியும் என்ற திகைப்பே மாறி வரும் கட்டங்களில் டக்கென மாறும் காலகட்டங்கள் போல பலதும் பேச வைக்கிறது .அந்த இறைவன் பெயரால் இன ஒழிப்பை முன் வைப்பதை எதிர்க்கும் டைகரும ..அது தொடர்பாக பின் வரும் நகர்த்தல்களும் பல விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ...நேர்மயின் அவதாரமாக கதாசிரியர் காட்ச்சி தருகிறார் . காமிக்ஸ் எனும் உலகில் இந்தக் கதை மூலம் ஜிராடு , டைகர் ,விஜயன் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கும் .. சார் படிக்கும் ஒருவரை அழாய் ,நிறைவாய் விமர்சிக்கத் தூண்டுவது ஒரு சிறந்த பணைப்பால் மட்டுமே முடியும் . அந்த வகயில் படைப்பாளிகள் விஜயன் மற்றும் ஜிராடை மிஞ்ச யாரால் முடியும் . அந்த வகையில் சிறந்த படைப்புகளை தேடி எடுத்து வரும் உங்களை மிஞ்ச .........சார் வண்ணத்தில் ரசித்த நான்இனி காத்திருக்கும் கருப்பு வெள்ளையில் படித்த பின் பொறுமயா எழுதினால் ஒரு புத்தகம போட வேண்டி இருக்கும்.. அவ்வளவு விசயங்கறெ சுவாரஷ்யமாய் உளர உள்ளன . அதும் டைகர் பணமெல்லாம் இழந்த போதும் கொலைகாரனைத் தேடி செல்வதும் ....கடைசியில் பணம் போச்சு என்ற நிலையில் டைகழ் என்றால் யாரேன கூறும் அந்த வசனங்களும் வாழ்க்கை குறித்த புரிதல்களை புரியாதவர்க்கும் ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை .சார் நமது பழயவாசகர்கள் மீண்டும் வந்தாலோ அல்லது புதிய வாசகர்கள் அதிகரித்து 5000 என்ற அளவில் உயர்ந்தாலோ அடுத்த வருடமே அந்த எண்ணிக்கை உயர்ந்தாலோ காலம் பார்க்காது அதிரடி மறுபதிப்பாய் வர வேண்டிய ிதழ் இது என்பதில் நிச்சயமாய் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது .\nமுதலில் மொழிபெயர்பு- கூடியவரை அளவாக கதைக்கு tempo தேவையகும்போது வேண்டிய ஏற்ற இரக்க பாவங்களுடன் அட்டகாசமாக மொழிபெயர்த்திருக்கிறார்யார் அது என ஒரு'குறிப்பை ஓரமாக print செய்திருக்கலாம். சிவப்புப் பக்கங்கள் கதையுடன் ஒன்றிசெல்ல உதவியது. மொழிபெயர்புக்கு 9/10 என்பது எனது பார்வை.\nகதை - சில மாதங்களாக \"நேர்கோட்டுகதை\" என்ற tagline print ஆகாத குறையாக ஆசிரியரின் விளக்ககுறிப்புடன் வெளியான கதைகளின் மத்தியில், இது மாற்றமாக பயங்கர pulse உள்ள கதை. கதை பல கதைகளின் எதார்த்த சங்கமம்ஆகா படைக்கப்பட்டிருகிறது. சுவாரசியமான கட்டத்தில் ஒரு கதைக்கு break கொடுத்து மற்றொரு கதைக்கு full steam இல் ரயிலை செலுத்துகிறார் moebius, அந்த வேகத்திலும் ஒரு தெளிவு, தண்டவாளம் மாறினாலும் வேகம் மாறவில்லை.\nடைகர், ஜெரோனிமோ, கேம்ப்பெல், ஏர்ப் brothers, க்ளான்டன் family மற்றும் ஸ்ட்ராபீல்டு என ஒருவண்டி மூலகதாபாத்திரங்களிடமிருந்து கதை அவர்களை சுற்றிவரும் டாம்மி, பில்லி, Mis யங்கர், ரிங்கோ மற்றும் டோரி என கிளை கதாபாத்திரங்கள்கையிற்கு shuttle ஆகா செல்கிறது. கதை ஒரு roller coaster rideஆகா சென்றாலும் நேர்த்தியாக புரியும்படி செல்கிறது. அனைத்து characterகளும் கதையில் எதாவது ஒரு impact ஏற்படுத்துகின்றனர். அந்த OK Corralளை கனத்த விசிலுடன் கடந்த போதும்கூட கதைவண்டி வேகம் குறையாமல், அமானுஷ்ய சைகோ வேட்டைஆகா உருமாறுவது அருமை. ஜெரோனிமோ கதை அக்மார்க் அதிரடி டைகரை மனம் நிறைய தந்தது கடைசியில் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி மௌனராகமக ஒரு வெறுமையை விட்டு சென்றார் ஜெரோனிமோ. மொத்தத்தில் காத்திருந்த டைகர் ரசிகர்களுக்கு வன்மேற்கு காமிக்ஸ் பயணம்.\nசித்திரம் - Giraud சித்திர அதகளம் புரிந்திருக்கிறார், நமது பதிப்பில் வந்த புத்தகங்களில் என் பெயர் டைகர் என் பார்வையில் பல நுணுக்கமான வேலைபடான படைப்பு . இந்த page turner கதையை இத்தகைய சித்திர தரத்துடன் தருவது உச்சகட்ட teasing. பக்கத்தை வேகமாக புரட்டவும் முடியவில்லை புரட்டாமலும் இருக்கமுடியவில்லை. சித்திரம் ஒவ்வொன்றும் மேற்குலக கலாச்சாரத்தை கண்முன் காட்டுகிறது. உதாரணமாக பக்கம் 25இல் முதல் சித்திரம் Tombstoneஇன் ஒரு வீதியின் night view, wild westஐ உயிர்ப்புடன் மனகண்ணில் நிறுத்துகி���து, Giraud இந்த தொகுப்பை சித்திர செழுமையாக கொடுத்திருக்கிறார்.\nஎனக்கு என் பெயர் டைகர் முழுதிருப்தி.... Apachesஇல் Giraud காட்டியிருக்கும் கைவண்ணத்தை பார்க்க ஆவல்.\nகதையையும், ஓவியங்களையும் எத்தனை ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்பது ஈடுபாட்டுடன் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது\nஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2008/03/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T19:34:54Z", "digest": "sha1:GBQIBD2G3P4MSNQPXKYKU5LU74ZZAYFL", "length": 6041, "nlines": 143, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஒரு கனவு நனவாகிறது | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமார்ச் 18, 2008 by பாண்டித்துரை\nபுதிதாக “நாம்” எனும் காலண்டுஇதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) இந்த மாதம் முதல் வெளிரவிருக்கிறது. “நாம்” பற்றி பிரிதொரு தருணத்தில் விரிவாக எழுதுகிறேன். “நாம்” -1 ன் அட்டைப்படத்தை இணைத்துள்ளேன்.\nThis entry was posted in \"நாம்\" காலாண்டிதழ், அறிவிப்பு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-07T18:21:11Z", "digest": "sha1:2JJRPNGE3TRUQ3GGCSQ5ZEIPFEIGLNKX", "length": 7499, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநமது இசையில் பல நாட்டை இராகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் நாட்டை, சலநாட்ட, சுத்த நாட்ட, சாயா நாட்பு, மோகன நாட்ட, ஆஹிரி நாட்ட முதலியவற்றை கூறலாம். முதன்முதலாக தோன்றியிருக்கக் கூடிய ஔடவ ராகம் இதுவாகும் . இதுவே கம்பீர நாட்டையாகவும் , பண்டைய தமிழிசைப் பண்ணில் நட்ட பாடை[1] என்ற பண்ணாகவும் பொலிவுற்று விளங்கியுள்ளது.\nகி.பி 16ம் நூற்றாண்டு முதலே அதாவது ராமாமாத்யர் காலம் முதற்கொண்டே சாதாரண காந்தாரமே சில இராகங்களில் ஷட்சுருதி ரிஷபமாகவும், கைசிகி நிஷாதமே ஷட்சுருதி தைவதமாகவும் விளங்கின. இப்படியாக ஷட்சுருதி, ரிஷப ஷட்சுருதி தைவதங்களுடன் நாட்டை இராகம் தோற்றம் அளித்தது. அதுவே சுத்த நாட்ட என்றும் சுத்த நாட்டி என்றும் அறியப்பட்டன.\nராமமாத்யர் சுத்த நாட்ட என்கிறார் . துளஜா மகாராஜா தன்னுடைய 'சங்கீத சாராம்ருதத்தில்' சுத்த நாட்டி என்கிறார். நாட்ட என்ற இராகப் பெயர் இசை வரலாற்றின் இடைக்காலம் முதற்கொண்டே வழக்கத்தில் இருந்திருக்கின்றது. இராகங்களை ஜனக, ஜன்னிய பாகுபாட்டிற்கு உட்படுத்திய காலம் முதல் நாட்டராகம் ஜனக ராக ஸ்தானத்தை வகித்தது. பிற்பாடு மேளமாகவும் கருதப்படலாயிற்று. கி. பி. 16ம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாள்ளப்பாக்க அண்ணமாச்சாரியாருடைய சங்கீர்த்தனங்களுக்கு கொடுக்கப்பட்ட இராகங்களில் நாட்டை இராகம் வெகுவாகக் காணப்படுகிறது.\n↑ அ. கி. மூர்த்தி (1998) (in தமிழ்). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். பக். 161. https://ta.wikisource.org/s/4u7c.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-07T19:35:36Z", "digest": "sha1:F7EG3PACHXBWOZJMC5ZRQX6PAQHPD2UB", "length": 6080, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய செல்திக்கு இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல��லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபண்டைய செல்திக்கு இசை என்பதை பற்றி நமக்கு கிரேக்க மற்றும் ரோமர்களின் குறிப்புகளில் இருந்தே தெரியவருகிறது. இது மட்டுமின்றி புதைபொருள் ஆராய்ச்சிகளும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்று குறிப்புகளில் இருந்து காரின்சு என்ற இசைக்கருவியே மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட செல்திக்கு இசைக்கருவி என்பது தெரிய வருகிறது. இது மட்டுமின்றி செல்திக்கு இசை பல்வேறு இசைக்கருவிகளையும் பயன்படுத்தியற்கான வரலாற்றுக்குறிபுகளும் உண்டு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:21:33Z", "digest": "sha1:SVMHMJCV3MRSTXFF47RZ2VIQRUZUGUVG", "length": 9181, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "முசுதபா அப்துல் ஜலீல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர்\nமுஅம்மர் அல் கதாஃபி (புரட்சியின் சகோதரத்துவ தலைவர் மற்றும் வழிகாட்டி)\nமொகமது அபு அல்-காசிம் அல்-சவாய் (பொதுமக்கள் காங்கிரசின் செயலாளர்நாயகம்.)\nநீதித்துறை அமைச்சர் (பொதுமக்கள் குழு)\nமுசுதபா அப்துல் ஜலீல் (Mustafa Abdul Jalil) அல்லது அப்துல்-ஜலீல்[1] (அரபு மொழி: مصطفى عبد الجليل) (பிறப்பு 1952)[2] லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.[3][4]\n2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்\nதுனீசியா • எகிப்து • லிபியா • யெமன் • சிரியா\nதுனீசியா: • எகிப்து: முகமது எல்பரதேய் – வேல் கோனிம் – ஓசுனி முபாரக் – • லிபியா: முஅம்மர் அல் கதாஃபி – சயீஃப் அல்-இசுலாம் கதாஃபி - முசுதபா முகமத�� அபுத் அல் ஜலேய்ல் - முகமது நபௌசு • யேமன்: தவகேல் கர்மன் – அலி அப்துல்லா சாலே - • சிரியா:பஷர் அல்-அஸாத்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:08:44Z", "digest": "sha1:TEQA7ZFMT5ZDD4ZBPQHTS3W4MDSMUQN2", "length": 14827, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆய்வுக் கட்டுரைகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged ஆய்வுக் கட்டுரைகள்\nதிருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை- 3\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள் புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:\nசம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.\nபொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.\nஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரி���ின் கணிப்பு.\nசெந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு\nசெங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே\nபண்டித ஞான நீறு தருவோனே\nஅரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.\nசம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.\nசேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து\nசேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்\nதீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று\nதீமைப் பிணி தீர உவந்த குருநாதா\nஅதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்\nசமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி\nதலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்\nஎன்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.\nஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:\nபுத்தர் அமணர்கள் மிகவே கெடவே\nபுக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்\nபுத்ரனென இசைபகர் நூல் மறநூ\nபொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.\nசம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.\nசம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:\nஉரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்\nசமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.\nஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.\nநாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க\nமுந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:\n2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி\n3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்\nTagged அருணகிரிநாதர், ஆய்வுக் கட்டுரைகள், சம்பந்தரின் அடிமை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழ��� பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:41:18Z", "digest": "sha1:3Q6CKTUVAZFA46PD5G6KVZRQRV3DLG2F", "length": 23154, "nlines": 261, "source_domain": "tamilandvedas.com", "title": "ஹனுமான் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇலங்கையைப் பாதுகாக்கும் “பஞ்சவர்ணக் கிளி\nகம்ப ராமாயணத்தை எந்தப் பக்கம் புரட்டினாலும் சுவையான செய்தி கிடைக்கும். அல்லது இலக்கியத் தேன் சொட்டும் பாடல் கிடைக்கும்; அதுவும் இல்லாவிடில் தொடர்ச்சியான ராமாயணக் கதை கிடைக்கும்.\nஅனுமன், தமிழ்நாட்டிலுள்ள மயேந்திர மலையிலிருந்து இலங்கைக்குத் தாவுகிறான் அங்கே ஒரு பவளக் குன்றின் மீது காலூன்றி ஒரு பறவை பார்ப்பது போல இலங்காபுரி நகரத்தைக் காண்கிறான். அப்பொழுது அவன்\nஇலங்காதேவியை எதிர்கொள்கிறான். அந்தக் காட்சி சுவைமிக்கது.\nஇலங்காதேவி ஐந்து வர்ண (பஞ்ச வர்ண) உடை அணிந்திருந்தாளாம்; வானவில் போலக் காட்சி தந்திருப்பாள்\nஅனுமனை நோக்கி யாரடா நீ என்று ஏக வசனத்தில் கேட்கிறாள். அதற்கு அனுமன் நான் ஒரு டூரிஸ்ட் என்று ஏக வசனத்தில் கேட்கிறாள். அதற்கு அனுமன் நான் ஒரு டூரிஸ்ட் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்கிறான் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்கிறான் அவளோ நகைக்கிறாள்.; இதை சொல்லும்போது கம்பன் இன்னொரு வ ரியையும் சேர்க்கிறான். அவள் வெடி சிரிப்பு சிரிக்கிறாள். அனுமனோ மநதுக்குள் சிரித்தானாம்\nஇதோ சுவையான பாடல்களும் காட்சிகளும்:-\nசுந்தர காண்டம், ஊர் தேடு படலப் பாடல்கள்\nஅளியால் இவ் வூர் காணும் நலத்தால் அணைகின்றேன்\nஎளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு\nஊரைக் காண வேண்டும் (tour) என்ற ஆசையால் வந்தேன். எளியவனாகிய நான் இவ்வூருக்குள் வந்தால் உனக்கு என்ன நஷ்டம்\nநக்கானைக் கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்\nஅக்கால் நீதான் ஆர் சொல வந்தாய் உனது ஆவி\nஉக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள்……..\nஇலங்கா தேவி வெளிப்பட சிரித்தாள்; அனுமன் மனதுக்குள் சிரித்தான். அதையும் உணர்ந்த லங்காதேவி, ” சிரிக்கிறாயா நீ யார் யார் உன்னை ���ங்கு ஏவினார் உன் உயிரே போய்விடுமே இவ்வளவு நான் சொல்லியும் ஓடாமல் நிற்கிறாயே\nஎட்டுத் தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்\nதொட்டுப் பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்\nமுடிப் போரில், மூவுலகத்தை முதலோடும்\nகட்டிச் சீறும் கலன் வலத்தாள் சுமை இல்லாள்\nஇலங்காதேவிக்கு எட்டுத் தோள்கள்; நான்கு முகம். ஏழு உலகங்களையும் தொட்டு மீண்டுவரும் ஒளிபெற்றவள்; சுழலும் கண் கொண்டவள். பகைத்து மோதினால் மூவுலகத்தவரையும் கட்டிச் சீறும் வலிமை பெற்றவள்; ஆனால் பொறுமை என்பது கிடையாது.\nவேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்\nகோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்\nபோல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்\nகால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்\nஅவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல், குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.\nஅஞ்சு வர்ணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம்\nஅஞ்சு உவணத்தின் வேகம் மிகுந்தாள் அருள் இல்லாள்\nஅம்சுவர்ணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்\nஅம்சும்ச்வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்\nஅவள் பஞ்ச வர்ண ஆடை உடுத்தவள்; பாம்புகள் அஞ்சும் கருடன் போல வேகம் மிக்கவள்; கருணை அற்றவள்; பொன்னாடையை மேலாடையா கப் போட்டிருப்பவள் கடலிலுள்ள அழகிய பெரிய நத்தைகள் ஈன்ற முத்தூக்களால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவள்.\n(இதற்குப் பின் அனுமன் அவளை ஒரு குத்துக் குத்தி விழுத்தாட்டுகிறான் என்று கதை தொடர்கிறது. பெண் என்பதால் கொல்லக்கூடாது என்று ஒரு தட்டு தட்டினான்\nPosted in கம்பனும் பாரதியும், சமயம். தமிழ்\nTagged அனுமன், டூரிஸ்ட், லங்காதேவி, ஹனுமான்\nஅத்தியாயம் – 12 ச.நாகராஜன்\nஇலங்கையைக் கொளுத்திய பின்னர் அனுமன் சற்று சிந்திக்கிறார்.\n என்ன காரியம் செய்து விட்டேன் என்று நினைத்த அவருக்கு மனதில் பயம் உண்டாயிற்று. அப்போது அவர் கூறிய நான்கு ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கத்தில் 3,4,5,6வது ஸ்லோகங்களாக அமைகின்றன.\nதன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்\nநிருந்தந்தி மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா\nஉத்திதம் கோபம் – சீறி வரும் சினத்தை\nபுத்யா – அறிவைக் கொண்டு\nதீப்தம் அக்னி –பற்றி எரியும் தீயை\nஅம்பஸா – நீரைக் கொண்டு\nஇவ – எப்படி அணைக்கிறார்களோ அப்படியே\nநிருந்தந்தி – அடக்கிக் கொள்கிறார்களோ\nபுருஷ ச்ரேஷ்டா – புருஷ ச்ரேஷ்டர்கள்\nஎவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.\nக்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி\nக்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்\nக: – எவன் தான்\nந குர்யாத் – செய்யாதிருப்பான்\nக்ருதத: – கோபம் கொண்டவன்\nகுரூன் அபி – பெரியோர்களையும் கூட\nஹன்யாத் – கொலை புரிவான்\nஅதிக்ஷிபேத் – எடுத்தெறிந்து பேசுவான்\nகோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான் கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,\nவாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்\nநாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்\nப்ரகுபித: – கோபம் தலைக்கேறியவன்\nவாச்யாவாச்யம் – எது சொல்லத் தகுந்தது எது சொல்லத்தகாதது என்பதை\nந விஜானாதி – பகுத்தறிய முடியாது\nஅகார்யம் – தகாத செயல் என்பது\nந அஸ்தி – இல்லை\nக்வசித் – இந்த ஸ்திதியில்\nஅவாக்யம் – தகாத சொல்லென்பதும்\nந வித்யதே – கிடையாது\nகோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,\nய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி\nயதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே\nஸமுத்பதிதம் – தலைக்கு மேலேறிய\nக்ஷமயா – பொறுமையைக் கொண்டு\nயதா – எப்படி விடுகிறதோ அப்படி\nநிரஸ்யதி – விட்டு விடுகிறானோ\nஸ: வை – அவன் தான்\nபுருஷ: ஏவ – ஆண்பிள்ளையென\nஎவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.\nகோபத்தைப் பற்றிய அனுமனின் இந்த சிந்தனை மனித குலத்திற்கே உரியது அல்லவா\nசெல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்அல்லிடத்துக்\n (குறள் 301) என்று எங்கு கோபம் செல்லுபடியாகுமோ அங்கே தான் முக்கியமாக சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது பொருள் பொதிந்ததல்லவாவெகுளாமை அதிகாரத்தில் அவர் கூறும் 10 குறள்களும் கருத்தூன்றிப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டியவை.\nதன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லும் சினம் (குறள் 305)\nசினம் காக்கப்படாவிட்டால் அது தன்னையே அழித்து விடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.\nஇலங்கையில் அனுமன் சினம் பற்றி நன்கு சிந்தித்து அதன் பாதகங்களை நன்கு தெளிவாக்குகிறான்\nஅனுமனின் சிந்தனை மனித குலத்திற்கான பொதுவான சிந்தனை அல்லவா\nTagged கோபம், சினம், ஹனுமான்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23084602/Tirupur-Pushpa-roundana-in-the-area-Command-to-stop.vpf", "date_download": "2020-08-07T18:04:09Z", "digest": "sha1:27G5E53V6ZBUJA3SBWP5YKDI4572GKR7", "length": 12314, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirupur Pushpa roundana in the area Command to stop buses || திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் மாற்றியமைப்பு பஸ்கள் நின்று செல்ல கட்டங்கள் வரையப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nதிருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் மாற்றியமைப்பு பஸ்கள் நின்று செல்ல கட்டங்கள் வரையப்பட்டன + \"||\" + Tirupur Pushpa roundana in the area Command to stop buses\nதிருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் மாற்றியமைப்பு பஸ்கள் நின்று செல்ல கட்டங்கள் வரையப்பட்டன\nதிருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள தடுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பஸ்கள��� நின்று பயணிகளை ஏற்றி செல்ல வசதியாக ரோட்டில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து இருந்த நிலை மாறி தற்போது திருப்பூர் மாநகர சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இருப்பினும் சாலைகளில் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.\nஇந்த நிலையில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பி.என்.ரோட்டில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவை சுற்றி செல்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. தற்போது ரவுண்டானாவுக்கு முன்பு உள்ள தடுப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவினாசி ரோடு செல்லும் வகையில் வாகன தடுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ரவுண்டானா சிக்னல் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த தடுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஅதுபோல் அவினாசி, கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புஷ்பா பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தது. நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் விபத்து ஏற்பட்டு வந்தது. தற்போது பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டின் நடுவே இரும்பு தடுப்புகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பஸ்களை நிறுத்தி செல்வதற்கு வசதியாக ரோட்டின் ஒரு பகுதியில் 5 கட்டங்கள் வரையப்பட்டு அதற்குள் பஸ்களை நிறுத்தி செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். பஸ்கள் மட்டும் செல்ல வேண்டும் என்று ஆங்கிலத்தில் ரோட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மற்ற இருசக்கர, நான்கு சக்கர வகனங்கள் அனைத்தும் மற்றொரு ரோடு வழியாக செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ள நிலையில் வடக்கு போக்குவரத்து போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/", "date_download": "2020-08-07T19:08:05Z", "digest": "sha1:GB7IOAYHVO7T52EP7IQAW2JYSDDHBS4S", "length": 6901, "nlines": 157, "source_domain": "www.tamilxp.com", "title": "Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP - Tamil Health Tips, Rasi Palan Tamil, Actress Photos, Anmeega Thagaval", "raw_content": "\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nசாப்பிட்டதும் நடைபயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையும்..\nசாப்பாடு குழைந்துவிட்டால் என்ன செய்யலாம்..\nதவறான உள்ளாடை அணிந்தால் இவ்வளவு பிரச்சனையா..\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\nஇதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக மறதி ஏற்படும்..\nபாதம் பருப்பு யார் சாப்பிடலாம்..\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nசாப்பிட்டதும் நடைபயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையும்..\nதவறான உள்ளாடை அணிந்தால் இவ்வளவு பிரச்சனையா..\nஇதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக ���றதி ஏற்படும்..\nபாதம் பருப்பு யார் சாப்பிடலாம்..\nமூல நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்ன..\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nநெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மையா..\nவாய் புண் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4114067&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2020-08-07T18:50:34Z", "digest": "sha1:TXS2DMQ4TZIGOYL7BCX4TQ7IVPLRPTM6", "length": 19502, "nlines": 112, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா? இத பண்ணுங்க…!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா\nதலைப்பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில், இரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக ஏற்படுகிறது. அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் இரத்த அழுத்தத்தின் அளவை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.\n* மூளை சம்பந்தமான பிரச்சனைகள்\n* பல் வலி அல்லது பல் சம்பந்தமான பிரச்சனைகள்\n* போதை பொருட்கள் உபயோகப்படுத்தல்\n* ஒரே சிந்தனையில் அதிக நேரம் இருப்பது\nதலையின் இரண்டு பகுதியிலும் தலைவலி ஏற்படும். இல்லையென்றால் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும். இதற்கு ஒற்றை தலைவலி என்று பெயர்.\n* சளி மற்றும் இரும்பல்\n* வாந்தி மற்றும் குமட்டல்\n* கண்ணில் வலி ஏற்படுதல்\n* மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்\nதீவிரமாக எதைப் பற்றியே யோசிப்பது, தேவையில்லாமல் பயம் கொள்வது மற்றும் வேலை பளு அதிகம் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமன அழுத்தம் ஏற்படுவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்களினால் மனதை அமைதிப்படுத்த வேண்டும். மன அமைதியாக இருக்கும்போது தலைவலி ஏற்படு���தற்குச் சாத்தியங்கள் இல்லை.\nஇன்று அனைவரது கைகளையும் ஆக்கிரமித்து இருக்கிறது மொபைல் போன். கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பவர்கள்தான் அதிகம். இதனால், கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும் வாய்ப்பு அதிகம். அதன் அறிகுறிதான் தலைவலி.\nகண்களில் ஏற்படும் பிரச்சினைகளால் தலைவலி ஏற்படும். அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.\nMOST READ: பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nதலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\nசைனஸ் பிரச்சினையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும். மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் காலை, மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.\nமூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. துளசி, சுக்கு போன்றவை இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாத மூலிகைகள். இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம்.\nஇஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளதால், தினமும் காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு 2 டீஸ்பூன் குடித்தால் தலைவலி வராமல் தடுக்கலாம். துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.\nஇரவில் வெகு நேரம் கண்விழித்து இருந்தாலும் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் 7 மணி நேரமாவது நல்ல உறக்கம் கொள்ளவேண்டும். நல்ல உறக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. தினமும் சாரி��ான நேரத்தில் தூங்கி எழுந்து வந்தால் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு குறைவு.\nபுகை, மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்படும். போதை பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது.\nஆதலால், போதை பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை தலைவலியை அதிகரிக்கும்.\nMOST READ: இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா\nசில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்\nநாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே தலைவலி பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம்.\nஇரைச்சல் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது\nகண்களின் உணர்திறனும், செவி திறனும் குறிப்பிட்ட அளவு ஒலி, ஒளி திறனையே ஏற்றுக்கொள்ளும். இவற்றின் திறன் அதிகமாக இருக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nகுறிப்பாக போக்குவரத்து நெரிசலில், அதிக அலங்கார விளக்குகளைப் பார்க்கும் போது தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இரைச்சல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கும்போது தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.\nகோடைக்காலம், மழை காலம் மற்றும் பனிக்காலம் என எல்லா காலங்களிலும் ஏற்படும் ஒரு பிரச்சனை தலைவலி. இதில் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஐந்து பெண்களில் இரண்டு பேர் ஒற்றை தலைவலி மற்றும் கடுமையான தலைவலியைப் பெறுகிறார்கள் என்கிறது. தலைவலி என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை. அந்த நேரங்களில் சாதாரணமாக இருக்க முடியாது. மிக அதிக வலியுடன் அழுத்தமும் காணப்படும்.\nஎந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால், தலைவலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நிறையப் பேர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். தலைவலி வந்தவுடனே தலையே வெடிச்சிடும்போல இருக்குனு சொல்லி கஷ்படுறதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் தலைவலி வருகிறது. தலைவலி வருவதற்கு முன்பு எப்படி அதை இயற்கையான முறையில் தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண���பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4576:%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-08-07T19:09:32Z", "digest": "sha1:PEXHW45NZHBZISICNVZZKME2GQOTRSLK", "length": 40864, "nlines": 152, "source_domain": "nidur.info", "title": "ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\nஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\nஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n[ மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா\n அல்லாஹ் - அவன் ஒருவனே அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4).\n2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்\" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)\n3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)\n4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)\nதவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம் :\nதவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா என்பது இன்றளவும் கேள்விக்குறியே தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம்.\nதவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர - தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது - என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா\nஇஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் - இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் - குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது.\nதவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட - தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் - தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.\nஇஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.\nதவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல.\n“தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி, பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப் பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம். தவ்ஹீத்-ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல: இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.\nசீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத் வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள். தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் - வல் - ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது உண்மை - சத்தியம் கசக்கத் தானே செய்யும்.\nஎண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட - இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்\" அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்;ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முன கலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று.\nபத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் எ;ன்றோ, அதைவிட கூடுதலாகவோ - பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் - குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ - இயக்கங்கள் காணவோ - அமைப்புகள் ஏற்படுத்தவோ - ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக -\nஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்: ஒன்றுபடுத்தப்படவும் வேண்டும் என்ற உன்னத இலட்சியத்திற்காக அல்லாஹ்வால், அருளப்பட்ட அருட்கொடையே - ஓரிறைக் கொள்கை.\n- இதை நாமாகக் கூறவில்லை. இறை நெறிநூலும், இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கை வழிகாட்டுதலும் நமக்கிதை ஐயத்திற்கிடமின்றி உணர்த்திக் காட்டுகின்றன. மாதிரிக்கு சில இறைவாக்குகளை மட்டும் தலைப்பில் முகப்புரையாக அன்பர்கள் சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளோம். நெறிநூல் அல்குர்ஆனை உற்று நோக்கி இதை உணர்ந்து கொள்ளலாம். இல்லையெனில் மேலோட்டமாய் நோட்ட மிட்டாலே புரிந்து கொள்ளலாம்.\nமனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓரிறைக்கொள்கை - இறை ஒருமை\nபல தெய்வ வழிகேடுகளை - வழிபாடுகளாகவும், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதைப் பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்களையும், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக் கொண்டும், அனைத்து அநாகரிகங்களையும் ��ன்மைகளாகவும்;, புண்ணியங்களாகவும், விலங்கினும் கீழாய் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது ஓரிறைக் கொள்கை\nஇஸ்லாமிய வாழ்க்கை நெறியின்; மூலக் கொள்கை, இறைவன், ஏகன், அநேகன் அல்லன்\" இறைவனை-இறைவனாகவும், மனிதனை மனிதனாகவும் வேறுபடுத்தி இனங்காட்டும் ஒப்பற்றக் கொள்கை இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை\nஇவ்வற்புதம், இறுதி நெறிநூல் யாருக்கருளப்பட்டதோ - அந்த இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், 23 ஆண்டுகளில், அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்த பேருண்மை இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சரியத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிகமிக (எளிதாய் இல்லை) கஷ்டமாயிருக்கிறது. ஏன்\nஇவர்கள் வாழ்வு - ஒற்றுமைக்கு எதிர்ப்பதமாகவே அமைந்திருக்கிறது. பிரிந்து வாழ்வதிலும் பிளவுபடுவதிலும் இன்புறும் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு, இஸ்லாம், ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில், முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது. இன்றைய பெயர் தாங்கிகள்-ஒற்றுமை ஒற்றுமை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் பிரிவினைவாதங்களே\nஇன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் குழு மனப்பான்மைக் கொண்டவர்களே அன்றி சமுதாய உணர்வு உள்ளவர்கள் அல்ல. ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். விதிவிலக்கு பொது நியதியல்ல.\nதற்காலிகமாய் பல குழுக்கள் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அல்லது ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறும் முன் அல்லது நிறைவுற்றதும் மீண்டும் பிரிந்து விடுவதும் சமுதாயமாகுமா உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா\nபிரிவுகளும், பிளவுண்ட குரூப்பிஸ போக்குகளும் (எப்படி ஒற்றுமையாக முடியும் ஒருக்காலும் அது ஒற்றுமையாகாது) அணி மனப்பான்மையும், அவற்றிற்கு இவர்கள் சுய வாழ்வு அனுபவங்களும் மிகப் பெரிய சாட்சியங்களாகும்.\nஇவர்கள் நடைமுறைக்கும், சொந்த அனுபவத்திற்கும், பரம்பரை வழக்கத்திற்கும், மூதாதையர்கள், பெரும்பான்மையோர் முடிவிற்கும் மாற்றமான ஒன்றை - ஏற்பது மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் கடினமே சாத்தியமே இல்லாத விஷயமாய் தெரிகிறது. இது மனிதன் அல்லது மனிதர்கள், மனித இயல்பின் அடிப்படையில் கண்ட முடிவு. ஆனால் மார்க்க முடிவோ - இதற்கு முரணாயிருக்கிறது. நெறிநூலிலிருந்தும், நபி வழி காட்டுதல்களிலிருந்து நேரடியாக அல்லது அவைகளுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியவைகள் மட்டும் மார்க்க முடிவுகளாகும்.\nஅல்லாஹ்வும், இறைத்தூதரும் ஒரு கருத்து அல்லது கொள்கை குறித்து, இறுதி முடிவெடுத்து விட்டால், அதில் எக்கார ணத்தை முன்னிட்டும் வேறு அபிப்பிராயம் அல்லது மாற்றுக் கருத்து ஏற்படுத்திக் கொள்ள எந்த முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமில்லை. மாற்றுக் கருத்து கொள்பவர் வழிகேட்டில் நிலைத்திருப்பவராவர். (அல்குர்ஆன்: 33:36 இறைவாக்கின் சாரம்சம்)\nமனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா\nஉலகெங்கும், பரவலாய், பிளவுண்டு, சிதறிக்கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமுதாயமயமாக்கும் உயர் இலட்சியம், நீண்ட நெடுங்காலமாய் வெறும் கற்பனையான தோற்றமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மனித சக்திக்கு உட்பட்டு, மனிதர்கள் சாதிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது மனித சமுதாயம் முழுமையும் ஒன்றிணைப்பதே அறிஞர் முதல் பாமரர் வரை இதில் அனைவரும் கருத்தொருமிக்கின்றனர்.\nமொழி, இனம், நாடு, நிறம், பல்வேறுபட்ட தத்துவங்கள், அரசியல், பொருளாதாரம், ஆத்திக மதங்களால், நாத்திக சித்தாத்தந்தங்களால் ஏற்பட்டு வரும் வழிகேடுகள், விபரீதங்கள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க கேடுகள் போன்றவைகளால் கணக் கிலடங்கா பிரிவுகளி��ும், பிளவுகளிலும் சிக்கி நாளுக்கு நாள், எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட மனித சமுதாய (மய)மாக்கும் சாத்தியக் கூறுகள் - வெற்றுக் கனவுகளே\nஇது, சில காலம் முன்பு வரை அஞ்ஞானிகள் கண்ட தவறான முடிவு. ஆனால், இன்று, அல்ஹம்துலில்லாஹ், அந்த அவல நிலை மாறி அதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டு. இஸ்லாம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடுடைய சமூக இயல் ஆய்வாளர்களும் உதயமாகி இருக்கிறார்கள். இந்த வியப்பிற்குரிய உண்மையை, ஜீரணிக்கு முன், இதை எடுத்துக் காட்டியவர், ஒரு முஸ்லிம் அல்ல என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. (காண்க நூல்: இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். பக்கங்கள் 256 முதல் 269 வரை) ஆம் இஸ்லாத்தை அதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியும் வேட்கையுடன், ஆய்வு செய்வோருக்கே இந்த பேருண்மை புலப்படும், பரம்பரை பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இது புலப்படாமல் போனதில் வியப்பில்லை.\nஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்: அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-வ-அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு - என்ற இஸ்லாமிய கொள்கை முழக்கத்தோடு, இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், இஸ்லாமிய அழைப்புப் பணித் துவங்கியது. இருபத்து மூன்றாம் ஆண்டு, ஹஜ்ஜத்துல் விதாவுவில், இஸ்லாம் நிறைவுற்றது (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;.5:3) என்ற இனிய இறைவாக்கு அருளப்படும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை, முஸ்லிம்களின் ஜமாஅத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இப்படிப்பட்ட உன்னதமான ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அடிகோலியது எது\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் 7:3, இறை வாக்கின் அடிப்படையில், இறையருளியதை மட்டுமே பின்பற்றி இந்த அற்புத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அன்று பிரிவுக்கும், பிளவுக்கும் வித்திடும் அனைத்து வழிகேடுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. 3:103, இறைவாக்கின் அடியொற்றி, இஸ்லாமிய ஒற்றுமை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது.\nமுஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும், அதில் நிலைத்திருந்ததையும் 5:3 இறைவாக்கு இஸ்லாம் நிறைவுற்றது என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இறைவாக்கை மூச்சுக்கு முன்னூறு தடவை என்றல்ல, இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுகிறோம் என் போர் பேச்சிலும், எழுத்திலும் முழங்கி வரும் நம்மவர்கள் - அதிலிருந்து படிப்பினை பெறத் தவறியது ஏன்\nஇஸ்லாம் நிறைவு பெறும்போது (5:3) ஓரிறைக் கொள்கை - தவ்ஹீத் - முஸ்லிம்கள் அனைவர்களது வாழ்க்கை நடைமுறையால் பிரதிபலித்துக் காட்டப்பட்டதேயன்றி, தங்களைத் தனிமைப்படுத்திக் காட்ட பயன்படுத்தப் படவேயில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று யாரும் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டவில்லை. தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று எதுவும் உருவாகவில்லை. பிற்காலத்தில் அப்படி உருவாக்கும் எந்த முகாந்திரத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. தவ்ஹீத் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதைத் தனிமைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை என்பதை அன்றைய உண்மை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தார்கள். கொள்கை சகோதரர்கள் இன்றைய வழிகேடர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திட தவ்ஹீதைப் பயன்படுத்துவது சரிதானா தவ்ஹீதைப் பிரிவினைவாதத்துக்கும் பிளவுபடுவதற்கும் துணைக்கழைப்பது இஸ்லாத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.\nதவ்ஹீத்வாதிகள் - நேர்வழி பெற்றவர்கள் உயர்ந்தவர்கள்அனாச்சாரவாதிகள்- வழிகேடர்கள்-தாழ்ந்தவர்கள். இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுகிறோம் என்போர் எழுதவில்லை. பேசவில்லை. உண்மை, அவர்களின் நடைமுறை இதை மெய்ப்பிக்கிறது\" விதிவிலக்கு வெகு சொற்பம்.\nமனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா\nசம்பந்தப்பட்டவர்கள் ஆத்திரம் அடைய வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்து - தவறிலிருந்து விடுபட அன்போடு அழைக்கிறோம். மற்றப் பிரிவுப் பெயர்கள்: ஹனஃபி, ஷாஃபி என்றும் மத்ஹபுகள் பெயரால், தரீக்காக்கள் பெயரால், மன்றங்கள் பெயரால், ஜமாஅத்கள் பெயரால், அரசியல் கட்சிகள் பெயரால் இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை,\n) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.7:3 இறையருளியதைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103)\nஇறை நெறிநூலோடு ஐக்கியமாகி ஒன்றுபட்ட உண்மை முஸ்லிம்களாக அழைப்பு விடுக்கும் மகத்தான சேவையில் ஈடுபட வேண்டிய நாம் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம், ~ஜாக்ஹ், அஹ்ல ஹதீஃது, ஸலஃபி, இவையன்றி, அந்தந்த குழுக்கள் சரிகண்ட தனித்தனி பெயர்களில், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், மன்றங்கள், அழைப்பு மையங்கள் என்று முன்னரே பல்வேறு பெயர்களில் பிளவுண்டோரை மீண்டும் பிரிக்காமல், முஸ்லிம்கள் என்று நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரிந்து செல்லாமல், முஸ்லிம்கள் என்ற நிலையில் உம்மத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைக்கும் தொலை நோக்கிற்கு - நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அனைவரையும் கேட்டுக்கொண்டு, அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம். வஸ்ஸலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/29948", "date_download": "2020-08-07T18:03:01Z", "digest": "sha1:PKRXVVIUOSC3QJQVOWYBEAWKBJVRTLRA", "length": 5169, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "10 month baby food | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே ப்ளீஸ் ஏதாவது நல்ல பதில் சொல்லுவீர்களா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://classifieds.justlanded.com/ta/Germany", "date_download": "2020-08-07T19:06:41Z", "digest": "sha1:KTKKQZNRY7KJDVKOIWYYJ54LOHRY4Z3R", "length": 9632, "nlines": 112, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன ஜெர்ம்னி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பெர்லின்\nஉடை /தேவையானவை அதில் ஜெர்ம்னி\nமற்றவை அதில் நோர்த் ரெயின் - வேச்த்பாஅளியா\nமொழி வகுப்புகள் அதில் பெர்லின்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஜெர்ம்னி\nவியாபார கூட்டாளி அதில் ஜெர்ம்னி\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஹேம்பர்க்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பெர்லின்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் டஸ்ஸெல்பொர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965156/amp?ref=entity&keyword=Bidmaneri%20Lake", "date_download": "2020-08-07T17:42:43Z", "digest": "sha1:WJK67JXUCRK7YY3DFZKV5YACV3HAVCUH", "length": 10585, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மழை நீரை சேமிக்க மு��ியவில்லை சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழை நீரை சேமிக்க முடியவில்லை சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைக்க வேண்டும்\nதர்மபுரி, அக்.31: பாலக்கோடு அருகே, சாஸ்திரமுட்லு உப்பம்பள்ளம் ஆற்றில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் சின்னாற்றில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, சாஸ்திரமுட்லு, சங்கராபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், வாழை, தென்னை, நெல் உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், விவசாய கூலித்தொழிலாளர்கள் பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சாஸ்திரமுட்லு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை சேமிக்க ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரிக்கு பெட்டமுகிலாளம், நாமகிரிப்பேட்டை காப்பு காடுகளில் பெய்யும் மழைநீர் வருகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், சாஸ்திரமுட்லு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீணாக சின்னாற்றில் கலக்கிறது. இந்த ஏரியில் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், காப்புக்காடு பகுதியில் இருந்து ஆண்டு முழுவதும் பெய்யும் மழையில் சுமார் 2 டிஎம்சி தண்ணீர், வீணாக சின்னாற்றில் கலக்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கிடைக்கும் மழைநீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளம் காப்புகாட்டில் பெய்யும் மழைநீர், சாஸ்திரமுட்லு ஏரியில் சேமிக்கப்படும். அந்த ஏரியின் தடுப்பு உடைந்ததால், மழைநீரை சேமிக்க முடியாமல், சின்னாற்றில் வீணாக கலந்து பயனின்றி போகிறது. எனவே, சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைப்பு செய்து மழைநீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 டிஎம்சி மழைநீர் உப்பம்பள்ளம் ஆற்றிலிருந்து, வீணாக ஆற்றில் கலக்கும் நிலை உள்ளது. அதை தடுத்து நிறுத்தி விவசாயத்திற்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED மழை நீரை சேமிக்க முடியவில்லை சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965994/amp?ref=entity&keyword=Advisory%20Meeting", "date_download": "2020-08-07T17:52:21Z", "digest": "sha1:KVOMXIR5OSHHTRHFXI3EI5OUBQSSHNAG", "length": 8011, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nபொங்கலூர், நவ.5: திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்ட உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் சிவகுமார் பல்லடம் முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் சரஸ்வதி, பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சேகர், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்பாக உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்���து, பூத் கமிட்டி குழு அமைத்து ஒற்றுமையாக செயல்படுவது, 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் மக்களின் அடிப்படை தேவைகளை இந்த அரசு கண்டுகொள்ளாத நிலை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\n50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nநூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\n× RELATED தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க திமுக பாடுபடும்: மு.க.ஸ்டாலின் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:41:19Z", "digest": "sha1:2FXP42ML3J4AHER7OZVO5VJJNADJARYZ", "length": 4921, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புங்குடுதீவில் உள்ள பாடசாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"புங்குடுதீவில் உள்ள பாடசாலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்\nபுங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2012, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-07T19:54:52Z", "digest": "sha1:S2SMXKRUWAYTXCAXOWPAOZVUK2ZZGO33", "length": 16260, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்பு சட்டை (2017 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாம்பு சட்டை (2017 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபி & அபி பிக்சர்சு\nபாம்பு சட்டை (Paambhu Sattai) ஒரு இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அறிமுக இயக்குநர் ஆதம் தாசனால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், குரு சோமசுந்தரம் மற்றும் முக்தா பானு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கான இசை அஜீஸ் (பாடகர்) ஆல் ஆக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நீட்டிக்கப்பட்ட தாமதத்திற்குப் பிறகு 24 மார்ச் 2017 இல் வெளியாகியுள்ளது.[1][2][3]\nதட்சிணா மூர்த்தி தனது ஒழுக்க நெறிகளின் காரணமாக அடிக்கடி தனது வேலையை இழக்கும் இளைஞன் ஆவான். இவனது மைத்துனி/அண்ணி மலர் நகைக்கடையில் பணிபுரியும், தன்னம்பிக்கையுள்ள அழகிய இளம்பெண் ஆவாள். மலர் தனது கணவனை (தட்சணாவின் சகோதரன்) திருமணமான ஒரு மாதத்தில் இழந்து விடுகிறாள். அறியப்படாத காரணங்களுக்காக அவளது கணவர் அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் உள்ள இரயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கிறார். இளம் விதவையாக இருப்பினும் மலரும், தட்சணாவும் ஒரே கூரையின் கீழ் வசித்து வருகின்றனர். தனது அண்ணனை விரும்பியதற்காக அவளது குடும்பத்தையே இழந்து வந்த காரணத்தால் மலர் மீது தட்சணா மரியாதை கொண்டுள்ளான். தட்சணா தனது அண்ணியிடம் மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி அவளை இசையச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால், தொடர்ந்து மலர் அதற்கு மறுத்து வருகிறாள்.\nதட்சணா நீர் பாட்டில் விநியோகம் செய்யும் கடையொன்றில் வேலைக்குச் சேர்கிறான். அவனுடைய வேலையின் தன்மை அவனைப் பலவிதமான மக்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, தனது வாடிக்கையாளர் நிறுவனத்தில் ஒன்றான ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் தட்சணாவிற்குக் காதல் வருகிறது. வேணியின் தந்தையார் நகரசுத்தி தொழிலாளி இவர்களது காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மலருக்கும் தட்சணாவுக்கும் உள்ள உறவை சந்தேகிக்கிறார். இதன் விளைவாக, மலர் தனது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கிறாள��. தட்சணா மலருக்கு தகுந்த மணமகனைக் கண்டுபிடிக்கிறான். ஆனால், அந்த மணமகனோ தனது பொருளாதார நெருக்கடியினால், திருமணத்திற்குத் தயாராய் இல்லை. தட்சணா ஜீவாவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பணம் சேகரிக்க முயற்சிக்கிறான். மலரின் திருமணம் நடக்க தட்சணா செய்யும் முயற்சிகளில், பல நல்ல மனிதர்கள் பணம் தருகின்றனர். இருப்பினும், போதுமான பணம் சேரவில்லை.\nவேணியின் தந்தை கண்ணனாக சார்லி\nநாகேந்திர பிரசாத் நாகேந்திர பிரசாத்தாகவே (சிறப்புத் தோற்றத்தில்)\nசாந்தினி தமிழரசன் சாந்தினி தமிழரசனாகவே (சிறப்புத் தோற்றத்தில்)\nஇப்படத்தின் தயாரிப்பு 2014 ஆம் ஆண்டின் பின்பகுதியில் தொடங்கியது. பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஆதம் தாசனின் அறிமுகப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர். இத்திரைப்படமானது தொடக்கத்தில் மனோபாலாவின் பிக்சர் ஹவுஸ் ஸ்டூடியோ மற்றும் சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பாக தொடங்கியது.[4][5] முக்தாபானு தனது காட்சிகளை மார்ச் 2015 இல் தனது காட்சிகளை நடித்து முடித்து தான் ஒரு விற்பனைப் பெண்ணாக நடித்துள்ளதாக நடித்துள்ளதாக தெரிவித்தார்.[5] இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் முடிக்கப்பட்டு சூலை 2015 இல் பின்னணி ஒலிப்பதிவு நடைபெற்றது.[6]\nமிக நீண்ட காலத் தயாரிப்புத் தாமதத்திற்குப் பின், இத்திரைப்படம் சினிமா சிட்டியின் கே. கங்காதரன் என்பவருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும், அவர் திரைப்படத்தை திசம்பர் 2016 இல் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் பல தாமதங்களை் கடந்து, இத்திரைப்படம் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உதவியோடு மார்ச் 2017 இல் திரைக்கு வந்தது.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-srivilluputhur-court-cbcid-inquiry/", "date_download": "2020-08-07T19:04:20Z", "digest": "sha1:BMCUUEPE5ABGG2KS3N74BQBJN3G5RIYN", "length": 10268, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்", "raw_content": "\nநீதிமன்ற வளாகத்த���ல் நிர்மலாதேவி திடீர் தியானம்\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது 3 பேருமே ஜாமீனில் உள்ளனர்.\nஆனால், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சுகந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவிகளிடம் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. நிர்மலாதேவி உயரதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசினார் என்று கூறும் சிபிசிஐடி போலீசார், அந்த உயரதிகாரிகள் யார் என்பதையும் குறிப்பிடவில்லை” என்று வாதிட்டார்.\nஇதற்கு அரசு தரப்பில் “வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருவதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை” என்று எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nஇதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜரானார். வழக்கின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்பும் நீதிமன்றத்தை விட்டு அவர் வெளியேற மறுப்பு தெரிவித்து அமர்ந்திருந்தார்.\nதிடீர் தியானம் மற்றும் அருள்வாக்கு : அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலையாகி விட்டதாகவும், தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும் கூறி அதிர வைத்தார். தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர��ந்திருந்தார்.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2516054", "date_download": "2020-08-07T18:42:19Z", "digest": "sha1:F5MDSCNF56QP6JM2ULLR6BS2K6WU2YCZ", "length": 23440, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுவது ஏன்?| Why coronavirus is spreading so fast in US? | Dinamalar", "raw_content": "\nரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என ...\nகாலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் ...\nவிமான விபத்தில் 173 பேர் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: ...\nகேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு\nவிமான விபத்து: மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருவதாக ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் ...\nஇரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி\nவிமான விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன்: அமித்ஷா\nகேரள விமான விபத்தில் விமானி பலி\nகேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; ... 2\nகொரோனா அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுவது ஏன்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியதற்கான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 3.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,610 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுவது ஏன் என 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின், சீனாவிலிருந்து 4.3 லட்சம் மக்கள், நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தது தான், அமெரிக்காகவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட காரணம். வூஹானிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தனர்.\nசீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கத்துவங்கும் முன்பே, சுமார் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்துவிட்டார்கள். அப்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரமாக இல்லாததால் அவர்கள் எளிதில் அமெரிக்காவிற்குள் வந்துவிட்டார்கள்.\nஜன., பிற்பகுதியில் தான் அமெரிக்கா விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது. அதற்கு முன் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த, சுமார் 3.81 லட்சம் பயணிகளில் எத்தனை பேருக்கு கொரோனா இருந்தது என தெரியவில்லை. இதுதான் அங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த காரணம். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயண விபரங்களை தர மறுப்பதா காஷ்மீர் போலீசார் புது வியூகம்(13)\nமாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை(5)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக மக்களை அழிக்க பயோ வெப்பன் என்னும் கொரோனாவின் பிறப்பிடம் அது சீனா அது எப்படி உலகம் பூராவும் பரவும். அப்போ உலகத்தில் எந்த நாட்டிற்கும் எல்லை இல்லையாஇல்லை காற்றில் பரவியதுஅது தான் காற்றில் பரவாது, சில மணி நேரங்கள் கழித்து அது பலமிழந்து ���றந்து விடும் என்றெல்லாம் பரப்பினார்களேஇதன் அர்த்தம்அப்போ கரோனாவை ஏதோ ஒரு கும்பல் ஊர் ஊராக பரப்ப நம்ம தப்லிக் டில்லி மாதிரி முடிவு செய்து நல்ல திட்டம் போட்டு செயல்படுத்தப்பட்டது என்று தான் இதன் அர்த்தம்.\nஇந்த உலக தாதா உதய் வாங்கும் நேரம் இது ஆயுதங்களை மட்டுமே விற்று அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பு நடத்தும் அமெரிக்காவிற்கு ஆண்டவன் தக்க படம் புகட்டுவான்\nஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஊர்சுற்றுவது, கேளிக்கை விழாக்கள் கொண்டாடுவது,பீச்சில் கூட்டம்கூட்டமாக சுற்றுவது, சமூக அக்கறை இல்லாமல் இருப்பது,இது என்ன செய்யும் என்று இளக்காரமாக கருதுவது, ஆகியவை தான் இந்த அளவில் கொரானா தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் இருப்பத்திற்கான காரணங்கள். ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையோ அல்லது அரசு அதிகாரிகளோ இதைப்பற்றி அதிக அக்கறை எடுக்காததினால் தான் இன்று இந்த அளவு அதிக மனித இழப்புகள். .இன்னும் இங்கு மக்கள் கொரோனா பற்றி சரியாக புரிந்துகொள்ள வில்லை..நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை..எல்லா மாநில அரசாங்கங்களும் ஸ்டே அட் ஹோம் ஆர்டர் போட்டாலும், மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை..நோயாளி வருகை ஹாஸ்பிடல் படுக்கை எண்ணை விட அதிகமாக உள்ளது..எல்லா அரசாங்கங்களும் இப்போது அதிக அளவில் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் போதுமான மெடிக்கல் சப்ளை இன்னும் பற்றாக்குறை தான்..மே மாத இறுதிக்குள் மனித இழப்பு சுமார் ஒரு லட்சத்தை தாண்டும் என வெள்ளை மாளிகை மருத்துவ குழு சொல்கிறது...பயமாக தான் உள்ளது. .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்��டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயண விபரங்களை தர மறுப்பதா காஷ்மீர் போலீசார் புது வியூகம்\nமாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544332", "date_download": "2020-08-07T18:14:49Z", "digest": "sha1:JPUUQXERBCABFAKHS75FE3Z4OSJGQO7Q", "length": 18679, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சீனாவை எளிதில் விடமாட்டோம் டொனால்டு டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்| Dinamalar", "raw_content": "\nகாலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் ...\nவிமான விபத்தில் 173 பே��் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: ...\nகேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு\nவிமான விபத்து: மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருவதாக ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் ...\nஇரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி\nவிமான விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன்: அமித்ஷா\nகேரள விமான விபத்தில் விமானி பலி\nகேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; ... 2\nஆக்ஸ்போர்டு பல்கலை., கொரோனா தடுப்பூசி, ...\nசீனாவை எளிதில் விடமாட்டோம் டொனால்டு டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்\nவாஷிங்டன் : ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.\n'கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவ சீனா தான் காரணம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம்; இதை, அவ்வளவு எளிதாக விட்டு விடமாட்டோம். சீனாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்போம். 'அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைத்திருக்கலாம்' என, சிலர் கூறியுள்ளனர்.\nஇவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட, 30 நாடுகளுக்கு இடையே, வான் சேவை ஒப்பந்தம், 2002ல் கையெழுத்தானது. இதன்படி, இந்த, 30 நாடுகளும், தங்களுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையை மற்றும் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தங்கள் பகுதிகளுக்குள் ஆயுதங்கள் ஏந்தாத கண்காணிப்பு விமானங்களை இயக்கலாம். ஆனால், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என, நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஇதற்கிடையே, மிச்சிகன் மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் வகை��ில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மிச்சிகனில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்திய துாதருக்கு ஐ.நா., வரவேற்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய துாதருக்கு ஐ.நா., வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Holiday", "date_download": "2020-08-07T18:40:44Z", "digest": "sha1:4RVRTPWDPSIPHXEU42D446DUBDXIVLUQ", "length": 34672, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Holiday", "raw_content": "\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை 01.08.2020: பக்ரீத் பண்டிகை 08.08.2020: இரண்டாவது சனிக்கிழமை ...Read More\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை Reviewed by Agnes on July 31, 2020 Rating: 5\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம்\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுகிறது. அச...Read More\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் Reviewed by Arunji on April 15, 2020 Rating: 5\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா முதல்வர் விளக்கம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முட...Read More\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம்\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த விடுமுறையில் அறிவியல் சம்பந்தமான நிக...Read More\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம் Reviewed by Arunji on April 02, 2020 Rating: 5\nவிடுமுறையில் படிக்க குழந்தைகளுக்கான பல்வேறு கதைகள் - PDF\nவிடுமுறையில் படிக்க குழந்தைகளுக்கான பல்வேறு கதைகள் - PDF Reviewed by Arunji on March 24, 2020 Rating: 5\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்���ெயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அரசு...Read More\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார் Reviewed by Arunji on March 18, 2020 Rating: 5\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை.\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை. ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தேர்வு அறையில் இதை தெளியுங்க..\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை. Reviewed by Arunji on March 18, 2020 Rating: 5\nBig Flash: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை\nதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை Read More\nBig Flash: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம்\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம்Read More\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nஆசிரியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு\nகரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு சென்னை , மார்ச் 15 ; கரோனா பாதிப்பைக் கருத்...Read More\nஆசிரியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்த...Read More\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த ந���கழ்ச்சிகளும் நடத்தக் கூடாதுRead More\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு. ஆசிரியர்களுக்கான விடுமுறை குறித்து பின்னர் அறிவிக்கப...Read More\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் ...Read More\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு Reviewed by Arunji on March 15, 2020 Rating: 5\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published கொர...Read More\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published Reviewed by Arunji on March 15, 2020 Rating: 5\nநாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு\nநாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14.03.2020 அன்ற...Read More\nகொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி\nகொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற கோரி...Read More\nகொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி Reviewed by Arunji on March 12, 2020 Rating: 5\nதமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை\nதமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட...Read More\nதமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரி���்கை Reviewed by Arunji on March 11, 2020 Rating: 5\nபள்ளிகளுக்கு ஏப்., 21 முதல் கோடை விடுமுறை\nபள்ளிகளுக்கு ஏப்., 21 முதல் கோடை விடுமுறை ஏப்ரல், 21 முதல், கோடை விடுமுறை விடப்பட உள்ளதால், அனைத்து வகுப்புகளுக்கும், பாடங்களை விரைந்து ...Read More\nமார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம் மது சாகிப் ஒலியுல்லாஹ் ( ராலி ) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி திங்கள்கிழமை ) உள்ளூர்...Read More\nமார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Reviewed by Arunji on March 05, 2020 Rating: 5\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 1 , Kalvi TV\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 2 , Kalvi TV\nஅலகிட்டு வாய்ப்பாடு இவ்வளவு எளிமையாக கத்துக்கலாமா\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_20.html", "date_download": "2020-08-07T19:02:37Z", "digest": "sha1:6VOS4JDR6VF7XE3NIXGBAXUZDOPW4Z2U", "length": 45882, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: ரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...!", "raw_content": "\nரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...\nரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை... எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொதுமேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி. பொ துமக்கள் பலரும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் மற்ற வங்கிகளைப்போலத்தான் இருக்கும் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் மும்பையில் செயல்படுகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் தலைமைப்பொறுப்பில் அதன் கவர்னர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். பொதுவாக மத்திய அரசில் பணி புரியும் மூத்த இந்திய ஆட்சி பணியாளர்களே நியமிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் சில பொருளாதார நிபுணர்களும் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக முன்னாள் கவர்னர்கள் சி.ரங்கராஜன், ரகுராம் ராஜன், சமீபத்தில் பதவி விலகிய உர்ஜித் படேல் போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களே ஆவார்கள். மற்ற வங்கிகளைப்போல் பொது மக்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. ஏனென்றால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் டெபாசிட்டுகளுக்கு வட்டி வழ���்க அனுமதி இல்லை. எனவே வங்கிகளும் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் மட்டுமே தங்கள் கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன்கள் பெறுவதற்கும் இந்த கணக்குகள் அவசியமாகின்றன. மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் விநியோகிக்க முன்பு இம்பீரியல் பேங்க் என்ற வங்கி செயல்பட்டு வந்தது. இந்த இம்பீரியல் பேங்க்தான் பின்னால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாறியது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு மத்திய வங்கி தேவை என்ற ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரையின் பேரில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம், 1934-ல் கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எல்லாம் வங்கி ஆகும். அன்று முதல் மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கடமை என்ன எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொதுமேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி. பொ துமக்கள் பலரும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் மற்ற வங்கிகளைப்போலத்தான் இருக்கும் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் மும்பையில் செயல்படுகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் தலைமைப்பொறுப்பில் அதன் கவர்னர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். பொதுவாக மத்திய அரசில் பணி புரியும் மூத்த இந்திய ஆட்சி பணியாளர்களே நியமிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் சில பொருளாதார நிபுணர்களும் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக முன்னாள் கவர்னர்கள் சி.ரங்கராஜன், ரகுராம் ராஜன், சமீபத்தில் பதவி விலகிய உர்ஜித் படேல் போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களே ஆவார்கள். மற்ற வங்கிகளைப்போல் பொது மக்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. ஏனென்றால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்க அனுமதி இல்லை. எனவே வங்கிகளும் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் மட்டுமே தங்கள் கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன்கள் பெறுவதற்கும் இந்த கணக்குகள் அவசியமாகின்றன. மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் விநியோகிக்க முன்பு இம்பீரியல் பேங்க் என்ற வங்கி செயல்பட்டு வந்தது. இந்த இம்பீரியல் பேங்க்தான் பின்னால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாறியது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு மத்திய வங்கி தேவை என்ற ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரையின் பேரில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம், 1934-ல் கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எல்லாம் வங்கி ஆகும். அன்று முதல் மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கடமை என்ன புதியதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிப்பது மட்டுமல்லாமல், பழையதான புழக்கத்தில் உபயோகிக்க முடியாத அல்லது கிழிந்த நோட்டுகளையும் வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கும் பணியையும் செய்கிறது. இதற்காக ரிசர்வ் வங்கியின் பெட்டகங்கள் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கையில் எப்போதும் நல்ல நிலைமையில் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்கிறது. எனவே, பொதுமக்கள் தான் தங்களிடம் உள்ள உபயோகப்படுத்த முடியாத நிலைமையில் உள்ள நோட்டுகளை அருகில் உள்ள வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களை அகற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது என்ற விழிப்புணர்வை நேரடியாகவும் மற்ற வங்கிகள் மூலமாகவும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளில் பணம் செலுத்தும் போது கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பதற்கு பிரத்தியேகமான மெஷின்களை நிறுவ வங்கிகளுக்கு அறிவுறுத்தி அவைகள் வங்கி கிளைகளில் செயல் பட்டு வருகின்றன. காகிதத்தில் அச்சடிப்பட்ட ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் அவைகளில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பின் அளவிலான அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் உள்ளன. அவை தங்கமாகவோ மத்திய அரசின் கடன் பத்திரங்களாகவோ அந்நிய செலாவணி முதலீட்டு பத்திரங்களாகவோ அல்லது அயல் நாட்டு வங்கி இருப்புகளாகவோ அல்லது நாணயங்களாகவோ இருக்கும். உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால் அதே ஒரு கோடி ரூபாய் அளவினாளான மேற்கூறப்பட்ட அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் இருக்கும். இது மக்களுக்கு காகித நோட்டுகள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் மற்றொரு தலையாய கடமை பணவியல் கொள்கையை உருவாக்குவது, அதை வங்கிகள் மூலம் செயல்படுத்துவது. இதன் முக்கியமான அம்சம் நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பொருட்களின் விலைகளின் ஸ்திர தன்மையை உண்டாக்குவது. பணப்புழக்கம் என்பது அனைவரிடமும் உள்ள பணம் (ரூபாய் நோட்டுகள்), வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்பு தொகைகள், சேமிப்பு கணக்கில் உள்ள தொகைகள், அஞ்சல் அலுவலக சேமிப்பு மற்றும் வைப்பு தொகைகள் இவை யாவும் அடங்கும். இந்த பண புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது மற்ற வங்கிகள் மூலம். வங்கிகள் தங்கள் வசம் உள்ள பொதுமக்களின் கணக்கில் உள்ள வைப்புகளில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கியில் தங்கள் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை பணிக்கிறது. இதன் மூலம் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்துள்ள வைப்புகளின் அளவு தற்போது 4 சதவீதம் ஆகும். இதனால் பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. பண வீக்கத்தின் ஏற்றம் இறக்கம் குறியீடுகள் மூலம் கணிக்கப்பட்டு அதற்கான அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கும் மற்ற நிறுவன ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. ஒரு கூலி தொழிலாளிக்கோ ஒரு விவசாயிக்கோ இதுபோன்ற இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கும் ஒரு நூறு ரூபாய் அவர்கள் வயிற்று பசியை ஆற்ற முடியும் என்றால் ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதே காரணம் ஆகும். அடுத்தபடியாக இந்த பணவியல் கொள்கைகள் மூலம் வங்கிகளின் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆ��்டில் புதிய பணவியல் கொள்கையை உருவாக்குவதன் மூலமும் காலாண்டு பணவியல் கொள்கை ஆய்வின் போதும் வட்டி விகிதங்கள் மாற்றங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதற்காக ரிசர்வ் வங்கியில் நூற்றுக்கணக்கான பொருளாதார நிபுணர்களும் புள்ளியியலாளர்களும் உள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு அங்கம் வகிக்கும் ஒரு ஆலோசனை குழுவும் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட இரண்டு கடமைகளையும் ரிசர்வ் வங்கி மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுத்தி வருகிறது. இது போக வங்கிகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குதல், வங்கிகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை தயாரித்தல், அந்த அறிக்கையை அந்தந்த வங்கிகளிடம் விவாதித்து வங்கிகளின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல், புதிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்தல் அல்லது தற்போது செயல்பட்டு வரும் வங்கிகள் புதிய கிளைகள் தொடங்க அனுமதி அளித்தல், மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை விற்பது, பெரிய அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பல பணிகளையும் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகள் மும்பை மத்திய அலுவலகத்திலும் மற்ற கிளை அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6955 அதிகாரிகளும், 3831 உதவியாளர்களும், 3999 கடைநிலை ஊழியர்களும் பணி செய்கிறார்கள் (ரிசர்வ் வங்கியின் 2017-18 ஆண்டறிக்கை படி) ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பணவியல் கொள்கைகள், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், ஆண்டறிக்கை, வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கை போன்ற பல்வேறு விவரங்களை ரிசர்வ் வங்கியின் வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்���ிவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinakaran.lk/2020/07/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/54671/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-07T18:38:00Z", "digest": "sha1:OKMGNQ2TLTEORXYS2Y6G6TMGR2SA6ME7", "length": 10804, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "அறிவையும் திறனையும் பிணையாக வைத்து கடன்பெறும் புதிய முறை | தினகரன்", "raw_content": "\nHome அறிவையும் திறனையும் பிணையாக வைத்து கடன்பெறும் புதிய முறை\nஅறிவையும் திறனையும் பிணையாக வைத்து கடன்பெறும் புதிய முறை\nசலுகை வட்டி வீதத்தில் அறிவையும் திறமையையும் பிணையாக வைத்து நிதி வசதியை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கடனிலிருந்து மீட்க அரசு தலையிடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் கெஸ்பாவ தேர்தல் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,..\nஒரு நாடானது 25%, 28% வட்டி வீத்தில் கடன் வாங்கி அந்த 25% கடன் வட்டியை செலுத்தினால் நாலு வருடத்தில் பெற்ற பணத்தின் பெறுமான அளவுக்கு வட்டியாக செலுத்த வேண்டி நேரிடும். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் கடன் வழங்கும் போது வட்டி வீதம் 5%, 2%, 6% ஆகும் வைப்புகளுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. சுவிட்ஸர்லாந்தில் வட்டி விதம் 1 ஆகும்.\n100 ரூபாவை வங்கி கணக்கு புத்தகத்தில் இட்டால் 99 ரூபாவே கிடைக்கும்.\nவட்டி குறைந்தால் உற்பத்தி செலவு குறையும். பொருட்களின் விலை குறையும். வாழ்க்கைச் செலவு குறைவடையும்.\nகைத்தொழிற் துறைகள் வளர்ச்சியடையும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் தனி இலக்கத்தில் கடனை பெறக்கூடிய நாடாக அடுத்த வருடம் மாற்றியமைக்க கூடியதாக இருக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பேசும் பிரதிநிதிகள்\nஇம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய...\nமஹிந்த ராஜபக்ஷ ஞாயிறன்று பிரதமராக பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை மறுதினம் (09)...\n2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள்\n- ரணிலின் அதிகூடிய விருப்பு வாக்கு சாதனையை முறியடித்த மஹிந்த ராஜபக்ஷ- 3,...\nகுருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர்...\nரிஷாட் பதியுதீனின் மனு நிராகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக���குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்...\nமேலும் 23 பேர் குணமடைவு: 2,564; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 264 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nமாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பரீட்சைகள் விடயத்தில் ஐயப்பாடுகள்\nநாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும்...\nஉலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா\nகொவிட் 19 நோய்ப் பரவல் பொருளாதாரத் தாக்கம் காரணமாக சுமார் 24 மில்லியன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinakaran.lk/2020/07/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54666/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-e-paper-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-2020", "date_download": "2020-08-07T18:34:11Z", "digest": "sha1:XCETTZ2DX7T5WR5QE3ENV45YS4FTOA2A", "length": 8222, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய தினகரன் e-Paper: ஜூலை 16, 2020 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய தினகரன் e-Paper: ஜூலை 16, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 16, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 15, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 14, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 13, 2020\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பேசும் பிரதிநிதிகள்\nஇம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய...\nமஹிந்த ராஜபக்ஷ ஞாயிறன்று பிரதமராக பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை மறுதினம் (09)...\n2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள்\n- ரணிலின் அதிகூடிய விருப்பு வாக்கு சாதனையை முறியடித்த மஹிந்த ராஜபக்ஷ- 3,...\nகுருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர்...\nரிஷாட் பதியுதீனின் மனு நிராகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்...\nமேலும் 23 பேர் குணமடைவு: 2,564; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 264 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nமாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பரீட்சைகள் விடயத்தில் ஐயப்பாடுகள்\nநாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும்...\nஉலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா\nகொவிட் 19 நோய்ப் பரவல் பொருளாதாரத் தாக்கம் காரணமாக சுமார் 24 மில்லியன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-aana-penna-enru-kantupitikka-uthavum-unavu-ethu-theriyuma", "date_download": "2020-08-07T18:46:10Z", "digest": "sha1:TTUDUTX2Z7RYF2JOE44SN2PBLV6ZGM2K", "length": 16360, "nlines": 254, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை ஆணா பொண்ணா என கண்டுபிடிக்க உதவும் உணவு எது தெரியுமா? - Tinystep", "raw_content": "\nகுழந்தை ஆணா பொண்ணா என கண்டுபிடிக்க உதவும் உணவு எது தெரியுமா\nபிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தம்பதியர்களுக்கு அதிகம் இருக்கும். அதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வியம் அவர்களின் மூளையை குடைந்து கொண்டிருக்கும். அதை கண்டுபிடிக்க உணவுப்பொருளே போ��ும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா என்ற கேள்வியம் அவர்களின் மூளையை குடைந்து கொண்டிருக்கும். அதை கண்டுபிடிக்க உணவுப்பொருளே போதும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா அப்படி உதவும் உணவு எது என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்..\nகர்ப்ப காலத்திற்கு முன்னர் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவில் பொட்டாசியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.\nபற்பசை,முகப்பு பவுடர் போன்றவற்றை தயாரிக்கும் போது அதில் மெக்னீசியம் சேர்க்கப்படுகிறது. கோழிகளின் உணவாகிய தீவனத்தில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதாலேயே கோழி முட்டையின் ஓடுகள் உறுதியாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மெக்னீசியத்தின் நன்மைகளையும், அவற்றின் அவசியத்தையும் இப்போது காண்போம்.\nதசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிக்க நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமம் மெக்னீசியம். இதய துடிப்பை பராமரித்தல், வலுவான எலும்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இது மிக அவசியம். இதயம் , தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் உயிர் வேதியல் எதிர்வினைகளில் குறைந்தபட்சம் மெக்னிசியத்தின் ஈடுபாடு உள்ளது. நமது உடலின் மொத்த மெக்னீசியத்தில் சுமார் 50% நமது எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதி முக்கியமாக உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் செல்களில் காணப்படுகிறது. 1% மட்டுமே இரத்தத்தில் காணப்படுகிறது . ஆகையால் இதன் குறைபாடு இரத்த பரிசோதனையில் தெரியவராது. மனித உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் நீரிழிவு ,உயர் இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி , எலும்பு புரை போன்ற நோய்கள் வரலாம்.\nநம் உடலில் ஏற்படும் சில உபாதைகளால் இந்த தனிமத்தின் குறைபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம். அவை, கழுத்து மற்றும் முதுகு வலி , பதட்டம், சோர்வு, ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், பசியின்மை, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, தசைத்துடிப்பு ஆகியனவாகும். மாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு பின்னால் இதன் குறைபாடு ஒரு முக்கி��� காரணமாக இருக்கலாம்.\nஐக்கிய நாடுகளில் மெக்னீசியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆண்களுக்கு 300mg ஆகவும் பெண்களுக்கு 270mg ஆகவும் உள்ளது. அசைவ உணவுகளை விட சைவ உணவுகளிலேயே மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இருந்தாலும், சால்மன் என்ற மீன் வகையிலும்,கோழி மார்பக இறைச்சியிலும் இதன் அளவு மிகுந்து காணப்படும். மற்றபடி, கீரை,பால், பீன்ஸ் , கொட்டைகள் மற்றும் விதைகளில் மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது.1/4 கப் பூசணி விதையில் மிக அதிக அளவாக 190mg மெக்னீசியம் உள்ளதாக கூறப்படுகிறது. 1/4 கப் முந்திரியில் 116mg மெக்னீசியம் உள்ளது. பச்சை கீரைகளில் 157mg மெக்னீசியம் உள்ளது.\nமெக்னீசியம் அதிகமுள்ள ஐந்து உணவுகள்:\nடார்க் சாக்லேட் (Dark Chocolate): இதில் மெக்னீசியம் மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு அவுன்ஸில் (28 கிராம்) 64 மி.கி. அளவு இருக்கும். இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 16% ஆகும். டார்க் சாக்லேட்டில் இரும்பு, தாமிரம், மற்றும் மாங்கனீஸ் அதிகம் உள்ளது, மேலும் அது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு உணவளிக்கும் ப்ரீபையோட்டிக் ஃபைபர் கொண்டிருக்கிறது.\nமீன்: கானாங்கெளுத்தி(mackeral), சால்மன், ஹலிபுட் மற்றும் டூனா போன்ற மீன் வகைகள் நமது உடலுக்கு அதிக மெக்னீசியம் சேர்க்கும். மீன்கள் வைட்டமின் D மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஒரு பெரிய மூலமாகும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மாலை உணவில் மீன் வகைகளை சேர்ப்பது நலம்.\nகீரை: வேகவைத்த கீரை ஒரு கப்பில் 157 மிகி மெக்னீசியம் உள்ளது. நல்ல கரும்பச்சை இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்\nபாதாம்: ஒரு அவுன்ஸ் பாதாமில் 80 mg அல்லது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் சுமார் 20 % இருக்கும். பாதாம் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டும் அல்ல, அவை மெக்னீசியம் அதிகமுள்ள உணவுமாகும்.\nவெண்ணெய் பழம்:(Avocado) மெக்னீசியம் அதிகமாக இருக்கும் சிறந்த பழம் வெண்ணெய் பழம். சாலட்டுகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்க்கப்பட்டால், வெண்ணெய் பழங்களை புதியதாய் மட்டும் உட்கொள்ள வேண்டும். நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் அரை வெண்ணெய் பழத்தை சேர்க்கவும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n ��ங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/229678-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:08:14Z", "digest": "sha1:7IJR5OWCOGAM3RXN6I6JQGXMEAX76KMA", "length": 45590, "nlines": 552, "source_domain": "yarl.com", "title": "ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!! - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nபார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது\nவன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள்.\nசகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்\nவன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழருக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..\nஇனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.\nஇனிய 60 ம் நாள் திருமண நல் வாழ்த்துக்கள் ராசவன்னியன் தம்பதியினருக்கு......\nராசவன்னியன் அண்ணருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.\nஇனிய 60 ஆவது திருமண நல்வாழ்த்துக்கள், ராஜவன்னியன்.\nவன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....\nபிள்ளை பேரப்பிள்ளைகளுடன் சகல சௌபாக்கியங்களுடனும் நீடூழிவாழ வாழ்த்துகின்றோம்.\nஇனிய திருமண நாள் வாழ்த்துகள்\nஇனிய 60 ஆவது திருமண நல்வாழ்த்துக்கள்\nஇனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்\nமன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம்.\nஇவ்விழா நீங்கள் திருமணம் செய்து 60 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விழாவா அல்லது நீங்கள் 60 வயதை அடைந்ததினாலா\nஅப்படியானல் நீங்கள் 20 வதில் திருமணம் செய்திருந்தால் இப்பொழுது உங்களிக்கு 80 வயதா நிச்சயாமாக உங்களுக்கு துபாயில் வேலை செய்யாக்கூடிய அனுமதி மறுக்கப்ப்ட்டிருக்கும். எனக்கு நம்ப முடியவில்லை விளக்குவீர்களா\nராசவன்னியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.\nபாஞ், புங்கை, தமிழ்தேசியன், ஜெகதா துரை, சுவி, ஏராளன், நந்தன், நுணாவிலன், பெருமாள், குமாரசாமி, மோகன், பகலவன், வாதவூரான், கொழும்பான், ஈழப்பிரியன் மற்றும் ராஜா1982\nஅறுபதாம் கல்யாணம் மிக இனிமையானதுதான்.. எனது பிள்ளைகள், பேரப்பிள்ளை மற்றும் உறவுகளுடன் நடந்தது.\nமயிலாடுதுறை அருகேயுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சிறப்பாக நேற்று காலை நடைபெற்றது.\nபல முதியவர்களின் திருமணமும் மண்டபத்தில் அருகருகே நடந்தது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் இதற்காகவே தொடர்ந்தன.\nகோவிலின் வாசலில் பல மணமக்கள் மாலையும் கழுத்துமாக திரிவதை பார்க்க இனம் புரியாத சந்தோசம். பல இளவயதினர் மணிவிழா கண்ட முதிய மணமக்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும் கண்டேன்.\nநம் யாழ்க்கள 'பாஞ்' பெரியவரிடம் ஆசி வாங்க செய்தி அனுப்பினேன், அவர் இங்கே பகிர்ந்துவிட்டார்.\nஅனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மீண்டும் நன்றிகள்..\nஇன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் பிறந்த நாள் மட்டும் அவ்வளவு சிறப்பு ஏன் அந்த ஆண்டில் மட்டும் மீண்டும் திருமணம் அதாவது 60-ம் கல்யாணம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.\nகணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.\nஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது என்று பொருள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வைப்பார்கள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.\nசஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப���பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.\nஇதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.\nஅவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும். அதற்குப் பிறகு அவன் உலக பந்தங்களை விட்டுவிட முயல வேண்டும். இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள்.\nஎழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான்.\nஎன்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும் பாதுகாக்கும் காவலர்களான தெய்வங்கள் அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதி பெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள்.\nதொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது.\nநூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம். அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன. இது உன்னதமான நிலை. இதை அடக்குவது சிரமம். இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் \"நீ நூறு வயது வாழவேண்டும்\"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.\nமுக்கியமாக 60ம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நடாத்தி வைப்பது போக, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆம் கல்யாணத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.\nராசவன்னியன் ஐயாவுக்கு இனிய 60ஆம் ஆண்டு கல்யாண நல்வாழ்த்துக்கள்.\nதொடரட்டும் இந்த பயணம் ... இனிதே இன்னும் பல ஆண்டுகள்.\nராசவன்னியருக்குத் திருமணம் வாழ்த்துவோம் என்ற\nதலைப்பை போட்ட பாஞ்சை என்ன செய்யலாம்\n\"உவகை\" நிலவரப்படி முதிய இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பாஞ்சின் பதிவு கொஞ்சம் துணுக்குற வைத்துவிட்டது.\nராஜவன்னியன் அண்ணாவிற்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் 60 ம் கல்ணயான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்\nவன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....\nராஜவன்னியன் அண்ணாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...வாழ்க,வளமுடன்\nராஜவன்னியர் தம்பதிகளுக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nராஜா வன்னியன் அவர்களுக்கு இனிய அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள்.\nதம்பதிகள் மென் மேலும் உடல் உளம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nபுதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nகூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது Yesterday at 05:22\nகொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nகிழக்கு மாகாண முதலமைச்சரே கொடுத்த ஆட்கள்\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nஇதற்க்காகவே பாடுபட்டோம் மீண்டும் முயற்ச்சிப்போம்\nபுதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்\nBy பெருமாள் · பதியப்பட்டது 4 minutes ago\nபுதய நாடாளும��்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளார். அது தவிர, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல்கள் மூலம் மேலும் இருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். யாழ் மாவட்டம் அங்கஜன் ராமநாதன் சிவஞானம் ஶ்ரீதரன் எம்.ஏ சுமந்திரன் த.சித்தார்த்தன் டக்லஸ் தேவனந்தா கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி விக்னேஸ்வரன் வன்னி மாவட்டம் சார்ல்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைகலநாதன் வினோ நோகராதலிங்கம் குலசிங்கம் திலீபன் திருகோணமலை மாவட்டம் ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்டம் சிவனேசதுரை சந்திரகாந்தன் சாணக்யா ராகுல் கோவிந்தன் கருணாகரன் சதாசிவம் வியாழேந்திரன் கண்டி மாவட்டம் எம். வேலுகுமார் நுவரெலியா மாவட்டம் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன் பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார் பதுளை மாவட்டம் வடிவேல் சுரேஸ் அரவிந்தகுமார் கொழும்பு மாவட்டம் மனோ கணேசன் இது தவிர, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.க ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளதால், அதற்காக தமிழர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் தெரிவாகுவார். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் ஒருவர் தெரிவாகுவார். https://www.pagetamil.com/139170/\nகூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்��ு\nஇன்னும் உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை இலங்கையில் உள்ள தமிழர்களையும் யாரும் காப்பாற்ற முடியாது 2009 ற்கு பிறகு தீர்வு எடுத்து தருகிறோம் என பேய்க்காட்ட மட்டுமேமுடியும் சிலரால் ஞானசாரதேரர் காப்பாற்ற வந்தாலும் அதை தடுக்க சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறவாதோர்கள் இந்த தேர்தலில் க்ண்ணுற்றோம் நாங்கள் உன்மையை சொல்லணும் கூட்டமைப்பை மண் கவ்வ வச்சிருக்கம் அது போதும் மக்கள் என்னத்தை விடும்புகிறார்கள் மட்டக்களப்பிலும் , அம்பாறையிலும் என சொல்லி இருக்கிறம் வேணுமென்றாக் சில நாட்களுக்கு பின் ஆய்வுக்கட்டுரைகள் வரும் இணைக்கிறோம் முஸ்லீம்களால் எல்லை கிராமங்கள் மட்டுமே காணிகள் பிடிப்பது , இனமாற்றும் நடவடிக்கைகள் , அடாவடிகள் எல்லாம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் வருகிறது அப்படி தடுத்து நிறுத்தியதாக கூட்டமைப்பு எம்பிக்கள் யாராவது சொல்லி இருக்கிரார்களா இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும் நாங்கள் எங்கள்வேலையை பார்ப்போம் நாங்கள் உழைத்தால்தான் சோறு இன்று வரைக்கும் அரசியலால் ஒரு கிலோ அரிசி கிடைச்சிருக்குமா என்பது என் 35 வயது வாழ்வில் சந்தேகமே . அதாவுல்லா கிட்டதட்ட பல தமிழர்களுக்கு வேலை வழங்கியுள்ளார் ஏன் தமிழர்களும் வாக்கு அளித்துள்ளார்கள் ஆக மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும் வெளிநாடுகளிலிருந்து பார்ப்பபவர்களுக்கு தெரியாது கிழக்கு நிலமை வாழ்ந்து பார்ப்பவனுக்கே அதன் அருமை தெரியும் கடக்ட் மச்சி ஒன்றை தக்க வைக்க ஆள் வேண்டுமென்ற நினைப்புத்தான் எங்களுக்கும் இதன் அர்த்தம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்\nகொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்\nBy பெருமாள் · பதியப்பட்டது 7 minutes ago\nஅரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன். யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இன்று (7) காலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உருவாகியுள்ள சவால் மிக்க ஆட்சிக்காலத்தை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்ப தொடர்பில் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகவே அரசியல் ரீதியான தந்திரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும். ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்திரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை. இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறக்கணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள். அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை ���வசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார். https://www.pagetamil.com/139182/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=979%3Aworkshop-on-ecosystem-approaches-to-strengthening-capacity-to-control-the-introduction-and-spread-of-invasive-alien-species-in-sri-lanka-management-&catid=1%3Alatest-news&lang=ta&Itemid=334", "date_download": "2020-08-07T18:07:58Z", "digest": "sha1:3T2CTFEWAAH4BORIJSB2YUJODKZ7FEN6", "length": 5692, "nlines": 81, "source_domain": "mmde.gov.lk", "title": "Workshop on Ecosystem Approaches to “Strengthening capacity to control the introduction and spread of invasive alien species in Sri Lanka” Management", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவியாழக்கிழமை, 22 அக்டோபர் 2015 14:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-07T18:16:16Z", "digest": "sha1:GSNJ2AZ5LKW3I5IIO5JUS635LCJ56YOC", "length": 16674, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நல்லதையே ஆண்டவர் அருள்வார் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் கடவுளைப் பற்றி பல்வேறு புரிதல்களை வைத்திருந்தனர். அதில் ஒன்று, கடவுள் கண்டிப்புமிக்கவர். தவறுக்கு தண்டனை வழங்கக்கூடியவர். மக்களின் துன்பங்களுக்கு காரணம், அவர்கள் செய்த தவறுகளே. அது கடவுளிடமிருந்து வருகிறது என்று, அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கடவுள் மக்களை நல்வழிப்படுத்த கண்டிப்புமிகுந்தவர் தான். எப்படி ஒரு தாய், தன்னுடைய குழந்தை நன்றாக வளர, கண்டிப்பு காட்டுகிறாளோ, அதேபோல, நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுளும் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இந��த திருப்பாடல், கடவுளின் கண்டிப்பை விட, கடவுளின் இரக்கமும் அருளும் மிகுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.\nகடவுள் எப்போதும் நமக்கு நல்லதை வழங்குவதற்கே விரும்புகிறார் என்று இந்த திருப்பாடல் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் நல்லவர். நன்மைகளைச் செய்கிறவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறவர். கடவுள் எப்போதும் நாம் அழிந்து போக வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர் அல்ல. மாறாக, நாம் எப்போதும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறார். அவர் நமக்கு நல்லதையே அருள்வார். ஒருவேளை, நம்முடைய தீய எண்ணத்தின் பொருட்டு, நாம் தீயதை நாடினாலும், கடவுள் அதனை நமக்கு நல்லதாக மாற்றிக்கொடுக்கிறார். கடவுளிடமிருந்து, நல்லதையே நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது, திருப்பாடல் ஆசிரியரின் ஆழமான கருத்து.\nகடவுளின் நன்மையான செயல்களை நாம் எண்ணிப்பார்த்தால், நாம் செய்த தவறுகள் நமக்கு நினைவுக்கு வரும். நம்முடைய தவறுகளை அவர் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாம் நல்லவற்றைப் பெறவே முடியாது. இருந்தாலும், கடவுள் நாம் செய்கிற தீமைகளை பொருட்படுத்தாமல், நமக்கு நன்மைகளையே செய்து கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நாம், நம்மையே கையளிப்போம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nகடைசி நேரத்தில் கத்துவது சரியா\nவாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/01130507.asp", "date_download": "2020-08-07T18:17:13Z", "digest": "sha1:FDKIC24WJU55TFZ4KVWAAN7OZK56BKSV", "length": 26846, "nlines": 61, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 20 2005\nமஜுலா சிங்கப்புரா : உன்னால் முடியும் தம்பி\nநீங்கள் ஆத்மார்த்தமாக அடைய விரும்பும் விஷயம் எதுவானாலும் அதை எத்தகைய தீவிர முயற்சியுமின்றி கூட அடையமுடியும் என்கிறார்கள் அறிஞர்கள் சிலர். 'ஜே.ஜே. சில குறிப்புகளில்' சுந்தர ராமசாமி அவர்கள் கூட இத்தகைய ஒரு பார்வையை முன் வைப்பார். கோப்மேயரும் இதுபற்றியெல்லாம் சொல்லியிருப்பதை கண்ணதாசன் பதிப்பகத்தார் குறைந்த பணத்தில் காட்டியிருப்பார்கள். இதுபோக இன்னபிற சுயமுன்னேற்ற ஆசிரியர்களும் தன் வாழ்வில் அதை வைத்து கடுகளவாவது 'சுய முன்னேற்றம்' அடைந்திருப்பார்கள். இது தனிமனிதனின் உள்ளார்ந்த வேண்டுதல்கள் என்பதையடுத்து ஒரு குழுவினரின் ஆசையாகவோ கனவாகவோ பிரம்மாண்டமாக உருப்பெரும் பட்சத்தில் என்ன நடக்கும்\nஉலகக்கோப்பையின் எல்லா கிரிக்கெட் மேட்சுகளிலும் இதுவரை இந்தியாவே பாகிஸ்தானை வெற்றிகண்டுள்ளது என்பதற்கு 'ஒரு மிகப்பெரிய குழுவினரின் எண்ண வேண்டுதல்களும் விருப்பங்களும் ஆத்மார்த்த ஆசைகளும் முன்னோடியாய் அமைந்ததிருந்ததுவும்' ஒரு காரணம் என்று யாராவது சொல்லும் போது அதை நான் நம்பாமல் இருப்பதில்லை. உடனே இது ஏன் அதற்கடுத்த ஆஸ்திரேலியா-இந்தியா மோதலின் போது பலிப்பதில்லை என்றெல்லாம் சிலர் புத்திசாலித்தனமாய் கேட்கிறேன் பேர்வழி என்று என்னிடம் கேட்பார்கள். அது ஏன் என்பது, நம்மை விட இந்திய அணிக்கு மிக நன்றாகத் தெரியும். நம்மால் முடியுமா என்கிற ஒரு சுயநம்பிக்கையிழப்பின் அடையாளம் தான் அது. ஆனால் பாகிஸ்தானின் மோதல் நிஜ யுத்தத்தின் மறுபிறப்பு; பிரதிபலிப்பு. 'அதில் நாம் தோற்பதா' இல்லை 'தோற்றுவிட்டுத்தான் ஊர் வர முடியுமா' இல்லை 'தோற்றுவிட்டுத்தான் ஊர் வர முடியுமா\n'எதைச்செய்யப்போகிறோம் என்பதை முழுவதுமாய் தீர்மானித்துவிட்ட பிறகு அடுத்து நீங்கள் செய்யவேண்டியது அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டியது தான்' என்று ஆபிரஹாம் லிங்கன் சொல்கிறார். மனதுக்குள்ளே உயிர்க்கும் அப்பிம்பமானது உதிர்த்து மேலெழும்பி தகித்து முழு உணர்வுடன் வீசும் நேரத்தில் நீங்கள் ஓட்டை வலையைப், 'போட்டு வைப்போமே' என்று போட்டு வைத்தால் அதிலும் கூட சில பெரிய மீன்கள் மாட்டிக்கொள்ளலாம். மாட்டிக்கொள்ளலாம் என்பதென்ன மாட்டும் இதுதான் வரலாறு சொல்லும் உண்மை\nஆக இவ்விரு விஷயங்களிலும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாவது, முழுமனத்துடன் ஒரு செயலில் நாம் இறங்கும் பொழுது அது தொடர்பான அனைத்து உதவிகளும் வழிகளும் தானாகவே நமக்கு பட்��ும் படாமலும் வந்து சேரும். படக்கென்று பிடித்துக்கொள்வது நமது முயற்சியில் இருக்கிறது என்பதாகும்.\nஇங்குதான் வெற்றி பெற்றவர்கள் வருகிறார்கள். சிங்கப்பூரின் நாயகருக்கு அவ்வகையில் எண்ணற்ற வழிகள் இரவிலும் பகலிலும் கனவிலும் நனவிலும் அருகிலும் தொலைவிலும் என அலைகடலில் மிதக்கும் தக்கைகள் போல வந்து வந்து போயிருக்கின்றன. அவற்றில் சில காதலியாயிருந்த மனைவி வடிவிலும் இன்னும் சில தோழமையின் வடிவிலும் இன்னும் சில முகமறியா நண்பர்கள் வடிவிலும் பலவை உள்ளூணர்வின் அடிப்படையில் வந்து கை கொடுத்துவிட்டுப்போனவைகளாகவும் இருந்திருக்கின்றன. அத்தகைய ஆச்சரியப்படத்தக்க நட்புகளில் ஒன்றுதான் திரு. லீ குவான் யூ விற்கும் டச்சு நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பொருளாதார நிபுணரும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தொழில் ஆய்வுக்குழுத்தலைவருமான டாக்டர். ஆல்பர்ட் வின்சிமியுஸ் (Dr.Albert Winsemius)க்கும் இடையிலானதாய் இருந்திருக்கிறது.\nசிங்கப்பூர் என்றதும் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நாடு என்று நம் மூளைக்குள் உணரச்செய்யும் வித்தையை லீ அவர்களுடன் இணைந்து வரலாற்றில் உருவாக்கியவர் என்பதால் இவரைப் பற்றித்தான் நாம் முதலில் பேசப்போகிறோம்.\nதொழில்முனைப்புக்கான இயங்குதளம் இருக்கிறதா என்பதையறியவும் அதற்கான முஸ்தீபுகளில் வழி காட்டவும் ஐக்கிய நாட்டு நிறுவனம், ஆய்வுக் குழு ஒன்றை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. அக்குழுவின் தலைவராக 1960 ஆம் ஆண்டு வந்து இறங்கினார் வின்சிமியுஸ். வந்து இறங்கியவுடன் சிங்கப்பூரின் அரசியல் சிக்கல்களையும் நாட்டு புவியியல் அமைப்பையும் ஆராய்ந்த அவர் சற்றும் தயங்காமல் இரு வேண்டுகோள்களை, பிரிக்கப்படாத மலேசிய ஆளுமைக்குட்பட்ட- சிங்கப்பூரின் அப்போதைய பிரதமரான திரு. லீயின் முன் வைத்தார். சொல்லப்பட்ட முதல் விஷயம் ஒன்றுமில்லையே என்று எண்ணி மகிழ்ந்த லீ அவர்களுக்கு இரண்டாம் யோசனை தலையில் கல்லைத் தூக்கிப்போட்டது போலிருந்திருக்கவேண்டும். ஒன்றும் புரியாமல் விழித்தவர் நடக்கக்கூடியதுதானா இது என்று தன்னையே கேட்டுக்கொண்டார். அப்படி வின்சிமியுஸ் சொன்னதுதான் என்ன\nமுதல் வேண்டுதலாய் அவர் முன் வைத்தது, 'எக்காரணம் கொண்டும் ஒரு சிலையை அகற்றக்கூடாது' என்பதுதான். அப்போதே சிலைப்பிரச்சனையா என எண்ணாதீர்கள். காரணமிருக்கிறது. அச்சிலையில் வடிவமாயிருந்தவர் 1819 ல் இந்தியாவிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் வாயிலாக 'சிங்கப்புரா' எனப்பட்ட 'கடற்கொள்ளையர்களும் நாகரிகமற்றவர்களும்' வாழும் காட்டுப்பகுதிக்கு தளபதியாகவும் ஆட்சியாளராகவும் வாணிபம் நடத்தும் மேலதியாரியாகவும் அனுப்பப்பட்ட சர் ஸ்டாம்·போர்டு ரா·ப்பிள்ஸ். மாடர்ன் சிங்கப்பூரின் தந்தையாக கருதப்படும் இவருடைய சிலையை எக்காரணம் முன்னிட்டும் நீங்கள் எடுத்து விடக்கூடாது என்பதுதான் வின்சிமியுஸின் முதல் வேண்டுகோள்.\nஇக்கருத்தில் அப்போதைய ஆட்சியாளர்களில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. ஏனெனில் ரா·ப்பிள்ஸ் மட்டும் அச்சமயத்தில் சிங்கப்புராவிற்கு வருகை தந்திருக்காவிடில் தென்கிழக்கு சீனாவின் ஒரு பிரதேசமான 'குவாண்டாங்' மாநிலத்திலிருந்து திரு. லீ குவான் அவர்களின் கொள்ளுத்தாத்தா உட்பட யாரும் இங்கே சிங்கப்பூருக்கு வியாபரம் செய்ய, பிழைக்க, வந்திருக்க மாட்டார்கள் என்பதும் அச்சிலையாய் இருந்தவரின் மேல் இவர்கள் வைத்திருந்த மரியாதைக்கும் நன்றிக்கும் ஒரு காரணமாகும்.\nஅந்நன்றி முழுமையடைவதற்கு முன் அப்படி இங்கு வந்த 'ரா·ப்பிள்ஸ்' என்பவர் யார் என்பதை சுருங்கச்சொல்லிவிட்டுச்செல்வோம்.\nகி.பி 1781 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பிறந்து கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒரு எழுத்தராய் வாழ்க்கையைத் தொடங்கிய ரா·ப்பிள்ஸ், தனது இருபத்து நான்காவது வயதில் மலேயாவின் வாணிப நகரான (டச்சுக்காரகளிடமிருந்து பிடுங்கப்பட்ட) பினாங்குக்கு வந்தார். 'இராபர்ட் கிளைவ்' போன்றவர்களையே மிகுதியாகக் கொண்டு உலகத்தைப் பிடித்து வைத்திருந்த கிழக்கிந்தியக்கம்பெனிக்கு இவரும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. தனது சுறுசுறுப்பால், வேகத்தால் குறுகிய காலத்தில் நல்ல பெயரை எடுத்து 'பென்கூலன்' நகரின் வாணிபத்தலைவராயிருந்த இவரை, இந்தியாவில் ஆட்சியிலிருந்த லார்ட் ஹேஸ்டிங் பிரபுவுக்குப் பிடித்துப்போய் விட, மலேயா தீபகற்பத்தின் தென்முனையில் வாணிபத்தளம் ஒன்றை நிறுவுமாறு வேண்டிக்கொண்டார். 'இந்தியானா' என்ற கப்பலில் ஏறி சிங்கப்பூர் வந்திறங்கினார் ரா·ப்பிள்ஸ். தன்னோடு நூறு இந்தியப்படைவீரர்களையும் பாதுகாப்பு மற்றும் பிற வேலைகள் நிமித்தமாக அழைந்து வந்திருந்தார். ஆங்காங்கு சதுப்பு நிலக்காடுகளும் அடர்காடுகளும் போக கரையோரங்களில் குடிசை குடிசையாக கொஞ்சம் பேர் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை நூற்றிலிருந்து இருநூறுக்குள் இருக்குமாம். அவர்கள் தான் சிங்கப்பூரின் ஆரம்பக் குடியேறிகள், மலேயாக்காரர்கள். சர் ரா·ப்பிள்ஸின் அவ்வருகைக்குப்பின்னரே சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பிழைப்பதற்கு மக்கள் வர ஆரம்பித்தனர். (இன்னொரு விஷயத்தையும் இங்கே சேர்த்தாக வேண்டும், அவ்வாறு வந்த ரா·ப்பிள்ஸ் அவர்கள் பினாங்கிலிருந்து தன்னோடு கூட்டிவந்தவர்களில் ஒருவர்தான் செல்வச்சீமானும் படித்தவரும் தொழிலதிபருமாகிய திரு. நாராயணபிள்ளை நவீன சிங்கப்பூரின் முதல் தமிழ் காலடி இவருடையது.)\nசரி, இப்படியாய் ஆரம்பித்த ரா·ப்பிள்ஸ் அவர்களின் மீது இவர்கள் கொண்ட மரியாதையில் ஒரு காரணம் இருக்கிறது. பொருளாதார மேதை வின்சிமியுஸ் சொன்னதின் உட்பொருள் என்ன அவர் ஏன் அப்படிச்சொல்லவேண்டும் சில்லறையை வைத்து எதையும் வளைக்கலாம், சிலையை வைத்து என்ன செய்ய முடியும் வியாபாரிகளல்லவா எப்போதும் தந்திரம் தான். அதுதானே அவர்களின் முதல் மூலதனம். வெளிநாட்டிலிருந்து வாணிபம் செய்ய உள்ளூருக்கு வருபவனின் கண்களுக்கு முதலில் படும்படி எதை வைக்க வேண்டும் அவனுடைய முதலீட்டு மனத்தின் ஆணிவேரையே உருவி தன்னையறியாமல் இப்பூமிக்குள் ஊன்றிகொள்ளும் அளவுக்கு பிடித்தமானதை அத்தகைய எண்ணத்தை நிலை நாட்டக்கூடியதையல்லவா முன் நிறுத்தவேண்டும் அவனுடைய முதலீட்டு மனத்தின் ஆணிவேரையே உருவி தன்னையறியாமல் இப்பூமிக்குள் ஊன்றிகொள்ளும் அளவுக்கு பிடித்தமானதை அத்தகைய எண்ணத்தை நிலை நாட்டக்கூடியதையல்லவா முன் நிறுத்தவேண்டும்\nஅமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் தொழில்சம்பந்தமான அனைத்து செய்முறைகளையும் சிங்கப்பூர் தெரிந்துகொள்ள இருக்கும் இச்சூழ்நிலையில் பிரிட்டிஷ்காரரான ரா·ப்பிள்ஸின் சிலைக்குக்கீழே ஒரு ஜனநாயக அரசு இருக்குமேயானால் எல்லோரும் எளிதில் இங்கே காலூன்ற சம்மதிப்பார்கள் என்பது அவரின் முதல் கணக்கு; மூலக்கணக்கு. கணக்குக்கு விடை இருக்குமல்லவா விடை இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் ஆரம்பம்.\nசிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.\nநடிகர் சங்கம் மௌன ஊர்வலம்.\nசென்னை. ஜன. 18. சென்னையின் முக்கியப் பகுதியில் இயங்கி வந்த ஐந்து தியேட்டர்கள் கொண்ட பிரபல தியேட்டர்வளாகம் நேற்றோடு மூடப்பட்டதைக் குறிக்கும் வகையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒன்றிணைந்து இந்த மௌன ஊர்வலத்தை நடத்தினர்.\nஇப்போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவோம் என்று 'ஹீரோக்கள் சங்கம்', 'வில்லன்கள் சங்கம்' மற்றும் 'துணை நடிகர் நடிகைகள் சங்கம்' ஆகியவை கூறியிருந்த நிலையில், 'நகைச்சுவை நடிகர் சங்கமும்' 'தமிழ்ப் பட கதை- திரைக்கதையாசிரியர் சங்கமும்' மூன்று முறை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இந்நிலையில் அனைத்து நடிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐந்து முறை நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு ஏற்பட்டு நேற்று இப்போராட்டம் நடத்த முன்வந்தனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சங்கங்களின் 'ஒருங்கிணைப்பாளர்' இத் திரைவளாகம் பழம் பெருமை வாய்ந்தது என்றும் புரட்சித்தலைவர், நடிகர்திலகம், சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆகியோரின் பல படங்கள் இங்கு திரையிடப்பட்டதாகவும் சொன்னார். விழாவில் கலந்துகொண்ட இளம் நடிகை ரூபாதிவ்யா தான் நடித்த இரண்டு படங்களுமே இத்திரையரங்கில் முப்பது நாட்கள் ஓடி வெற்றிவிழா கண்டதையும் நினைவு கூர்ந்தார். விழாவில் பேசிய இளம் நடிகர் சூர்யபிரதன் தனக்கும் தன்னுடன் முதல் படத்தில் நடித்த நடிகை குட்டி ஜெயஸ்ரீக்கும் காதல் எதுவும் இல்லை எனவும் அதெல்லாம் பத்திரிகைகளின் இமேஜினியூஸ் (வதந்தி) எனவும் கூறினார். ஊர்வலத்தின் முடிவில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாத சில நடிகர் நடிகைகளுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.writerbalakumaran.com/author/admin/", "date_download": "2020-08-07T18:07:46Z", "digest": "sha1:HU23FURX6CTXBIRNQPC5AR3EKKPL7BQ5", "length": 9821, "nlines": 172, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "admin – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\n[குருவழி புத்தகத்திலிருந்து …] ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு...\n[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்...\nஎது கடவுள் என்ற கேள்விதான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மதங்களும் தோன்றக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லா மதங்களினுடைய முதல் கேள்வியும், எது கடவுள் என்பதும், இதுவே கடவுள் என்று சொல்வதுமாகவே இருந்திருக்கின்றன. கடவுள் தேடுதல் ஒரு அயற்சியான விஷயம்தான். மிக...\nஅந்தகரணம் – பாகம் 4\n‘ அசதோமா சத் கமய ‘ ‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக. பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.’ ‘ தமசோமா ஜோதிர் கமய ‘ ‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப்...\nஅந்தகரணம் – பாகம் 3\n” ஐயா, இந்த கோவில் இந்த ஊரின் ஒரே கோவில். இவன் ஒரே பரிசாரகன். இவனைக் கொன்றுவிடாதீர்கள். இறைவனுக்கு உண்டான நிவேதனம் குறைபாடாகும். ஐயா மன்னித்து அருள வேண்டும். ” கை கூப்பினார்கள். ” இறைவன் சன்னதியில் மனிதரைக் கொல்வேனா\nஎன் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும்....\nஅந்தகரணம் – பாகம் 2\nவிரலால் மலர் தொட்டார். சின்ன அதிர்வு தெரிந்தது. அட மலர் அதிர்கிறதே எதனால் ஒலியதிர்வு. குழல் வாசித்திருப்பானோ ஒரு முருங்கை மரத்துக் கிளையை தொட்டார். உதிர்ந்தது. குழல்தான். குரல் அல்ல. குழல், தாவரங்கள் ஒலியை உறிஞ்சியிருக்கின்றன. இனிய ஒலியால் சற்று...\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 101 வது ஆண்டு ஜெயந்தி விழா அழைப்பிதழ்\nஎத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள்...\nஅந்தகரணம் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ahlussunnah.in/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:54:14Z", "digest": "sha1:Z4WETY2ZD7ASXAS6H5PD7KCKZN4Q4SUI", "length": 31686, "nlines": 141, "source_domain": "ahlussunnah.in", "title": "இறைவா! உன் நேசத்தைத் தேடி.., – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nநபி ﷺ அவர்கள் கூறினார்கள் ;\nநபி தாவூத் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் “யா அல்லாஹ் நான் உனது நேசத்தையும், உன்னை யாரெல்லாம் விரும்புவார்களோ அவர்களின் நேசத்தையும், எந்த அமல் உனது அன்பின் பக்கம் கொண்டு சேர்க்குமோ அந்த அமலின் நேசத்தையும் கேட்கிறேன்.நான் என்னையும், என் குடும்பத்தையும், குளிர்ந்த நீரையும் பிரியப்படுவதை விட உன் மேல் கொண்ட நேசத்தை எனக்கு மிகவும் உகந்ததாக நீ ஆக்கி வைப்பாயாக என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள். -திர்மிதி\nநபிமார்கள், நபிகள் நாயகம் ﷺஅவர்கள், நாயகத்தின் தோழர்கள் மற்றும் இறைநேசர்கள் கேட்டு வந்த துஆக்களை நாமும் நமது வாழ்க்கையில் அவசியமாக கேட்டு வர வேண்டும்.\nநாம் அல்லாஹ்வை பிரியப்பட வேண்டும். நாம் அல்லாஹ்வை பிரியப்பட வேண்டும் என்றால் முதலில் அல்லாஹ் நம்மை பிரியப்பட வேண்டும்.\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் ;\n உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்குஅதனால் நஷ்டமில்லை அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; விமர்சிப்பவர்களின் விமர்சனத்திற்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன்நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமான வனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். -அல்குர்ஆன்\nநமக்கு அல்லாஹ்வின் மீது பிரியம் இருக்கிறது என்றால் அல்லாஹ்வுக்கு நம்மீது பிரியம் இருக்கிறது என்று பொருள். இதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த அன்பை அல்லாஹ் நமக்கு நஸீபாக்கி நல்க வேண்டும் என்றால் நாம் அல்லாஹ்விடம் துஆ செய்து அதைக் கேட்டுப் பெற வேண்டும்.\n நானும் உன்னை விரும்ப வேண்டும், நீயும் என்னை விரும்ப வேண்டும். இந்த இரு பக்க அன்பையும் எனக்கு நஸீபாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கரம் ஏந்த வேண்டும்.\nமட்டுமல்ல, நாம் அல்லாஹ்வை விரும்புகிறோம் என்பதற்கான அடையாளம் என்னவென்றால், அல்லாஹ்வை நேசித்தவர்களின் நேசமும் நமக்கு இருக்கும். அல்லாஹ்வை நேசித்த இறைநேசர்களை, வலிமார்களை நாமும் நேசிக்க வேண்டும். அப்படி நேசிப்பவர்களாக நாம் இருந்தால் அது அல்லாஹ் நம்மை நேசிக்கின்றான் நாமும் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்பதற்கான ஆதாரமாகும்.\nஅன்றொரு நாள் ஹழரத் இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒருகனவு கண்டார்கள். அதில் இருவர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையில் பெயர் பட்டியல் ஒன்று இருந்தது. அவர்களிடம் இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் இது என்ன பெயர் பட்டியல் எனக்கேட்டர்கள். இது அல்லாஹ்வினுடைய நேசர்களின் பெயர்கள் என்றார்கள். இதில் எனது பெயர் உள்ளதா எனக் கேட்டார்கள். உங்கள் பெயர் இதில் இல்லை என்று பதில் கூறப்பட்டது. அப்போது இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் அப்படியென்றால் இந்த நேசர்களை நேசிப்பவர்களின் பெயர் பட்டியலில் எனது பெயரை முதன்மையாக எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள்.\nஅதற்குப் பிறகு கண்ட கனவில் வலிமார்களின் பெயர் பட்டியலில் தங்கள் பெயர் முதலில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்தார்கள். எனவே நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்றால் முதலில் அல்லாஹ்வை நேசிப்பவர்களை நேசிக்க வேண்டும். அப்போது தான் அந்த நேசம் முழுமையாகும்.\nபா யஸீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ; உண்மையான நேசம் எதுவென்றால் நீ யாரை நேசிக்கின்றாயோ அவருக்கு நீ எவ்வளவு கொடுத்தாலும் அது உனக்கு குறைவாகத் தெரிய வேண்டும். அவர் கொஞ்சமாக தந்தாலும் அதை நீ அதிகமாகக் கருத வேண்டும்.\nஉங்களுடைய கைகளை(ப் போர் செய்வதிலிருந்தும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தைக் கொடுத்தும் வருவீர்களாக என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே) நீங்கள் பார்க்க வில்லையா) நீங்கள் பார்க்க வில்லையா பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; எங்கள் இறைவனே பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்க��க் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; எங்கள் இறைவனே எங்கள் மீது ஏன் (இப்)போரை விதியாக்கினாய் எங்கள் மீது ஏன் (இப்)போரை விதியாக்கினாய் சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா என்று கூறலானார்கள். (நபியே) நீர் கூறுவீராக இவ்வுலகத்தின் சுகப்பொருட்கள் அற்பமானது, மறுவுலக (இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.\nநிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும் ;நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்); அல்லாஹ்விடம் )உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி யிருக்கின்றான். இவ்வுலகத்தில் நாம் அனுபவிக்கும் அல்லாஹ்வின் நிஃமத்துக்கள் அதை எண்ணினால், எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு அதிக மதிகம் இருக்கிறது. (அல்குர்ஆன் :16 ;18)\nஅத்தகைய கணக்கிட முடியாத அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்துக்களை அல்லாஹ் சொல்லும் போது அது குறைவானது என்று சொல்கிறான். ஆனால் அற்ப ஆயுளில் நாம் செய்யும் கொஞ்ச நேர திக்ரை அதிகமானது என்று சொல்கிறான். இது அல்லாஹ்விற்கு நம்மீது பிரியம் இருக்கிறது என்பதின் வெளிப்பாடு.\nநேசிப்பவன் யாரை நேசிக்கிறானோ அவர் தருவது கொஞ்சமாக இருந்தால் அது அதிகமாக அவனுக்குத் தெரிகிறது. காதல் உண்மையாக இருக்கும் போது நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது குறைவாகத்தான் தெரியும்.இது இந்த வசனங்களில் உறுதிபடுத்தப்படுகிறது.\nபிரியம் இருக்கிறது என்பதற்கான அடையாளத்தை யஹ்யப்னு முஆத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ; உண்மையான நேசம் எப்படி இருக்கும் என்றால், நாம் யாரை நேசிக்கிறோமோ அவர் நம��மை வெறுத்தாலும் நமது அன்பு குறையக் கூடாது. அவர் நமக்கு உதவி செய்தாலும் நமது அன்பு கூடக்கூடாது.\nகொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், நீ என்னை அன்பாக பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் நான் உன்னை பிரியப்படத் தான் செய்வேன் என்பது காதலின் வெளிப்பாடாகும். அதன் பின்பு அல்லாஹ்வின் நேசத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்க கூடிய நல்ல அமல்களின் மீதும் நமக்கு நேசம் வர வேண்டும்.\nதொழுகை, நோன்பு, தர்மம் போன்ற நல்லமல்களின் மீது நமக்கு பிரியம் ஏற்பட வேண்டும். ஏனென்றால் இவைகளெல்லாம் அல்லாஹ்வின் அளவில் நம்மைக் கொண்டு சேர்க்கும் காரணிகளாகும். பிரியமானவனின் அளவில் கொண்டு போய் சேர்க்கும் காரணிகளும், வழிகளும் நமக்குப் பிரியமானதாக இருக்க வேண்டுமல்லவா \nஉலகில் பிறந்த எல்லா மனிதனும் அனைத்தைக் காட்டிலும் முதலில் தன்னை விரும்புகிறான். தன் குடும்பத்தை நேசிக்கின்றான். இந்த நேசம் தவறில்லை. இஸ்லாமும் அதைத் தான் வலியுறுத்துகிறது. ஆனால் அத்தகைய அந்த பிரியத்தைக் காட்டிலும் அதிகம் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் நேசிப்பவனாக இருக்க வேண்டும்.\nநபி ﷺ அவர்களின் உறவினர்களை நேசிக்குமாறு இந்த உலக மக்களை நோக்கி கூறும்படி அல்லாஹ் நபி ﷺஅவர்களிடம் சொல்கின்றான்.\nஈமான் கொண்டு, நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங்கூறுவதும் இதுவே: (நபியே) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கின்றான்.\nமேற்குறிய வசனத்தை நாம் சிந்திக்கும் போது ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும். ஆனால் அந்த நேசத்தைக் காட்டிலும் அல்லாஹ், ரசூலுடைய நேசம் அதிகமாக இருக்க வேண்டும்.\nஉலகத்தில் நாம் எதையும் நேசிக்க கூடாது, அனைத்தையும் துறக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்ல வில்லை. எதையெல்லாம் நேசிக்க வேண்டுமோ அதையெல்லாம் நேசிக்க வேண்டும். ஆனால் அல்லாஹ், ரசூலின் நேசம் அதை விட அதிகமாக இருக்க வேண்டும்.\nஒவ்வொரு மனிதனும் குளிர்ந்த நீரை விரும்புவது இயற்கை.\nகுளிர்ந்த நீரை பிரியப்பட வேண்டும். மகான்மார்களில் ஒருவர் கூறுகிறார்; நான் குளிர்ந்த நீரை அருந்தினால் என் மனதின் அடி ஆழத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ஷுக்ரு (நன்றி செலுத்துதல்) வெளிப்படுகிறது.\nகுளிர்ந்த நீரை விரும்பலாம். ஆனால் அந்த நீரின் மீது இருக்கும் பிரியத்தை விட அல்லாஹ், ரசூலின் மீது பிரியம் அதிகமாக இருக்க வேண்டும்.\nநபி ﷺ அவர்கள் நபி தாவூத் (அலை) அவர்களின் துஆவின் மூலம் இவைகளை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.\nஒருமுறை இப்னுஸ் ஸம்மாக் என்ற மாமேதை கலீஃபா ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களிடம் வருகிறார்கள். பாதுஷா அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் குவலையை வாயை நோக்கி உயர்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கலீஃபா அவர்களே சற்று தாமதியுங்கள் என்று சொல்லி உள்ளே வந்து அமர்ந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ; இந்த தண்ணீர் குடிக்க நீங்கள் தடை செய்யப்பட்டால், இந்த தண்ணீர் உங்களுக்கு மறுக்கப்பட்டால் அதை என்ன விலை கொடுத்து நீங்கள் வாங்குவீர்கள் சற்று தாமதியுங்கள் என்று சொல்லி உள்ளே வந்து அமர்ந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ; இந்த தண்ணீர் குடிக்க நீங்கள் தடை செய்யப்பட்டால், இந்த தண்ணீர் உங்களுக்கு மறுக்கப்பட்டால் அதை என்ன விலை கொடுத்து நீங்கள் வாங்குவீர்கள் \nஅப்போது என் ராஜாங்கத்தின் பாதியைக் கொடுத்து அதை வாங்குவேன் என்று கலீஃபா அவர்கள் பதில் சொன்னார்கள். சரி இப்போது நீங்கள் குடிக்கலாம் என்று இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கூற கலீஃபா அவர்களும் அதை குடிக்கிறார்கள். இப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னொரு கேள்வி கேட்கிறேன்; குடித்த அந்த நீர் வெளியே வரவில்லையென்றால் அதற்காக எவ்வளவு செலவு செய்வீர்கள் என்றார்கள். அதற்கு கலீஃபா அவர்கள் என் முழூ ராஜாங்கத்தையும் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்ப்பேன் என்று கூறினார் கள்.\nஅப்படியென்றால் உங்களது மொத்த ராஜாங்கம் இந்த ஒரு குவலை தண்ணீருக்கு சமமானது தான். இந்த நிலையிலுள்ள ராஜாங்கத்திற்காக வேண்டி பெருமை கொள்வது, போட்டியிடுவது, எதிர் பார்ப்பது, விரும்பு வது தகுமா என்று கூறி தன் அருளுரையை நிறைவு செய்தார்கள்.\nஇப்ன��ஸ் ஸம்மாக் அவர்கள் பெரிய சூஃபி மகானாக இருந்தார்கள். வருகிற போது பாதுஷா அவர்களுக்கு இதுபோன்ற உணர்த்துகின்ற பல உபதேசங்கள் செய்வதுண்டு. உணர்வுப்பூர்வமான இந்த உபதேசம் கண்டு பாதுஷா அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். தாடி நனைந்து விட்டது.\nகுளிர்ந்த நீர் எந்தளவு மனிதனுக்கு விருப்பமானது என்றால், அது கிடைக்க வில்லையென்றால் ராஜாங்கத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அதைக் குடிப்பான். அந்தளவிற்கு குளிர்ந்த நீரின் மீது மனிதனுக்குப் பிரியம் இருப்பது இயற்கையாக இருக்கிறது. அந்தக் குளிர்ந்த நீரை விட அல்லாஹ், ரசூலின் பிரியம் அதிகமாக இருக்க வேண்டும். அதை அல்லாஹ்விடம் கேட்டுப்பெற வேண்டும்.\nஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய நேசத்தையும் அவனை நேசித்தவர்களின் நேசத்தையும் நமக்கு வழங்குவானாக. அனைத்தைக் காட்டிலும் அல்லாஹ்வுடைய நேசத்தையும், அவனுடைய ரசூலின் நேசத்தையும் அதிகமானதாக ஆக்குவானாக\nஆக்கம்: மவ்லானா S. S. அஹ்மது பாகவி\nஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-07T18:29:26Z", "digest": "sha1:6Y677WPPPCL64FXCKA43PISAOP7EDEEI", "length": 7034, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "கொரோனா-சிகிச்சை: Latest கொரோனா-சிகிச்சை News & Updates, கொரோனா-சிகிச்சை Photos&Images, கொரோனா-சிகிச்சை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சையா\nகொரோனாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவ்வளவுதான்- தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் பூச்சாண்டி\nகோவிட்-19 சிகிச்சை: ரூ.12 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து\nகோவிட்-19 சிகிச்சை: ரூ.12 லட்சம் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து\nதமிழ்நாட்டில் கள்ளச் சந்தையில் விற்பனையாகும் கொரோனா சிகிச்சை மருந்துகள்\n350 பேருக்கு வேலை போச்சு... இது நியாயமா ஸ்விகி\nகொரோனாவுக்கு சித்த மருத்துவம்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nமாவட்டங்களை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ்..\nகொரோனா மையம்: சிறுமியை பாலியல் சித்திரவதை செய்து, வீடியோ பதிவு\nTirunelveli: கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி தூக்குப் போட்டு பலி... ஏன்\nகொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1லட்சம்: முதல்வர் அறிவிப்பு\nகுரங்குகளின் கையில் கொரோனா பாதுகாப்பு உடைகள்... பொதுமக்கள் அதிர்ச்சி\n‘சாப்பாடு இறங்க மாட்டேங்குது’... மன உளைச்சலில் கோவைத் தம்பதி ஏன்\nபொள்ளாச்சி வழக்கில் மானநஷ்ட ஈடு: ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு\nகொரோனா சிகிச்சை: அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் ஐஏஎஸ் அதிகாரி\nசிக்கன் குனியாவிற்கு முடியல; கோவிட்-19க்கு சக்சஸ் - அசத்தும் கோத்ரா மசூதி\nதொழிலாளர்களுக்கு கொரோனா காப்பீடு... ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அசத்தல்\nகல்லூரி இறுதிப் பருவத் தேர்வு ரத்தாகுமா\nகிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,000 கோடி\nஒட்டுமொத்த தேசத்துக்கும் நற்செய்தி... கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி\nகாவலர்கள் 7 பேருக்கு கொரோனா: கோவையில் மூடப்பட்ட காவல் நிலையம்\nகொரோனா சிகிச்சை: இதை தானம் செஞ்சா கவர்மென்ட் 5,000 ரூபாய் தருமாம்\nகோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை; அதுவும் இத்தனை பேர்\nகோவை: சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை\nசித்த மருத்துவத்தில் கொரோனா சிகிச்சை: கோவையிலும் தொடக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2020-08-07T19:43:07Z", "digest": "sha1:KXIV2PHYFTY7OHP4K42CNA3UC4TV3MIA", "length": 8251, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுகியா அமனோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்\nயுகியா அமனோ, Amano Yukiya, 9 மே 1947 – 18 சூலை 2019) யப்பானியதூதர் மற்றும் ஐ.நாஅங்கங்களில் பங்குபெறும் பன்னாட்டு குடியியல் அதிகாரியுமாவார். யப்பானின் தூதராக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பணியாற்றிய இவர் திசம்பர் 1, 2009 முதல்[1] அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்தார்.\n1 அணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை\nஅணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை[தொகு]\nஆஸ்திரிய நாளிதழ் ஒன்றிற்குDie Presse இவரளித்த நேர்முகமொன்றில் \"ஹிரோஷிமா,நாகசாகி படுகொலைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து தான் வருவதால் அணுவாயுதப் பரவலை தடுப்பதில் உறுதியாக இருக்கப் போவதாக\" கூறியுள்ளார்.[2]\nபன்னாட்���ு அணுவாற்றல் முகமையகம் (IAEA)\nமொகம்மது எல்பரதேய் பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்\n2009 – present பதவியில் உள்ளார்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=35188", "date_download": "2020-08-07T17:52:48Z", "digest": "sha1:RHVY5QGL3SMKFVWMHSVLUVNW24HA6DQ6", "length": 8160, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நேற்று இரவு பெய்த மழை- சிக்கிய மேற்கு தாம்பரம்! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/Flood WaterLakshmipuramlast nightPeerankararana lakepeople fearPunachurTambaramTamil public newstraffic impactதமிழ் பொது செய்திதாம்பரம்நேற்று இரவுபீர்க்கன்கரணை ஏரிபோக்குவரத்து பாதிப்புமக்கள் அச்சம்முடிச்சூர்லட்சுமிபுரம்வெள்ள நீர் சாலையில்\nநேற்று இரவு பெய்த மழை- சிக்கிய மேற்கு தாம்பரம்\nநேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் தாம்பரத்தில் உள்ள பீர்க்கன்கரணை ஏரியிலிருந்து நீர் வெளியேறியது. ஏரியிலிருந்து வெளியேறிய நீரால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nமேலும், வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்ற அறிவிப்பால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.\nTags:Flood WaterLakshmipuramlast nightPeerankararana lakepeople fearPunachurTambaramTamil public newstraffic impactதமிழ் பொது செய்திதாம்பரம்நேற்று இரவுபீர்க்கன்கரணை ஏரிபோக்குவரத்து பாதிப்புமக்கள் அச்சம்முடிச்சூர்லட்சுமிபுரம்வெள்ள நீர் சாலையில்\nமழை காரணமாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கல் தாமதம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 8 காசுகள் உயர்ந்துள்ளது\nபொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..\nஊட்டி போல குளுகுளுவென மாறி காணப்படும் சென்னை : 2 நாட்களுக்கு மழை தொடருமாம்..\nவிரைவில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு தாம்பரத்தில் இருந்து புதிய ரயில்கள் ��ேவை துவக்கம் \nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\nகின்னஸ் சாதனை புரிந்திருக்கும் சென்னை இசை கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T20:06:23Z", "digest": "sha1:5HUQMZRASM34DEKMYORI2LQMAUADKZKV", "length": 16328, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சில்லமரத்துப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசில்லமரத்துப்பட்டி ஊராட்சி (Sillamarathupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5163 ஆகும். இவர்களில் பெண்கள் 2602 பேரும் ஆண்கள் 2561 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"போடிநாயக்கனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீனாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக��குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-07T18:23:48Z", "digest": "sha1:QKGEALWAMOJOQVRCU2XUWLJLUYE7PJG6", "length": 11011, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொபீகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடொபீகா அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 122,113 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:24:41Z", "digest": "sha1:P7XKO4TNIYLUJMGTGN64OC7X2LDYWWAR", "length": 13956, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாரார் சண்டியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு)\nவாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு) இயக்குனர் என். கே. விஸ்வநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.ஜெய்சங்கர், ஆனந்த் ராஜ் (நடிகர்), கே. ஆர். விஜயா, காந்திமதி (நடிகை), Senthil, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி மற்றும் டி. கே. எஸ். சந்திரன் போன்றோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்தை தரங்கை வி. சுந்தர் மற்றும் தரங்கை வி. சந்திரசேகரன் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் திசம்பர்-14, 1995.[1][2]\nசத்தியமூர்த்தி (பிரேம் மேனன்) அவ்வூரின் ஊராட்சி மன்றத் தலைவனாக இருக்கிறான். அவன் நியாயமற்ற தீர்ப்புகளை அவ்வூர் மக்களுக்கு அளிப்பதோடு அல்லாமல் பயங்கரவாதத்தையும் பரப���புகிறான். அதனால் கிராமவாசிகள் அவனை சண்டியர் என அழைக்கின்றனர். கிராமவாசிகள் அவன் சாக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அவனது தாய் அன்னபூரணி(கே. ஆர். விஜயா) அவன் திருந்தி நல்ல மனிதனாக வேண்டும் என எண்ணுகிறாள். கிராமவாசிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய மருதுவுடன்(ஆனந்த் ராஜ் (நடிகர்)) சண்டியர் நெருக்கமாக இருக்கிறான்.\nஒரு நாள் மீனா(குஷ்பூ) சண்டியரின் கிராமத்திற்கு வந்து, சண்டியர் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக கிராம பஞ்சாயத்தில் முறையிடுகிறாள். இதை சண்டியர் மறுக்கிறான். ஆனால் மீனா தொடர்ந்து அக் கிராமத்தாரின் முன்னிலையில் தனது திருமணம் நடக்கவேண்டும் எனப் பல விதங்களில் நிர்பந்திக்கிறாள். சண்டியரின் தாய் அன்னபூரணியும் இதற்கு சம்மதிக்கிறாள். அதனால் சண்டியர் மீனாவை மணந்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு சண்டியர் கொடுத்த நியாயமற்ற தீர்ப்பினால் தனது தாய் மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டதால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக மீனா சண்டியரிடம் தெரிவிக்கிறாள்.\nசண்டியருக்கு ஒரு சோகமான பின்னணி இருப்பது மீனாவிற்கு தெரிய வருகிறது. சண்டியரின் தந்தை,ஜெய்சங்கர் நிலத் தகறாரில் குடும்ப நண்பனான மூக்கையாவினால் கொல்லப்பட்டார். அது சமயம் கிராமவாசிகளில் ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. இந்த நிகழ்வை சண்டியரால் மறக்க இயலவில்லை. அதனால் அன்றிலிருந்து கிராமவாசிகளைத் துன்புறுத்துவதை தன் வழக்கமாக்கிக் கொண்டான். இதுவரை சண்டியரைப் பழி வாங்கவேண்டும் என்று எண்ணிய மீனா தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அவனைத் திருத்தி நல்ல தலைவனாக்க வேண்டும் என முயற்சித்தாள். சண்டியரும் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு நல்ல மனிதனாகிறான். மூக்கையாவின் மகனாகிய மருது சண்டியரின் சொத்துக்களை அபகரிக்க முயலுகிறான். பிறகு என்ன நடந்தது என்பதே கதையின் முடிவாகிறது.\nசண்டியர் சத்தியமூர்த்தி - பிரேம் மேனன்\nசண்டியரின் தந்தை - ஜெய்சங்கர்\nமருது - ஆனந்த் ராஜ் (நடிகர்)\nஅன்னபூரணி - கே. ஆர். விஜயா\nசண்முகசுந்தரி - காந்திமதி (நடிகை)\nகணக்குப்பிள்ளை - வெண்ணிற ஆடை மூர்த்தி\nமூக்கையா - டி. கே. எஸ். சந்திரன்\nமருத்துவர் - ஒரு விரல் கிருஷ்ணா ராவ்\nகாவல்துறை அதிகாரி - கிருஷ்ணமூர்த்தி\nஏ. ஒ. கே. சுந்தர்\nமீனாவின் தாய் - பிரேமி\nஇப் படத்திற்கு இசை அமைத்தவர் தேவா. பாடல்களை பிறைசூடன் (கவிஞர்) மற்றும் பொன்னியின் செல்வன் எழுதியுள்ளனர்.\n1 'அம்மன் கோவில் கோபுரத்தில்' தேவா 2:35\n2 'வை கையைன்னு சொல்லிப்புட்டேன்' சித்ரா 5:00\n3 'சந்திரனே சாட்சி' மனோ 5:00\n4 'திண்டுக்கல்லு' அனுராதா ஸ்ரீராம் 2:43\n5 'வந்து பிறந்தது' மனோ, புவனா வெங்கடேஷ் 4:45\n6 'வானம் பொழியணும்' டி. எல். மகராஜன், குழு 3:58\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:17:12Z", "digest": "sha1:WIF6MC2MXMLF6G7SPAPL4ZWTNCYD2D2C", "length": 4542, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "அடவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/11/11/", "date_download": "2020-08-07T19:20:31Z", "digest": "sha1:FRH5RPGFFLTVYIC7DFXCDGLSZN77QPEG", "length": 8745, "nlines": 104, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "11 | நவம்பர் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇந்த வார டவுண்லோட் ட்ரைவர் புரோகிராம் பே க் அப்\nசில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.\nஇது போன்ற சிக்கல்களில் நமக்கு உதவிட Double Driver என்ற இலவச புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து ட்ரைவர்களையும் தேடிக் காட்டுகிறது. அத்துடன் அவற்றை பேக் அப் செய்து பின்னாளில் பயன்படுத்தத் தருகிறது. இது நிச்சயமாய் நமக்குப் பெரிய உதவியாய் தான் இருக்கும். இது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம்.\ngclid=CLycloHVjawCFU0a6wodbmCrng என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து Double Driver என்னும் இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியவும். இதனை முதலில் திறக்கையில், காலியாக ஒரு விண்டோ காட்டப்படும்.\n2. இந்த விண்டோவில் மெனு பார் கீழாகக் காணப்படும் “Scan” என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும். அப்போது, காலியாகக் காட்டப்பட்ட விண்டோவில்,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்ரைவர் புரோகிராம்கள் காட்டப்படும். உங்களிடம் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் சிடி இருந்தால், அதில் உள்ள மைக்ரோசாப்ட் தந்துள்ள ட்ரைவர் புரோகிராம்கள் தவிர்த்து மற்ற புரோகிராம்களின் ட்ரைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.\n3. அனைத்து ட்ரைவர் புரோகிராம்களையும் பேக் அப் எடுக்க, backup டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உடன் அனைத்து ட்ரைவர் புரோகிராம்களும் ஸிப் செய்யப்பட்டு ஒரு பைலாகத் தயார் செய்யப்படும்.\nஇதனை சிஸ்டம் ட்ரைவ் இல்லாத இன்னொரு ட்ரைவ் அல்லது ஸ்டோரேஜ் மீடியாவில், சேவ் செய்து வைத்திடலாம். பின்னர், எப்போது தேவைப் பட்டாலும், இந்த பைலை விரித்து, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.\n« அக் டிசம்பர் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/26132058/1100-persons-charged-for-violating-prohibition-order.vpf", "date_download": "2020-08-07T17:49:26Z", "digest": "sha1:P2MO3MFKTLNZD4FSA53ZJJPQT4P3RBCK", "length": 12894, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "1100 persons charged for violating prohibition order in Tamil Nadu || தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாள��ல் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nதமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு + \"||\" + 1100 persons charged for violating prohibition order in Tamil Nadu\nதமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு\nசென்னை பாடி மேம்பாலத்தில் வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பிய காட்சி.\nதமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு\nஇந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் தேவையின்றி சுற்றிய இளைஞர்களுக்கு லத்தியடியும் கிடைத்தது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 1100 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,100 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது\nவேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் உள்பட 199 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,955 ஆக உயர்ந்தது.\n2. 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று: கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nதூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 80 வீரர்கள் ரோந்து கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\n3. ��ாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி\nவாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\n4. புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது\nநெல்லையில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலியானார்கள்.\n5. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கலெக்டர் ஷில்பா தகவல்\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை தகவல்\n2. பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்\n3. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு\n4. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\n5. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08150422/Shanthai--Rama-epic-is-a-feminine-of-good-woman.vpf", "date_download": "2020-08-07T17:44:22Z", "digest": "sha1:4POT4OYL4GNI64T6SR7FBBP5PYBZK35X", "length": 22612, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shanthai: Rama epic is a feminine of good woman || சாந்தை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nசாந்தை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்\nஇந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம்.\nஅந்த வகையில் இந்த வாரம் தசரதனுக்கு குழந்தைப் பிறப்பதற்காக யாகம் செய்த கலைக்கோட்டு முனிவரையும், அவரது மனைவி சாந்தை குறித்தும் பார்ப்போம்.\nபிறருக்காக வாழ்வதிலும், அவர்கள் நலம் வேண்டி\nதன் கணவரை பெருமிதத்துடன் கண் கொட்டாமல் பார்த்தாள் சாந்தை.\nஅவள் பார்வையை புன்னகையோடு ரசித்த கலைக்கோட்டு முனிவர் “சாந்தை” என்று அழைத்தார்.\nகணவன் குரல் கேட்டதும் தன்னிலை அடைந்த சாந்தை அவரைப் பார்வையாலேயே ‘என்ன’ என்று கேள்வி கேட்டாள்.\n“என்னை ஏன் அப்படி பார்க்கிறாய் சாந்தை\nசின்ன சிரிப்போடு அதை ஆமோதித்தார் கலைக்கோட்டு முனிவர்.\nவிபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கர். இவர் வெளி உலக வாசனையே அறியாமல் வளர்க்கப்பட்டவர். சாஸ்த்திர அறிவிலும், நான்கு வேத அறிவிலும் நான்முகனுக்கு இணையானவர். சிறந்த தவம் செய்தவர். இன்னும் செய்து கொண்டிருப்பவர்.\n இவரைத் தன் அங்க நாட்டுக்கு அழைத்து வர எத்தனை பிரயத்தனம் செய்தார்கள்\nஅங்க நாட்டு மன்னன் உரோமபாதன், தன் நாட்டில் மழை இல்லாததை நினைத்து வருந்தினான். அவனிடம் சில முனிவர்கள், “ரிஷ்ய சிருங்கர் உன் நாட்டுக்குள் வந்தால் வான் வெடித்து மழை பெய்யும்” என்றனர்.\n‘அவரை எப்படி அழைத்து வருவது’ என்று யோசித்த போது, அங்க நாட்டு ஆடல் மகளிர்கள் “நாங்கள் அவரை எங்கள் ஆடல், பாடல்களால் மயக்கி இந்த நாட்டுக்குள் அழைத்து வருகிறோம்” என்றார்கள்.\nஅழகும், இளமையும் நிறைந்த அந்தப் பெண்களை வியப்புடன் பார்த்த முனிவர், அவர்களையும் தவசீலீகள் என்று வணங்கினார். விபாண்டக முனிவர் இல்லாத நேரத்தில் அவரைச் சந்தித்து தங்கள் ஆடல், பாடல்களால் அவரை மகிழ்வித்தார்கள்.\nஒருநாள் அவர்களைப் பார்க்க முடியாவிட்டாலும் வேதனையில் தவிக்கும் வகையில் ரிஷ்ய சிருங்கரை மெல்ல மாற்றி தங்களுடன் அங்க நாட்டுக்கு அழைத்து வந்தார்கள். எல்லைக்குள் அவர் காலடி பட்டதுமே மழைத் துளிகள் பூமியை நனைத்தது. மழை வளம் பெருகி, விவசாயம் செழித்தது. வளம் பெருகியது.\nஉரோமபாத மன்னன், ரிஷ்ய சிருங்க���ுக்குத் தன் மகள் சாந்தையை மணமுடித்து, தன் நாட்டிலேயே வைத்துக் கொண்டான்.\nஅன்பான, அனுசரணையான, அறிவும், ஆற்றலும், தவச் சிறப்பும் மிக்க கணவன் என்று பூரித்தது சாந்தையின் மனம். மனைவிக்கு மதிப்பு அளித்து அவள் தன்னில் பாதி என்று நடத்துபவர். அவள் கருத்து கேட்டு, அது ஏற்புடையதாக இருந்தால் அதன் படி நடக்கிறவர்.\nஉன்னால்தான் எனக்கு இத்தனை பெருமைகள். உன் அதிர்ஷ்டம் என்று மனைவியைக் கொண்டாடுகிறார். தனக்குச் சமமாக அவளையும் அமர வைத்துப் பேசுகிறார். இதோ தசரத மன்னன் தனக்கு பிள்ளை வரம் வேண்டி யாகம் செய்வதற்காக அவரை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அப்போது மனைவியை “நீயும் வா” என்கிறார் கலைக்கோட்டு முனிவர்.\n நீ என்னில் பாதி. நான் எண்ணம்; நீ காரியம். ஒரு எண்ணமே காரியத்திற்குக் காரணம் ஆகிறது. உன் அன்பும், எனக்குப் பணிவுடன் நீ செய்யும் சேவைகளுமே என்னை மகிழ்வித்து நல்ல எண்ணங்களை எனக்குள் உருவாக்கு கிறது. உனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று எண்ணுகிறேன். எது உனக்கு மகிழ்ச்சியைத் தரும். உன் கணவரை ஒருவர் புகழ்ந்தால். எப்போது புகழ்வார்கள் என்னால் நல்லது நடந்தால். இடைவிடாமல் நான் இறை சக்தியை வேண்டியபடி இருக்கிறேன். மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும். எதிரிகள் தொல்லை இன்றி இருக்க வேண்டும். மன்னனும், மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று.”\n எல்லோரும் என்னிடம் சொல்கிறார்கள். உன் கணவரின் தவமும், இறை சக்தியும்தான் நம் நாடு இன்று வளமாக இருக்கக் காரணம் என்று” மகிழ்வுடன் கூறினாள் சாந்தை.\n“உன் மகிழ்வும், பூரிப்பும் உன் செயல்களில் தெரிகிறது பெண்ணே. என்னை அன்புடனும், பிரியத்துடன் கவனிக்கிறாய், நேசத்துடன் அரவணைக்கிறாய். என்னை மேலும் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படு கிறாய். அதற்குப் பரிசாக உன்னை இன்னும் பூரிப் படைய வைக்க முயல் கிறேன்.”\nஆனால் இதையெல்லாம் ஒரு கொடுப்பினை என்று நினைத்தாள் சாந்தை. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் இப்படி மாற்றி, மாற்றி பெருமிதமும், பூரிப்பும் அடைய வைக்க முயல்வதும், இணை பிரியாமல் வாழ்வது எல்லோருக்கும் கிடைத்து விடுமா\n இது உன் பூர்வ ஜென்ம புண்ணியம். நான் ஏகபத்தினி விரதன். இதே போல் பரம்பொருளும் ஏகபத்தினி விரதனாக வாழப் போகிறது. ஆனால் மனைவியைப் பிரிந்து, அவள் பொருட்டு, ��டலில் பாலம் அமைத்து, அரக்கர்களை அழித்து வெற்றி பெற்றாலும், மனைவியைப் பிரிந்து உலகாயுதத் துன்பங்களில் வாடும் சராசரி மனிதனாக வாழப் போகிறது” வேதனையுடன் பேசினார் முனிவர்.\n“ஆணவத்தால் உலகை அச்சுறுத்தும் அரக்கர்களை அழித்து, அறத்தை நிலை நிறுத்தப் போகிறார். அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பியவர். மனதையும், சித்தங்களையும் அடக்கியவர். தர்மத்தைப் பூரணமாக அறிந்தவர். உயரிய பண்புகளின் இருப்பிடமானவர். அவரின் மனைவி சீதையாக அன்னை மகாலட்சுமி பிறக்கப் போகிறார்.”\n“நல்ல விஷயம் தானே. இதற்கு ஏன் வேதனை” சாந்தை பரிவுடன் கேட்டாள்.\n மகா புருஷன் சாதாரண மனிதனைப் போல் உலகியல் விஷயங்களில் சிக்கி அல்லலுற நான் காரணமாக வேண்டுமா இந்த புத்திர காமேஷ்டி யாகத்துக்கு நான் செல்லத்தான் வேண்டுமா இந்த புத்திர காமேஷ்டி யாகத்துக்கு நான் செல்லத்தான் வேண்டுமா\n“இதில் நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லையே அய்யனே. தனக்கு யார் தாய்- தந்தையர் என்று பகவான் முடிவு எடுத்து விட்டார். எத்தனையோ மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்ய உங்களை அணுகவில்லை. இவர், இன்னாரிடத்தில் வந்து இதைச் செய்யச் சொல்லி கேட்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதை நானோ, நீங்களோ மாற்ற முடியாது.”- சாந்தை நிதானமாகப் பேசினாள்.\n“நீங்கள் உத்தமர். மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவர். சிறந்த தவத்தைச் செய்பவர். உங்களைத் தவிர தகுதி வாய்ந்தவர் வேறு யாருமில்லை. இதுவும் ஒரு குறியீடு தான்.”\n“இந்தச் சம்பவம் ஒரு விஷயத்தை உலகுக்கு உணர்த்துகிறது. நல்ல எண்ணங்களும், குணங்களும், பண்புகளும் கொண்டவர் களிடம் மதிப்பும், மரியாதையும், பெருமையும் தானே வந்து சேரும் என்பது பிரபஞ்ச உண்மை.”\n“ஆம், உண்மைதான். இதை நான் தேடித் போகவில்லை. தசரதர் தான் என்னைத் தேடி வந்தார்.”\n“அதனால்தான் சொல்கிறேன். நடப்பது எதுவும் நன்மைக்கே. பகவான் மனிதனாகப் பிறந்து உலகச் சிக்கலில் சிக்கி அவதியுறப் போகிறார் என்றாலும், அதுவும் ஒரு நாடகமே. மனிதன் இப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக பகவானைத் தவிர வேறு யாரை உதாரணம் காட்டுவது. பரம்பொருள் சொல்லித் தராமல், வாழ்ந்து காட்ட வருகிறது. அது நாம் செய்த புண்ணியம். பேரதிர்ஷ்டம்.”- பரவசத்துடன் பேசினாள் சாந்தை.\nமனைவியின் உற்சாகம் இப்போது முனிவரையும் தொற்றிக் கொண்டது. பரம புருஷனாம் ராமரின் ஜனனத்துக்கு காரணமான புத்திர காமேஷ்டி யாகம் செய்ய மனைவியுடன் அயோத்திக்கு கிளம்புகிறார் கலைக்கோட்டு முனிவர்.\nயாகத்தின் முடிவில் தேவ புருஷன் பாயசக் கிண்ணத்துடன் வந்ததும், அதை தசரதர் தன் மூன்று மனைவிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து, அவர்களின் திரு வயிற்றில், தன் அம்சங்களுடன் அவதாரம் செய்கிறார் மகாவிஷ்ணு.\nதனக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்து, உள்ளம் உருக நெகிழ்ந்து போகிறார் கலைக்கோட்டு முனிவர். அவரின் உற்சாகத்தில் மகிழ்ந்து போகிறார் சாந்தை. கருத்தும், செயலுமாய் நின்ற கணவன்- மனைவிக்கு உதாரணம் அவர்கள் இருவரும்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=214854&name=kumaresan%20k", "date_download": "2020-08-07T19:20:01Z", "digest": "sha1:NSUQM7ELU2DT4WMSMQODLX6HLDMLZNPZ", "length": 22841, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: kumaresan k", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் kumaresan k அவரது கருத்துக்கள்\nமுக்கிய செய்திகள் மதுரை நகரில் பழுதடைந்த ரோடுகள் சீரமைக்கப்படுமா 2020ல் விடியலை எதிர்நோக்கி மக்கள்\nமஹால் முதல் தெரு விலிருந்து ஒன்பதாவது தெரு வரை கிராஸ் ரோடு சேர்த்து மொத்தம் பனிரெண்டு தெருக்கள் மஞ்சனக்கார தெரு மற்றும் கீழ மாரட் வீதி , எல்லா தெருக்களும் மிக மோசமான நிலையில் உள்ளது . தினம் தினம் விபத்து நடக்கிறது . வயதானவர்கள் பல பேர் கீழே விழுகிறார்கள் , சாலை விபத்துகளும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது . மஹால் எட்டாவது தெரு மற்றும் சின்னக்கடை தெருக்களை தயவு செய்து ரோடு கண்டிஷனை போட்டோ எடுத்து தினமலர���ல் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . 17-ஜன-2020 11:07:17 IST\nமுக்கிய செய்திகள் முன்வருமா குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ள வைகை ஆற்றை மீட்க\nஇங்குமட்டுமல்ல மதுரைல முக்கியமான சுற்றுலா தலமான திருமலைநாயக்கர் மஹாலை சுற்றி உள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டும் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மதுரை மாநகராட்சி மாற்றி இருக்கிறது . சுற்றுலா தளங்களை சுற்றிஇம் , மதுரை சிட்டியில் போக்குவரத்து அதிகம் உள்ள மஹால் ,பந்தடி முதல் தெரு , மஞ்சனக்கார தெரு, கிழக்கு வெளி வீதி, ஆகிய மதுரை மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அதிகமான லாரி புக்கிங் ஆபீசுகளுக்கு மதுரை மாநகராட்சி அனுமதி அளித்து இருக்கிறது . இதனால் ஏற்படும் அதிகமான சுற்றுப்புற சீர்கேட்டையோ , தினம் தினம் மக்கள் அடையும் சொல்லொண்ணா போக்குவரத்து இடைஜெல்களை பற்றியோ , இதனால் மதுரை நகர்ப்புறம் லாரி ஓட்டுனர்கள் மற்றும் சம்பந்த பட்ட பொது மக்களின் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி இருக்கும் அவலத்தை பற்றியோ சிந்தனை செய்யாத மதுரை மாநகராட்சி இனிமேலும் முழித்துக்கொள்ளுமா மற்ற மாநிலங்களில் செய்ததை போல லாரி ஆபீசுகளை ரிங் ரோடு அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு ஏரியாவில் எல்லா லாரி ஆபீசுகளையும் லாரி போக்குவரத்துகளையும் கொண்டு செல்ல வேண்டும் . மதுரை நகரில் லாரி ஆபீசுகளுக்கு இடம் அனுமதி மறுக்க பட வேண்டும் . சிறு வாகனங்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். திருமலை மகாலை சுற்றி உள்ள குப்பை கிடங்கை அங்கிருந்து அகற்றி மஹாலிபட்டி ரயில்வே கிராஸிங் தாண்டி கொண்டு செல்ல வேண்டும் . 10-ஜன-2020 09:56:10 IST\nபாலியல் குற்றம் செய்வோரை தூக்கிலிடுங்கள் கிடுகிடுத்தது பார்லி..\nமுதலில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை வேலை செய்ய கூடிய நிலையை உருவாக்க வேண்டும். இது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது . மேல் சொன்னது போல் வளைய தளத்தில் உள்ள அனைத்து ஆபாச படங்களை இணைப்புகளையும் நீக்க வேண்டும் . 03-டிச-2019 17:20:35 IST\nகோர்ட் கிறிஸ்துவ மிஷனரிகள் கண்காணிப்பு வாரியம் கோரிய வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்\nநாடு சரியான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . 03-டிச-2019 10:40:53 IST\nமுக்கிய செய்திகள் மதுரையை சுற்றுலாம் வாங்க... விரைவில்... அரசு பஸ்சில் ஜாலி டூர் திட்டம்\nபாராட்டுக்கள் . ஆனால் மதுரையை பொறுத்தவரை சுற்றுலா மற்றும் மாநகராட்சி , இரண்டுமே சீசனல் வேலை செய்பவர்கள்.இரண்டுமே மதுரையை சுத்தமாக வைத்துக்கொள்ள பெயரளவில் செயல்படுவார்களே ஒழிய உண்மையாக நிரந்தரமாக செயல்படுபவர்கள் அல்ல . இது மதுரை மக்களுக்கு மிக நன்றாக தெரிந்த உண்மை . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருமலை நாயக்கர் மஹாலைம் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுவோம் என்று உறுதி அளித்தார்கள் . மஹாலின் உள் சுற்று வளாகத்தில் உள்ள செழுமையான மரங்களை அகற்றி விட்டார்கள் . அதற்கு பதிலாக புதிய மரங்களை நட்டு வளர்க்க ஆவண செய்ய வேண்டும் . மஹாளுக்கு அருகில் பந்தடி முதல் தெருவில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்றி வேறு இடத்திற்கு சிந்தாமணி ரயில்வே கேட் பக்கம் மாற்ற வேண்டும் . கே கே நகர் , அண்ணா நகரில் உள்ளது போல் ,மஹால் பந்தடி தெருக்களில் தினமும் வீடு வீடாக குப்பை அள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் . பந்தடி முதல் தெருவை சுத்தப்படுத்தி, நோ பார்க்கிங் போர்டு மாட்டி , சிறுநீர் கழிப்பவர்களை அபராதம் விதித்து , லார்ரி போக்குவரத்தை முற்றிலுமாக ரிங் ரோட்டிற்கு மாற்றி மஹால் அருகில் உள்ள பகுதியை வீ ஐ பி ஏரியா வாக மாற்றி மஹால் வெளிப்புற சுற்று சுவர்களை பெயிண்ட் அடித்து , மதுரை மஹாலை சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கவேண்டும் என்பது மஹாலை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கை . இதை மாநகராட்சி செய்தால் இப்பகுதி மக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகளை பாராட்டுவார்கள். 06-செப்-2019 10:14:15 IST\nபொது 108 நாள் தொடர வேண்டும் அத்தி வரதர் தரிசன வைபவம்- இல.ஆதிமூலம்\nஅத்தி வரதரை அவசரமில்லாமழும் அமைதியாகவும் தரிசிக்க நூற்றியெட்டு நாட்கள் நீடிப்பது அவசியம் . 09-ஆக-2019 14:37:50 IST\nசம்பவம் தேனியில் ரூ.2 லட்சம் மதிப்பு பாலிதீன் பைகள் பறிமுதல் வியாபாரிக்கு ரூ.10,500 அபராதம் விதிப்பு\nசம்பந்த பட்டவர்களை தெருவில் கிடக்கும் பாலிதீன் பைகளை பத்து நாட்களுக்கு சேகரித்து தூய்மை படுத்தும் தண்டனையை கொடுக்க வேண்டும். 07-ஆக-2019 16:05:48 IST\nமுக்கிய செய்திகள் * நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடிவு* வைகை அணையில் நீர்மட்டம் சரிவு எதிரொலி\nமதுரைல அதுவும் நகர் புறத்தில் மழை பெய்வதில்லை . இதற்க��� என்ன காரணம் தெரியுமா மதுரை நகரை சுற்றி கனமான அடர்த்தியான மேகங்கள் உருவாவதில்லை . அடர்த்தியான மேகங்கள் உருவானால் தான் மழை பெய்யும் . அடர்த்தியான மேகங்கள் உருவாவதற்கு அடர்த்தியான காடுகள் செழிப்பான மரங்கள் இருப்பது மிகவும் அவசியம் . மதுரை நகரின் உள்ளும் புறமும் காடுகள் செழிப்பான மரங்கள் பல வருடங்களாக அழிக்க பட் டு வருகின்றன . தற்போது சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது . மீண்டும் காடுகளை உருவாக்கினால் மட்டுமே மழை பெய்யும் . இதை மதுரை மக்கள் மற்றும் மதுரை மாநகராட்சி உணர வேண்டும். 15-ஜூலை-2019 17:57:07 IST\nஅரசியல் உ.பி.பல்கலைகளில் தேசவிரோதிகளுக்கு தடை\nதயவு செய்து தீவிரவாதிகள் பற்றிய சிபிஐ யின் தகவல்களை படித்து பாருங்கள். தீவிரவாதிகள் காட்டிலும் மலையிலும் தான் இருப்பார்கள் என்பது தவறான கணிப்பு. துப்பாக்கி மட்டும் தூக்கும் தீவிரவாதிகள் தான் அந்த மாதிரி. தொடர்பு வலயத்தை (நெட் ஒர்க்) வளர்த்து கொள்வதற்காகவும் தீவிரவாதத்தை பரப்பு வாதக்காகவும் கல்வி சார்ந்த குழுமங்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் . 19-ஜூன்-2019 11:37:24 IST\nசம்பவம் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் ராணுவ மேஜர் வீர மரணம்\nதீவிரவாதிக அழிக்க தயவுசெய்து ராணுவத்தை முன் அனுப்பாதீர்கள் . அதனால் பெரும் நஷ்டம் நம்முடைய ராணுவத்திற்கு தான் . தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தீவிரவாத சமூகத்தை உருவாக்குங்கள் . அவர்களை முன்னிறுத்தி ராணுவத்தின் துணைகொண்டு தான் தீவிரவாதிகளை அழிக்க முடியும் . 18-ஜூன்-2019 09:37:28 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/speech/47", "date_download": "2020-08-07T18:41:33Z", "digest": "sha1:POZGG433SVCABAA25FTF47KJV4UG6UKU", "length": 10256, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | speech", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகாங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிலிருந்து 17 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்தேன்: எஸ்.எம்.கிருஷ்ணா...\nபாலிவுட் பற்றி பயப்படும் விஷயம் - விஜய் சேதுபதி பதில்\nபாக்யராஜின் சர்ச்சைப் பேச்சு: சின்மயி காட்டம்\n'அர்ஜுன் ரெட்டி' சர்ச்சை: பார்வதியை மறைமுகமாகச் சாடிய விஜய�� தேவரகொண்டாவின் தம்பி\nசீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இலங்கையை இந்தியா பாதுகாக்க வேண்டும்: மட்டகளப்பு எம்பி வலியுறுத்தல்\nதூண்டுதலின்பேரில் நீதிமன்றத்தில் வழக்கு: உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக விரும்பவில்லை - தமிழக...\nஅறிவுசார் மக்களின் முனையமாக தமிழகம் திகழ்கிறது: அரசியல் சாசன சட்ட தின விழாவில்...\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக் கருத்து\nசெய்திகள் சில வரிகளில்: ஆந்திராவில் லஞ்ச அதிகாரிகள் மீது புகார் அளிக்க மையம்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஉலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பருவநிலை மாற்றத்துக்கு தீர்வுகாண வேண்டும்: மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவுரை\nவிலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மும்பை, டெல்லியில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ய அரசு ஆலோசனை:...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16732/", "date_download": "2020-08-07T19:21:18Z", "digest": "sha1:V2CIRGL75IAD45WCGDJZOWCBQC743I3Z", "length": 58234, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகத்தொழிலாளர்களே! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன் அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.\nஇன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் எ���்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது.\nநிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி என்பவன் நிலத்தின் ஒரு பகுதி போல நிலத்தை உரிமையாக்கி வைத்திருப்பவர், உழைப்பாளிகளையும் உரிமை கொண்டிருக்கிறார். அந்த உழைப்பாளிகள் வாழ வேண்டியது அவருக்கு தேவை என்பதனால் அவர்கள் வாழத் தேவையான உணவு, உறைவிடத்தை அளிக்கிறார். சமூகப் பாதுகாப்பையும், சமூகக் கொண்டாட்டங்களையும் கொடுக்கிறார். அவனுடைய உழைப்பை முடிந்தவரை கறந்து கொள்கிறார். அந்த உழைப்பு அவரது சொத்து.\nஇந்த மனநிலை நில உடைமையாளரால் மட்டும் அல்ல, உழைப்பாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இது விசுவாசம் என்று அவர்களால் சொல்லப் பட்டது. அவர்களுக்கு அந்த நில உடைமையாளருடன் உள்ள உறவு ரத்தஉறவு அளவுக்கே நிரந்தரமானது, உணர்ச்சிகரமானது. பல் வேறு தொன்மங்களாலும், நம்பிக்கைகளாலும் புனிதப் பட்டது அது. அதை விசுவாசம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வோ, சாவோ என தன் உடைமையாளருடன் இருக்கும் மனநிலை அது.\nநிலப்பிரபுத்துவ அமைப்பில் கூலி என்றால் நில உடைமையாளரால் கனிந்து அளிக்கப் படுவது என்று பொருள். தந்தை பிள்ளைகளுக்குச் சோறு போடுவது போன்றது அது. அதற்காக உழைப்பாளி நன்றியுடன் இருந்தாக வேண்டும். உழைப்பாளி என்பவன் நிலப்பிரபுவின் உப்பைத் தின்பவன் என்ற சொல்லாட்சி எங்கும் இருக்கிறது.\nஇந்த மனநிலைக்கு எதிராகவே முதலாளித்துவ மனநிலை உருவாகியது. அங்கே உழைப்பு உற்பத்தியில் முக்கியப் பங்களிப்பாற்றும் ஒரு சக்தி. ஆகவே அது ஒரு பொருள். அதை அளிக்கும் உழைப்பாளி அதற்கிணையாக விலை பெற்றுக் கொள்கிறான். அதுவே கூலி. அவனுக்கும், முதலாளிக்கும் நடுவே உள்ளது ஒரு வணிக உறவு. அதைத் தீர்மானிப்பது பேரம் மட்டும்தான்.\nஉற்பத்தியில் தன் பங்களிப்பை முக்கியமாக ஆக்கிக் கொண்டு, அதன் மூலம் பேரம்பேசும் சக்தியை வளர்த்துக் கொண்டு முடிந்தவரை மிக அதிகமாக முதலாளியிடமிருந்து கூலி பெற்றுக் கொள்ளவே ஒவ்வொரு தொழிலாளியும் முயல வேண்டும். அதற்காக முதலாளிகளை அவன் தங்களுக்குள் போட்டியிடச் செய்ய வேண்டும். முதலாளியிடம் அவனுக்கு விசுவாசம், நன்றி, தனிப்பட்ட பிரியம் ஏதும் தேவை இல்லை. அந்தத் தொழில் மேல் உள்ள அக்கறைகூட அது லாபகரமாக நடக்கவேண்டும் என்பதற்காக அல்ல, அதில் தன் நலன்கள் பேணப் படவேண்டும் என்பதற்காக மட்டுமே.\nமறுபக்கம் உற்பத்தியில் உழைப்பாளியின் இடத்தைக் குறைத்து, உழைப்பாளிகளை ஒருவரோடொருவர் போட்டியிடச்செய்து முடிந்தவரை குறைவான கூலியைக் கொடுப்பது முதலாளியின் பணி. அதில் அவன் காட்டும் திறமையே அவனுடைய லாபமாக ஆகிறது. இந்த உறவில் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடமில்லை. மனிதாபிமானம், கருணை என எதையும் கலந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த இரு சக்திகளின் முரணியக்கமே முதலாளித்துவத்தின் இயங்கியல் விதியாகும்.\nஇந்தியத் தொழிற்சங்க இயக்கம், இங்கே உழைப்பாளிகளை நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகர்த்தவே பாடுபட்டது. ஆரம்பகட்ட தொழிற்சங்கவாதிகள் இடதுசாரி நோக்குள்ளவர்கள் அல்ல. பின்னர் தொழிற்சங்க இயக்கம் இடதுசாரிகள் கைக்குச் சென்றபோது அவர்களும் தொழிலாளர்களை முதலாளித்துவ அமைப்புக்கும், முதலாளித்துவ மனநிலைக்கும் கொண்டு வரவே முயன்றார்கள். முதலாளித்துவ மனநிலைக்கு வந்து பேரம் பேச ஆரம்பிக்கும் தொழிலாளி படிப்படியாக தன் உரிமைகளை முழுதுணர்ந்து பாட்டாளியாக ஆகி முதலாளித்துவ அமைப்புக்கே எதிரானவனாக ஆவான் என்றார்கள்.\nதமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு இன்னும் முறையாக எழுதப் படவில்லை [எந்த வரலாறு தான் எழுதப் பட்டிருக்கிறது] ஆகவே மே ஒன்று போன்ற நாட்களில் தொழிற்சங்கம் பற்றிப் பேசும் போது நாம் முன்னோடிகளை நினைவு கூர்வதில்லை. திராவிட இயக்கம் சார்ந்தவராதலால், சிங்கார வேலர் பெயரை மட்டும் சொல்வது ஒரு மரபு. அவரை விட முக்கியமானவர்கள் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் பி.பி.வாடியாவும்.\nஅவர்கள் இருவரும் தான் சென்னையில் தொழிற்சங்க இயக்கத்தை ஆரம்பித்தனர். இந்திய தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் அவர்கள் முக்கியமானவர்கள். திரு.வி.க சைவ சித்தாந்தி. வாடியா பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இடதுசாரி நோக்குடன் முழுமையாக இணைபவர்கள் அல்ல. பிற்காலத்தில் அரசியலியக்கமாக ஆன அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள் மட்டுமே இன்று வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள். இவர்களை இன்று தொழிலாளர் தலைவர்கள் கூட அறிந்திருக்கவில்லை. இந்த முன்னோடிகள் உருவாக்க நினைத்தது ஒரு முதலாளித்துவத் தொழில் உறவைத் தான்.\nதொழிற்சங்க இயக்கம் பல துறைகளில் வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கியது. இந்��ியச் சூழலில் உழைப்பாளிக்கான சுயகௌரவத்தை மீட்டுக்கொடுத்தது தொழிறசங்கம் தான். அவனுக்கும் சுதந்திரம் உண்டு, தன் வாழ்க்கையை அவன் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்திச் செல்ல முடியும் என்று அவனுக்குச் சொன்னது அது தான். தொழிற்சங்கம் உருவாகாத தளங்களில் இன்றும் உள்ள சுரண்டல்- பாலியல் சுரண்டல் முதல் உணர்வுச்சுரண்டல் வரை – எல்லையற்றவை\nஎங்கெல்லாம் தொழிற்சாலை என்ற அமைப்பு உருவானதோ அங்கெல்லாம் மிக எளிதாக தொழிற்சங்கம் உருவானது, காரணம் இரண்டுமே முதலாளித்துவத்தின் அமைப்புகள். பின்பு அரசுத்துறைகளில் தொழிற்சங்கம் உருவாகியது. கூட்டாக உழைப்பாளிகள் உழைக்க வேண்டிய துறைமுகம், உப்பளம் போன்ற துறைகளில் தொழிற்சங்க இயக்கத்தைக் கொண்டு செல்ல முடிந்தது.\nநேரடியாக நிலஉடைமை அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த விவசாயத்தில் தொழிற்சங்க அமைப்பை இன்றுவரை உருவாக்க முடியவில்லை. நிலப்பிரபுத்துவ மனநிலைகள் மட்டும் அல்லாமல் விவசாய உழைப்பை நேரம், தரம் ஆகியவற்றின் அடிப்படையில் புறவயமாக வரையறுப்பது கடினம் என்பதும் காரணம். உண்மையான ஈடுபாட்டுடன் உழைக்கா விட்டால் விவசாயம் அழியும்.\nஉதிரித் தொழிலாளர்களை சங்கமாகத் திரட்டுவதும் சாத்தியமாகவில்லை. உதிரித் தொழிலாளர்கள் இரு வகை. ஒன்று தனித்திறன் இல்லாத , அலைந்து திரியும் தொழிலாளர்கள், உதாரணமாகத் தலைச்சுமை வணிகர்கள். இவர்களை ஒருங்கிணைப்பது நடைமுறையில் கடினம். இரண்டு பாரம்பரியமான பயிற்சி கொண்ட தனித்திறன் தொழிலாளர்கள், உதாரணம் ஆசாரிகள். இவர்கள் ஏற்கனவே சாதிய அமைப்புக்குள் வலுவாக ஒருங்கிணைக்கப் பட்டவர்கள்.\nநில உடைமை பல்வேறு நிலச் சீர்திருத்தங்கள் காரணமாக ஏகபோகத்தை இழந்த போது குறு விவசாயிகள் உருவானார்கள். விவசாயத் துறையில் இருந்த நில அடிமை முறை இல்லாமலாகியது. பாரம்பரிய கைத்தொழிலாளர்களின் சாதியமைப்புகள் அப்படியே சங்கங்களாக ஆயின.\nஎளிதாக தொழிற்சங்கமாக வரச்சாத்தியமான ஊழியர்கள் மீனவர்கள். அவர்களின் உழைப்பை நம்பியே அந்தத் தொழில் உள்ளது. அவர்கள் ஒரே இடத்தில் இருக்கும் ஒரே சாதி. ஆனால் மதமும் சாதியாசாரங்களும் அவர்களில் தொழிற்சங்க இயக்கமே உருவாகாமல் தடுத்தன. கத்தோலிக்க கிறித்தவ மதத்தின் தீவிரமான இடதுசாரி எதிர்ப்பு- சங்க எதிர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். விளைவாக தேசிய அளவில் அவர்களுக்கு இன்று அமைப்புகளே இல்லை. அதன் இழப்புகளை அவர்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள். இன்று தமிழகத்தில் அவர்கள் கூட்டம், கூட்டமாக கொல்லப்படுகிறார்கள், கேட்க யாருமில்லை. யோசித்துப்பாருங்கள், நான்கு ஆலைத்தொழிலாளர் கொல்லப் பட்டிருந்தால் இந்தியாவே ஸ்தம்பித்திருக்கும்.\nதொழிற்சங்க அமைப்பால் மிக அதிகமாக நலனடைந்தவர்கள் அரசு ஊழியர்கள்தான். அவர்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப் பட்டு ஜனநாயகத்தில் அரசையே மிரட்டும் அமைப்பாக மாறினார்கள். அரசு ஊழியர்கள் தேர்தல் தில்லு முல்லுகள் வழியாக அரசை மாற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் கேட்டதெல்லாம் நடந்தது. இந்தியாவில் அடித்தளம் வரை ஊழலும், மெத்தனமும் பெருகியமைக்கு அரசுஊழியர்களின் தொழிற்சங்கம் மிக முக்கியமான காரணம் என்பதை தொழிற்சங்கவாதியாக இருந்தவன் என்ற முறையில் நான் சொல்ல முடியும். உள்ளறைக் கூட்டங்களில் எல்லாரும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம் தான் இது.\nஎண்பதுகள் வரைக் கூட தொழிற்சாலைகளில், தொழிற்சங்கங்களின் பேரம் பேசும் அதிகாரம் உச்சத்தில் இருந்தது. வேலைநிறுத்தம் என்ற கருவியைக் கொண்டு அதிகபட்ச கூலியை ஆலைத் தொழிலாளர் பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு சராசரி கொத்தனாருக்கும், ஆலைத்தொழிலாளிக்கும் இடையே ஊதியத்தில் இருமடங்கு வேறுபாடு இருந்தது. பொதுவாகச் சொல்லப் போனால் அறுபது, எழுபது, எண்பதுகள் தொழிற்சங்கங்களின் பொற்காலம்\nஅதன்பின் பெரும் சரிவு. காரணம் இரண்டு சக்திகள். ஒன்று, நவீனத் தொழில்நுட்பம். இரண்டு, உலகளாவிய உழைப்புப் பரவல். நவீனத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தியில் உழைப்பாளியின் இடம் மிக,மிக குறைவானதாக ஆக்கப்பட்டுவிட்டது. இது அவனுடைய பேரம் பேசும் சக்தியை அடியோடு இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. இரண்டாவதாக உழைப்பு இன்று ஒரு இடம் சார்ந்து கட்டுப் படுத்தப் பட்டதல்ல. எழுபதுகளில் சென்னையில் ஆலைத் தொழிலாளர்கள் போராடினால் அந்த ஆலை ஸ்தம்பிக்கும். இன்று மொத்த உற்பத்தியையும் அப்படியே கோவாவிற்கோ, காக்கிநாடாவிற்கோ கொண்டு செல்ல முடியும்.\nஉலக மயமாக்கலில் இப்போக்கு உச்சத்தைத் தொட்டது. விளைவாக தொழிலாளிகள் நடுவே உள்ள போட்டி அதிகரித்து இன்று அதன் கடைசிப் படியை அடைந்திருக்கிறது. ஃபிலடெல்பியாவின் தொழிலாளி அ���ன் ஊதியத்தில் பத்தில் ஒருபங்கை வாங்கும் சென்னை தொழிலாளியிடம் போட்டியிடுகிறான். சென்னைத் தொழிலாளி உலகின் கேவலமான குப்பங்களில் வாழும் இந்தோனேசியத் தொழிலாளியிடம். இந்தோனேசியத் தொழிலாளி அவனைவிடவும் பரிதாபகரமான அரசுஅடிமைமுறைக்குள் சிக்கிக் கிடக்கும் சீனத் தொழிலாளியிடம்.\nஇந்தப் போட்டியைப் பெருக்க உருவாக்கப் பட்டதே ஒப்பந்தக் கூலி முறை. இது உழைப்பாளிகளை தங்களுக்குள் மோத விடுகிறது. நூறு ரூபாய்க்கு ஒரு வேலையைச் செய்ய ஒருவர் தயாராக இருந்தால் அதே வேலையை ஒருவர் எழுபது ரூபாய்க்குச் செய்ய முன் வருகிறார். இன்னொருவர் முப்பது ரூபாய்க்கு. ஒரு இந்தோனேசிய தொழிலாளர் ஒருநாளில் பதின்நான்கு மணி நேரம் உழைத்தால் இந்திய ரூபாயில் எட்டு ரூபாய் சம்பளம் பெறுகிறார். வளைகுடா நாடுகள், மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் இந்திய தொழிலாளர்களை இந்தோனேசிய, வங்கதேசத் தொழிலாளர்களின் போட்டி துரத்தி விட்டது.\nநாம் கடையில் வாங்கும் சீனத் தயாரிப்பான ஒரு ‘சீரியல்’ பல்பு இருபது ரூபாய். அதில் நூறு பல்புகள், நூறு இணைப்புகள் உள்ளன. அதை கையால் மட்டுமே இணைக்க முடியும். அதை ஒரு மனிதர்தான் செய்திருக்க வேண்டும். அந்த விலைக்கு அதை இங்கே வாங்க முடிந்தால் அதன் சீன மதிப்பு பத்து ரூபாய்க்கு மிகாது. உற்பத்தி இடத்தில் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய். ஒரு இணைப்பின் மதிப்பு எட்டு பைசா. அதில் செலுத்தப் பட்டிருக்கும் உழைப்புக்கு மூன்று பைசாவுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒருநாளில் ஒரு சீன அரசடிமைத் தொழிலாளர் பதினான்கு மணி நேரம் உழைத்து அந்த பல்புகளை இணைத்திருந்தால் ஒரு நாளில் அதிகபட்சம் ஆயிரம் பல்புகளை இணைத்து முப்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்\nஇந்த உழைப்பு விலை இங்கே உள்ள உழைப்பாளியை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. முப்பது ரூபாய்க்கு, பதினான்கு மணி நேரம் உழைக்கும் உழைப்பாளி கிடைத்தால் மட்டுமே இங்கே மின்பொருட்களை உற்பத்தி செய்து சீனாவுடன் போட்டி போட முடியும். தீப்பெட்டி, பட்டாசு, மின்னணுச்சாமான்கள், மின்பொருட்கள், உடைகள் என மனித உழைப்பு தேவைப் படும் எல்லா துறைகளிலும் இந்தியத் தொழில் துறைகளை சீனா சுருட்டி ஓரமாக வைத்து விட்டது. இந்தியச் சந்தைகள் முழுக்க சீனப்பொருட்கள்தான் இன்றுள்ளன.\nஇந்த இக்கட்டான நிலையில் ஒட்டு மொத்த தொழிற்சங்கமும் இன்று செயலற்று நிற்கிறது என்பதே மே தினம் உணர வேண்டிய உண்மை. போராடிப் பெற்ற உரிமைகளான எட்டு மணிநேர உழைப்பு, வார விடுமுறை, குறைந்த பட்ச ஊதியம், உழைப்பிட வசதிகள், பணிப் பாதுகாப்பு அனைத்துமே பறிக்கப் பட்டு விட்டன. இன்று இந்தியாவின் உழைப்பாளிகளில் முக்கால்வாசிப் பேர் ஒப்பந்த முறையில் சாத்தியமான குறைந்த பட்ச ஊதியத்திற்கு சாத்தியமான அதிக பட்ச உழைப்பை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தொழில் பாதுகாப்புகளும் பறிக்கப் பட்டுள்ளன. எல்லா கௌரவங்களும் இழக்கப்பட்டு விட்டன.\nதனியார் துறைகளைப்போலவே, அரசுத் துறைகளும் இன்று பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்களை நம்பி செயல்படுகின்றன. ஆகவே பல துறைகளில் இன்று நிரந்தர ஊழியர்களை விட ஒப்பந்த ஊழியர்கள் பல மடங்கு. அதனால் எந்த தொழிற்சங்க போராட்டமும் இன்று சாத்தியமில்லை. சென்ற பத்தாண்டுகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளே நின்றுவிட்டன. போராட்டங்கள் ஒப்புக்கு கோஷமிடுவதாக ஆகிவிட்டன. வேலைநிறுத்தம் என்ற பேர ஆயுதம் முழுமையாகவே கைவிட்டு போய் விட்டது. எம்.ஏ, எம். எட் படித்த ஒரு பெண் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி மாதம் மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் பெறும் நிலை இயல்பாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது நம் சூழலில். ஒரு வீட்டு வேலைக்காரியை விட அதிக உழைப்பு, குறைவான சம்பளம்\nஇந்த யதார்த்தம் இன்னமும்கூட நம் மார்க்ஸியர்களுக்கு உறைக்கவில்லை. அவர்கள் பாரம்பரியமான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே அவர்களின் கைக்குள் வந்துவிட்ட சங்கங்களை அப்படியே மேய்த்துக் கொண்டு செல்ல முயல்கிறார்கள். இன்னொரு சாரார் தொழில் மையங்களின் சில்லறை அடிதடிகளையும், கலாட்டாக்களையும் பெரிய புரட்சிகளாக கற்பனைசெய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு மிகச் சிறிய குழு வாயார வசை மாரி பொழிந்தாலே போதும் என்று நம்பி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇன்றைய பொருளியல் சூழலில் ஒரு மேலோட்டமான மாற்றம் தெரிகிறது. நேற்றைய வறுமை இன்று நம் கண்ணுக்குப் படவில்லை. ஆகவே இது ஒரு முன்னேற்றம் என்று பொருள் இல்லை. இந்த முன்னேற்றத்திற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று பரவலான தொழில் மயமாக்கலும் அந்த தொழில்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்து கொள்வதும். இரண்டு, நம் தொழில்கள் நம்மைவிட பின் தங்கிய நாடுகளி��் செலவில் வளர்ந்து வருவது.\nஇதற்கு மறுபக்கம் உண்டு. இன்றைய வளர்ச்சிப் போக்கில் நம் தொழிலாளி இன்னும் அதிக ஊதியத்திற்கு ஆசைப் படுவான். அப்போது இந்த தொழில்கள் இந்தோனேஷியாவுக்கோ, கம்போடியாவுக்கோ, ஆப்ரிக்காவுக்கோ கொண்டு செல்லப்படும். இப்போதே நாம் மேற்குவங்கம், பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களின் உழைப்பாளிகளை குறைந்த கூலிக்கு ரயிலில் திரட்டி வந்து வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறோம்.\nநிலப்பிரபுத்துவத்திற்கு ஒரு நலம்நாடும் அம்சம் உண்டு. தன் ஊழியர்கள் மேல் அந்த நில உடைமையாளருக்கு ஒரு பொறுப்பு உண்டு. அவர்களின் நல்லது, கெட்டதுகளில் அவர் பங்கேற்க வேண்டும். அவர்கள் ஒரு குடும்பம் போல. தொழிற்சாலைகள் வந்த போது கூட ஊழியர்கள் எங்க முதலாளி என்று அதே மனநிலையில் இருந்த காலம் உண்டு. ஆனால் இன்று அப்படி அல்ல. இன்று ஊழியர்களுக்கும், அந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.நடுவே பல குத்தகைதாரர்கள், பல தரகர்கள். அதேபோல முதலாளிக்கும், அமைப்புடன் உள்ள உறவு மறைமுகமானது. உரிமையாளர்கள் பங்குதாரர்கள்தான். அவர்கள் தொழிற்சாலையை பார்த்திருக்கவே மாட்டார்கள்.\nஆக எல்லாவகையான தனிப்பட்ட உறவுகளும், உணர்வுகளும் இன்று இல்லாமலாகி விட்டிருக்கின்றன. ஒரு நைக்கி ஷூவின் அமெரிக்க விலை, இந்தோனேஷியாவில் அதைச்செய்யும் தொழிலாளியின் ஐந்து வருட ஒட்டு மொத்த ஊதியத்தை விட அதிகம் என்ற உண்மைக்கெல்லாம் இன்று இடமில்லை. அந்தத் தொழிலாளி பதினான்கு மணிநேரம் உழைத்தாலும் படுக்க இடமும், சாப்பாடும் கிடைப்பதில்லை என்ற உண்மையை அந்த முதலாளிகளும் அறிவதில்லை, நுகர்வோரும் அறிவதில்லை, ஏன் அந்த தொழிலை நடத்துபவர்களும் கூட அறிந்திருப்பதில்லை.\nயோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது, நெடுங்காலம் தொழிலாளிக்கு சாதகமாக இருந்த அம்சம் ஓர் இடத்தில், ஒரு காலகட்டத்தில், கிடைக்கும் உழைப்பின் அளவு எல்லைக்குட்பட்டது என்பதுதான் என. அதை வைத்தே அவன் பேரம்பேசினான். அந்த வசதியை உலகமயமாக்கல் இல்லாமலாக்கி விட்டது.\nஇந்த நிலைக்கு எதிராக என்ன செய்யமுடியும் அதை இந்தத் தளத்தில் பணியாற்றுபவர்கள் தான் சொல்ல முடியும். அவர்களின் கூட்டான தேடலும், விவாதமும், செயல்தள சோதனைகளும்தான் எதையாவது கண்டடைய முடியும். ஒன்று மட்டும் தோன்றுகிறது, மரபான தொழிற்சங்க அர���ியல் காலாவதியாகி விட்டது. அந்தந்த பகுதியில் அந்தந்த தொழிலில் உழைப்பாளி எதிர்ப்பதும், பேரம் பேசுவதும் இனிமேல் சாத்தியமே அல்ல. உழைப்பை முதலாளித்துவம் உலகளாவியதாக ஆக்கி விட்டது. ஆகவே உழைப்பாளர்களின் தரப்பும் இனிமேல் உலகளாவியதாகவே இருக்க முடியும்.\nஉலகளாவிய அளவிலான தொழிற் சங்கக் கூட்டமைப்புகள், உழைப்பாளர் இயக்கங்கள் மூலமே இந்த உலகளாவிய முதலாளித்துவ சூழலில் தொழிலாளர்களின் பேரம் பேசும் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும். வேறு வழியே இல்லை, தேசிய எல்லைகளைத் தாண்டியே ஆக வேண்டும். இந்தோனேசியத் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல் ஃபிலடெல்பியா தொழிலாளி இனிமேல் இருக்க முடியாது.\nஇந்த நிலையில் நின்று பார்க்கையில் மார்க்ஸின் ’உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற கோஷம் புதிய பொருள் கொள்கிறது. மார்க்ஸியத்தையே அதனடிப்படையில் மறுவிளக்கம் கொடுத்து விரிவாக்க வேண்டியிருக்கிறது. இன்று மார்க்ஸியத்திற்கு இரு பிரபல முகங்கள். மார்க்ஸியத்தின் பேரால் உழைப்பாளிகளை ஒடுக்கி அரசு ஏகபோகத்தை நிறுவியிருக்கும் சர்வாதிகார அரசான சீனாவின் கைக்கூலிகளாக, சீனாவின் உலகை வெல்லும் வெறிக்கு கருவிகளாகச் செயல்படும் மார்க்ஸியக் கட்சிகளும், குழுக்களும் முதல் தரப்பு.\nஇவர்களுக்கு தொழிலாளர்கள் வெறும் கருவிகள். இடைவிடாது பிரிந்து பிரிந்து, ஒருவரை ஒருவர் ஒழிக்க நினைப்பதே முக்கியமான செயல்பாடு. வசைகளும், அவதூறுகளும் அதற்கான ஆயுதங்கள். சாமானிய மக்களை அர்த்தமில்லாத அதிகாரப் போர்களில் பகடைகளாக ஆக்கி அதன் மூலம் சீனாவின் சர்வதேச சதுரங்கங்களுக்கு உதவுகிறர்கள். இரண்டாம் தரப்பு மேலை நாட்டு பல்கலைகள் சார்ந்து செயல்படும் மார்க்ஸிய ஆய்வுக் குழுக்கள். இவர்களுக்கு மார்க்ஸியம் ஒரு நுண்மையான பாடுபொருள் மட்டுமே.\nஇந்த இரு தரப்பில் இருந்தும் விடுபட்டு இன்றைய சவால்களைச் சந்திக்கும் ஒரு நவமார்க்ஸிய நடைமுறைவாதத்துக்காக உலக தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அது அரசுகளைக் கைப்பற்றி அதிகாரத்தைப்பிடிக்கும் முயற்சி கொண்டதல்ல. அந்த முயற்சிகள் எல்லாமே தொழிலாளர்களை மேலும் அடிமைகளாக ஆக்கிய மாவோக்களையும், போல்பாட்டுகளையும் அரசில் ஏற்றி அமரச் செய்ய மட்டுமே உதவியுள்ளன என்பதே வரலாறு. இன்றைய உலகளாவி��� பொருளியல் சூழலில் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்து அவர்களின் நலன்களை காக்கும் உலகளாவிய அமைப்புகளை உருவாக்கும் நவ மார்க்ஸியம் தேவை.\nஅந்த மார்க்ஸியம் பிரிவினைத் தன்மை கொண்டதாக இருக்காது. அனைவரையும் இணைக்கக் கூடியதாக, மேலும் மேலும் திரட்டிக் கொண்டே செல்லக் கூடியதாக இருக்கும். எதிர்மறைத்தன்மை கொண்டதாக இருக்காது, ஆக்கப் பூர்வமானதாக இருக்கும். ஒரு சிலரின் சாகச வாதமாக இருக்காது, மக்களின் பெருந்திரள் அரசியலாக இருக்கும். உடனடி விளைவை நோக்கிய தடாலடிகளாக இருக்காது, நெடுங்கால நோக்கு கொண்டதாக இருக்கும். கோபமும், வெறுப்பும் அதன் வெளிப்பாடாக இருக்காது, புரிதலும், பொறுமையுமே அதன் முகமாக இருக்கும். ஆகவே ஒருபோதும் வன்முறை அதன் வழியாக இருக்காது, அகிம்சையே வழியாக இருக்கும்.\nஅத்துடன் ஒரே நிகழ்ச்சியின்மூலம் உலகை திருப்பிப் போட்டு விட முடியும் என்ற பதினெட்டாம் நூற்றாண்டு கனவுகளில் இருந்து அது விடுபட்டிருக்கும். புரட்சி என்பது ஒவ்வொரு கூறிலும் நுட்பமாக தொடர்ச்சியாக நெடுங்கால அளவில் நடந்து கொண்டே இருக்கும் ஒரு வளர்ச்சிச் செயல்பாடு என்று அது புரிந்து கொண்டிருக்கும்.\nஅந்த மார்க்ஸியம் பதினெட்டாம் நூற்றாண்டில் மார்க்ஸ் உருவகித்த பொருத்தமில்லாத சமூகக் கனவுகள் பலவற்றில் இருந்தும் விடுபட்டதாக இருக்கும். அதை காந்திக்கு மிக நெருக்கமாக கொண்டுவர முடியும். எந்நிலையிலும் உழைப்பின் குரலாக பேசுபவர் என்ற வகையில் காந்தி, மார்க்ஸுக்கு மிக நெருக்கமானவரே. அவர்கள் ஒருவரை, ஒருவர் கண்டு கொள்ள முடியும். அந்த இணைப்பு எதிர்காலத்தில் ஒருங்கிணைவுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்புகளை உருவாக்க முடியும்\nஒரு மே தின கனவு\n[மறுபிரசுரம், முதல்பிரசுரம் மேய் 2011]\n(எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்)\nமுந்தைய கட்டுரைமார்க்ஸியம் இன்று தேவையா\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\nஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்\nபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:57:35Z", "digest": "sha1:Z5KOI3H6Z7DSF5BFUA7ICVF2VYXDNUW4", "length": 12508, "nlines": 104, "source_domain": "alayadivembuweb.lk", "title": "வீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெறும் வழிமுறைகள்…!! - Alayadivembuweb", "raw_content": "\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை\n2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதிகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்\nபொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nதிகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதிகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nHome / ஆன்மீகம் / வீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெறும் வழிமுறைகள்…\nவீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெறும் வழிமுறைகள்…\n3 weeks ago\tஆன்மீகம்\nபெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும்.\nபசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். முடியாதவர்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமாவது குளிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் தெளிக்க வேண்டும். இப்படி, தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி வீட்டில் லட்சுமி தங்குவாள்.\nவீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. வீட்டை இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியே கொட்டக்கூடாது. இதுப்போன்ற சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்; திருமகள் நம்மை தேடி வருவாள்.\nபாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும்போது தலைக்கு கீழே வைத்து விட்டு பின்னர் மறுநாள் ஓடுகின்ற நீரில் விட வேண்டும். இப்படி செய்தால் நமது பணப் பிரச்சனையும் ஓடி விடும்.\nகுபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேரதேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.\nலட்சுமியின் அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும் சேரும��� என்கின்றன புராணங்கள். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை அடுத்த நாளில் பறவைக்கோ அல்லது பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர பணத் தடை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.\nPrevious அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை : பாதுகாப்பாக இருங்கள்: இராணுவத் தளபதி\nNext ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் பிள்ளையார் சுழி போடுவதற்கான காரணம் என்ன..\n – ஆவிகளை எப்படி உணர்வது\nஇந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nகறுப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா..\nகருப்பு என்பது பலர் பயன்படுத்த விரும்பாத நிறம். அந்த நிற உடையை பலரும் வாங்கவும், அணியவும் விரும்புவதில்லை. கருப்பு நிற …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை\n2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதிகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்\nபொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethiri.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-07T18:44:44Z", "digest": "sha1:AEM35R5E55TASU4NWA54LUWY5BMZTSER", "length": 11255, "nlines": 122, "source_domain": "ethiri.com", "title": "அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nதமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nநடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு\nதமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nபொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.\nபாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன்\nதமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nஇன்றில் இரு��்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள் →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:23:31Z", "digest": "sha1:6RF3QMYPSGDPUCBK55CFERVOFMBOQAOF", "length": 5531, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திபெத்திய பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிபெத்திய பௌத்தம்[1] என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு பௌத்தமதப் பிரிவு. வச்சிராயனத்தின் கிளையான திபெத்திய புத்தமதம் திபெத்து, நேபாளம், மங்கோலியா, பூட்டான், துவா கலங்கியா, புரியாட்டியா, கால்மீக்கியா போன்ற பகுதிகளிலும் இமய மலைப்பகுதியின் சில பகுதிகளிலும், நேபாளத்திலும், இந்தியாவில், குறிப்பாக அருணாச்சல பிரதேசப் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசப் பகுதிகளிலும் இலடாக்குப்பகுதிகளிலும் பின்பற்றப்படும் பௌத்தம் ஆகும். இம்மதமே பூட்டான் நாட்டின் அரச மதம்.\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் Buddha oracle#10 The Cosmos (Tibetan Buddhism) பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.\nதிபெத்திய பௌத்தம் at Curlie\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2018, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/turmeric-astrological-remedies-for-vastu-get-rid-of-negative-energy-and-money-problem-in-business/articleshow/76065329.cms", "date_download": "2020-08-07T17:34:23Z", "digest": "sha1:N35TSZJB3GCLCUROOK2U7C2DLG42G6YT", "length": 22978, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Astrological Remedies Of Turmeric: பணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nமஞ்சள் என்பது நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமாகுடும்பத்தில் இருக்க கூடிய நிதிப் பிரச்னைகள் சரி செய்யவும், வலி நிவாரணி, மருத்துவ தன்மை கொண்டதாக, வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மிக அற்புத பொருளாக மேலும் பல வகையான பிரச்னைகளுக்கு தீர்வாக அமையக் கூடிய மஞ்சள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய இங்கே காண்போம்...\nமஞ்சள் என்பது நி��ிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nகுடும்பத்தில் இருக்க கூடிய நிதிப் பிரச்னைகள் சரி செய்யவும், வலி நிவாரணி, மருத்துவ தன்மை கொண்டதாக, வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மிக அற்புத பொருளாக மேலும் பல வகையான பிரச்னைகளுக்கு தீர்வாக அமையக் கூடிய மஞ்சள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய இங்கே காண்போம்...\nஉணவு, மருந்தை தாண்டிய மஞ்சளின் பயன்பாடு\nஇயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள், சில உணவுகளைத் தயாரிப்பதற்கு கட்டாயமாகும். சில முக்கியமான பூஜை கைங்கரியங்கள், திருமண விழா உட்பட சுப காரியங்கள், மஞ்சள் இல்லாமல் முழுமையடையாது. ஜோதிடத்தின் படி, மஞ்சள் குரு பகவானின் நேர்மறை ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nசில நோய்களுக்கும், காயங்களுக்கும் மஞ்சளை நேரடியாக ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வாஸ்து பிரச்னை சரிசெய்தல், நிதி சிக்கல்கள் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தீர்வு தருதல் என அனைத்து வகையான தீர்வுகளையும் பற்றிய தகவல்கள் இங்கே பார்ப்போம்...\nவிரைவாக திருமணம் நடக்க குருபலம் உள்ள காலத்தை தேர்ந்தெடுங்கள்... குழந்தைப் பேறும் விரைவாக கிடைக்கும்\nகுரு பகவானின் சக்தியை அதிகரிக்க\nஜோதிடத்தின் படி, மஞ்சள் மங்களத்தை தரக் கூடிய குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே எப்போதும் ஒரு துண்டு மஞ்சள் நம்முடன் வைத்திருப்பதால் நம்முடைய வலிமையை அதிகரிக்கும். மங்கலகரமான மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு குரு பகவானை பிரார்த்தனை செய்வதும், குரு மந்திரத்தை உச்சரிப்பதாலும் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும்.\nகுரு பலம் குறைவாக இருக்கும் ஜாதக அமைப்பைப் பெற்றவர்கள் நல்ல குரு அருளைப் பெற அவர்கள் வியாழக்கிழமை தோறும், பச்சை மஞ்சள் துண்டு ஒன்றை சிறு மஞ்சள் துணியில், கட்டி கையில் கட்டிக் கொள்வதால் குரு பலம் கூடும்.\nதீபம் ஏற்ற வேண்டிய திசைகள் - எந்த எண்ணெய் பயன்படுத்தினால் பலன் அதிகம்\nமஞ்சள் சில சிக்கல்கள், பிரச்னைகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.\nவீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டுதல், வீட்டின் குறைபாடு சரிசெய்தலுக்கு மஞ்சள் உதவியாக இருக்கும்.\nஎதிர்மறை ஆற்றலை அகற்ற மஞ்சள் பயன்படுத்தலாம்\nநிதி மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் போக்கக் கூடிய ஆற்றல் மஞ்சள் பயன்பாட்டுக்கு உண்டு.\nமஞ்சள் மங்களத்தை தரக்கூடிய சக்திகளை கொண்டுள்ளது, எனவே இது சுப நிகழ்வுகளின் போத் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெற மஞ்சளுடன் கிராம்பு சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பலனை அளிக்க வல்லது.\nநீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் தெரியுமா... உங்கள் குணமும், செயல்பாடும் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nவீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகள் நீங்க 15 நாட்கள் தொடர்ந்து மஞ்சள் தூள் நீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்டு வரவும். சில வாரங்களில் உங்கள் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும். வீட்டின் முன் ஸ்வஸ்திக் முத்திரையை மஞ்சளில் போட்டு வந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.\nஒரு நல்ல காலைப் பொழுதில் ஐந்து மஞ்சள் துண்டுகளுடன், சிறிது அரிசியை சேர்த்து அதை 5 அடி நீளமுள்ள ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி வீட்டில் பத்திரமான புனிதமான ஒரு இடத்தில் வைக்கும் பட்சத்தில் தனகாரகனான குருவின் பலம் அதிகரித்து வீட்டில் செல்வங்கள் சேரும்.\nவாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா\nஉத்தியோகம், தொழிலில் வெற்றி பெற\nவியாழக்கிழமை குளிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். அது உங்களின் உடல் மற்றும் மன தூய்மை செய்யும். அதே சமயம், அண்டு மஞ்சள் திலக்கமிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றால், உங்கள் வேலைகள், தொழில், முயற்சிகள் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.\nநீங்கள் குளிக்கும் நீரை கங்கை நீராக்கலாம்... அகஸ்தியர் கூறிய குளியல் முறை இதோ\nவேலை, வணிகத்தில் வெற்றி பெற\nநீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், ஒரு நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் நெற்றியில் வாசனையான மஞ்சள் குங்குமம் வைத்து இறைவனை வணங்கி செல்லுங்கள். அப்போது நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு வியாபாரத்தையும் தொடங்கும் போது, அதற்கான கணக்கு பார்க்கக் கூடிய நோட்டு புத்தகத்தின் மீது மஞ்சள் தூளை தெளிக்கவும், இது உங்களுக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் தொடர்ந்து சிக்கலில் இருந்தால், வளர்பிறையில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமை 'ஓம் நமோ பகவத்தே வாசுதேவய நமஹா' என்று 108 முறை சொல்லி தியானிக்க வேண்டும்.\nஒரு மஞ்சள் துணியில் கருப்பு மஞ்சள், கோமதி சக்கரம் ஆகியவை கட்டி அதை கருப்பு துணியில் கட்டி வைக்க வேண்டும். இது உங்கள் வியாபாரத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் நீக்கும்.\nஇதை மட்டும் செய்யுங்கள் உங்கள் தொழில், வேலையில் நீங்கள் தான் ராஜா...\nஒரு வெள்ளி குங்கும சிமிலில் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்கும பூ சேர்த்து அதை வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாலெட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து, நாம் பணம் வைக்கக் கூடிய பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அதை எடுத்து லெட்சுமி தேவியின் முன் வைத்து பூஜிக்கவும். அப்படி செய்து வர வீட்டில் லெட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ நிலை அதிகரிக்கும்.\nஇதை மட்டும் செய்யுங்கள் சொந்த வீடே வாங்கிறலாம்... ஜோதிட ஆலோசனைகள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஎந்த ராசியினர் எந்த உணவு பொருளை தானம் செய்தால் வாழ்வில்...\nசெல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்தி...\nஉங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெர...\nசனி எப்போதும் கெடுதலை செய்வாரா\nசெவ்வாய் கிரகம் வக்கிரம், நீச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்களை கொடுப்பார், என்ன பரிகாரம் செய்யலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nஆரோக்கியம்சிறுநீர் இப்படி நுரையாக வரு���ிறதா காரணம் என்ன உடம்பில் என்ன பிரச்சினை இருக்கும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமகப்பேறு நலன்வளரும் பிள்ளைகளுக்கு டேட்ஸ் ப்யூரி கொடுங்க, வீட்டிலேயே தயாரிக்கலாம், சத்து நிறைந்தது\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.15,080 க்கு தெறிக்கவிடும் புது நோக்கியா போன் மாடல்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nகல்வி செய்திகள்செமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஅட்மிஷன்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்\nவர்த்தகம்தெருவோர வியாபாரிகள் கடன் வாங்கப் புதிய வசதி\nவர்த்தகம்கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்\nஇந்தியா“ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொரோனா” என்பது வதந்தி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2010/06/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:55:41Z", "digest": "sha1:Y5Q5CJ6FZUDGPOQQX43DCURMCLFVAPQQ", "length": 11616, "nlines": 131, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "இந்த வார இணையதளங்கள் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← ஒட்டகங்களுக்கு இன்சூரன்ஸ்: ராஜஸ்தான் மாந ில அரசு முடிவு\nபள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவு த்தேர்வில் சாதனை →\n+2 முடிவு வந்துவிட்டது. மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள். குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்��ுவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.\nஇவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.\nஇவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை:\n1. www.getfreeebooks.com இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.\n2. அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. வகைப்படுத்தி தரப்படுவதால், மாணவர்கள் தேடும் நேரம் மிச்சமாகிறது.\n3. www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.\nமாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை.\n← ஒட்டகங்களுக்கு இ���்சூரன்ஸ்: ராஜஸ்தான் மாந ில அரசு முடிவு\nபள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவு த்தேர்வில் சாதனை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/24/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-08-07T19:20:36Z", "digest": "sha1:FSRQ23A6NUBONG4USS7WYFH4QX6AX2UB", "length": 23339, "nlines": 147, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "கம்ப்யூட்டர் கேள்வி – பதில் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி தமிழீழ வானத் தில் விடியலின் வெளிச்சம்\nகலைஞர் கருணாநிதி முதல்வர் பதவியில் இருந ்து விலகல் →\nகம்ப்யூட்டர் கேள்வி – பதில்\nகேள்வி: நான் எப்போது இன்டர்நெட் இணைப்பில் சென்றாலும், என்னுடைய கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது. இதற்குக் காரணம் என்ன\n–சி. உத்தம் குமார், உடுமலைப் பேட்டை\nபதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு, அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதனை உறுதி செய்திடுங்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமும், மலிசியஸ் சாப்ட்வேர் ரிமூவர் ஒன்றினை ஒவ்வொரு மாதமும் உங்கள் கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் மூலமாக அனுப்புகிறது. இதுவும் பதியப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால், இவற்றை இயக்கி, முழுமையாக உங்கள் கம்ப்யூட்டரைச் சோதனை செய்திடவும். இவை வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற புரோகிராம்களை நீக்கிவிடும்.\nஅடுத்து விண்டோஸ் ஹெல்ப் சிஸ்டத்தில் helpsvc.exeஎன்ற பைல் ஒன்று உள்ளது. இந்த உதவிடும் பைல் சில வேளைகளில் உபத்திரவம் கொடுக்கும் பைலாக மாறும். இதுதான் பிரச்னையைத் தருகிறதா என்று அறிய, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து, Task ManagerI த் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Processes என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அங்குள்ள தலைப்புகளில்‘CPU’ என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அப்போது இயங்கும் புரோகிராம்கள், எடுத்துக் கொள்ளும் ப்ராசசர் நேரம் காட்டப்படும். நேரத்தின் அடிப்படையில் இது பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் முதலாவதாகhelpsvc.exe இருந்தால், உங்களுக்குப் பிரச்னைக்குக் காரணம் இதுதான் என அறியலாம். இதன் இயக்கத்தினை நிறுத்த, இதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது லெப்ட் கிளிக் செய்து மூடிவிடவும். இனி பிரச்னை வராது.\nஇது குறித்து மேலும் விபரங்கள் அறிய http://support.microsoft.c om/kb/839017/enus என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை அணுகவும்.\nகேள்வி: மல்ட்டி மீடியாவிற்கென பல இணைய தளங்களில் டூல்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நீங்களும் அவ்வப்போது இமேஜஸ், மூவீஸ் என சிலவற்றிற்கான தளங்கள் குறித்து எழுதி உள்ளீர்கள். மற்ற மல்ட்டி மீடியா பிரிவிற்கான தள முகவரிகளை மட்டுமாவது தர முடியுமா\n– எஸ். நிரஞ்சன், விழுப்புரம்\nபதில்: அருமையான ஸ்லைட் ÷ஷாக்களைத் தயாரிக்க http://animato.com. வேகமாகச் செயலாற்றி போட்டோக்களைச் செம்மைப்படுத்த http://citrify.com எந்தப் பாடலையும் ரிங் டோன் அளவிற்கு கட் செய்து ட்ரிம் பண்ணித் தரும் http://cutmp3.com, வேறுபட்ட இசை மற்றும் சமூக நிகழ்வுகளை இணைத்துத் தரும் http://grooveshark.com, ஆடியோ புக்ஸ் அதிக அளவில் டவுண்லோட் செய்திடத் தரும் http://librophile.com மற்றும் சென்ற வாரம் தந்த வீடியோ எடிட்டிங் டூல்ஸ் கொண்ட http://pixorial.com. இன்னும் தேடினால் இவற்றைக் காட்டிலும் சிறந்த தளங்கள் கிடைக்கலாம். தேடுங்கள், தேடுங்கள், தேடலில் தான் நிறைய விஷயங்கள் தெளிவாகும்.\nகேள்வி: நோட்பேட் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். ஆனால் வேர்ட் பேட் குறித்து எழுதுவதில்லை. இரண்டும் ஒன்றுதானா இல்லை எனில், வேர்ட் பேட் குறித்து அதிக தகவல்களைத் தரவும்.\nபதில்: இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள். கம்ப்யூட்டர் மலரில் எழுதப்படும் குறிப்புகள் எல்லாம், வாசர்கள் அனுப்பும் கடிதங்களில் அதிகம் கேட்கும் விஷயங்களின் அடிப்படையில் தரப்படுகின்றன. நோட்பேட் குறித்து பல கடிதங்கள் கிடைக்கின்றன. வேர்ட் பேட் குறித்து அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை. இனி இதோ பதில்.\nநோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம். இதன் ஐகான் மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் சில வரிகள் எழுதப்பட்டவையாகக் காட்சி அளிக்கும். நோட்பேடில் அனைத்து வகையான பாண்ட்களையும் கையாள முடியாது. அதே போல பார்மட்டிங் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மிக எளிதான சில நோட்ஸ் வரிகளை எழுதி வைக்க முடியும்.\nநோட்பேடிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்ட வேர்ட் ப்ராசசராக வேர்ட் பேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேர்ட் ப்ராசசர் அளவிற்கு, டெக்ஸ்ட் இதிலும் அமைக்க முடியாது. இந்த இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.\nஓப்பன் ஆபீஸ் டாட் ஓ.ஆர்.ஜி. (Open Office.org) என்ற இலவச வேர்ட் ப்ராசசிங் புரோகிராம் இலவசமாக நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும். வேர்ட் புரோகிராமில் மேலே சொன்னவை கிடைக்காத போது, அனைத்து வசதிகளையும் பெற, இதனைப் பயன்படுத்தலாம்.\nகேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இதனை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. நண்பர்கள் அதற்கு வழியே இல்லை என்கின்றனர். ஏதேனும் வழி உள்ளதா\nபதில்: உங்கள் நண்பர்கள் சொல்வது சரியே. எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை. ஆனால் சுற்று வழி ஒன்றில் கொண்டு வரலாம். சிலர் Format | Sheet | Background என்று சென்று வாட்டர்மார்க் கொண்டு வருகின்றனர். ஆனால் இது உங்கள் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பின்புறம் கிராபிக் ஒன்றை ஏற்படுத்தும். இது பிரிண்ட் பிரிவியூவில் தெரியாது. அச்சிலும் வராது. இதற்கு ஒரே வழி வேர்ட் தொகுப்பில் உள்ள வேர்ட் ஆர்ட் வழியாக வாட்டர்மார்க் ஒன்றை உருவாக்கலாம். இதன் கலரை Semi Transparent என அமைத்து, லைட் கிரே பில் கொடுத்து அந்த கிராபிக்ஸை, தேவைப்படும் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் எடுத்து ஒட்டலாம். ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும் செயல்.\nசில பிரிண்டர்கள் இது போல வாட்டர்மார்க்கினை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. எச்.பி. 5550 லேசர் ஜெட் பிரிண்டரில் இந்த வசதி உள்ளது. பிரிண்ட் டயலாக் பாக்ஸில், ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து அதில் கிடைக்கும் டேப்களில் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டிருப்பதைக் ���ாணலாம். இன்னொரு வழி, உங்களுக்குப் பழக்கமான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் வாட்டர்மார்க் ஒன்றைத் தயார் செய்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஹெடரில் ஒட்டி அமைக்கலாம்.\nநேரடியாக வேண்டும் என்றால், இதற்கென கிடைக்கும் சில சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். http://www.fineprint.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் என்ற சாப்ட்வேர் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் எக்ஸெல் ஒர்க்ஷீட்டிற்கான வாட்டர் மார்க் உருவாக்கப் பயன்படுகிறது.\nகேள்வி: விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் எனக்கு பிரச்னை ஏற்பட்டது. அதனுடைய எர்ரர் குறியீடாக 0x80070020 கிடைத்தது. இதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை. மைக்ரோசாப்ட் தளத்திலும் இதற்கான விளக்கம் கிடைக்கவில்லை.\nபதில்: உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது. இது பரவலாக ஏற்படும் பிரச்னை தான். இதற்குக் காரணம் பைல் மைக்ரோசாப்ட் தளத்தில் இல்லை என்பதல்ல. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், இந்த அப்டேட் பைலைத் தடுக்கிறது. இதற்கான தீர்வு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், அப்டேட் செய்திடுகையில், ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறது. இதனால், நம் கம்ப்யூட்டர், வைரஸ்களினால் தாக்கப்படும் நிகழ்வு ஏற்படலாம். ஆனால், விண்டோஸ் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் இன்றி இருப்பதுவும் ஆபத்துதானே. இருப்பினும் முழுமையான முன்னெச்சரிக்கை வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் இயக்கத்தை முடக்கி, இணையத்திலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அனைத்திற்குமாக ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. கூடவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் வைரஸ் நுழைந்து, இயக்கம் முடங்கிப் போனால், ரெஸ்டோர் பாய்ண்ட் மற்றும் பேக் அப் பைலைப் பயன்படுத்தி இயக்கத்தினை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.\nஇது குறித்து மேலதிகத் தகவல்கள் வேண்டுவோர் http://support.microsoft. com/kb/883825 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும்.\n← பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி தமிழீழ வானத் தில் விடியலின் வெளிச்சம்\nகலைஞர் கருணாநிதி முதல்வர் பதவியில் இருந ்து விலகல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-538717.html", "date_download": "2020-08-07T18:34:28Z", "digest": "sha1:FX6BTT3EG7V6IDYRT4KWUSHV5PGFASM5", "length": 8438, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nலண்டன், ஆக.7: ஒலிம்பிக் மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் சுர் 4.75 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.\nதிங்கள்கிழமை இரவு நடைபெற்ற இப் போட்டியில் தனது முதல் வாய்ப்பில் 4.55 மீ. உயரம் தாண்டிய ஜெனிபர், அதன்பிறகு 4.75 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கியூபாவின் யாரிஸ்லே சில்வா, ஜெனிபருக்கு இணையாக 4.75 மீ. உயரம் தாண்டினார். ஆனாலும் அவர் தனது முதல் வாய்ப்பில் 4.45 மீ. உயரம் மட்டுமே தாண்டியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.\nஉலக சாதனைக்கு சொந்தக்காரரான ரஷியாவின் எலினா இஸின்பயேவா 4.70 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். முன்னதாக 2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் எலினா தங்கம் வென்றுள்ளார்.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/563640-96-yrs-elder-woman-cured-from-corona.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T19:03:20Z", "digest": "sha1:QKZ72XBPOYVFTFQF4OQHTMTZUBEN6BQL", "length": 14712, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி | 96 yrs elder woman cured from corona - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கடந்த ஜூன்23-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞரின் தாய், தந்தையுடன் 96 வயது பாட்டி கோவிந்தம்மாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து கோவிந்தம்மா உள்ளிட்ட நால்வரும் சித்ரதுர்கா அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன், 28 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கோவிந்தம்மா கரோனா நோயிலிருந்து நேற்று பூரண குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.\nஅப்போது கோவிந்தம்மா கூறும்போது, “என்னுடைய அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் கரோனா நோயை வென்றுள்ளேன். நம்முடைய மனசுவலிமையாக இருந்தால் கரோனாவில் இருந்து மீண்டு விடலாம். எனக்குநல்ல சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கும் நல்ல முறையில் கவனித்துக்கொண்ட செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nகடந்த மாதம் பெங்களூருவில் 99 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகர்நாடகாவிலும் நிலச்சரிவு: குடகு பகுதியில் கனமழையால் கடும் பாதிப்பு\nகர்நாடகா, பிஹாரில் கடும் வெள்ளம்: காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 47 ஆயிரம் கன...\nஎடியூரப்பா உடல்நிலை சீராக உள்ளது; சித்தராமையாவுக்கு அதிக காய்ச்சல்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nகோழிக்கோடு விமான விபத்து: பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nகோழிக்கோட்டில் மழையில் விமானம் சிக்கி விபத்து: 2 பேர் பலி\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nநமது கனவு இந்தியா இதுதானா- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-07T19:17:31Z", "digest": "sha1:GQ5YUPOXGO3LQVPFGSXRL765JPVD6D7X", "length": 9519, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சொத்து", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n81 ரத்தினங்கள் 47: வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2020-08-07T19:25:12Z", "digest": "sha1:CS75SKVOGCKNCHZIAXXJFY2Z7S2VR52Z", "length": 10167, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெங்கு காய்ச்சல்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - டெங்கு காய்ச்சல்\nகரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்: டாக்டர் மகாதேவனின் சிகிச்சை முறை வெளியீடு\nகரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள்; கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது...\nகரோனாவை எதிர்கொள்வதில் கைவிடப்பட்ட மற்ற நோயாளிகள்\nபிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவிக்கு கரோனா தொற்று\nமருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளால் சென்னையில் கரோனா தொற்று குறைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி தகவல்\nதிருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளும்...\nமதுரையில் கரோனா பாதித்தவர்களில் 75% பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nகாலமுறை ஊதியம் வழங்கிடுக; கஷ்ட ஜீவனத்தில் காலம் தள்ளும் ஆயுஷ் மருத்துவர்கள்\nமருத்துவ நிபுணர்கள் ��ுழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு\nகரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜமெளலி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை எம்எல்ஏக்கள் குணமடைந்து வீடு திரும்பினர்\nஇந்தியாவிலேயே கரோனா பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்: மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/4", "date_download": "2020-08-07T19:21:53Z", "digest": "sha1:EW757CMVRSKVDV6IINOJW7ZVUTUQZHZQ", "length": 10290, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நகைக் கொள்ளை", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - நகைக் கொள்ளை\nவிகாஸ் துபே என்கவுன்ட்டர்: ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் விசாரணை...\nமது விற்பனைக்கு ‘டாஸ்மாக்’ போல் மணல் விற்பனைக்கு ‘டாம்சாக்’ அமைக்கப்படுமா\nமின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் தலைவரை விமர்சிப்பதை விடுத்து பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க முயலுங்கள்:...\nஉடன்பிறப்புகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது நெஞ்சம் பதறுகிறது: ஸ்டாலின் வேதனை\nதனியார் பள்ளிகள் புத்தகக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது; விலையில்லா பாடப்புத்தகம் வழங்க வேண்டும்:...\nரூ.1.47 லட்சம் கோடியை வங்கியிலிருந்து கொள்ளையடித்த 2,426 நிறு���னங்கள்; என்ன செய்யப்போகிறது மத்திய...\nகொங்கு தேன் 9- அடிமனசு ‘கிலி’\nஒரு வருடத்தில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது; கடலூர் எஸ்.பி.யின் அதிரடி...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/slofies?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-07T17:57:41Z", "digest": "sha1:6DIJXSZV4AWXWQN63YESNUWQ7YP6K35M", "length": 7231, "nlines": 230, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | slofies", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:32:41Z", "digest": "sha1:HQSSDJWH5N4356PO23S6WX7AGBOIZY4D", "length": 8944, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டிடிவி தினகரன்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம் - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன் பேட்டி\nஅனைத்து தேசிய கட்சிகளையும் எதிர்த்து டிடிவி தினகரன் இறுதிக் கட்ட பிரச்சாரம்\nஜெயலலிதாவின் இடத்துக்கு வர ஆசைப்பட்டவர் டிடிவி தினகரன்: கோகுல இந்திரா அதிரடி |...\nஅரசியல்வாதிங்கன்னா கோமணத்தோட அலையணும்னு ஆசைப்படறாங்களா\n”அரசியல்வாதிங்கன்னா கோமணத்தோட அலையணும்னு ஆசைப்படறாங்களா\nஎச். ராஜா, தமிழிசை செய்வது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தலைக்குனிவு: டிடிவி தினகரன்\nதினகரன், கங்கை அமரன், தீபா, மதுசூதனன் வேட்புமனு தாக்கல்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16805/", "date_download": "2020-08-07T18:41:48Z", "digest": "sha1:IGV3D4BX7S3LHV3OXRS7LOQWWBDTLUEW", "length": 16978, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரா 80 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை சுரா 80\nகன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இம்மாதம் ஜூன் 3, 4, 5 தேதிகளில் சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளைக் காலச்சுவடு இதழ்,சு.ரா 80 என்ற பேரில் நிகழ்த்துகிறது. அனேகமாகத் தமிழின் எல்லா எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும்,நாடகவியலாளர்களையும் கூட்டி ஒரு திருவிழாவாகவே இந்த நிகழ்ச்சியைக் காலச்சுவடு ஒருங்கமைத்துள்ளது. இலங்கை ,ஃப்ரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்தும்கூட எழுத்தாளர்கள் விழாவுக்கு வரவிருக்கிறார்கள்.\nமுத்து நெடுமாறனுக்கு [மலேசியா] தமிழ் கணிமைக்கான சுரா விருது வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமியின் நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுராவைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் நிகழ்த்தும் நினைவுச்சொற்பொழிவுகள் உள்ளன.காலச்சுவடு வெளியீடாக வரும் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் திரும்பிச்சென்ற தருணம் என்ற நூலை நான் வெளியிடுகிறேன்.\nகண்ணன்,கெ.சச்சிதானந்தன் [மலையாளக்கவிஞர்],சுகுமாரன், அருட்தந்தை ஜெயபதி, டிராட்ஸ்கி மருது, வே.வசந்திதேவி, மு.நித்யானந்தன், [பிரிட்டன்] கி. நாச்சிமுத்து, ஜெ பி சாணக்யா, கெ. என் செந்தில், சுகிர்தராணி, கடற்கரை, தீபசெல்வன்,சக்தி ஜோதி, சே.ராமானுஜம், உமா வரதராஜன் [இலங்கை] அ.பத்மநாபன், ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், பி.தனபால், நெய்தல் கிருஷ்ணன், கி.ர��ஜநாராயணன், பாவண்ணன், தண்டபாணி, தேவேந்திர பூபதி, சிபிச்செல்வன், ரவி சுப்ரமணியன், அனிருத்தன் வாசுதேவன், தங்கு ராம், கவிதா முரளிதரன், பிரபஞ்சன், பெருமாள்முருகன் , பி.ஏ.கிருஷ்ணன், உமையொருபாகன், என் கெ விக்கினேஸ்வரன் [இலங்கை] , ச.தமிழ்ச்செல்வன், நீல.பத்மநாபன், தோப்பில் முகமது மீரான், கொடிக்கால் அப்துல்லா, ஆ.மாதவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சை பீர்முகமது [மலேசியா] அ.கா.பெருமாள், து.குலசிங்கம் [லண்டன்] கலாப்ரியா ,பெருந்தேவி, ப்ரியா தம்பி, பா.மதிவாணன், இரா சின்னச்சாமி, அ.யேசுராஜா[ இலங்கை] தொ.பரமசிவன், பிரேம், மணா, களந்தை பீர்முகமது, க பஞ்சாங்கம், ஆனந்த், ஸ்டாலின் ராஜாங்கம், க.பூணசந்திரன், பொவேல்சாமி, அரவிந்தன், குமாரசெல்வா, யுவன் சந்திரசேகர், தமிழவன், எம் கோபாலகிருஷ்ணன், பழ. அதியமான், சு.ராஜாராம், செ.ரவீந்திரன்,குவளைக்கண்ணன், அ.ராமசாமி, ந.முருகேசபாண்டியன், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்\nசுந்தர ராமசாமி இணைய தளம்\nகாலச் சுவடு நூறாவது இதழ்\nமுந்தைய கட்டுரைகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\nதஞ்சை தரிசனம் - 3\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/21085156/1257241/is-Trump-a-chowdhary-or-policeman-of-world-Owaisi.vpf", "date_download": "2020-08-07T17:44:18Z", "digest": "sha1:3X7VMJSPCJ56DOQCBR3BRH5T2E67PD4W", "length": 16452, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீர் நிலவரம் உள்நாட்டு விவகாரம் எனில், டிரம்புடன் மோடி ஏன் பேச வேண்டும்?-ஓவைசி || is Trump a chowdhary or policeman of world Owaisi", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீர் நிலவரம் உள்நாட்டு விவகாரம் எனில், டிரம்புடன் மோடி ஏன் பேச வேண்டும்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.\nஇந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி மூலம் 30 நிமிடங்கள் உரையாடல் நடத்தியதாகவும், அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து அனைத்து இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்கதுல் தலைவர் ஓவைசி அசாதுதீன் கூறுகையில், ‘காஷ்மீர் நிலவரம் உள்நாட்டு விவகாரமாக இருந்தால், பிரதமர் மோடி டிரம்பு���ன் ஏன் காஷ்மீர் குறித்து தொலைபேசியில் பேச வேண்டும்\nஇதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என்பதை மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் விவகாரம் இரு நாடுகள் தொடர்பானது.\nஇதில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச டிரம்ப் சர்வதேச காவலரா அல்லது உலகிலேயே மிகவும் வலிமையான மனிதரா அல்லது உலகிலேயே மிகவும் வலிமையான மனிதரா\nArticle370 | PMModi | Imran Khan | Trump | Asaduddin Owaisi | காஷ்மீர் நிலவரம் | பிரதமர் மோடி | இம்ரான் கான் | டிரம்ப் | அசாதுதீன் ஓவைசி\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர் கதி என்ன\nதமிழகத்தில் இன்று புதிதாக 5880 பேருக்கு கொரோனா: 119 பேர் உயிரிழப்பு\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியீடு\nமூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: பெரும்பாலானோர் தமிழர்கள்\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nஅரியணை யாருக்கு என்பதை மக்கள் முடிவு செய்வர்- முதலமைச்சர்\nபயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகேரளா ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் பலி- உதவி எண்கள் அறிவிப்பு\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா\nஇரண்டாக பிளந்த விமானம்: விமானி உயிரிழப்பு- பலர் காயம்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 191 பேர் கதி என்ன\nபேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா - ஜனாதிபதி நியமனம்\nகாஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திடீர் ராஜினாமா\nகாஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் செ��்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம்\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோர்கன் சதம் வீண்: 328 ரன்னை சேஸிங் செய்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\n47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போக பில் கேட்ஸ் காரணம் என வைரலாகும் பகீர் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cows-died-drinking-poisoned-water", "date_download": "2020-08-07T19:10:16Z", "digest": "sha1:HRKGWGZBEJB634SMKQGOK6MCJEZGYVWZ", "length": 10751, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு | cows died in drinking poisoned water | nakkheeran", "raw_content": "\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nதிருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் தாலுகா,ஆட்டாங்குடி ஊராட்சி, குன்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி , கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலையரசி மற்றும் பஞ்சு ஆகியோரின் வீடுகளில் உள்ள பசு மாடுகள் புதன்கிழமை காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றன.\nஇந்நிலையில் குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர் தனது வயலில் பயிரிட்டிருந்த பருத்தி செடிகளில் பூச்சி தாக்காமல் இருக்க தண்ணீரில் மருந்துகள் தெளிப்பதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மருந்தை கலந்து வைத்து உள்ளார்.\nமேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மருந்து கலந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக குடித்துவிட , சம்பவ இடத்திலேயே 4 பசுமாடுகள் துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருப்பாலைக்குடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி சாவு\nதந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்\nபசுக்களைப் பாதுகாக்க உத்தரப்பிரதேச அரசின் புதிய திட்டம்...\n\"உறவுகள் இல்லாதவர்களை அடக்கம் செய்யும் போது.. \"- சாலையோர வாசிகள் பற்றி காலித் அகமத் பேச்சு\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/cobra-director-reduced-his-salary-60-percentage", "date_download": "2020-08-07T19:03:46Z", "digest": "sha1:NR4AOGRADJMUICXXMIHVZ6WSEH3XSKW2", "length": 10602, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சம்பளத்திலிருந்து 40% தொகையைக் குறைத்த விக்ரம் பட இயக்குனர்! | cobra director reduced his salary to 60 percentage | nakkheeran", "raw_content": "\nசம்பளத்திலிருந்து 40% தொகையைக் குறைத்த விக்ரம் பட இயக்குனர்\n'டிமான்ட்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது விக்ரமை வைத்து 'கோப்ரா' என்றொரு படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் ஷூட்டிங் கடைசியாக ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. அந்தச் சமயத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.\nகரோனா அச்சுறுத்தல் தொடங்கி 100 நாட்கள் கடந்துவிட்டதால் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல பிரபலங்கள் தங்களுக்குக் குறைந்த சதவீத சம்பளமே போதும் என்று அறிக்கை கூட வெளியிட்டனர்.\nஇந்நிலையில் 'கோப்ரா' படத்தின் இயக்குனர் அஜய், தனது சம்பளத்திலிருந்து 40 சதவிதத்தைக் குறைத்துகொள்வதாக அறிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\n’வர்மா படத்திலிருந்து விலகியது நான் மட்டுமே எடுத்த முடிவு\nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ்பாபு\nடி.வி. நிகழ்ச்சி மூலம் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவும் பாலிவுட் இயக்குனர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\nபோஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்\nசாந்தனுவுக்காக லோகேஷ் கனகராஜ்... மாலை வெளியாகும் போஸ்டர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1325", "date_download": "2020-08-07T18:11:24Z", "digest": "sha1:7WLUE6AOOOW4DBOEDGMGW2GDWFKULFNC", "length": 7241, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Dream | Tamil Murasu", "raw_content": "\nகப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான். லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ்...\nசீனா: ‘டிக் டாக் மீதான டிரம்ப்பின் தடை நியாயமற்றது’\nஉலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது; 15 நொடிக்கு ஒருவர் மரணம்\nமற்றொரு அமைச்சர், திரிபுரா முதல்வருக்கு கிருமி பாதிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் தடையில்லா விநியோகம் - 11 நாடுகள் சம்மதம்\n‘ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள்’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேக���்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:00:12Z", "digest": "sha1:P7EPOOEPYGWSVY7IDJVXAKKITTR5LWRE", "length": 4415, "nlines": 43, "source_domain": "eeladhesam.com", "title": "சரவணபவன் – Eeladhesam.com", "raw_content": "\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nமகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன்\nசெய்திகள் நவம்பர் 2, 2018நவம்பர் 9, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகள்ளுக்கும் பாடுவார் கன்னிக்கும் பாடுவார் – சரவணபவன் எம்பியும் த.தே. கூ சகாக்களும்\nமுக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 9, 2018 இலக்கியன் 0 Comments\nஇவர்கள் கொழும்பில் பணத்திற்கும் வணிகத்திற்கும் பேச்சுவார்த்தை நடாத்துவார்கள்.\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1/", "date_download": "2020-08-07T18:15:57Z", "digest": "sha1:SWGIZXOWVPCFZA7AKRXJ3VOJSGXRB5TU", "length": 17007, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம் - Ippodhu", "raw_content": "\nHome Coronavirus கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம்\nகொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nகோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான்.\nஅந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது.\nமேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கிராமம் , வாடி என்னும் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாடி கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், சுமார் 10,000 பேர் வசிக்கும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.\nஆனால், அங்கு கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் யார் என்பது இதுவரை தெரியவில்லை.\nபுதன்கிழமை மாலை சில கோயில் பூசாரிகள் மற்றும��� அறங்காவலர்கள் முன்னிலையில் கோயிலில் வழக்கமாக செய்யப்படும் சடங்குகள் நடந்துள்ளன என அதிகாரிகள் பிபிசி இந்தி சேவையிடம் கூறியுள்ளனர்.\n“ஆனால் அதற்கு அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தேர் கோயிலை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களால் இழுக்கப்பட்டது,” என அதிகாரி ஒருவர் கூறினார். ஆயிரத்திற்கும் குறைவானோர் இதில் கலந்துகொண்டதாக தெரிகிறது.\n“இந்த திருவிழா நடத்தப்படாது என ஊர் மக்கள் அரசுக்கு உறுதி அளித்தனர். அது தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பும் நடத்தினர். இந்த திருவிழாவை நடத்தக்கூடாது என அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் கோயில் அறங்காவலர்களுடன் இது குறித்து ஆலோசனை செய்தனர்,” என சித்தபுரின் சட்டமன்ற உறுப்பினர் பிரியங்க் கார்கே பிபிசி இந்தி சேவையிடம் கூறியுள்ளார்.\nகோவிட்-19 பரவத் தொடங்கியபின், இந்தியாவிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்த முதல் மாவட்டம் கலபுரகி மாவட்டம்.\nஇவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்தால் அந்த பகுதியை உடனடியாக மூடிவிட்டு அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரசாங்கமே வழங்கும்.\nமாவட்ட நிர்வாகம் தற்போது ரெவூர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்க மருத்துவ குழுவைத் துரிதமாக அனுப்பியுள்ளது.\n“நாங்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முகாம்களை அமைக்க ஒரு மருத்துவக் குழுவை அங்கு அனுப்புகிறோம். அந்த கிராமத்தின் எல்லைகளை ஏற்கனவே மூடியாயிற்று,” என கலபுரகி மாவட்டத்தின் துணை ஆணையர் ஷரத் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக இரண்டு வயது குழந்தைக்கு தொற்று என கண்டுபிடிக்கப்பட்ட வாடி கிராமத்தில் உள்ளனரா என அறியும் முயற்சி நடந்துவருகிறது என ஷரத் கூறியுள்ளார்.\n“கோயில் அறங்காவலர்கள் மற்றும் பிற 19 பேர் மீதும் விதிமுறைகளை மீறியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என காவல்துறை கண்காணிப்பாளர் அயதா மார்டின் மார்பனியாங் கூறியுள்ளார்.\nPrevious articleகொரோனா அப்டேட்ஸ்: சென்னையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி\nNext articleஉலக சுகாதார அமைப்பு எப்படி நிதி பெறுகிறது அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் என்ன தாக்கம் ஏற்படும்\nகேரளாவில் 191 பயணிகளுடன் வந்த துபாய் விமானம்; தரையிறங்கிய போது 2 ஆக உடைந்தது\n150 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் பில்கேட்ஸ்; ரூ.225க்கு கொரோனா தடுப்பூசி: சீரம் இன்ஸ்டிடியூட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் சந்திர முர்மு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக நியமனம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே வேலை: பணியாளர்களுக்கு பேஸ்புக் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஅமெரிக்காவை தொடர்ந்து உலுக்கும் கொரோனா : ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 201...\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-2/", "date_download": "2020-08-07T17:51:18Z", "digest": "sha1:HK3AMC63HPAF5KXWVDE346B3DKT3N4HC", "length": 24491, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "Gender inequality in police: vishnupriya", "raw_content": "\nHome Exclusive மனச்சோர்வு உண்டாவது எதனால் மனம் திறக்கும் பெண் போலீசார்\n மனம் திறக்கும் பெண் போலீசார்\nகாக்கிச் சட்டை. பாக்கெட்டில் பிஸ்டல், வாக்கி டாக்கி என பெண்கள் காவல் துறையில் சாதித்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம், சமத்துவம் எனபது இல்லை. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. விஷ்ணுப்பிரியாவின் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று, காவல் துறையில் ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றியது. கோகுல்ராஜின் மரணம் தொடர்பாக விஷ்ணுப்பிரியாவுக்கு அழுத்தம் தந்த மேலதிகாரிகள் அனைவரும் ஆண்கள். எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதுபோல் காவல் துறையிலும் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. காவல் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேலதிகாரிகளின் அழுத்தம், பெண்களுக்கான வாய்ப்புகள் ஆகியவை எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பற்றி தமிழகத்தில் குறிப்பாக சென்னையின் பல பெண் காவல் கண்காணிப்பாளர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். சிலர் பேசத் தயங்கினாலும் சில பெண் காவலர்கள் ஆண், பெண் சமத்துவம் இந்தத் துறையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கின்றனர். சில பெண் கண்காணிப்பாளர்களின் கருத்துகளை கேட்போம்.\nமுத்தேழு, தி.நகர் காவல் நிலையம்\n”பெண்கள் மென்மையானவர்கள். காவல் துறையாகவே இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய பெண்களில் பாதிப்பேர் மென்மையாகத்தான் இருக்காங்க. ஆனால், ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள். ஆனால், இந்தத் துறையில ஊக்கம் இல்லை. ஒரு பெண் நல்லா பணிபுரியிறாளா அவள தட்டிக் கொடுத்து மேல தூக்கிவிடணும். எங்களுக்கு வழிகாட்டியா மேலதிகாரிகள் இருக்கணும். ஆனால், அந்த ஊக்கமும் வழிகாட்டுதலும் கிடைக்குதானு சந்தேகம்தான். அந்த ஊக்கக் குறைவுதான் விஷ்ணுப்பிரியாவின் மரணத்துக்குக் காரணம். ஆனால், நமக்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படும்போது அதவிடக்கூடாது அதுக்காக தொடர்ந்து போராடணும். காவல் நிலையத்துல எங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுதுன்னா, அத எல்லா மேலதிகாரிகள்கிட்டயும் சொல்ல முடியாது. நாம நல்லா அந்த அதிகாரிகள்கிட்ட பழகிருந்தா சொல்லலாம். பெண் அதிகாரிகள் நேர்மையா இருந்தா எந்தத் தொந்தரவும் வராதுனு நம்பினோம். ஆனால், அப்படிப்பட்ட நல்ல நேர்மையான விஷ்ணுப்பிரியா இறந்தது எங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கு.”\nநவநீதம், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்\n”35 வருடமாக காவல் துறையில் இருந்தேன். எல்லா வகையான மனிதர்களுக்குமிடையில் வேலை செய்திருக்கேன். நல்லவங்க, கெட்டவங்க, பெண்களைத் தவறாக நடத்துபவர்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள் என அனைத்து விதமான மேலதிகாரிகளையும் பார்த்திருக்கன். எல்லாத் துறையிலயும் பாலின வேறுபாடு இருக்கும். இப��பக் காவல் துறையில நேர்மையாக வேலை செய்யும் பெண்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுது. ஆணாதிக்கம் காவல் துறையிலயும் இருக்கு. வீட்ல இருக்கு. நான் ஒரு அதிகாரி. அதுக்காக, என் வீட்ல காலையில எழுந்து எனக்காக எதாவது வேலை செய்வாங்களா நான்தான் செய்யணும். அடிப்படையிலேயே பெண்களுக்கு அங்கீகாரம் வீட்லயும் பணியிடங்கள்லயும் கிடைப்பது இல்ல.”\nநித்யகுமாரி, ஆவடி காவல் நிலையம்\n”காவல் துறை என்றாலே பொதுவாகவே அதிக அழுத்தம் தரக்கூடியதுதான். எப்பயுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தத் துறை என்றால் நெருக்கடி ஏற்படும்தான். மேலதிகாரியாகவே இருந்தாலும் அவர்கள் சிலருக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊடகம், அரசாங்கம் என அவர்களும் சிலருக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால், விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நல்ல அதிகாரி இறந்துட்டாங்கன்னு நாங்க வருத்தப்படுறோம்.”\nஅகிலா, அடையாறு காவல் நிலையம்\n“இந்தத் துறைக்கு வந்துட்டாலே தைரியம் இருக்கணும். முக்கியமா மன தைரியம். கஷ்டம் இருக்கும் எல்லாருக்கும். குடும்பத்தப் பாக்கவே முடியாது இந்தத் துறைக்கு வந்துட்டா. பிள்ளைங்களுக்குப் பாடம் கூட சொல்லிக் கொடுக்க முடியாது. வேலை வேலைனு இருக்கணும். ஆனால், அப்படி இருந்தாலும் நமக்குப் பேர் வராது. இதெல்லாம்கூட சில நெருக்கடிய உண்டாக்கும். அதனால், யார் என்ன சொன்னாலும் நம்ம முன்னேற்றத்த நோக்கிப் போய்க்கொண்டே இருக்கணும்.”\nசெந்தில்வடிவு, கிண்டி காவல் நிலையம்\n“எங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது அதப்பத்தி இயல்பா சிந்திக்கிறதுக்கு நேரம் இல்லை. நேரம் கொடுக்குறது இல்லை. அந்த நேரம் கொடுத்தாலே போதும். எல்லாத்துக்கும் பதில் வந்துரும்.”\nயுவராணி, மயிலாப்பூர் காவல் நிலையம்\n”பெண் காவலர்களுக்கு இந்த மாதிரி நெருக்கடி வரும்போது மேலதிகாரிகள் திட்டுவாங்க. இது எல்லா இடத்துலயும் இருக்கு. நான் என்னோட மேலதிகாரிகள் பேச்சக் கேட்டு நடக்கணும். இல்லன்னா திட்டுவாங்க. நானே பல திட்டுக்கள் வாங்கியிருக்கேன். சகிப்புத்தன்மை இருக்கணும். மன தைரியமும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இந்தத் துறைக்கு வரவே கூடாது. இனிமேல் வர்ற காலங்கள்ல எல்லாம் நல்லா படிச்ச பொண்ணுங்கதான் இந்��த் துறைக்கு வருவாங்க. அவங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அதிகமா இல்ல. அப்படி இருக்கும்போது இந்த மாதிரியான விபரீத முடிவுகள அவங்க எடுப்பாங்க. அப்படி நடக்காம இருக்க பொறுமை ரொம்ப முக்கியம்.”\nபல பேர் இதைப்பற்றி பேசவே தயங்குகிறார்கள். மேலதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினால், “இதைப்பற்றி பேச மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்கிறார்கள். இவர்கள் மத்தியில் யாரையும் யோசிக்காமல், “விஷ்ணுப்பிரியாவின் மரணம் மேலதிகாரிகள் நெருக்கடியாலே நிகழ்ந்தது” என தைரியமாகச் சொன்ன விஷ்ணுப்பிரியாவின் தோழி மகேஸ்வரியைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஇவர்கள் பேசியதிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் மென்மையாக இருக்க வேண்டும் எனப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். காக்கிச்சட்டை அணிந்தாலும், ”நீ பெண்தான்” எனக்கூற இந்த சமூகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. இரண்டாவது, காவல் துறையில் எல்லோருக்கும் மனஅழுத்தம் இருக்கிறது. குடும்பப் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதால் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. காவல் துறையில் மேலதிகாரிகள் சொல்லும் பேச்சைக் கேட்டு நடப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தப் பெண் காவலர் சுயமாக யோசித்துச் சுதந்திரமாக செயல்படுகிறார்களோ அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.\n”நாம உண்டு, நம்ம வேலை உண்டு” என இருப்பதே தவறுதான். ஆனால் அப்படி இருப்பவர்களுக்குத்தான் தொந்தரவுகள் வருவதில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் விஷ்ணுப்பிரியா போன்ற நேர்மையான பெண் அதிகாரி இறந்ததும், மகேஸ்வரி மனநிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததே. மேலும், மரணம் நிகழ்ந்தவுடனேயே எஸ்பி செந்தில்குமார், “இந்த மரணத்தில் எந்தவிதக் குழப்பமும் இல்லை” என்கிறார். ஒரு பெண் காவல் அதிகாரியின் மரணத்தை எவ்வளவு எளிதாக மேலதிகாரி எடுத்து கொண்டார் என்பதை இது காட்டுகிறது. எப்போது அடிப்படையிலேயே பாலின சமத்துவமும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுமோ அப்போதுதான் விஷ்ணுப்பிரியா போன்ற கண்ணியமான காவல் அதிகாரிகளை நாம் இழக்க மாட்டோம்.\n’ ஆடை சுதந்திரத்துக்கான குரல்கள்\nNext articleதனியாரிடம் இருந்து நம் ஆதார் விவரத்தை நீக்க���வது எப்படி\nரசூல் பூக்குட்டி தன்னையும் பாலிவுட் ஒதுக்கியதாக பரபரப்பு புகார்\nசூரரைப் போற்று படத்தில் இருந்து ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ வெளியானது\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே வேலை: பணியாளர்களுக்கு பேஸ்புக் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-08-07T17:44:00Z", "digest": "sha1:2EIKV2WDMTUJCHOXYWKECEU4SMEUN7UO", "length": 10388, "nlines": 63, "source_domain": "moviewingz.com", "title": "ஜி.வி.பிரகாஷ்குமார், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி! - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஜி.வி.பிரகாஷ்குமார், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nஇசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்த�� தயாரித்து வருகிறது.\nஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.\nஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.\nவிரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ‘பப்பி’ பட நாயகன் குருதிப்புனல்’ கதாசிரியர் உடன் இணைகிறார் கவுதம் வாசுதேவ் மேனன் ⁉* நடிகர் சியான் விக்ரமின் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட் * ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர் தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல். தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்.* பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்* அந்தாதுன் தமிழ் ரீமேக்..: நடிகர் பிரசாந்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் குவீன்’ தொடரில் கெளரவ வேடத்தில் நடிக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்\nPosted in சினிமா - ��ெய்திகள்\nnextகார்த்திக் டயல் செய்த எண்’ இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்.,\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2007/10/", "date_download": "2020-08-07T19:20:23Z", "digest": "sha1:QKUW2EY32MKZCQUJ64DXT7BR4CB4VAJK", "length": 13743, "nlines": 159, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2007 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஒக்ரோபர் 26, 2007 by பாண்டித்துரை\nமீண்டும் எனக்குள் சில எதிர்பார்ப்புகளை வாசகர்வட்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்று நண்பர் ரெ.பாண்டியன் அவர்களிடமிருந்து வந்த அழைப்பே காரணம். எதிர்வரும் ( 25.11.2007 ) வாசகர்வட்டத்தின் விவாதத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்: இராம.கண்ணபிரான் அவர்கள் கலந்துகொண்டு அவரது நினைவலைகளை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அய்யாவின் எழுத்துகளை நான் படித்ததில்லை. ஆனால் வாசகர் வட்ட விவாதங்களில் அவரது விவாதக் கருத்தினை கேட்டிருக்கிறேன். நேற்றிருந்தோம் நிகழ்வினில் கலந்துகொள்ள நான் ஆவலாக இருப்பதுடன் வாசகர்வட்டம் சார்பாக அன்புடன் உங்களையும் அழைக்கின்றேன்.\nஒக்ரோபர் 26, 2007 by பாண்டித்துரை\nஒன்றை அல்லது ந��ஜத்தை சிதைத்து\nஉலகளாவிய தமிழர்களிடையே தமிழ்மொழியை முதன்மைபடுத்துவதில் சிங்கப்பூரர்களுக்கு தனியிடமுண்டு. பல தமிழ் வார்த்தைகளையும் கண்டெடுத்துதந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தமிழ் முரசு செய்தி (19.10.2007) பக்கம் – 5ல் நடுப்பக்கத்தில் (தலைப்பு) வேலையில்லாதோருக்கு மாடுமேய்க்கப்பயிற்சி . இந்த தலைப்பிட்ட செய்தியினை படித்தால் செய்தியின் சாரம் மிகவும் அருமையானது. (உங்களுக்காக புகைப்பட வடிவில் தமிழ் முரசு செய்தியை இச்செய்தியின் முடிவில் இணைத்துள்ளேன். ) இதே செய்தி யாகூ இணையத்திலும் வெளி வந்துள்ளது. ( செய்தியின் தலைப்பு: Army starts animal husbandry course for unemployed youth). அதன் இணைப்பும் உங்களுக்காக இணைத்துள்ளேன். ம் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இதுபோன்ற செய்திகளை தினமும் கண்டுகொண்டு மக்கள் இங்கு இருக்கிறார்களே என்று . ஏன் எனில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் இதயத்தில் இடம்பிடிக்க தமிழ்முரசு நாளேடு இணையவடிவிலும் வலம்வந்து கொண்டிருக்கிறது. இத்தகு செய்திகள் ஏதோ ஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.\nஇன்று திண்ணை இணையத்தை படிக்க நேர்ந்தது. அங்கு இச்செய்தியினை பொதுவுடைமை என்று யாரோ அன்பர் எழுதியிருந்தார். மீண்டும் எனக்கு ஆச்சர்யம். அச்செய்தியையும் இணைத்துள்ளேன்.\nதிண்ணை: விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை \nPosted in சமீபத்தில் படித்தது\nஒக்ரோபர் 25, 2007 by பாண்டித்துரை\nவிழி கொண்டு பார், என் வலி புரியும் உனக்கு\nஅர்த்தநாதிஸ்வரரின் அழகை பெற்ற திருநங்கைகள் (அரவாணி), இன்று சமுகத்தில் முக்கிய பரிணாமங்களை தொடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் தோழி ரோஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியயிருக்கிறார். புன்னகையுடன் வரவேற்போம். இன்றைய காலகட்டத்தில் ஊடகவழியேதான் மனித உளவியலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nபிபிசி தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி\nநிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி\nதமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.\nவழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள்.\nபோட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.\nபிபிசி தமிழ் இணையத்தில் :\nPosted in சமீபத்தில் படித்தது\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2009/08/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5-2/", "date_download": "2020-08-07T19:33:17Z", "digest": "sha1:PA5YFHBL5E7XWMJAI7S4FWEQUOYIQ2UU", "length": 9628, "nlines": 161, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 3 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 8, 2009 by பாண்டித்துரை\nசிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 3\nபடைப்பிலக்கியத்தை முதன்மை படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுதீர் செந்தில் அயலக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டிய எண்ணத்தில் ஒரு வார மலேசிய சுற்றுப்பயணமாக ஏப்ரல் மாதம் வந்திருந்போது ஒரு நாள் மாலைபொழுதை சிங்கப்பூர் வாசகர் வட்டம் நண்பர்களுகளுடன் ஆங் மோ கியோ பொது நூலகத்தில் பகிர்ந்துகொண்டார்.\n“உயிர் எழுத்து” வெளிவந்ததன் காரணம், அதன் பின் திறந்துகொண்ட சிறுகதைக்கான வெளி, இதன் வழியே இன்னும் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களை நாம் கண்டையக்கூடும் என்பதையும் சொல்லி, இதழ் பற்றிய வாசக எண்ணங்களை அறிவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.\nகவிதை குறித்தான கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ்-ன் பங்களிப்பு மிக அதிகம் என்றுரைத்தார்.\nநிகழ்வில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது உடன், சிங்கப்பூர் எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் என மிகச் சிலரே கலந்துகொண்டது வாசகர் வட்ட வாசிப்பின் தீவிரத்தை குறைப்பதாகவே தோன்றியது.\nThis entry was posted in சிற்றிதழ், மனவெளியில் and tagged உயிர் எழுத்து, சுதீர் செந்தில்.\nOne thought on “சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 3”\n2:08 பிப இல் ஓகஸ்ட் 8, 2009\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க…\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்…\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:49:31Z", "digest": "sha1:FOZN3ZQKSMPT4VNCQG7IRTI72T7CGFVB", "length": 2388, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்ரீநிதி ஷெட்டி | Latest ஸ்ரீநிதி ஷெட்டி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஸ்ரீநிதி ஷெட்டி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறுதிக்கட்டத்தில் மாட்டிக்கொண்ட கோப்ரா.. கடுப்பில் விக்ரம்\nதமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்த பெருமை விக்ரமுக்கு உண்டு. அனைவருக்குமே விக்ரமை பிடிக்கும். இவரது நடிப்பில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉலக நாயகனை மிஞ்சும் விக்ரம்.. அடுத்த படத்தில் எத்தனை கெட்டப் தெரியுமா\nஉலக சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலவிதமான கெட்டப்புகளில் நடிப்பதை ரசிகர்கள் பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில் முதன் முதலில் தமிழ் சினிமாவுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26602&ncat=11", "date_download": "2020-08-07T18:54:16Z", "digest": "sha1:JAXZJ77ZAJPTLXM7RRDCEUXJB65H3S7K", "length": 22446, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்கலாம்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nதீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்கலாம்\nஒரு கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 168 பேர் மீண்டளனர் மே 01,2020\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு : நீக்க வலுக்கிறது கோரிக்கை ஆகஸ்ட் 07,2020\nசீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை ஆகஸ்ட் 07,2020\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி கடும் அதிருப்தியில் துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nபதவி கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக கோஷமிடுவேன்: துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nஉடல் அழகை கெடுப்பதில், தழும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய தழும்புகள் விபத்து, அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது, மிகவும் கடினமான ஒரு செயல். பெரும்பாலான பெண்கள் சமையல் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக்கொள்வது, போன்றவற்றால் தழும்புகளைப் பெறுகிறார்கள்.\nஇதனை போக்க எத்தனை கிரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். சிட்ரஸ் பழங்கள், தீக்காயங்களை நீக்க ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது. எலுமிச்சை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை\nதீக்காயம் நன்கு காய்ந்த பின்னர் தடவ வேண்டும்.\nதீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு, இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும். கற்றாழையில் உள்ள ஜெல்லானது, மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் ம��ன்மையாகும்.\nபாலில் உள்ள சத்துக்கள் குறித்து, சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது, பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.\nஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை, நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால், ஆலிவ் ஆயிலில் உள்ள பொருள், தழும்புகளை மறைய வைக்கும்.\nதக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து\nவந்தால், தழும்புகள் போய்விடும். டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ப்ளேவரில் விற்கப்படும், டீயை போட்ட பின்பு, அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாழைப்பழம் ஒரு முழு உணவு\nஉடல் ஆரோக்கியம் காக்கும் காளான்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்\nஅழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ\nபாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nதீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்\nபசி தூண்டும் புதினா கீரை\nமிளகாய் காரம் உடலுக்கு நல்லது\nமுகத்தின் அழகு உதட்டில் இருக்கு\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஜூலை 2015 ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சி���்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/before-karunanidhis-dmk-now-prasanth-dmk/", "date_download": "2020-08-07T19:04:16Z", "digest": "sha1:TN4RPOHNJQNQGHBRYOWB5BL6E2WYTGCL", "length": 14681, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "``அப்போ கருணாநிதியின் திமுக... இப்போ பிரஷாந்த் கிஷோரின��� திமுக” - ஜெயக்குமார் கடும் விமர்சனம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n12 Noon Headlines | 07 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “அப்போ கருணாநிதியின் திமுக… இப்போ பிரஷாந்த் கிஷோரின் திமுக” – ஜெயக்குமார் கடும் விமர்சனம்\n“அப்போ கருணாநிதியின் திமுக… இப்போ பிரஷாந்த் கிஷோரின் திமுக” – ஜெயக்குமார் கடும் விமர்சனம்\nகருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,\n”கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது. திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்துள்ளார்.\nஅரசு சிறுபான்மையினருக்காக உத்தரவாதத்தையும் உறுதியையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. எனவே, இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்துகொண்டு இஸ்லாமியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அப்படிப் போராட்டத்தைக் கைவிடுவதுதான் நல்ல விஷயம்.\nஆனால், இதில் குளிர் காய நினைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. திமுக, கழுகு பார்ப்பதைப் போல முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கொத்திக்கொண்டு போக வலை வீசுகிறது. அதற்கு யாரும் இரையாகக்கூடாது என்பதுதான் என் கருத்து” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமுன்னதாக, அதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என்றும், சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சிஏஏ குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த சூழலில் ஸ்டாலினுக்குப் பதில் தரும் வகையில் மக்களை மதரீதியில் பிரிக்கிறது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.\nஇதனைத் தொடர்ந்து சிஏஏ விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் ம���்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nசென்னை மக்களே.. நல்ல செய்தி.. நீண்ட நாட்களுக்கு பிறகு மிக குறைவான பாதிப்பு\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nநெல்லைக்கு அடித்த ‘லக்..’ முதல்வர் அசத்தல் அறிவிப்பு..\nஜெ.தீபாவின் மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபொறியியல் படிப்பு – ஆன்லைன் வகுப்புக்கான தேதி அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1326", "date_download": "2020-08-07T18:40:40Z", "digest": "sha1:EWD36FEWJQIWISCT3GCEN5GPYKDDMUQQ", "length": 7119, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Cruises | Tamil Murasu", "raw_content": "\nகப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான். லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ்...\nலெபனானுக்கு சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கம் உதவி\nவேலைக்கு ஆள் எடுப்பதில் பாகுபாடு: கண்காணிப்பு வளையத்தில் மேலும் 47 நிறுவனங்கள்\nநன்றி தெரிவித்த ரகுல் பிரீத்\nரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்\nவெளிநாட்டு ஊழியர் உடல், மனநலனில் சிறப்பு கவனிப்பு\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200802-49041.html", "date_download": "2020-08-07T18:24:08Z", "digest": "sha1:WVMKN6X4SBOKY2FHLY7H7FCAZTO2COJZ", "length": 11269, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவதில் பணக்கார நாடுகள் முன்னணி, உலகம் செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவதில் பணக்கார நாடுகள் முன்னணி\nகொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவதில் பணக்கார நாடுகள் முன்னணி\nபணக்கார நாடுகள் ஏற்கெனவே ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்களை வாங்குவதற்கு முன்னணியில் உள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்\nபணக்கார நாடுகள் ஏற்கெனவே ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்களை வாங்குவதற்கு முன்னணியில் உள்ளன.\nஇதனால் நோய்க் கிருமியைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியில் மற்ற நாடுகள் பின்னால் உள்ளது கவலையை எழுப்பியுள்ளது.\nசனோஃபி மற்றும் கிளாக் சோஸ்மித்க்லைன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான ஒப்பந் தம் தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.\nஅதுபோல் ஜப்பானுக்கும் ஃபைசர் நிறுவனத்திற்கும் இடையிலும் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nதடுப்பு மருந்தின் செயல்பாடு பற்ற���த் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவற்றை வாங்க ஐரோப்பிய ஒன்றியமும் முண்டியடிப்பதாகத் தகவல்.\nபல நாடுகள் மலிவு விலையில் தடுப்பூசி தயாரிப்பதாக உறுதி அளித்திருந்தாலும் பெருமளவிலான தேவையை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\n2009 எச்1என்1 தொற்றுநோய் பரவிய காலத்தைப் போல், பணக் கார நாடுகள் தடுப்பூசி வழங்குவதை ஏகபோக உரிமையாக்குவதற்கான சாத்தியம் உள்ளதாகப் பார்க்கப்படுவதால், ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைப்பது பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.\nஅக்டோபர் மாதத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்கத் தயாராகும் ரஷ்யா\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி: இந்தியாவில் இறுதி கட்ட பரிசோதனை\n'ஆக்ஸ்ஃபர்ட் ஆய்வில் உருவான கொவிட்-19 தடுப்பு மருந்து இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கப்படும்'\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஇந்தி இணையத் தொடரில் பிரியா\nஇழப்பீட்டுச் சட்டம்: புதிய நிபந்தனைகள் ஒத்திவைப்பு\nசுயநினைவிழந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை, பிரம்படி\nஏறக்குறைய எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியாகும்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உ���ுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-08-07T18:31:41Z", "digest": "sha1:B2FWKH7DLBZGPJPT5R2IRFICBNBG5G3O", "length": 7907, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒற்றுமை யாத்திரைக்கு அனைவரும் வேட்டி கட்டி வர வேண்டும்: வானதி சீனிவாசன் அறிவிப்பு.. - TopTamilNews", "raw_content": "\nஒற்றுமை யாத்திரைக்கு அனைவரும் வேட்டி கட்டி வர வேண்டும்: வானதி சீனிவாசன் அறிவிப்பு..\nசமீபத்தில் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபரைச் சந்திக்க வந்த போது தமிழ்நாட்டின் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் சென்றார்.\nசமீபத்தில் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபரைச் சந்திக்க வந்த போது தமிழ்நாட்டின் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் சென்றார். இதனால் மோடியைப் பல தமிழக மக்கள் பாராட்டினார்.\nஅக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க கட்சியினர் ஒற்றுமை யாத்திரை நடத்தவிருக்கின்றனர். அந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவரும் வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து வர வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த பத்திரிகை செய்தியில் வானதி சீனிவாசன், ‘மாமல்லபுரத்திற்கு வந்த பா.ஜ.க தலைவர் நரேந்திர மோடி தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து சீன அதிபரைப் பார்க்கச் சென்றார். அதனால், தமிழர் சார்பாக அவருக்கு நன���றி தெரிவிக்கும் விதமாகச் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளன்று நடக்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரையில் அனைத்து தொண்டர்களும் வேட்டி சட்டையுடன் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க வின் மாநில மையக் குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:57:51Z", "digest": "sha1:7YV32KKNEILBU2MO2HKISS3H4MC23WID", "length": 8476, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"துபாய்\" க்கு போக 5 வருஷத்துக்கு multy entry விசா தரப்போறாங்களாம் -துபாய் குறுக்கு சந்துக்கு குடும்பத்தோட போலாமா ... - TopTamilNews", "raw_content": "\n“துபாய்” க்கு போக 5 வருஷத்துக்கு multy entry விசா தரப்போறாங்களாம் -துபாய் குறுக்கு சந்துக்கு குடும்பத்தோட போலாமா …\nஅபுதாபி, ஜனவரி 7: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஐந்தாண்டு மல்டி என்ட்ரி விசா வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஒப்புதல் அளித்துள்ளது.\nதி��்களன்று ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவையின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅபுதாபி, ஜனவரி 7: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஐந்தாண்டு மல்டி என்ட்ரி விசா வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஒப்புதல் அளித்துள்ளது.\nதிங்களன்று ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவையின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் , உலகில் சிறந்த சுற்றுலா தலமாக பலப்படுத்தும் நோக்கதுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது .\nஇருப்பினும், விசா விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.\nகூட்டத்தின் போது எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயணம் செய்யும் மெக்சிகன் குடிமக்களுக்கு விசாவை தள்ளுபடிசெய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த இரண்டு முடிவுகளும் 2020 முதல் காலாண்டில் செயல்படுத்தப்படும்.\n2018 ஆம் ஆண்டில் துபாய்க்கு 15.92 மில்லியன் சுற்றுலா பார்வையாளர்கள் ஒரே இரவில் வந்துள்ளனர் இது 2017 ல் இருந்து 0.8 சதவீதம் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்க���் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:41:24Z", "digest": "sha1:SVM6Y3YKKD3GL6Z5H6W27U5TO2YIZGZU", "length": 7566, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "பயணிகள் விமானத்தை வேண்டுமென்ற கடலில் மூழ்கடித்த துருக்கி அதிகாரிகள்! - TopTamilNews", "raw_content": "\nபயணிகள் விமானத்தை வேண்டுமென்ற கடலில் மூழ்கடித்த துருக்கி அதிகாரிகள்\nதுருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.\nதுருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.\nதுருக்கியின் வடமேற்குப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பழைய விமானங்கள் மற்றும் பழுதுபோன விமானங்களை அழிக்கும் பணியில் விமானப்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏகன் என்ற கடற்பகுதியில் 30 மீட்டர் ஆழத்தில் 65 மீட்டர் நீளமுள்ள ஏர்பஸ் A330 ரக விமானத்தை மூழ்கடித்தனர். இவ்வாறு செய்ததன்மூலம் ஸ்கூபா டைவிங் எனப்படும் முக்குளிப்பாளர்கள் அங்கு அதிகமான எண்ணிக்கையில் வர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறினர். எதிர்காலத்தில் முக்குளிப்பாளர்களின் கனவுக்கோட்டையாகக்கூட இந்த இடம் மாறலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்\nஇந்த ஏர்பஸ் A330 விமானம் 1995 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 24 வருடங்களாக விமானப்படையில் பணியாற்றிய இந்த விமானம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் மத்திய தரைக்கடல் ரிசார்ட் நகரமான அன்டால்யாவிலிருந்து எடிர்னேவின் கேசன் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=28", "date_download": "2020-08-07T19:05:16Z", "digest": "sha1:UFFFVUHF4RRSH6IL4ROGWZ55SKPLXMWK", "length": 15363, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதயார் நிலையில் ரஷ்யாவின் உலகின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :\nRead more: தயார் நிலையில் ரஷ்யாவின் உலகின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து\nதாய்வான் விசா புதுப்பிப்பில் ஹாங்கொங் கடும் நெருக்கடி\nதாய்வானில் விசா புதுப்பிப்பிற்கு அனுமதி கோர புதிய ஒன்றிணைந்த சீனா என்ற நெருக்கடியுடனான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஹாங்கொங் அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.\nRead more: தாய்வான் விசா புதுப்பிப்பில் ஹாங்கொங் கடும் நெருக்கடி\nஇத்தாலியை 200 ஆண்டுகளின் பின் கடுமையாகத் தாக்கிய கோடைமழையும் பெருவெள்ளமும் \nஇத்தாலியின் சிசிலித்தீவின் தலைநகர் பலேர்மோவில், கடந்த புதன்கிழமை இரவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1790ம் ஆண்டுக்குப் பின் 200 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ளமாக பி���ாந்திய அதிகாரிகள் இதனைப் பதிவு செய்துள்ளனர்.\nRead more: இத்தாலியை 200 ஆண்டுகளின் பின் கடுமையாகத் தாக்கிய கோடைமழையும் பெருவெள்ளமும் \nகோவிட்-19 அச்சத்தால் இங்கிலாந்தில் இலட்சக் கணக்கானவர்கள் புகைப் பிடித்தலை நிறுத்தம்\nஇங்கிலாந்தில் ஏப்பிரல் மத்தியில் இருந்து, ஜூன் இறுதி வரை இலண்டன் பல்கலைக் கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வொன்றில் கோவிட்-19 தொற்று லாக்டவுன் காலப் பகுதியிலும், அதற்குப் பின்பும் கிட்டத்தட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புகைப் பிடித்தலைக் கைவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.\nRead more: கோவிட்-19 அச்சத்தால் இங்கிலாந்தில் இலட்சக் கணக்கானவர்கள் புகைப் பிடித்தலை நிறுத்தம்\nகொரோனா தடுப்பு மருந்து தகவல்களைத் திருட முயல்வதாக தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :\nRead more: கொரோனா தடுப்பு மருந்து தகவல்களைத் திருட முயல்வதாக தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nபப்புவா நியூ கினியா தீவில் வலுவான நில அதிர்வு\nஇன்று காலை பப்புவா நியூ கினியாவில் வலுவான நிலஅதிர்வு உலுக்கியதையடுத்து, கடலோர கிராமங்களில் தேசம் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nRead more: பப்புவா நியூ கினியா தீவில் வலுவான நில அதிர்வு\nவெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாட்டை ரத்து செய்தார் டிரம்ப்\nசமீபத்தில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப் படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு கொண்டு வந்த கட்டுப்பாட்டை பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.\nRead more: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாட்டை ரத்து செய்தார் டிரம்ப்\nஉலகளவில் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில் வெளியாகி இருக்கும் சாதகமான தகவல்கள்\nபிட்காயின் மோசடி: ஹேக்கிங் செய்யப்பட்ட அமெரிக்காவின் முக்கிய ட்விட்டர் கணக்குகள்\n2020 சுவிஸின் ஆயுத ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு - கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பில்லை \nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவன்னியில் த.தே.கூ 3 இடங்களில் வெற்றி; ஈபிடிபிக்கு ஒரு இடம்\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை\nசென்னை துறைமுகத்தில் பெய்ரூட் போன்ற வெடிவிபத்தை தடுக்கவேண்டும் : ராமதாஸ் வலியுறுத்து\nஇந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசுவிஸிலிருந்து நோர்வே செல்லும் பயணிகள் தனிமைப்படுதப்படுவார்கள் \nசுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:669&printable=yes", "date_download": "2020-08-07T17:42:18Z", "digest": "sha1:KADNMYGP4I4OKDP74KZXM34CR4CXBUHK", "length": 22566, "nlines": 141, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:669 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n66801 நினைவு மலர்: அல்மாத் தோட்ட கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம் 2006 2006\n66802 நினைவு மலர்: அய்யா சிவனு பூச்சி 2014 2014\n66803 இருபதாம�� நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப்புலவர் வரலாறு அப்புத்துரை, சி.\n66804 இசையியல் விளக்கம் (பாகம் II) வில்லவராயர், மீரா.\n66805 காற்றின் மௌனம் பண்ணாமத்துக் கவிராயர்\n66806 சத்தியங்கள் சமாதிகளாவதில்லை ராமேஸ்வர்ன், சோ.\n66807 கந்தபுராணச் சொற்பொழிவுகள் தங்கம்மா அப்பாக்குட்டி\n66808 மனித வாழ்க்கை விழுமியங்கள் சோமசுந்தரம், குமாரசாமி\n66827 உடல் பச்சை வானம் அனார்\n66828 மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் யதார்த்தன்\n66829 விதை ருஷ்தா பிந்த் ஜவ்ரியா\n66830 விரல்சூப்பி கனகேஸ்வரன், ப.\n66832 சித்த மருத்துவம் 1992-1993 1993\n66833 திருவள்ளுவர் சேவா மன்றம் சனசமூக நிலையம் 1965 1965\n66834 திருச்செந்தூர் நித்தியானந்தன், இரத்தினம்\n66835 இன்றைய உலகில் நாம் மத்தாயஸ், அன்ரன்\n66836 மானஸ்தன் சிவதில்லைநாதன், சிவ.\n66837 அறிவியல் உண்மைகள் (1992) அனந்தராஜ், ந.\n66839 அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் திருஞானசம்பந்தர், ந.\n66840 இனிக்குந் தமிழ் வாகரைவாணன்\n66848 காலச்சுவடுகள் (4.35) -\n66851 இரவல் தாய் நாடு யோகநாதன், செ.\n66852 கியூப புரட்சிகர யுத்தம் குவேரா, ஷே.\n66853 நளன் சரிதம் சுந்தரராஜன், அ. சே.\n66854 பண்டாரவன்னியன் (1972) சுப்பிரமணியம், வே.\n66855 வல்வெட்டித்துறை ஊரின்னிசை முத்துக்குமாரசாமி, பூ. க. , வயித்தியலிங்கம்பிள்ளை, செ.\n66856 வேத சாரமே சைவசமயம் -\n66857 மஹாசிவராத்திரி விரத விளக்கம் பாலசுந்தரக் குருக்கள், கு.\n66858 திருவாதிரைச் சிறப்பு -\n66859 விஷூ வருடப் பஞ்சாங்கம் 2001-2002 2002\n66860 மாவைக்கந்தன் புகழ்மாலை 2009 2009\n66861 சட்டமும் நீங்களும்: இல்லத்து வன்முறை தடுப்புச் சட்டம் -\n66862 சட்டமும் நீங்களும்: பராமரிப்பு விண்ணம் தொடர்பான சட்டம் -\n66863 சட்டமும் நீங்களும்: பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பான சட்டம் -\n66864 பரந்தாமன் கீதை பாரதி\n66867 வடிவங்கள் தருமலிங்கன், ந.\n66868 சைவசிந்தாந்த மெய்ப்பொருளியல் கலைவாணி இராமநாதன்\n66869 மலைக்கன்னி வாஸ், கே. வி. எஸ்.\n66870 மாலையில் ஓர் உதயம் இராஜேந்திரம், A. G.\n66871 சித்திகள் அருளும் சக்தி வழிபாடு குமாரபாலன், சரவணமுத்து\n66872 உருவங்கள் மானிடராய் வேலழகன், ஆ. மு. சி.\n66873 நயினாதீவு நாகபூசணி ஸ்தலவரலாறும் தோத்திரத்திரட்டும் பூபாலசிங்கம், இ. இ.\n66874 மனிதகுல அழிவிலிருந்து விடுதலை நோக்கி நந்தன், மா.\n66875 தஸ்தகீர் சதகம் அப்துல் காதர் லெப்பை\n66876 அக்கரைச் சீமையில் சுந்தரம்பிள்ளை, ந.\n66877 இணுவைச் சிவகாமியம்மை தமிழ் தமிழவேள்\n66878 பிள்ளையார் துதி எமது அருமைத் தந்தையார் -\n66890 தமிழில் ஆங்கில இலக்கணம் சிவசுப்பிரமணியம், க.\n66891 உயிர் காக்கும் உண்மைகள் -\n66892 விநாயகர் முதன்மைத்துவம் சோமசுந்தரம், குமாரசாமி\n66893 அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்: 2015ம் ஆண்டுக்கான அறிக்கைகள் 2015\n66894 புதைமணல் மகாலிங்கசிவம், ம. பா.\n66895 அக்கினி வளையம் பூங்கோதை\n66896 கந்தசஷ்டி கவசம் -\n66897 அயலவர்கள் கணேசலிங்கன், செ.\n66898 சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், எஸ்.\n66899 கருக்கொண்ட மேகங்கள் ஆப்டீன், ப.\n66900 நவீன அரசியற்கோட்பாடுகள் சிவராசா, அ.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [77,492] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] வாசிகசாலை\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 30 செப்டம்பர் 2019, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.writerbalakumaran.com/thayumanavar/", "date_download": "2020-08-07T17:47:08Z", "digest": "sha1:HUSCFOQ53MBCC5TNA2YQT7EOXJODUT7C", "length": 5562, "nlines": 130, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " தாயுமானவர் – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nமுழுமையான அன்பின் நிலைக்குப் பெயர் தாய்மை. ஆம். அவர் தாயுமானவர்.தன் எழுத்துக்களால் வாசகர் இதயங்களில் ஊடுறுவி என்றென்றும் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் நம் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா தன்னைச் சுற்றி அன்பெனும் சாம்ராஜ்யத்தை நிறுவியவர். எண்ணற்ற பேரன்பு கொண்ட இதயங்களை சம்பாதித்தவர். அந்த பேரன்பு உடையார் சாம்ராஜ்யம் இவ்வுலகில் சூரியர் சந்திரர் உள்ளவரை ஆளும். அங்கு எல்லோரும் கட்டளை இல்லாமல் விருப்பத்தோடு பணிந்தனர்.தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும்,தனக்கு கட்டளை இட மாட்டாரா எனவும் ஏங்கிய நெஞ்சங்கள் உண்டு.அந்த பேரன்பு உடையார் தாயுமானவர் நம் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயாவின் www.writerbalakumaran.com என்ற வலைதளம் 95 நாடுகளுக்கும் மேலான வாசக நெஞ்சங்களை கொ���்டிருப்பதில் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.\nஅந்தகரணம் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.valutafx.com/AED-NZD.htm", "date_download": "2020-08-07T17:41:01Z", "digest": "sha1:FCPZHM3TYSPU5L3PZ3ZTBWJ6RPL3MHQU", "length": 9937, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாமில் இருந்து நியூசிலாந்து டாலருக்கு (AED/NZD) மாற்று", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாமில் இருந்து நியூசிலாந்து டாலருக்கு மாற்று\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் மாற்று விகித வரலாறு\nமேலும் AED/NZD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் NZD/AED மாற்று விகித வரலாற்றைக் காண்க\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் மற்றும் நியூசிலாந்து டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:56:17Z", "digest": "sha1:EKJHVQKH7P6KE64W5CNRYPFBH43V2GZ4", "length": 17073, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தசாவதாரக் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதசாவதாரக் கோயில், தியோகர், உத்தரப் பிரதேசம், இந்தியா\nஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள், கி பி ஐந்தாம் நூற்றாண்டுக் கோயில்[1]\nவிஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் (Vishnu Temple), குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது. இக்கோயில் ஏறத்தாழ கி பி 500-ஆம் ஆண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.[2] பண்டைய இந்து சமயக் கோயில்களில் இன்றளவும் உள்ள மணற்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயில் வளாகத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் அழகிய சிற்பங்களும் மற்ற��ம் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளது.[3] இக்கோயில் குப்தர்களின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை ஆராய உதவும் ஆதாரங்கள் அதிகம் கொண்டதாகும்.[4] இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.\nஇக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது.[5] இக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.[5]\nஇந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.[2] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[6][7][8][9]\n2 கோயில் கட்டிட அமைப்பு\nஇடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு\nதிருமாலுக்கு அர்பணிக்கப்பட்ட குப்தர்களின் இக்கோயிலை, ஆங்கிலேயரான கேப்டன் சார்லஸ் ஸ்டிராகன் என்பவர் முதலில் கண்டுபிடித்தார். இது வட இந்தியாவின் முதல் பஞ்சயாதனக் கோயில் ஆகும்.[10][11]அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற பிரித்தானியர் இக்கோயிலுக்கு தசவதாரக் கோயில் எனப் பெயரிட்டார்.\nஇக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் விமானத்துடன் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோவிலின் அடித்தளத்தளத்தில் தாழ்வாரமும், உயரமான பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் \"நிர்ப்பந்திக்கும் முன்னிலையில்\" உள்ளது. மேற்கு திசை நோக்கிய இக்கோயிலின் முக்கிய கருவறையின் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.\nஇடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி\nதசாவதாரக் கோயில் சுவர்களில் புனித ஆறுகளின் தெய்வங்களான யமுனை மற்றும் கங்கை, நர-நாராயணன், கஜேந்திர மோட்சம், ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட திருமால் [12][13], ஆதிசேஷனை இருக்கையாக கொண்ட பெருமாள் சிற்பங்கள் உள்ளது.[14][15][16][17] கோயில் சுவரின் கீழ் வரிசையில் திரௌபதியுடன் பாண்டவர்கள் நின்றிருக்கும் சிற்பங்கள் உள்ளது.\nகோயிலின் பக்கச் சுவர்களிலும், பின்பக்கச் சுவர்களிலும் ��ிஷ்ணுவின் தசவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் நரசிம்மர் மற்றும் வராகம், சிற்பங்கள் உள்ளது.[18]\nதேவகி தான் சிறையில் பெற்றேடுத்த கிருஷ்ணரை வசுதேவரிடம் கொடுக்கும் காட்சியை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[19]\nகோயில் கர்ப்பக்கிரகத்தின் நுழைவு வாயில்\nகோயில் வளாகத்தை விளக்கும் கல்வெட்டு\nஇந்தியத் தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை\n↑ \"Deogarh\". Uttra Pradesh Tourism. மூல முகவரியிலிருந்து 2010-01-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-05.\nDashavatar Temple - காணோலிக் காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actress-sneha-prasanna-daughter-aadhyantha-latest-pics/", "date_download": "2020-08-07T19:11:26Z", "digest": "sha1:ZI5FURORGJQTUNVN3HBTCPXIGALNYZC3", "length": 8332, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Sneha Prasanna Daughter Aadhyantha Latest Pics", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய குட்டி சினேகாவை பார்த்திருக்கீங்களா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\n முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nதமிழ் சினிமா துறையில் குயூட் கபுல்களில் ஒருவர் சினேகா பிரசன்னா ஜோடி. சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து. இருந்தது . இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.\nமேலும், தனது மகள் குறித்து பதிவிட்டிருந்த ஸ்னேகா, என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை சினேகா,முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.\nகுட்டி சினேகாவை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம்.\nஅதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் பிரசன்னா\nPrevious articleபுகைப்படத்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகை யாருனு தெரியுதா \nNext articleசூப்பர்ர்ர், அற்புதம் , ஹாஹாஹா, எனக்கும் ஒரு கதை யோசிங்க – இளம் இயக்குனரை போன் செய்து பாராட்டிய ரஜினி – ஆடியோ இதோ.\nவெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.\nமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nசீரியலுக்காக விஜய் படத்தின் வாய்ப்பை தவறுவிட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.\nஎன்ன எப்படியெல்லாம் திட்றாங்க பாருங்க. லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-peter-paul-issue-peters-wife-interview/", "date_download": "2020-08-07T18:45:50Z", "digest": "sha1:Y6SZLBTLANNZB3NCFOSIZAMTEA7U6E7F", "length": 11729, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Peter Paul Issue Peter's Wife Interview", "raw_content": "\nHome பிக் பாஸ் கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குனு நீ இப்படி சொல்லுவியா – நீ என்ன விளக்கு...\nகடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குனு நீ இப்படி சொல்லுவியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா வனிதாவை வறுத்தெடுத்த பீட்டர் மனைவி.\nபிக் பாஸ் வனிதாவுக்கும், பீட்டர் பவுல் என்பவருக்கும் ஜூன் 27 திருமணம் நடைபெற்றது. வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. பீட்ட���் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது முதல் மனைவி. இந்நிலையில் வனிதா, பீட்டர் பாலின் திருமணம் குறித்து பீட்டரின் முதல் மனைவி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, வனிதாவின் யூ டுப் வீடியோவை பார்த்தேன். அதில் அவர்கள் எங்களுக்கு கல்யாணமே நடக்க வில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். கிறிஸ்துவ முறைப்படி என்னென்ன செய்யணுமோ எல்லாம் செய்து தான் அவர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் இருவருமே வீட்டில் பிள்ளைகள் முன்பு பண்ணி இருக்கலாம்.\nஅதற்கு ஏன் முப்பது, நாற்பது பேரை கூப்பிட்டு வைத்துக் கொண்டு கிறிஸ்டியன் முறைப்படி செய்யணும். பிறகு அடுத்த நாள் வனிதா எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது இதில் எது உண்மை இதற்கு காவல்துறை தான் சரியான முடிவை எடுக்க வேண்டும். நானும் என் கணவரும் பிரிந்ததற்கு காரணம் அவர்களுடைய குடிப்பழக்கம் தான். ஆனால், அவருக்கு குடி பழக்கம் இல்லை என்பது சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். இதற்கான ஆதாரங்களைக் கூட நான் காண்பிப்பேன். இதெல்லாம் நிரூபிக்க என்னால் முடியும். அதுமட்டுமில்லாமல் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது.\nஇதையும் பாருங்க : என் கூட இருந்தவங்க போய் கொரோனா டெஸ்ட் எடுங்க – வீடியோ வெளியிட்ட வாணி ராணி நடிகை.\n18 வருடமாக அவருடன் வாழ்கிறேன் நான் சொல்வது உண்மையா இல்லை இப்போது ஆறு மாதம் வந்திருப்பவர்கள் சொல்வது உண்மையா இல்லை இப்போது ஆறு மாதம் வந்திருப்பவர்கள் சொல்வது உண்மையா நீங்களே புரிந்துகொள்ளுங்கள். பிரபலங்கள் என்ன வேணாலும் சொல்லுவார்கள் அதெல்லாம் நியாயமாகுமா நீங்களே புரிந்துகொள்ளுங்கள். பிரபலங்கள் என்ன வேணாலும் சொல்லுவார்கள் அதெல்லாம் நியாயமாகுமா அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. என்னிடம் நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் உள்ளது. எனக்கு அவரை அசிங்க படுத்த வேண்டியது கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாக தான் முடிவெடுக்க வேண்டும். அதற்காக தான் நான் போராடுகிறேன். என்னுடைய மாமியாருக்கு என்னுடைய கணவர் செய்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய மாமியார் சம்மதம் தெரிவித்தார் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் சுத்தமான பொய். அவர்களுடைய கல்யாணத்திற்கு பீட்டர் வீட்டிலிருந்து ஒருவர் கூட வரவில்லை.\nஅவங்க நேத்து யூடியூபில் மிடில் கிளாஸ் குடும்பத்தை பத்தி ரொம்ப இழிவாக பேசினாங்க. மிடில் கிளாஸ் பத்தி எப்படி நீங்கள் பேசலாம். கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கு என்று சொன்னார்கள். அதுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க. நம்ம ரெண்டு பேரும் இருக்கலாம் என்று சொல்றீங்களா நான் பணம் கேட்டேன் என்றெல்லாம் என்று சொன்னார்கள். நான் வாயை திறக்கவில்லை. என்னுடைய கணவர் என்னுடன் இருக்க வேண்டும். எனக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை சொல்வதற்கு இவர்கள் யார் நான் பணம் கேட்டேன் என்றெல்லாம் என்று சொன்னார்கள். நான் வாயை திறக்கவில்லை. என்னுடைய கணவர் என்னுடன் இருக்க வேண்டும். எனக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை சொல்வதற்கு இவர்கள் யார் எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை சொல்வதெல்லாம் பொய். நான் அவருடன் சண்டை போட்டு பிரிந்து விட்டேன். அதற்காக அவரை நான் விட்டு கொடுக்க முடியாது என்று கூறினார்.\nPrevious articleஉங்கள் தந்தை இருக்கும்போதே இதை சொல்லிவிடுங்கள் – தந்தை இறந்த சோகத்தில் ஆத்மீகா உருக்கம்.\nNext articleமாஸ்டர் நாயகிக்கு ரஜினி, பேட்ட ஷூட்டிங்கில் சொல்லிக் கொடுத்த விஷயம்\nஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே – மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.\nமடிசார் மாமியாக மாறிய ஜூலி – ஜூலியா இது என்று வியக்கும் நெட்டிசன்கள்.\nடிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீது புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் ட்வீட் – இது என்ன புது பஞ்சாயத்து.\nவிஜய் பட நடிகைகள் எல்லாம் புர்கா போட்டுனா நடிக்கிறாங்க. என்ன சொல்ல வந்துட்டீங்க. மீரா...\n அருவருப்பான செயலை செய்த வைஷ்ணவி.. என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-tn-politics-vaigai-river-flood-bihar-flood-pm-narendra-modi/", "date_download": "2020-08-07T18:49:53Z", "digest": "sha1:2GONXG2PUUGU6SJPVVURBFK25CUWHVNH", "length": 47106, "nlines": 166, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்", "raw_content": "\nதீபாவளி பண்டிகை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்\nPetrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ. 77.40க்கு விற்பனை ��ெய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.71.24.\nTamil Nadu news today updates : திருச்சியில் இயங்கி வந்த பிரபலமான தங்க நகைக்கடையில் 1ம் தேதி 13 கோடி ரூபாய் பெருமானம் உள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனிப்படை வைத்து தேடிவருகிறது. புதுக்கோட்டையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் லலிதா தங்க நகைக்கடை கொள்ளைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தற்போது காவல்துறை அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை… தனிப்படை வைத்து தேடும் காவல்துறை\nவராக நதியில் வெள்ளப்பெருக்கு :\nதேனி சோத்துப்பாறை அணை தன்னுடைய முழுக்கொள்ளளாவை எட்டியதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேனி வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையருகே இருப்பவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nதீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு\nசென்னை தாம்பரம் மெப்ஸ், ஐ.ஆர்.டி தரமணி, மாதவரம், பூந்தமல்லி பேருந்து மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 23ம் தேதி முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.\nTamil Nadu News Today Updates : Chennai weather, Traffic, Train times, Petrol Diesel Price : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இந்த பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.\nதமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன் - கமல்ஹாசன் விமர்சனம்\nமக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேசுகையில்: பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nஉயர் நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 முதல் அக்டோபர் 13 வரை தசரா பண்டிகை விடுமுறை\nஉயர் நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 முதல் அக்டோபர் 13 வரை தசரா பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகை விடுமுறையையொட்டி உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை 7 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.\nவிதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்\nபேனர் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்: விதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியனம்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nசுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி கேட்கும் முதல்வர் - மு.க.ஸ்டாலின் வருத்தம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில: பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்கச் சென்றுள்ளார் முதல்வர்.பேனர் வைக்க காட்டும் வேகத்தையும், அக்கறையையும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ - துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nசெய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இந்த உலகில் தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதிலும், அந்த தவரை செய்யாமல் இருப்பதே மிகவும் நேரமையான விஷயம். சட்டசபையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், டி.என்.பி.எல் நம்பகத்தன்மையை காக்க ���ில அறிவுரைகளை வழங்கியுள்ளோம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது என்றும் அதன் செயலர் தெரிவித்துள்ளார்.\nபகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது - கிரண்பேடி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வழக்கு விசாரணைக்காக டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது கவிஞர் வைரமுத்து ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து: “சிதம்பரத்தின் உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை. சிதம்பரத்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறோம்.” என தெரிவித்தார்.\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு\nதமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஜே.என்.யு-வில் இந்திய மாணவர் சங்கம் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் இடையே மோதல்\nடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 370வது பிரிவு கருத்தரங்கம் நடைபெற்றபோது அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது.\nகாந்தியின் சொற்களை எவ்வாறு அடுத்த தலைமுரையினருக்கு எடுத்து செல்வது என்ற கேள்வுக்கு பதில் தேட சிந்தனையாளர்களையும், தொழில்முனைவோரையும் , தொழில்நுட்பத் தலைவர்களையும் நான் அழைக்கின்றேன் என்று மகாத்மா காந்தி பற்றி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார்.\nமேலும், படிக்க இந்தியாவிற்கும், உலகத்திற்கும் காந்தி ஏன் தேவைப்படுகிறார்- நரேந்திர மோடி\nஅதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று டிஜிட்டல் சக்ரா வெளியிட்டுள்ளார். இதன் மூலம், மத்திய அரசாங்க நிறுவனமான என்ஐசி நிர்வகிக்கும் அனைத்து வெப்சைட் களிலு���் காந்தி குறித்த தகவல்களை, பொன்மொழிகளை வெளிபடுத்தவது தான் இந்த டிஜிட்டல் சக்ரா\nவேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு:\nவரும் அக்டோபர் 21 ம் தேதி நடக்க விருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடயுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் இருப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nமக்கள் நிதி மையம், அமமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்ற காவல் - ஆனால் வீட்டு உணவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்.17 வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி உயர்நீதிமன்றம் . நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டிறிந்தாலும் வீட்டு உணவை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இந்நிலையில் ஜாமீன்கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார் ப.சிதம்பரம் . மனு மீதான விசாரணை குறித்து இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாளை முடிவு செய்வார் என்று நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 டெல்லி யில் உள்ள தனது இல்லத்தில் சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது .\nகத்ரா ரயில் நிலையம் வழியாக ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்துடன் டெல்லியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் துவக்க விழாவில் பேசிய அமித் ஷா, அடுத்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக விளங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nமயங்க் அகர்வால் - இரட்டை சதம்\nஇந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது . இந்த போட்டியில் முதல் செய்து வரும் இந்திய அணி 450 ரன்கள் எடுத்து ஐந்து விகெட்டுகளை இழந்துள்ளது.\nஇதில், இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் 371 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்களை விளாசினார். இதில் 23 பௌண்டரிகளும், ஆறு சிக்சர்களும் அடங்கும். இது மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கத��.\nநீட் ஆள்மாறாட்டம் - ஸ்டாலின் கருத்து\nதேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டறியபட்து. இதில், வடமாநிலத்தை சேர்ந்த ரஷ்வி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலம் போன்றோர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக தமிழக தனிப்படை கண்டறிந்துள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிமாநில தரகர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றுவதே சிறந்தது என்ற தனது கருத்தை தெரிவித்தார்.\nமூத்த குடிமக்களுக்கான சர்வதேச தினம்:\nமூத்த குடிமக்களுக்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் டெல்லியில் ‘walkthan ’ நடைபெற்றது . இந் நிகழ்ச்சியை மத்திய சமூக நீதி அமைச்சர் தவர்சந்த் கெஹ்லோட் கொடியசைத்து துவங்கி வைத்தார். மூத்த குடிமக்களின் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் முதியோருக்கான கண்ணியத்தை சமூகத்தில் நிலைநாட்ட இந்நிகழ்ச்சி முன்வருகிறது.\nதிறந்தவெளி கழிப்பிடம் இல்லா இந்தியா - தயாநிதிமாறன் வரவேற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் நீட்சியாக இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமற்ற சூழலை உருவாக்கும் முயற்சியை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பினை வரவேற்று பேசினார் தயாநிதிமாறன். ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தயாநிதி மாறன்.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் : மனுக்களை திரும்பப் பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் ரகுராமன் மற்றும் ராஜா என்ற சுயேட்சை வேட்பாளர்கள். இன்று தான் வேட்புமனுக்களை திரும்பப் பெற இறுதி நாள் என்பதால் அவ்விரு நபர்களும் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.\nசீன அதிபர் ஜின்பிங் வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கலாம் - உயர் நீதிமன்றம் அனுமதி\nசீன அதிபர் ஜின்பிங் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரையில் 16 இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி கோரி கொடுக்கப்பட்ட மன���வை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.\nடெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுமா\nமோடி மற்றும் ஜின்பிங் வருகையை ஒட்டி பேனர் வைப்பது தொடர்பாக வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர்கள் வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, பேனர் பிரிண்டர்ஸ் சங்கம் தரப்பு பதில் அளித்துள்ளது. தங்கள் பதிலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகர்கள் பெயர் அறிவிப்பு\nதேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டறியபட்ட பின்பு நீட் நுழைவுத் தேர்வு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ரஷ்வி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலம் போன்றோர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்காக பேனர்\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் அடுத்த வாரம் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அவ்விரு நபர்களையும் வரவேற்கும் விதமாக பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மத்திய மாநில அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரை பேனர்கள் வைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் வாதம்\nஒரே நாடு கொள்கை எடுபடாது - நாராயணசாமி\nபிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற குறிக்கோள் ஒருபோதும் எடுபடாது என மதுரையில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு. காந்தி உயிரோடு இருந்திருந்தால் மோடியின் ஆட்சியை பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார் என்றும் பேச்சு.\nவிக்கிரவாண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருப்பதை முன்னிட்டு பணிக்குழு கூடுதல் மேற்பார்வையாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் தற்போதைய பொருளாளர் ஜெ.ராமச்சந்திரன் இருவரைய��ம் நியமித்து அறிவித்துள்ள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.\nகடந்து சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு தற்போது ரூ. 240 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3636க்கும், ஒரு சவரன் ரூ. 29 ஆயிரத்து 088க்கும் விற்பனையாகி வருகிறது.\nஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியில் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. வருகின்ற 21ம் தேதி அன்று இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டது. விக்கிரவாண்டியில் 15 மனுக்களும், நாங்குநேரியில் 24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வாபஸ் பெறுவதற்கு இன்று தான் இறுதி நாள். இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியில் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி அறிவிக்கப்படும்.\nடெல்லி ஜம்மு காஷ்மீருக்கு இடையே விரைவு ரயில் சேவை\nடெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரின் கட்ரா நகருக்கு இடையேயான ரயில் சேவையை துவங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பாரத் விரைவு ரயில் சேவையை துவங்கி வைக்கும் விழாவில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் அருகில் இருந்தார்.\nசென்னை உயர் நீதிமன்றம் ராதாபுரம் இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்ட நிலையில், ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் இருந்த தபால் வாக்குப் பெட்டிகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை வந்தது.\nகுழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் காவலில் சரண்\nசிதம்பரம் பகுதியில் அமைந்திருக்கும் மிராளூரில் வசிப்பவர் சத்யவதி. குடும்பத்தகராறு காரணமாக தன்னுடைய மூன்று பெண்குழந்தைகளையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் தாயார் சரண் அடைந்துள்ளார்.\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருப்பதால் டெல்லியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வலுக்கும் சந்தேகம்\nபுதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள் 6 பேருக்கும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறை தகவல் அளித்தது. ஆனால் அவர்கள் மீது 8 வழக்குகள் உள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் கேரளாவில் வங்கி கொள்ளை ஒன்றில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை விசாரிக்க கேரளாவில் இருந்து காவல்துறையினர் விரைந்து வருகின்றனர்.\nநெல்லை கொள்ளை விவகாரம் - பிடிப்பட்ட கொள்ளையன்\nநெல்லை தம்பதியினர் வீட்டில் நடைபெற கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு முன்பு நெல்லையில், ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் முதியவர் ஒருவரை தாக்கி கொள்ளையில் ஈடுபட முயன்றார்கள். ஆனால் அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து துரத்தினர். தற்போது தனிப்படை காவல்துறையினர் அந்த கொள்ளையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுவையில் காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளா நிலையில் வேட்பாளர்கள் தங்களின் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். புதுவை காமராஜர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் பிரவீனா தமிழ்வாணன் தன்னுடைய பிரச்சாரத்தை நேற்று ஆரம்பித்தார். தொகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து கேட்டார் அவர்.\nஇடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுடன் மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணி முறித்துக் கொள்ளப்பட்டதாக அவர் அறிவித்தார்.\nநாங்குநேரியில் அதிமுக வேட்பாளார் நாராயணன் நேற்று களக்காடு பகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.\nநடிகர் சங்க தேர்தல் மீதான வழக்கு\nஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. விஷால், நடிகர் கார்த்தி, நாசர் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்கியராஜ், ஐசரிக் கணேசம் ஆகியோர் அடங்கிய சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவுகளை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பதிவான வாக்குகளை என்று எண்ணுவது தொடர்பாகவும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பாகவும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லை தாண்டி மீன்பிடித்த தமிழர்கள் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அமைந்திருக்கும் காங்கேசன் கடற்படை முகாமில் இலங்கை கடற்படையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.\nபிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nஇன்று மாலை 06:30 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.\nதமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு\nடெங்கு காய்ச்சல் தொடர்ந்து தமிழகத்தில் பரவி வரும் நிலையில் காய்ச்சல் அறிகுறியுடன் 4 பேரும், சாதாரண காய்ச்சலால் 60 பேரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.\nநவராத்திரி விழாவில் பங்கேற்ற மோடி\nTamil Nadu News Today Updates : குஜராத் மாநிலம் போர்பந்தரில் அமைந்திருந்த காந்தி நினைவிடத்திற்கு நேற்று சென்ற மோடி, பிறகு அகமதாபாத் நகரில் அமைந்திருக்கும் ஜி.எம்.டி.சி மைதானத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்று கர்பா ஆரத்தியில் கலந்து கொண்டார்.\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2016/01/29/", "date_download": "2020-08-07T17:38:37Z", "digest": "sha1:KFGMJKRZP63R33SSYI6HOTV54WNJ3VBB", "length": 20877, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 29, 2016: Daily and Latest News archives sitemap of January 29, 2016 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2016 01 29\nஇனிமேல் ரயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு 6 முறைதான் பதிவு செய்ய முடியும் \nமுதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு\nஇந்திய- பாக் பேச்சு.. தேதி இன்னும் முடிவாகவில்லை- மத்திய அரசு\nஅருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கு- கீர்த்தி ஆசாத்\nஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தி��ர்கள்\nவாசலில் விளையாடிய 2 வயது சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற தெரு நாய்கள்... ஆந்திராவில் சோகம்\nராமர் கோவில் விவகாரம்.... ராஜிவ், நரசிம்மராவ் மீது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் சாடல்- காங் 'ஷாக்'\nரூ.40 கோடி நிலம்.. ஹேமமாலினிக்கு வெறும் ரூ.70,000க்கு தாரை வார்த்த மகா. பாஜக அரசு\nசென்னை பெண்ணை பலிகொண்ட பெங்களூர் குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது\nசரிதா நாயரின் ரூ. 2 கோடி லஞ்சப் புகார்... முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறாரா உம்மன் சாண்டி\nசோலார் மோசடி தகவலை நான் வெளியிடக் கூடாது என சாண்டி என் தாய்க்கு போன் செய்துள்ளார்: சரிதா\nஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தைத் தொடர்ந்து மும்பையிலும்.. 30 அடி இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு\nதிருமணத்தன்று 18,000 விதவைகளை வரவழைத்து மகனை வாழ்த்த வைத்த தொழில் அதிபர்\nமகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்\nஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த காது கேளாத, வாய் பேச முடியாத குஜராத் பிச்சைக்காரர்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் பதிவு செய்ய ஹைகோர்ட் இடைக்கால தடை\nமும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nவாடிக்கையாளர்கள் விவரம் திருட்டு.. கொல்கத்தாவில் விப்ரோ ஊழியர்கள் 3 பேர் கைது\nஒடிஷா ஏவுகணை பரிசோதனை மையம் அருகே.. கலாமின் கருங்கல் சிலை திறப்பு\nமும்பை போலீஸ் கமிஷனர் அகமது திடீர் மாற்றம் - புதிய அதிகாரியாக தத்தா பட்சல்கிகார் நியமனம்\nஉம்மன்சாண்டி ராஜினாமா கோரி திருவனந்தபுரத்தில் தொடர் போராட்டம் - கண்ணீர்புகை குண்டு வீச்சால் பதற்றம்\nஏழைகளுக்கான மானியங்களை மத்திய அரசு நிறுத்தாது... முறைப்படுத்தவே செய்கிறோம் - மோடி உறுதி\nஉம்மன்சாண்டி மீது எப்.ஐ.ஆர். போட உத்தரவிட்ட நீதிபதி திடீர் விருப்ப ஓய்வு கோரியதால் பரபரப்பு\nஇனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழிலும் தேசிய கீதம்- இலங்கை அரசு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஸ்டாலின் உறுதி\nசமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்கும் உரிமை சரத்குமாருக்கு இல்லை: எம்.எல்.ஏ. நாராயணன் அதிரடி\nஆஸ்ரம் பள்ளி நிலம்: 2 வாரத்துக்குள் விளக்கம் தர ரஜினி, லதாவுக்கு உத்தரவு\nகட்டுவிரியன்... கண்ணாடி விரியன்... நல்லபாம்பு... கொதிப்பை ஏற்படுத்திய திருமாவின் பேச்சு\nதிருடர்களுக்கு உதவிய 27 பேர்- வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்\nஎன்னை நீக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு இல்லை... கட்சியை கைப்பற்றுவேன்: எர்ணாவூர் நாராயணன்\nஎன்னுடைய வாழ்வு தமிழக மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட \"தவ வாழ்வு\": ஜெ.\nஇந்தப் பதிவைப் பாருங்க.. செம \"டைமிங்\"\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்\nதமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: 'ஜனனம்' வார இதழ் கருத்துக்கணிப்பு\nஎம்.ஜி.ஆர். ஏன் இப்படிச் செய்தார்.. ஆக்கரமிப்பை அகற்ற முடியாத அவலம்\nஅப்பா அழகிரிக்காக தாத்தா கருணாநிதியிடம் பேசி மனதைக் கரைத்தது பேத்தி கயல்விழியாமே\nநாடாளுமன்ற இருக்கையில் சீட் பெல்ட் தேடினாராம் மோடி.. சீதாராம் யெச்சூரி கிண்டல்\nமொறு மொறு \"சாத்தூர் சேவு' மற்றும் நம்ம ஊர் பலகாரங்கள் ஆனலைனில்......\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகனவுகள் குதிரை ஆகுமென்றால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள்: ஹெச். ராஜா\nவெளிவிற்பனையால் பாதிக்கும் வியாபாரம்- புதுகை உழவர் சந்தை விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஆறுமுகநேரி தாரங்கதாரா ரசாயன ஆலையில் விபத்து: ஒப்பந்த தொழிலாளர் பலி\nகாதலை ஏற்க மறுத்த பட்டதாரி பெண்ணை வீடு புகுந்து கடத்திய வாலிபர்\nநீலகிரியில் பெண் யானை மர்ம மரணம்: மின் வேலியில் சிக்கியதா\n3 மாணவிகள் விவகாரத்தை அமுக்க \"கருப்பையா\"வை கையில் எடுத்ததா அதிமுக\nநிற்காமல் செல்லும் அரசு பேருந்துகள்: சாலை மறியலில் குதித்த மக்கள்\nஹாய் போக்ஸ்.. ஹலோ இன்போஜீக்ஸ்.. இங்க வாங்க.. என்னா மாதிரி கலாய்ச்சுக்கிறாங்க பாருங்க\nஎஸ்.வி.எஸ் (வசூல்ராஜா) கல்லூரி மர்மங்கள்... தடுமாறும் மாணவர்கள்... என்ன செய்யப்போகிறது அரசு...\nஇது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை... எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் \"திடுக்\" வாக்குமூலம்\nபலே பலே... \"மீம்ஸ்\" போடுவதில் எல்லோரையும் மிஞ்சி வருகிறார் டாக்டர் ராமதாஸ்\nசட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள்.... திமுகவில் அப்படி ஒன்றும் உற்சாகம் இல்லையாமே\nரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமையாம்- இது மத்திய அமைச்சர்\nபாஜகவின் தே���்தல் பிரசாரம்.. கோவையில் பிப். 2ல் தொடங்குகிறார் மோடி.. பொன். ராதா தகவல்\nஎப்பப் பார்த்தாலும் கிளிசரினும்...சண்டையும்- ”சீரியல்” பெண்களை பாசிட்டிவா மாத்துங்கப்பா\nஇப்படித்தான் பரவுகிறதாம் \"ஜிக்கா\" வைரஸ், கொசுக்கள் மூலம்.. மருந்தே கிடையாதாம்\nபிப்.20ல் காஞ்சியில் மாநாடு நடத்தும் விஜய்காந்த்.. அதில் கூட கூட்டணியை அறிவிக்க மாட்டார்...\nமுருகனுக்கு அரோகரா.. தலைவர் என்றால் பிரபாகரா... சீமானின் திருமுருகப் பெருவிழா\nநீங்க தமிழ்நாட்டில் வசிப்பவரா.. அப்ப கண்டிப்பா இதையெல்லாம் பார்த்துதான் ஆகனும்\nத்தூ.... விவகாரம்: விஜயகாந்த் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு\n\"அம்மா பர்த்டே\" தான் \"டெட்லைன்\"... அதுக்குள்ள... சென்னைக் கவுன்சிலர்களுக்கு ஓபிஎஸ் வார்னிங்\n\"இருக்கு ஆனா இல்லை\".. இந்திய ஜனநாயக கட்சியும் விருப்ப மனுக்களை வரவேற்கிறது..\nஎம்ஜிஆர் ஆட்சிக் கால மோசடி வழக்கில் தீர்ப்பு: ராபின் மெயினுக்கு 7 ஆண்டு சிறை- ரூ1.8 கோடி அபராதம்\nஇங்கிலீசில் தீர்ப்பு... ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரிய கொலைக் குற்றவாளியின் மனு தள்ளுபடி\nஎஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றம்\nகுரூப்.4- ல் 4,931 பணியிடங்கள் உட்பட 5,513 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை வெளியீடு\nஏமன் அதிபர் மாளிகை அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி\nஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்தில் பெற்றோர்\nமெனுவிலிருந்து ஒயினை நீக்க மறுப்பு: பிரான்ஸ் அதிபர் ஏற்பாடு செய்த விருந்தை புறக்கணித்த ஈரான் அதிபர்\nஇழுத்து மூடப்பட்டது ஷான் வார்னே பவுண்டேஷன்..\nஉஸ்ஸுன்னு 11 நிமிஷத்துல லண்டன் டூ நியூயார்க் போய்ரலாம் பாஸ்.. அப்படி ஒரு வேகமான விமானம் இது\nபடு வேகமாகப் பரவி வருகிறது \"ஜிக்கா\" வைரஸ்... இந்தியாவுக்கும் ஆபத்து என்கிறது \"ஹூ\"\nமீண்டும் \"தாய்க் கழகத்திற்கே\" திரும்பி வரும் மாபெரும் \"வாயு மேகம்\"... நிலா மாதிரி 30 மடங்கு பெரியது\nசவுதியில் ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி\nஉபேர் டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்: டாக்டர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/05/02/", "date_download": "2020-08-07T19:09:40Z", "digest": "sha1:H2JQ66RYLY2X54M22QSJAZSXUQNSZFRT", "length": 12619, "nlines": 106, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "02 | மே | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்த ான்;\nவாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.\nசவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .\nஇவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.\nஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.\nஇந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.\nஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.\nஅதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2012/10/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-07T18:36:22Z", "digest": "sha1:ADPKNHCMJ4ARXA7Q7TZ3DC5BR44MWPFY", "length": 17666, "nlines": 131, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)முஹம ்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer) | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்ப ுக்கு செல்ல உத்தரவு\nமுஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)முஹம ்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)\nயத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.\nபனுகுரைலாவைஇனப்படுகொலைசெய்தது(\"முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்\" என்பதிலிருந்து)\nபனு குரைலாவே முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம் தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின் மீது தன்னுடைய கண்ணை வைத்தார். தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து, துரோகம் இழைக்கும் பனு குரைலாவின் வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். \"அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்த, தான் வானவர்களின் பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்\" என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார். அல் முபார���்பௌரி தொடர்கிறார் : \" உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்.\"\nதொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள் தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி கூறினார் :\n\"மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள் வாள்களை வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்.\"\nஅன்சார்கள் (உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.\nமுஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி க���ப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர் நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும் குழந்தைகளும் தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின் நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக இருக்குமாறு முஹம்மதிடம் சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன் யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன் மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன் மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன் அவர்களை குறை கூறி இருந்தான். சஅத் பனு குரைலாவை பற்றி எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக இருந்தான் என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன் அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.\n\"அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்\" என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது.\nஇந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று\n← பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்ப ுக்கு செல்ல உத்தரவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை டிசம்பர் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/deepika-goes", "date_download": "2020-08-07T18:34:36Z", "digest": "sha1:CGN4TC4F3QKOQVXXDZLNHEGUTMYOJR43", "length": 11713, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘ட்ரெண்டிங்’ ஆன தீபிகா கோஸ்! -நெட்டிசன்கள் க��ஷியோ குஷி! | Deepika Goes | nakkheeran", "raw_content": "\n‘ட்ரெண்டிங்’ ஆன தீபிகா கோஸ்\nபுருவம் சிமிட்டி கண்ணடித்து இணைய உலகில் பிரியா வாரியர் எப்படி ‘ட்ரெண்டிங்’ ஆனாரோ, அதுபோலவே, ஒரே இரவில் நெட்டிசன்களைக் கவர்ந்து ‘ட்ரெண்டிங்’ ஆகியிருக்கிறார் தீபிகா கோஸ்.\nயார் இந்த தீபிகா கோஸ்\n24 வயதே ஆன இந்த நடனக் கலைஞர், ஐ.பி.எல். 2019 ஹைதராபாத் போட்டியில், ஆர்.சி.பி.யின் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) வெற்றிக்காக, சிரித்து ஆடி, கொடி அசைத்து, அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தோள்பட்டையிலிருந்து கீழ் இறங்கிய ‘ரெட்-டாப்’ உடையில் குதித்துக் குதித்துக் கவர்ச்சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தீபிகா கோஸை, கேமரா மீண்டும் மீண்டும் காட்டியபோது, லயித்துப்போனார்கள் ரசிகர்கள்.\n2019-ல் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆகிவிட்டார் தீபிகா கோஸ். அதனால், அவருடைய பெயரில் பல போலி கணக்குகளை உருவாக்கிவிட்டனர். அதே நேரத்தில், தீபிகா கோஸை வலைத்தளத்தில் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் எகிறியபடியே இருக்கிறது. ‘ஆர்.சி.பி. கேர்ள்’ என்றழைக்கப்படும் தீபிகா கோஸ், சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவராகிவிட்டார்.\nஇவரை கிரிக்கெட் ரசிகராக மட்டும் கருதிவிட முடியாது. ஷாருக்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களோடு இவர் எடுத்த புகைப்படங்களெல்லாம் தற்போது வெளிவந்திருக்கின்றன. எதிர்காலத்தில் தீபிகா கோஸ் பாலிவுட் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n’ என்றும் ‘ஆர்.சி.பி. வெற்றி அடைந்ததே தீபிகா கோஸால்தான்’ என்றும் மீம்ஸ்களைத் தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனம் 'விவோ' தொடரும் என அறிவிப்பு...\nஐ.பி.எல் அட்டவணை நாளை வெளியாகலாம் என எதிர்பார்ப்பு...\n\"இனிமேலும் காத்திருக்க முடியாது....\" வைரலாகும் ரெய்னாவின் பதிவு\nஅமீரகத்தில் நடைபெற இருக்கும் 13 ஆவது ஐ.பி.எல். பெரும் வரவேற்பைப் பெறுமா\nவிபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த தமிழர்களின் விவரங்கள் வெளியீடு...\n\"தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது\" - பிரதமர் மோடி...\nமீட்புப்பணிக்கு விரையும் என்.டி.ஆர்.எஃப்... உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு...\n191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் கோர விபத்து...\n���றுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDYyMw==/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T18:06:38Z", "digest": "sha1:JHZODTKJMZ5TOIVVMI5SGABDVRHOWLHN", "length": 8428, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹாங்காங் விவகாரம்: ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஹாங்காங் விவகாரம்: ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா\nஜெனீவா: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக வெளியாகும் பல்வேறு அறிக்கைகள் கவலையை அளிப்பதாக இருப்பதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா பதிவு செய்துள்ளது.\nசீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் (ஜூன் 30) ஒ��்புதல் அளித்தது. இதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதை அடுத்து ஹாங்காங்கில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விட வழி செய்யும் சட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் 44வது ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 3வது கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ராஜீவ்குமார் சந்தர் பேசியதாவது,'சீனாவின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான ஹாங்காங் நகரத்தை பெருமளவிலான இந்திய சமூகத்தினர் தங்கள் வீடாக கருதி வருகின்றனர். சமீபத்தில் அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலவரம் குறித்து கவலை தெரிவிக்கும் பல அறிக்கைகள் கேள்விப்படுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த கருத்துகளை கணக்கில் எடுத்து கொண்டு, முறையாகவும், தீவிரமாகவும் மற்றும் நோக்கங்களை தீர்த்து வைப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்'. இவ்வாறு அவர் பேசினார்.\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பே��் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1327", "date_download": "2020-08-07T17:36:26Z", "digest": "sha1:PNL2ERJHO33MKZCX77TKPDU34VPCTPSQ", "length": 7137, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Genting | Tamil Murasu", "raw_content": "\nகப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான். லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ்...\nதமிழகத்திலும் அமோனியம் நைட்ரேட்: ராமதாஸ் எச்சரிக்கை\nபெய்ரூட் வெடிப்பு; அரசாங்கத்தின் மீது மக்கள் கோபம்\nவேலை நிறுத்தத்துக்கு தயாராகும் வங்கி ஊழியர்கள்\nஆய்வு: இணையப் பதிவுகளில் கூடுதல் கொண்டாட்ட உணர்வு\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 7 பேருக்கு கொவிட்-19; ஒருவர் 5 வயது சிறுவன்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு ���ன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/109625-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:59:11Z", "digest": "sha1:CHVDAJJJIN7JVVVLW3Y3AL3U3B6WQVTZ", "length": 66379, "nlines": 533, "source_domain": "yarl.com", "title": "இயேசு அழைக்கிறாரும்,நானும் - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது October 12, 2012\nஎனது நண்பி \"இயேசு அழைக்கிறார்\" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.\nஅண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிடம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.\nஎனது நண்பி தமிழாக இருந்தாலும் அவர் தமிழ் சபைக்கு போறதி��்லையாம் ஏன் எனக் கேட்டதிற்கு அந்த தமிழ் சபைக்கு வருபவர்கள் விதம்,விதமாய் சாறி கட்டி நிறைய நகை போட்டுக் கொண்டு வருவார்களாம் தாங்கள் அப்படிப் போகாத படியால் தங்களை வித்தியாசமாய் பார்ப்பார்களாம் அதனால் தாங்கள் இந்தியர்கள் நடத்தும் இந்த சபைக்கு போகின்றோம் என சொன்னார்கள் ஆனால் அந்த தமிழ் சபையில் 6000 பேர் உறுப்பினர்களாக உள்ளனராம்\nஇனி குறிப்பிட்ட நாளன்று நண்பியோடு சேர்ந்து அவட சபைக்கு போயாச்சு...எண்ணி 30,40 சனம் வந்திச்சுது அதில் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் அதில் வயது போனவர்கள் அதிகம் இருந்தது ஆச்சரியம் ...அந்த சபையின் பாஸ்டர் வந்து ஒவ்வொருவராக கதைத்து கை குலுக்கினார் அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிரசங்கம் பைபிளை வாசித்து தொடங்கியது பின்னர் இயேசுவைப் பற்றிய பாடல் வரிகள் திரையில் போக அதைப் பார்த்து சபையில் உள்ளோரும் கையை பெரிதாக தட்டி,தட்டி பாடினார்கள்...அதன் பின்னர் கேரளாவில் இருந்து வந்திருந்த பாதிரியார் அவருக்கு ஆங்கிலம் தெரியாது அவர் மலையாளம் பேசுவார் அவர் தன்ட பிரசங்கத்தை தொடங்கினார்.\nதான் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய இந்துக் குடும்பத்தில் பிறந்ததாகவும்,காலை எழுந்ததும் கோயிலுக்குப் போய் விபூதி பூசாமல் விட்டால் தனக்கு காலைச் சாப்பாடு கிடைக்காது என்றும் அப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்த தன்னை இயேசு தத்தெடுத்து கொண்டார் என்று அவரைப் பற்றிய சுய புராணம் 1/2 மணித்தியாலத்திற்கு மேலாக நடந்தது அதன் பின்னர் திரும்பவும் எல்லோரும் சேர்ந்து ஆங்கிலத்தில் பாட்டுப் பாட இவர் அதற்கு மேலாக மலையாளத்தில் யேசுவின் நாமத்தால் என சொல்லிப் போட்டு[டிரான்சிலேட் பண்ண ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தார்] பின்னர் மலையாளத்தில் மந்திரம் மாதிரி என்னவோ சொல்லத் தொடங்கினார் அதை மொழி மாற்றம் செய்யவில்லை எனக்கு என்னவோ அவர் ஒம் முருகா,ஒம் முருகா என கூப்பிட்ட மாதிரி இருந்தது\nஅவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் தனித் தனியே ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஆசிர்வதித்தார்...என்னுடைய முறை வந்ததும் நானும் போனேன் தலையில் கை ஆசிர்வதித்து கொண்டு இயேசுவின் நாமத்தாலே என சொல்லிக் கொண்டு தனக்குள்ளே என்னவோ முணுமுணுத்தார்.நான் முருகா,முருகா காப்பாற்று முருகா என்று என்ட மனதிற்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன் அவரும் எங்கட மந்திரங்களை சொன்ன மாதிரித் தான் என் மனதிற்குள் பட்டது.\nஅந்த மாலைப் பொழுது வித்தியாசமான பொழுதாக அமைந்தது...கடவுள் எல்லோரும் ஒன்று என நினைப்பவர்கள் எங்கட கடவுளோட சேர்த்து யேசுவையும் கும்பிட்டு போறது அதற்காக ஏன் மதம் மாற வேண்டும்...கடவுள் இருக்கிறாரோ,இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் சிலை வழிபாட்டை மதம் கொண்டு வந்ததிற்கு காரணம் அதன் மூலம் கட்டுப்பாட்டை கொண்டு வரலாம் என்பதால் தான் என்று நினைக்கிறேன்.\nஅந்த சபையில் எனக்கு பிடித்த விடயங்களாக நான் நினைப்பது கூட்டுப் பிரார்த்தனை.எல்லோரும் சேர்ந்து ஒன்றுக்காக வழிபடும் போது அது கிடைக்கும் என்பது எனது கருத்து மற்றது முழங்கால் பிரார்த்தனை ஆனால் அவர்கள் முழங்காலில் இருந்து பிரார்த்தனை செய்யவில்லை அது பற்றி அந்த பாதிரியார் சொன்னார் அநேகமாக கத்தோலிக்கவர்கள் முழங்கால் பிராத்தனை தான் செய்கிறவர்கள்.\nஇந்த அனுபவம் போதும் இனி மேல் இப்படியான சபைக்கு போறதில்லை என்பது ரதியின் தீர்மானம்.\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விடவும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ரதியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nசந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.\nபூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் \n21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..\nடிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம்\nபகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்\nபலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் ��ன்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு\nவாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...\nஅப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி\nநிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விடவும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ரதியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள்\nதிரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.\nஇந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பத��, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஎனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.\n81 அல்லது 82 இருக்கும்.\nஎனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.\nவெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.\nஇப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.\nஅதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :D\nஇந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.\n2009 ம் ஆண்டு நவம்பர் கடைசியோ அல்லது டிசம்பர் தொடக்கமோ சரியாக ஞாபகம் இல்லை நான் பேருந்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் ஏறினார்.40 வயதிற்கு மேல் அவருக்கு இருக்கும் பார்த்தாலே தமிழர் எனத் தெரிந்து விடும்...பேருந்தில் ஏறியவர் அதில் இருக்காமல் தொண்டையை செருகிக் கொண்டு உரை ஆற்ற வெளிக்கிட்டார் நான் நல்ல மனிசனனாய் இருக்கிறார் எங்கட பிரச்சனையைப் பற்றி வெள்ளையளுக்கு ஏதோ சொல்லப் போகிறாராக்கும் என்று பார்த்தால் ஆள் தங்கட மதத்தைப் பற்றிக் கதைக்குது...எப்படி இருக்கும் மூஞ்சில பிடிச்சு குத்தோனும் போல இருந்தது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n[size=3] \" மதம் பிடித்தவர்கள். \" மற்றவர்களை இழுக்க்வேண்டும் . பரப்ப் வேண்டும் என்று நிற்பார்கள். தாய் நாட்டில் கத்தோலிக்கமும் சைவமும் ஒற்றுமையாக் தானே இருந்தோம். பரப்புரை .எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கு .[/size]\nகவனம் இப்பிடியே உங்களையும் மாத்தி விடுவினம்\nநான் நினைக்கிறேன் இந்து மதத்தவரின் வழிபாட்டிலுள்ள தவறுகளும்,இந்துக் கோயில்களுக்குப் போனாலே எதோ கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்போல் ஒவ்வ���ருவரும் நடப்பதும்,மாற்றங்களை மனித மனங்கள் எதிர் பார்ப்பதால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய, நம்பக்கூடிய விடயங்களுக்குள் ஆழ்ந்து போகின்றனர் மன வலிமை அற்றோர்.\nஒருநாள் ஞாயிறு காலை ஒன்பதுக்கு எல்லோரும் கூடி இருந்து காலை உணவு உண்டுகொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம்.போன் செய்யாமல் யாரென்று பார்த்தால் வண்கம் நாங்கல் யேசுவிடம் இருந்து வரோம்.உங்கல் நட்டில் நிரய பிரைச்சனை என்று கொன்னைத் தமிழ் கதைத்தபடி ஒரு ஆங்கிலேயப் பெண். எண்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கதவைச் சாற்றிவிட்டேன்.அதன்பின் வருவதில்லை. இந்து மதத்தின் சிறப்பே எவரையும் எம்மதத்தில் சேரும்படி கேட்பதில்லை.\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\nஇந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்\n நல்ல கெட்ட விடயங்கள் யார் சொன்னாலும் வரவேற்கத்தக்கதே\nஇங்கே திரிகள் திசைமாறி,தடுமாறி போவதைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா.....எழுதுங்கள்.........தலைப்போடு ஒட்டியதாக இருக்க வேண்டும்.\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nஎனக்கும் ���றவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .\nஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .\nஇவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் \"என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று \" எல்லோர் முகமும் மாறிவிட்டது .\nஎந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .\nநான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.\nநான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nமதமாக, சபையாக இவற்றை அணுகாது அ���்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.\nபிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.\nஎல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.\nஎனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\n....ஆரம்பத்தில் ஜெகோவா. குடும்ப சூழ்நிலை காரணமாய் இப்ப யேசுஅழைக்கிறார்.மூத்தவள் கேரளாக்காரனை மாப்பிளையாக்கிட்டாள்.இனி......\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர���தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஎனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்\nஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.\nஅவர்களுடைய பிரசங்கம் என்னும் சொல்லிக் கொள்ளும் அரைவாசி நேரமும் எங்கட மதத்தை நக்கலடிக்கிறதில் தான் முடிந்தது...உலகம் அழியப் போகிறது நல்லவர்கள் தப்ப,கெட்டவர்கள் அழிவார்கள் என சொன்னால் பிழையில்லை அதை விடுத்து யேசுவை நம்பும் தங்கட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தப்புவார்களாம்,நாங்கள் எல்லாம் அழிந்து போவோமாம் இது என்ன கதை\nபிரச்சனை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து தான் மத மாற்றம் செய்வார்கள்...நிறைய தனிய இருக்கும் எங்கட பெடியங்கள் இங்கு போகிறார்களாம்...எங்கட ஆட்கள் தான் ஈசியாய் மதம் மாறுவார்கள் இதே முஸ்லீம்கள் என்டால் மாத்திப் போடுவினமே\nநான் ஊரில் இருக்கும் போது மாதா,அந்தோணியார் கோயிலுக்குப் போறது.இப்பவும் நம்பிக்கை இருக்குது ஆனால் ��ப்படியான சபை வைத்திருப்பவர்கள் போலி என்பது தான் எனது கருத்து\nஎல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nஉண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது 1 minute ago\nமாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.\nதொடங்கப்பட்டது 9 hours ago\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nதொடங்கப்பட்டது 23 hours ago\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nBy பெருமாள் · பதியப்பட்டது 1 minute ago\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் அறைக்குள் செல்லமுடியாதபோது சுமந்திரனும், சயந்தனும் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தாக பிரவீனா சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பின்னரே இறுதிமுடிவு தமது தாயாருக்கு பாதமான வகையில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அறிவிக்க முயற்��ித்தபோதும் அவர் தமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை பிரவீனா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் பிரவீனா ரவிராஜ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுமந்திரன், பிரவீனா ரவிராஜ் அவரரை சுற்றியுள்ளவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறினார். விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றியமைக்க வழி இல்லை என்று அவர் வலியுறுத்தினார். விருப்புத்தெரிவு கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் சசிக்கலா ரவீராஜ் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இறுதி எண்ணிக்கையின்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார். இதேவேளை விருப்புத்தெரிவு வாக்குகள் எண்ணப்படும்போது தான் ஒருபோதும் எண்ணும் மையத்திற்குள் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார். https://www.tamilwin.com/special/01/252953\nமாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.\nஅடங் கொய்யால... புரட்சி. 😮 \"விக்கை\" வைத்துக் கொண்டு, இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. செய்யுறாங்க 😮 இதை... 😎கருணா😎, அறிந்தால் ... துக்கப் படுவாரே..\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nஇங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் . ஆனால் சுமத்திரன் எனும் பதவி வெறி பிடித்தவர் எப்படியும் சுத்துமாத்து பண்ணி வருவார் என்பது முன்னமே தெரியும் எழுதியும் உள்ளோம் இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் .\nமாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.\n👍 சரியாக சொன்னீர்கள். விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரின் நரம்புகளை முறுக்கேற்றும்பேச்சுகளை மட்டும் தாரளமாக கேட்கலாம்.\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nசம்பந்தன் தானாக வந்து... தனது, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை... பறி கொடுக்கவில்லை. இவரால்.. கூட்டமைப்ப��க்குள், கொண்டு வரப் பட்ட, சுமந்திரன்... தனது, வழக்கறிஞர் வித்தையை... காட்டி, ரணிலை.. காப்பாற்றப் போக... அது, மகிந்தவுக்கும், கோத்தாவிற்கும்... கடுப்பாகி, சம்பந்தன்... தனது, பதவியை.... விட்டு விலக வேண்டி... வந்தாலும், அந்தக் கொழும்பு, வீட்டை , விட மனமில்லாமால்... அங்கேயே... குந்திக் கொண்டிருந்த சம்பந்தனை... கிளப்ப, மகிந்த... ஒரு, பஞ்சாயத்து வைத்து.... கிளப்பி, 🔜 திருகோணமலைக்கு அனுப்பினார்கள். 🔙 டிஸ்கி: முன்னாள்.. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்.. கடந்த, ஐந்து வருடத்தில் மட்டும்.. கட்டிய மாட மாளிகைகளின் படங்கள், என்னிடம்... உள்ளது. சந்தர்ப்பம்... வரும் போது... அதனையும், நீங்கள் பார்க்கலாம். அதைப் பார்த்து, உங்களுக்கு.. மாரடைப்பு வந்து விடக் கூடாது , என்பதற்காக... 😎 தற்போது... வேண்டாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15633/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T18:52:05Z", "digest": "sha1:Y2CVYNRD76UKCW4I7UOTLPSDRQDETYRF", "length": 12931, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முகாமையாளரின் தற்கொலையால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா ராய். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுகாமையாளரின் தற்கொலையால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா ராய்.\nஉலக அழகிப் பட்டத்துடன் கொலிவூட், பொலிவூட் என மொழி கடந்து இந்திய ரசிகர்களை தனது நடிப்பினாலும், நடந்த திறமையினாலும், அழகினாலும் கட்டிப்போட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.\nநடிகை ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் மும்முரமாக நடித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் அவருடைய தொழில் சார்ந்த முகாமையாளராக திஷா ஷாலியன் ஒரு பெண் பணியாற்றியிருந்தார். குறித்த பெண் முகாமையாளர் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமல்லாமல், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பொலிவூட் திரைத்துறைப் பிரபலங்களுக்கும் பின்னாட்களில் முகாமையாளராக பணியாற்றியிருந்தார்.\nஇந்தநிலையில், இந்தியாவின் மும்பை - மலாட் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 14வது மாடியில் இதுவரை காலமும் வசித்து வந்த இளம்பெண்ணான திஷா ஷாலியன், நேற்று முன்தினம் மாலை தான் வசித்து வந்த குறித்த 14வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதிஷா ஷாலியன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தற்கொலை தான் என்பதற்கான ஆதாரங்கள் எவையு��் கிடைக்கவில்லை. இருந்தும், தற்கொலை என்றால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.\nகொரோனவால் பாதிக்கப்பட்ட பச்சன் குடும்பத்தினர்\nமூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் #AishwaryaRaiBachchan #coronavirus #Aaradhya\nஉங்கள் அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது - ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு.\nஅர்ஜுன் மகளையும் பற்றிக்கொண்டது கொரோனா.\nதிருமணத்திற்கு பெண்ணை கொடுக்காத கோபத்தில் 14 வயது பெண் எரித்து கொலை\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\nசுடப்பட்ட உக்ரைன் விமானம் - காரணம் இதுதான்.\nஒரு திருமண நிகழ்விற்கு போனதால் தாய் உட்பட 5 மகன்கள் அடுத்தடுத்து உயிழப்பு\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல��� சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mykollywood.com/2020/07/12/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:05:04Z", "digest": "sha1:C6W5UTEUAK6FDZUH3DYTSWX5XMMNNOKI", "length": 17820, "nlines": 164, "source_domain": "mykollywood.com", "title": "ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம் – www.mykollywood.com", "raw_content": "\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்\n80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.\n ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு….\n*ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே அது என்ன ஆன்லைன் தியேட்டர் அது என்ன ஆன்லைன் தியேட்டர்\nதியேட்டரில் படம் பார்க்கும் சுகமே தனி சுகம்தான். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டரில் படம் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணையத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. Over The Top telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் படங்கள் வெளியாகின்றன.\nஉதாரணத்திற்கு, அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 படங்களை தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது. அதற்கு மாதமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஸ்ட்ரீம் சினிமா பக்கம்.\nஎங்கள் படத்தை நாங்கள் Pay Per View (PPV) என்ற கான்செப்டில் வெளியிட இருக்கிறோம். அதாவது, உங்களுக்கு பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம். எளிமையாக சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரி���ீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இதை ஆன்லைன் தியேட்டர் என்கிறேன்.\nஇதில் ஒரே ஒரு டிக்கெட் கட்டணத்தில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு செல்லும் பயண நேரம் மிச்சமாகும். டிராபிக் தொல்லை இல்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டதே என்ற வருத்தமும் இல்லை. தியேட்டரில் பார்க்கிங், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் இருந்து விடுபட இந்த ஆன்லைன் தியேட்டர் முறை சிறந்தது என்றே சொல்வேன்.\n*இந்த ஆன்லைன் தியேட்டர் முன்னெடுப்பை இங்கே யார் செய்திருக்கிறார்கள்\nபிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்னெடுத்து இதை செய்திருக்கிறார். ரீகல் டாக்கிஸ் என்ற ஆப் மூலம் இந்த ஆன்லைன் தியேட்டரைக் கொண்டு வந்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பிரபல கதாநாயகன் நடித்த படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில், தரமான படத்தை தயாரித்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த Pay Per View எனும் ஆன்லைன் தியேட்டர் முறையில் வாரம் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, தங்களுக்குப் பிடித்த படத்தை மட்டும், குறைந்த கட்டணத்தில் பார்த்து மகிழலாம். ஆன்லைன் தியேட்டரில் படத்தை வெளியிட்டாலும், அப்படத்தின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால் ரசிகனுக்கும் லாபம், தயாரிப்பாளருக்கும் லாபம்.\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஆன்லைன் தியேட்டரில் மதுபானக்கடை படம் வெளியானபோது, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அதனால் அது சரியாக இணையத்தில் வெளியாகவில்லை. இன்றோ இணையம் வழியாக பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது. எனக்குத் தெரிந்து ஆன்லைன் தியேட்டரில் முதன் முதலாக வெளியாகும் படம் எங்களுடைய ஒன்பது குழி சம்பத் என்பேன்.\n*தியேட்டரில் ஓடினாலே திருடி, இணையத்தில் வெளியிடுகிறார்கள் ஆன்லைன் தியேட்டரில் வருவதை திருடமாட்டார்களா என்ன ஆன்லைன் தியேட்டரில் வருவதை திருடமாட்டார்களா என்ன\nதிருட மாட்டார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் படத்தை ஆன்லைனில், மிகத் தெளிவாக, எவ்வித இரைச்சலுமி��்றி, தடங்கலுமின்றி நாங்கள் வெளியிடுவதால், கட்டணத்தைச் செலுத்தி படத்தைப் பார்ப்பார்கள். தமிழர்கள் என்றும் அடுத்தவன் உழைப்பை திருடுவதில்லை. நல்ல படங்களை கொண்டாடமல் விட்டதும் இல்லை. ஆன்லைனில் தக்க பாதுகாப்போடு வெளியிடுவதால் திருட்டு பயம் இருக்காது.\n*ஒன்பது குழி சம்பத் படம் பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்…\nதலைவர் நடித்த கபாலி, பேட்ட ஆகிய படங்களை இயக்கியவர்களோடு படம் தயாரித்த சூப்பர் ஹிட் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவர் எங்கள் படத்தை மகிழ்ச்சியோடு வெளியிட சம்மதித்தது, எங்களுக்கு படம் பாதி வெற்றி பெற்ற மகிழ்ச்சி.\nகிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்துகொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசைமாறிப்போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்று கிராமங்களும் நகரங்களைப் போலவே இருக்கின்றன. எங்கள் படத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாத கிராமத்தைப் பார்ப்பீர்கள். திருச்சியில் உள்ள கிராமத்தை கேமரா கண்களில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம்.\nஅறிமுக நாயகன் பாலாஜி, அறிமுக நாயகி நிகிலா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிகிலாவிற்கு தமிழில் முதல் படம் இதுவே. வெளியாக தாமதம் ஆனதால் அவர் நடித்த பல்வேறு படங்கள் வெளிவந்துவிட்டன.\nஆர்.கே.செல்வமணியிடம் இணை இயக்குநராக இருந்த ஜா.ரகுபதியின் இயக்கத்தில், கொளஞ்சிநாதனின் ஒளிப்பதிவில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் முத்தான வரிகளில், சார்லியின் இசையில் ஒன்பது குழி சம்பத் உருவாகி இருக்கிறான். கண்மணி குணசேகரன் எழுதி பாடி இருக்கும் ஒப்பாரி பாடல் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். மீதி வெற்றியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:08:37Z", "digest": "sha1:X5AIMZVUKLEECQYDUFTQBNYYSCYFTNZD", "length": 5146, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "கடமை பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி – Sooddram", "raw_content": "\nகடமை பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி\nபுதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் 10.30 மணிக்கு இருந்த சுபநேரத்தில், ஜனாதிபதிக்கான தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nPrevious Previous post: காபந்து அரசாங்கத்தில் தினேஷே பிரதமர்\nNext Next post: தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2015/02/08/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-07T19:34:20Z", "digest": "sha1:NUHTYPSEBGASGPJFRIHRDIMYDJF22RXQ", "length": 8305, "nlines": 177, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "உதயா | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nபிப்ரவரி 8, 2015 by பாண்டித்துரை\nஇவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது என்னுடைய நிலையிலிருந்துதான்.\nநினைப்பவர்கள் நினைத்து விட்டு போகட்டும்\nஇன்றைய பொழுதில் அதி அற்புதமாக கவிதை எழுதும் ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தேன்.\nயாரை எப்போது பலிவாங்க வேண்டுமென்று அவனுக்கு தெரிந்திருக்கிறது. எனக்கும் தெரிந்தே.\nஎல்லோரும் நினைப்பது போல நான் இல்லை.\nயாரிடமும் அப்படி எதுவும் கேட்டுவிட முடியாது. அனுதாபம் இன்னும் கொஞ்சம் அழச்செய்யும்.\nநானும் அழுது உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. சிரிக்கக் கற்றுக்கொள்கிறேன்.\nஎன்னை பற்றிய கதைகளை நம்பத்தொடங்கியவர்கள் ஒவ்வொருவராக விசாரித்து செல்கின்றனர்.\nஎளிய மனிதர்கள் மீது நிகழ்ந்தப்படும் வன்முறையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇன்று நான் பார்த்த யாரும் உன்னைப்போல சிரிக்கவில்லை.\nதூங்கி எழுவது ஒரு வரமல்லவா\nஎப்போது பார்த்தாலும் லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறேன்.\nஉதயா | இனிஆரம்பம்... சொல்கிறார்:\n1:02 பிப இல் மார்ச் 17, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:47:16Z", "digest": "sha1:4INQV42T7NGLBAORWY4KIMKRRZ5OC23J", "length": 4105, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காண்டவப்பிரஸ்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஸ்ரீகிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் காண்டவ வனத்தை எரித்தல்\nகுரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன் போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/TNSE_RAAVANAN_SLM", "date_download": "2020-08-07T19:46:29Z", "digest": "sha1:OM4G6F6CKK3O54ZF75PIP7YTR52NDGQX", "length": 11074, "nlines": 219, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "TNSE RAAVANAN SLM இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"{{Infobox high court |court_name =ஜெர்மன் உச்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\n\"{{Infobox high court |court_name = இசுரேல் உச்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name =கியூபாவின்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name =மெக்சிக்கோ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name = மங்கோலியா உ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name =டென்மார்க்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name =உருகுவே உச்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name = அயர்லாந்து...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\nதென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்\n\"{{Infobox high court |court_name = தென் ஆப்பிர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name = பராகுவே உச்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court | court_name = கென்ய உச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox high court |court_name = மொரிசியசு உ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018\n\"{{Infobox cricketer | playername = கிறிஸ் மோர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018\n��ராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:46:00Z", "digest": "sha1:F7H54SSXABYE2G7TKY2HJGOVX47LKZMN", "length": 10578, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "குய்யாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): சிடாடெ வெர்டெ (\"பசுமை நகரம்\")\nகுறிக்கோளுரை: கேபிடல் டா அமேசோனியா மெரிடியோனல் (தென் அமேசானின் தலைநகரம்)\nபிரான்சிஸ்கோ பெல்லோ கலின்டோ பில்ஹோ (பிரேசிலிய சோசலிச சனநாயக கட்சி)\nகுய்யாபா (Cuiabá) பிரேசிலின் மாதொ குரோசொ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது தென் அமெரிக்காவின் சிகச்சரியான நடுமையத்தில் அமைந்துள்ளது. இதுவும் அடுத்துள்ள நகரமான வார்சியா கிராண்டும் இணைந்து மாநிலத்தின் பெருநகரப் பகுதியாக அமைந்துள்ளன. [2]\n1719இல் தங்க வேட்டையின்போது நிறுவப்பட்ட இந்த நகரம்,[3] மாதொ குரோசொ மாநிலத் தலைநகரமாக 1818 முதல் இருந்து வருகிறது. கால்நடை மற்றும் வேளாண் பொருட்களுக்கான வணிக மையமாக திகழ்கிறது. குய்யாபாவின் தனிமைச் சூழலாலும் தொழிலாளர் குறைவாலும் பொருளியல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆற்றுப்படகுகள் இன்னமும் முதன்மையான போக்குவரத்தாக விளங்குகிறது.[4]\nஅனல்மின் மற்றும் புனல்மின் நிலையங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன; 2000இல் பொலிவியாவிலிருந்து இயற்கை வளிமக் குழாய்கள் இட்டபின்னர் இவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாதொ குரோசொ கூட்டரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய காற்பந்து மைதானம் அரீனா பன்டனல் இங்குள்ளது.[5]\nஇங்குள்ள பல அருங்காட்சியகங்கள் ஐரோப்பிய, ஆபிரிக்க, உள்நாட்டு அமெரிக்க பண்பாடுகளின் தாக்கத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த நகரம் தனது சமையல்பாணி, நடனம், இசை மற்றும் கைவினைப் பொருட்களுக்காக பெயர்பெற்றது. \"அமேசானுக்கான தெற்கு வாயில்\" என அறியப்படும் குய்யாபா வெப்பமான அயனமண்டல வானிலையைக் கொண்டுள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2015, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/microsoft-announces-end-of-support-for-windows-10-mobile-asks-users-to-shift-to-android-ios/", "date_download": "2020-08-07T19:06:28Z", "digest": "sha1:JJLTNNLNVER6AQOYOUFI4MCCNB3TWW32", "length": 8442, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்", "raw_content": "\nவிண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nவிண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1709, இந்தாண்டு டிசம்பர் 10 வரை மட்டுமே சப்போர்ட் செய்யும்\nமொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த விண்டோஸ் இயங்குதளம் விரைவில் ஷட் டவுன் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட மொபைல்களுக்கான ஆதரவு நிறுத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக செக்யூரிட்டி அப்டேட்கள் தொடங்கி அனைத்து விதமான அப்டேட்களும் இனிமேல் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்காது.\nமேலும் அதன் பிறகு சில வசதிகள் சரியாக இயங்காமலும் போகவும் வாய்ப்புள்ளது. இறுதியாக விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளப் பதிப்பானது கடந்த 2015-ம் ஆண்டில் வெளியானது. ஒரு சில விண்டோஸ் மொபைல்கள் மட்டுமே அதை ஏற்றுக் கொண்டு இயங்க ஏற்றதாக இருந்தன. கடந்த சில வருடங்களாகவே விண்டோஸ் மொபைல்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே சென்றது. எனவே தற்பொழுது இறுதியாக இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக விரிவான தகவல்கள் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ‘ஆதரவு நிறுத்தப்படுவதன் காரணமாக ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் இயங்குதளத்தைக் கொண்ட சாதனத்திற்கு மாறிக்கொள்ளுங்கள்’ எனவும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nவிண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1709, இந்தாண்டு டிசம்பர் 10 வரை சப்போர்ட் செய்யும் எனவும், விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1703 கொண்ட லூமியா 640 XL வரும் ஜூன் 11 வரை சப்போர்ட் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு��்ளது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/08/29204924/Is-Imran-Khan-showing-fear.vpf", "date_download": "2020-08-07T18:57:17Z", "digest": "sha1:RGEH7L2NLKVPAWPQ3KBRR74NFTWCU4GK", "length": 17081, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is Imran Khan showing fear? || பூச்சாண்டி காட்டுகிறாரா இம்ரான்கான்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறையவில்லை.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, அவர்கள் மீதும், அவர்களுக்கு உதவுகிறவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையையும், பயங்கரவாதத்தை தடுக்க முடியாத சூழ்நிலையையும் உருவாக்கி வந்தது. இந்தநிலையில், பா.ஜ.க. அரசாங்கம் கடந்த 5, 6–ந்தேதிகளில் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் அறிமுகப்படுத்திய மசோதாக்கள் மூலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு–காஷ்மீர் என்று சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த தனி கொடி ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து இறக்கப்பட்டு, தேசிய கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.\nஇந்தியா இப்படியொரு நல்ல பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பூச்சாண்டி காட்டுகிறார். தனது அரசாங்கம் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தும்வரை, காஷ்மீர் மக்களோடு துணைநிற்கும் என்று உறுதி அளித்து இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டு மக்கள் வாரம் ஒருமுறை காஷ்மீர் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், மோடி ஒரு வரலாற்று பிழை செய்துவிட்டார். இந்த விஷயத்தை அடுத்தமாதம் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் நான் எழுப்புவேன். காஷ்மீருக்கான தூதராக நான் செயல்படுவேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், இந்தியா–பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அணு ஆயுதப்போரில் யாரும் வெற்றி அடைவதில்லை. அந்த பகுதிக்கு மட்டும் அது பேரழிவுகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், உலகம் முழுவதும் அதன் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, சர்வதேச நாடுகள்தான் இப்போது இதுபற்றி முடிவெடுக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான்வழியில் பறப்பதையும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தரைவழி மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக பொருட்கள் செல்வதையும் முழுமையாக தடுக்க பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் மிரட்டி இருக்கிறார்.\nவான்வழியை தடுத்தால், நமது விமானங்கள் உலகின் பல பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக நேரம் செலவழிக்க வேண்டியதிருக்கும். கூடுதல் தூரம் என்பதால் எரிபொருளும் அதிகம் செலவாகும். இதுபோல, ஆப்கானிஸ்தான் வர்த்தகத்துக்கும் பாதிப்பும் ஏற்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானுக்கும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். இம்ர���ன்கானின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகளே ஆதரவாக இல்லை. காஷ்மீர் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறது. இந்தியா நிச்சயமாக பாகிஸ்தானின் பூச்சாண்டி மிரட்டலுக்கு பயப்படாது. பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்தாலும், மத்திய அரசு அதையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொள்ளவேண்டும். ஒரு நடவடிக்கையை எடுத்துவிட்டோம். பெரும்பாலான சர்வதேச நாடுகளும், குறிப்பாக அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கும்நிலையில், மத்திய அரசாங்கம் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும். வெளிவிவகாரத்துறை செயலாளராக இருந்த தமிழர் ஜெய்சங்கர், இப்போது மந்திரியாகியுள்ள சூழ்நிலையில், இந்தநிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வார். நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் இந்தநேரத்தில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தால்தான், அரசாங்கத்தின் கரம் வலுப்பெறும்.\n1. மீண்டும் ஊரடங்கா; தாங்குமா தமிழ்நாடு\nகொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் முதல் ஊரடங்கு மார்ச் 25 முதல் ஜூலை 31-ந்தேதி வரை என மொத்தம் 129 நாட்கள் ஊரடங்கினால் தமிழ்நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.\n2. வெளிநாட்டு தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வேலைபார்த்து அங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சீர்குலைந்த பொருளாதாரத்தின் காரணமாக தாய்பூமிக்கு திரும்பும் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.\n3. பாராட்ட வேண்டிய சரியான முடிவு\nதமிழ்நாட்டில் தினமும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கலை-அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டிடங்கள், மாணவர்கள் விடுதிகள் எல்லாம் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன.\n4. வருது.. வருது.. தடுப்பூசி வருது..\nகொரோனா தொற்று, உலகம் முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\n5. கொரோனா நேரத்திலும் தொழில் வளர்ச்சி\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தொழில்கள் எல்லா���் முடங்கி, வேலைவாய்ப்புகள் எல்லாம் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டன.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. மாநில மொழிகளில் வரைவு அறிக்கை\n2. மாநில மொழிகளில் வரைவு அறிக்கை\n3. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-535079.html", "date_download": "2020-08-07T18:58:51Z", "digest": "sha1:4KFXKSQWMAAC235WQGUUECLXRWUH3R6F", "length": 13187, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெதர்லாந்திடம் போராடி தோற்றது இந்தியா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nநெதர்லாந்திடம் போராடி தோற்றது இந்தியா\nலண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.\nபலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடினர். எனினும் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.\nமுதல் பாதியில் இரு கோல்களை வாங்கிய இந்திய அணி, இரண்டாவது பாதியில் துடிப்புடன் விளையாடி இரு கோல்களை அடித்தது. எனினும் நெதர்லாந்து வீரர்கள் அதிவேகமாக செயல்பட்டு மேலும் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்.\nஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான் டெர் ஹோர்ஸ்ட் கோலடித்தார்.\n29-வது நிமிடத்தில் ரோடரிக், பெனால்டி கார்னர் வாய்ப்பில் மேலும் ஒரு கோல் அடித்து நெதர்லாந்துக்கு முதல் பாதியி���் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். 2-வது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 45-வது நிமிடத்தில் தரம்வீர் சிங் கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் சிவேந்திர சிங் மேலும் ஓர் கோல் அடிக்க கோல் கணக்கு சமன் ஆனது.\nஆனால் 51-வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் வான் டெர் வீர்டென், பெனால்ட் கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடிக்க முடியவில்லை.\nஇதனால் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.\nஇந்திய ஹாக்கி அணி தனது 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இதில் வெற்றி பெறுவது முக்கியமானது.\nஎனினும் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.\nநியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ் கூறியது: பலம்வாய்ந்த நெதர்லாந்து அணிக்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்.\nஅந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையான போராட்டம் நடந்தது. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட நமது வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள். அவர்களை வெல்ல களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் நமது வீரர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் களம்காண இருக்கின்றனர். சற்று பதற்றப்படாமல் விளையாடினால் நியூஸிலாந்தை வீழ்த்திட முடியும் என்றார் அவர்.\nஇந்திய அணியைப் போலவே நியூஸிலாந்து அணியும் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. தென்கொரியா அணி 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது. எனவே இந்திய அணியை வெல்ல அவர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.45 அளவில் தொடங்குகிறது.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/stalin-guided-by-prasanth-kishore-eps-got-bangalore-team-and-new-plan", "date_download": "2020-08-07T18:30:34Z", "digest": "sha1:4NJXRR2WJMTJ67FZGIS3XQHXFZ2RGN4W", "length": 12161, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர்னா எடப்பாடிக்கு இவர் தான்... அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை... எடப்பாடியின் அதிரடி ப்ளான்! | stalin guided by prasanth kishore eps got bangalore team and new plan | nakkheeran", "raw_content": "\nஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர்னா எடப்பாடிக்கு இவர் தான்... அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை... எடப்பாடியின் அதிரடி ப்ளான்\nதமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2- வது அமர்வு மார்ச் 8- ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில், பட்ஜெட் மானியக்குழு கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் நிறைய அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டுள்ளார். மேலும் அரசியல் ஆலோசனை கொடுப்பதில் மு.க.ஸ்டாலினுக்கு பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்றால், எடப்பாடிக்கு பெங்களூரு டீம்தான் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்று கூறுகின்றனர். ராஜ்யசபா சீட் உள்பட பலவற்றிலும் அ.தி.மு.க.வில் உரிய முக்கியத்துவம் இல்லை என்கின்ற ஆதங்கம் நாடார் சமூகத்துக்கு இருப்பதால், பனைத் தொழிலாளர்களுக்கு இனிப்பு தரும் செய்தியாக, ரேசனில் இனி சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று 110விதியின்கீழ் எடப்பாடி அறிவித்ததும் பெங்களூரு டீம் வியூகம் தான் காரணம் என்று சொல்கின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களைத் ���ூய்மை தொழிலாளர்கள் என்று அறிவித்தது, அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கே முன்னுரிமை எல்லாமும் அதே டீமின் ஐடியா தான் என்று கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nஎஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி\nகலைஞர் நினைவுநாள் - ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக உதவி\nஇ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nமாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்கு -பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு\nவேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை கோரிய தீபா\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.teakadaibench.lk/2020/07/31/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:12:20Z", "digest": "sha1:AELZDNXZBW4HYMWIP4V7TYP7BRKIU5ZL", "length": 4514, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "ரிஷாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! | Tea Kadai Beanch", "raw_content": "\nரிஷாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவில்பத்து – கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷ்சங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்படவிருந்தது.\nஇருப்பினும், குறித்த நீதிபதிகள் வராத காரணத்தால் மேல்முறையீட்டு நீதிமன்ற மண்டப எண் 204இல் இன்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஓகஸ்ட் 26 வரை ஒத்திவைக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nநான்கு தமிழ் பேசும் உறுப்பினர்கள், தேசியப் பட்டியல் விபரம் இதோ\n9ஆவது நாடாளுமன்றத்தில் 8 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinakaran.lk/2020/07/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54673/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-07T18:06:37Z", "digest": "sha1:IGNQTG6WO6ZT4WIV53PKBW4KAG6W4MQJ", "length": 10560, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி | தினகரன்", "raw_content": "\nHome வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி\nவெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி\nஇதுவரை 35 இலங்கை தொழிலாளர்கள் இறந்தமை உறுதி\nகொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான காப்புறுதி கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் இதுவரை 35 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் வனிகசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 6 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். வௌிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை 10 பேரின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பேசும் பிரதிநிதிகள்\nஇம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய...\nமஹிந்த ராஜபக்ஷ ஞாயிறன்று பிரதமராக பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை மறுதினம் (09)...\n2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள்\n- ரணிலின் அதிகூடிய விருப்பு வாக்கு சாதனையை முறியடித்த மஹிந்த ராஜபக்ஷ- 3,...\nகுருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர்...\nரிஷாட் பதியுதீனின் மனு நிராகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்...\nமேலும் 23 பேர் குணமடைவு: 2,564; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 264 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nமாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பரீட்சைகள் விடயத்தில் ஐயப்பாடுகள்\nநாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும்...\nஉலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா\nகொவிட் 19 நோய்ப் பரவல் பொருளாதாரத் தாக்கம் காரணமாக சுமார் 24 மில்லியன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTQ5Mw==/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:52:53Z", "digest": "sha1:CDPVWNSDCQKTWZGEDB3FNJGUUIQGCRXA", "length": 6429, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "அபாயம்! சேறும் சகதியுமான சாலையால் ...தொற்று நோய் எளிதில் பரவும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n சேறும் சகதியுமான சாலையால் ...தொற்று நோய் எளிதில் பரவும்\nவிருத்தாசலம் : எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவிருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி, எ.வடக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வா���்கள் துார்ந்துபோய் உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்களை துார்வாரி, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1328", "date_download": "2020-08-07T18:12:49Z", "digest": "sha1:PRT5Q3EA2HYRTA25M2SZOC6NX42X5RZC", "length": 7194, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "drowns | Tamil Murasu", "raw_content": "\nகப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பே��்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்\nசிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான். லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ்...\nரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்\nவெளிநாட்டு ஊழியர் உடல், மனநலனில் சிறப்பு கவனிப்பு\nமெல்பர்னில் கடும் கட்டுப்பாடுகள்: நிலைமை சீரடையும் என சிங்கப்பூரர்கள் நம்பிக்கை\nமும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை; தாயும் குழந்தையும் பலி\nலெபனானுக்கு சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கம் உதவி\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமு��ைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:00:32Z", "digest": "sha1:5CY223LOVZC4DHM5QYEWAQ7KYRM2G4N4", "length": 9117, "nlines": 129, "source_domain": "alayadivembuweb.lk", "title": "தைரியம் - Alayadivembuweb", "raw_content": "\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை\n2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதிகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்\nபொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nதிகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதிகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nHome / கவிதைக்களம் / தைரியம்\nஉன்னை விட்டால் எனக்கேது வேறு வழி.\nஉன்னை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.\nபயம் என்னை நித்தம் சாகடித்தது.\nநீ என்னுள் தீயாய் இறங்கினாய்.\nஇனி என்னை அசைக்க யாராலும் முடியாது.\nஇனி இந்த உலகத்தில் எனக்கென்ற இருக்கும் இடத்தை நிச்சயம் அடைந்தே தீருவேன்.\nஉனக்கு உருவகம் கொடுத்தது யார்\nஉன்னை மானுட வாழ்வியலில் பயணிக்க செய்தது யார்\nஇன்னமும் உன்னை பற்றிய ஆராய்ச்சி எனக்கெதற்கு.\nஎன் மரணம் வரை பயணிக்க வேண்டும்.\nஎன் பல கனவுகளை நினைவாக்குவேன்.\nPrevious ஈழ அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் – சுமந்திரன்\nNext டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு\nநீ வந்ததால் இரண்டு நாட்களில் ஈராயிரம் இதயங்கள் நின்றன இரண்டு வாரம் என்றால் இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும் …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா ச��யிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை\n2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதிகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்\nபொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:39:18Z", "digest": "sha1:FRRQCRACWZQFXRKEWWNQ7KG5SZ67T3TA", "length": 7854, "nlines": 118, "source_domain": "keelainews.com", "title": "சத்தியப்பாதை மாத இதழ் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியபாதை மார்ச் மாத இதழ்…\nசத்தியபாதை ஏப்ரல் மாத இதழ்…\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10710046", "date_download": "2020-08-07T18:34:27Z", "digest": "sha1:G7Y435CPMKAGN7SATF6YJOIW4RS767SL", "length": 55016, "nlines": 866, "source_domain": "old.thinnai.com", "title": "“முகமிழக்கும் தருணம் இரவில்தான்” | திண்ணை", "raw_content": "\nஅதிகாலை 12மணிக்கு மேல்தான் இருள் அடர்த்தியாக படர்ந்திருக்கும். சலனங்கள் தோன்றும்படியான சூழ்நிலை அங்குமிங்கும் இருப்பினும், 12மணிக்கு மேல் எப்பொழுதுமான ஒரு அமைதி பரவியிருக்கும். இந்தச் சமயத்தில் சத்தம் போட்டு பேசினால்தான் மகிழ்ச்சியை மிக அதீதமாகப் பகிர்ந்து கொள்ள முடியும் போல.\nஅப்படியென்றால், 12மணிக்கு மேல்தான் சரியான நேரம். எத்தனை பேர் சுந்தர், யோகேஸ்வரன், மாதவன், கோமலன் மேலும் ஒருவன் இருந்தால் போதுமானதாகப் படுகிறது. அந்த ஒருவன் நானாகவே இருந்து கொள்கிறேன். இடம் சுந்தர், யோகேஸ்வரன், மாதவன், கோமலன் மேலும் ஒருவன் இருந்தால் போதுமானதாகப் படுகிறது. அந்த ஒருவன் நானாகவே இருந்து கொள்கிறேன். இடம் கடற்கரையோரம் நிச்சயம் பலமான காற்று வீசும். குளிர்ச்சியில் உறைந்து போகலாம். கைகள் இரண்டையும் இரண்டாகக் கோர்த்து, மார்போடு இறுக்கிக் கொண்டு உடல் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வார்த்தைகள் தடுமாறிப் போ��, மகிழ்ச்சியை மிக பகிங்கரமாக வெளிப்படுத்திக் கொள்ளலாம்தான்.\n“டேய் மாதவன். . . டேய் யோகேசு. . . அங்க பாருடா கோமலன். . . டேய் கைய உடுடா, இவன பாரேன், டேய் சுந்தரு. . .” மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமல் போகும் அந்தக் கணத்தில் வார்த்தைகள் தடுமாறுவது யதார்த்தமானதுதான். அப்படியென்றால் கடற்கரையோரம் இன்னும் பல யதார்த்தங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன். காற்று, அலைகள் மோதி கொள்ளும் ஓசையும், அந்த ஓசைகளின் இடையிடையே அலைகள் பாறையின் மீது ஏறி சரிந்து கொள்ளும் முனகலும், நாங்கள் நடந்து கொண்டிருக்கும் காலடிச் சப்தங்களும், எல்லாமும் அன்றைய பொழுதில் எங்களின் தனிமையைக் கடந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்.\nகோமலன் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவன். மாதவனின் மௌனம் திடீரென்று களைந்து வெடிக்கும். யோகேஸ்வரன் அனைத்தையும் வேடிக்கையாக அவதானிக்கக்கூடியவன். சுந்தர் சோம்பலான அசைவு கொண்டவன். ஏதாவது கவிதைச் சொல்லிக் கொண்டே இருப்பான். இவர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் நான் கோமாளித்தனமாகப் பேசிப் பழகக்கூடியவனாகத்தான் இருக்கிறேன். ஏதாவது பேசி அடிக்கடி சிக்கிக் கொள்வேன். மூச்சுத் திணறும் அளவிற்குத் தடுமாற்றம் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கும். நான் அப்படி இருந்துவிடுவதுதான் உத்தமம் என்று தோன்றும் போதெல்லாம் நான் அப்படியாகத்தான் இருந்து விடுகிறேன்.\nதத்துவம். நகைச்சுவை, விமர்சனம், கவிதை, இரசனை, இசை, ஆபாசம், கடவுள், பேய், உறவுகள், பாரதி என்று எங்களின் உரையாடலைக் கடற்கரையோரம் நிகழ்த்தினால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதற்காகத்தான், கடற்கரையைத் தேர்தெடுத்துருக்கிறேன்.\n“இரவுகள் பற்றி நீ என்னா நெனைக்கறெ\n“அது இயற்கை, எப்பவும் இருக்கும், வரும் போவும், வேற என்னா இருக்கு\n“நெறைய இருக்கலாம். இரவு எப்பவும் அத வெளிப்படுத்திகாதுனு நான் நெனைக்கறென்”\n“ எல்லாம் நம்ப பார்க்கற பார்வைலதான் இருக்கு, கோமலன்”\n“ இந்த இரவு எங்க இருக்குனு தெரியுமா யேன் இதோட வர்ணம் கறுப்புனு எல்லாரும் நெனைக்கறோம் யேன் இதோட வர்ணம் கறுப்புனு எல்லாரும் நெனைக்கறோம்\n இரவுனு தனியா ஒன்னு இல்ல. பகல் இல்லாத நேரம்தான் இரவு”\n“அட இவனுங்க ஒருத்தனுங்க. எல்லாத்தையும் அறிவியலா பாத்துட்டா எந்தக் கோளாறும் இல்ல”\n“இ��வு பகல் எப்ப உணர பட்டுச்சுனு தெரியுமா அந்தச் சமயத்துல அறிவியல்னா என்னானு தெரிஞ்சிருக்குமா அந்தச் சமயத்துல அறிவியல்னா என்னானு தெரிஞ்சிருக்குமா ஏன் மனுசன் தூங்கறதுக்கு இரவை தேர்ந்தெடுத்தான் ஏன் மனுசன் தூங்கறதுக்கு இரவை தேர்ந்தெடுத்தான்\n“இருளைப் பார்க்க மனுசனுக்குப் பயம்தானே அதனாலதான் போல உறக்கம் உணரப்பட்டிருக்கும்”\nகோமலனும் சுந்தரும் மாறி மாறி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். திடீரென்று மகிழ்ச்சிக் குறைகிறது. வழக்கமான ஒரு தடுமாற்றம் எழுந்து வந்து முகத்தில் அப்பிக் கொள்கிறது. அவர்கள் இரவின் உடலைக் கண்டறிவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சடாரென்று சுந்தர் கடற்கரையில் அமர்ந்து கொள்கிறான். வானத்தைப் பார்த்து ஏதோ கவிதை கூறத் தொடங்குகிறான்.\n“வானம் இருளைப் போல் அல்லவா\nஎங்கும் விரிந்து கொண்டே போகிறது\nஇரவின் எல்லையைக் கடக்க இயலாத\nபகல் ஏன் இல்லாமல் போகிறது\nஎல்லாமும் மனிதனுக்குள். . “\nயோகேஸ்வரன் அன்று மட்டும் எதையும் வேடிக்கையாக அணுகாமல், அவனும் வானத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான். சுந்தர் கூறிய கவிதையை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்று சேர வானத்தை மல்லாந்து வெறித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குத் திடிரென்று இருள் பிடிக்க தொடங்குகிறது. கோமலன் எல்லாரையும் கடற்தரையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறான்.\n“டேய், நம்பலாம் சேந்து ஒரு காரியம் பண்ணனும், எப்படி முடியுமா\n“எல்லாம் சேந்துனா எது வேணும்னாலும் செய்யலாம், சொல்லு”\n“ நம்ப யேன் செத்துப் போயி பாக்க கூடாது\n“செத்துப் போயி எத பாக்க போற\n“ நம்ப இல்லாம இந்த உலகம் இரவுல எப்படி இருக்கும்னு பாக்கனும்”\n“எப்பவும் போலத்தான் இருக்கும். இதுல நீ யாரு நான் யாரு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்”\n“இல்ல நம்ப அப்படி நெனைச்சிக்குறோம். நம்ப இல்லாத இந்த உலகம் இரவுல ஏதாவது ஒரு மாற்றத்துல நகர்ந்துகிட்டு இருக்கும்னு நெனைக்கிறேன்”\n“ நீ கடவுளா மாற போறியா\n“செத்துப் போயிட்டா எல்லாரும் கடவுளா ஆயிறுவோம்னு சொல்லித்தான் எங்க வீட்டுல என்ன வளர்த்துருக்காங்க”\n“சரி, அப்படினா யேன் நம்ப எல்லாம் ஒன்னா கடவுளா ஆகக்கூடாது\n“எனக்குக் கடவுளா ஆவறதுல விருப்பம் இல்லனா நான் இருக்கத்தான் விரும்பறேன், அதுவும் இங்க, இப்படிக் கடற்கரையில, இந்த இரவு நேரத்துல, இந்த மாதிரி நண்பர்களோடு”\n“ நீயும் கடவுளா ஆகனும், அதான் இயற்கை. மாத்த முடியாது”\n“அப்படினா சுந்தரை ஒரு கவிதைச் சொல்ல சொல்லு”\nசுந்தர் மீண்டும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கொள்கிறான்.\nவாழ்வு அற்றுப் போகும் தருணம்\nஎல்லாமும் இரவில் போய் முடிந்து விடுகிறதோ\nஎல்லாரும் ஒரு அமைதியில் உறைந்து கிடக்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாமல் இரவு அடர்ந்திருந்தது. 12 மணிக்கு மேல் மட்டும் ஏன் இரவு இவ்வளவு பயங்கரமாகத் தோன்றுகிறது இந்த நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியானதல்ல. கோமலன்தான் மீண்டும் பேசத் தொடங்கினான்.\n“ நம்ப உடனே இல்லாமல் போகனும்டா”\n“அவ்ள சுலபமா அதைச் செஞ்சிறலாமா\n“ சுந்தர் சொன்ன மாதிரி எல்லாமும் நமக்குள்ளதான். தைரியமும், சாந்தமும், அமைதியும், வார்த்தைகளும், மரணமும்கூட”\n“உனக்கு யேன் இந்த மாதிரி எண்ணம் வந்துச்சு\n“தெரியல, ஒரு நாள் இரவுலதான் நான் எங்கப்பாவெ பார்த்தென். ஜன்னலோரமா நின்றுருந்தாரு. ரொம்ப நேரம். இரவு முழுக்க நின்றுருந்தாரு.”\n“உங்க அப்பாவுக்கான இருப்பின் கால அளவை யாரு முடிவு செஞ்சானு தெரியுமா\n“அது பத்தி அவ்வளவா அக்கறை இல்லையே”\n“கோமலன் நீயோ நானோ புதுசா சிந்திக்க தொடங்குற விஷயம் இல்ல இது, இந்த இரவுகூட பழசுதான் தெரியுமா\n“எதுமே தெரியலெ, ஆனா அப்பா அன்னிக்கு ரொம்ப அமைதியா சாந்தமா நிண்டுகிட்டு இருந்தாரு. அது மட்டும்தான் கண்ணுலே இருக்கு”\n“மரணம்னா விடுதலைனு சொன்னாரு. இன்னோனும் சொன்னாரு. மரணத்தைப் பத்தி இரவுல சிந்திக்க தொடங்குனு சொன்னாரு”\nதிடீரென்று அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கினோம். எல்லோரின் முகத்திலும் இரவு பினைந்திருந்தது. கோமலனின் முகம் வெளிரிக் கொண்டே போனது. மீண்டும் பேசத் தொடங்கினான்.\n“ நாந்தான் இதையெல்லாம் ஆரம்பிச்சிருக்கேன். அப்படினா நாந்தான் மொதல்ல இல்லாம போகனுமா இந்தக் கடல் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் போல”\n“அவ்ள சாதரணம் இல்ல, கோமலன். இருப்பும் இல்லாமையும் எல்லா இடத்துலயும் நடந்துகிட்டுதான் இருக்கு. உன் பக்கத்துல என் பக்கத்துல, அதோ அந்தப் பக்கம் திரிஞ்சிகிட்டு இருக்கும் எல்லா மனுசாளுங்க பக்கத்துலயும் எப்படி இரவு நகர்ந்துகிட்டு இருக்கோ, அது மாதிரிதான் இல்லாமையும் மரணமும் எப்பவும் கூடவே இருக்கு”\n பிறகு எதற்கு ரொம்பவும் வியாக்கியானம் இருப்பை நம்ப முடிவு செய்ற மாதிரிதானே இல்லாமையும் நம்பலே தேர்ந்தெடுக்க போறம்”\n“கோமலன், நீ கடவுளா ஆகப் பாக்கற, அதான் இப்படிலாம் தோனுது”\n“எனக்கு இந்த உடம்போடு வாழ பிடிக்கல மாதவன். உனக்குக்கூட பிடிக்காதுதான். நல்லா யோசிச்சி பாரு.புரியும். கொஞ்ச நேரம்தான். அப்பறம் நமக்கே தெரியாத ஒரு சூன்யத்துல நம்பலாம் கரைஞ்சி போயிறலாம்”\nஅனைவரின் இருப்பும் சிறிது நேரத்திற்குக் கடற்கரை இருளோடு ஒரு ஆழ்ந்த மௌனத்தில் குவிந்து கொண்டது. யாருடைய முகத்தையும் பார்க்க முடியவில்லை. எல்லாரும் ஓர் இருளாக மாறிக் கொண்டிருப்பது போல பிரமையாக இருந்தது. கோமலன், சுந்தர், யோகேஸ்வரன், மாதவன் எல்லாரும் ஒன்று போலவே தெரிகிறார்கள்.\nகடற்கரை வெகு நீளமாக எதையோ கடந்து கொண்டே போகிறது. அதன் எல்லை சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக தெரிகிறது. கடல் அலைகள் கால்களைத் தொடும்வரை உண்மையிலேயே உறைந்துதான் போயிருந்தேன்.\nஇப்பொழுது, சுந்தர் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல தொடங்குகிறான். அவன் மட்டும்தான் இருக்கிறான். அவனுடைய இருப்பு மட்டும்தான் இரவைப் பலமாக வலியுறுத்துகிறது. மாதவனோ, கோமலனோ அல்லது யோகேஸ்வரனோ, இவர்கள் யாருமற்ற ஒரு கடற்கரை யாருக்காகவோ நீண்டு வளர்ந்திருக்கிறது.\nசாவகாசமாக இந்தக் கவிதையை ஒப்புவித்துவிட்டு, வானத்தை மல்லாந்தவாறே சுந்தர் எழுந்து நின்று கொள்கிறான். அவன் முகமில்லாமல் வெறும் இருளாக போய் கடலில் மறைந்து கொண்டான். அதன் பிறகு நான் மட்டும்தான். நானேதான். கடற்கரை பயங்கரமானதாகத் தோன்றுகிறது.\nயாருமற்ற ஒரு வெளி. சிறிது நேரத்தில் அப்பா தூரத்தில் நடந்து வருவது தெரிகிறது. கோமலன் கூறியதைப் போல அப்பா மிகவும் நிதானமாக நெருங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கண்களில் உலகமற்ற ஒரு பிரதேசத்தின் ஒளி ஊடுருவி தனிந்து கொண்டே இருந்தது. அவர் இரவை வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தார்.\n“ஐயா. பயப்பாடதெ. நான் இப்ப உன்ன பத்திதான் பேச வந்துருக்கேன்”\nஅப்பாவின் குரல் மிகுந்த நேசத்துடன் ஆறுதலாக ஒலித்துக் கொண்டிருந்தது.\n“ஐயா, நீ இரவைப் பத்திக் கவலப்படறதெ விடுயா. நல்லா கண்ண மூடி தூங்குயா, பகல் வந்தோனே எல்லாம் சரியாயிரும். நீ மனுசன்யா. இந்த ஒடம்பு இருக்கே, அது இப்ப எதுக���கும் தயார் ஆகலயா. மறுபடியும் சொல்றேன்யா உன்ன நீ மனுசனா நெனைச்சிக்கோ. உனக்கும் வலி இருக்குயா. இரவுல இப்படி தனியா வெளிய வராதெ. . . . உன்ன நீ தனிமைப்படுத்தி ரொம்ப நாளா ஆச்சு. அது உன்னோட சுயவிருப்பம். மொதல்ல உன்னோட கற்பனைல இருக்கும் அந்தக் கோமலன், யோகேஸ், சுந்தர் இவுங்க எல்லாத்தையும் கொன்னுறுயா.. . . உன்ன பைத்தியம்னு நிறைய பேரு பேசிக்கறாங்க. வேதனையா இருக்குயா. நல்லா நிம்மதியா தூங்குயா. எல்லாம் சரியாயிரும்னு நெனைச்சிக்கோ. பிரச்சனைகளும் தீர்வுகளும் நமக்குள்ளத்தான் இருக்குயா. மனச போட்டுக் கொளப்பிக்காதெ. எழுந்து திடமா நடந்து பழகு. மனுசாளுங்ககூட பேசிப் பழகு. உன்னோட இரவுலேந்து வெளிய வந்து பாருயா, பகல் ரொம்ப வெளிச்சமா பிரகாசமா உனக்காகவே விரிஞ்சி கிடக்கு.”\nஅப்பா எழுந்து சிரித்துக் கொண்டே மீண்டும் எதையோ நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இல்லாமல் போகும்வரை அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா கடவுளாகிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் சூன்யம். கடற்கரை. இருள். எந்தத் தருணத்திலும் இரவைத் தவிர்க்க முடியாமல் போய் விடுமோ பயம் ஏற்பட்டதும், எழுந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். கடற்கரையிலிருந்து விடுபடுவதே விமோச்சனமாகப் படுகிறது. தூரமாக நடந்து வந்துவிட்டேன்.\nஎல்லோரும் இரவில் தூக்கமின்றி அலைய தொடங்கினால், தூக்கமின்மை ஒரு மன நோயாக தெரியாமல் அன்றாட இயல்பாகிவிடும் போலும். வேகமாக நடக்க தொடங்கினேன். நடந்து கொண்டே இருந்தேன். எல்லோரும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி என்னுடன் நடக்க வேண்டுமென்று இன்னும் வேகமாக நடக்க தொடங்கினேன். இருளில் சாலை முழுவதும் இப்பொழுது மனிதக் கூட்டம் நிரம்பி கொண்டே போகிறது. வீட்டைத் தொலைத்தவர்கள், தூக்கத்தைத் தொலைத்தவர்கள் எல்லோரும் என்னுடன் நடக்க தொடங்குகிறார்கள்.\nகோமலன், மாதவன், யோகேஸ்வரன். . இப்பொழுது புதிதாக ஆண்களும் பெண்களும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மற்றுமொரு கடற்கரைக்கு விரைந்து கொண்டிருந்தோம். இரவு மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியான தருணமாக மாறுகிறது. தூக்கமின்மை ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. மனம் காற்று போல் உணர்கிறது. எல்லோரும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல ��ொடங்குகிறோம்.\nஒரு கட்டத்தில் எங்களின் ஊர்வலம் திடீரென்று நின்று கொண்டது. எல்லோரும் ஒட்டு மொத்தமாக அசடு வழிந்தோம். இறுதியாக மீதமிருக்கும் என் முகமும் தொலைந்து போவதற்கு முன் ஒருமுறை வேகமாகக் கதறிப் பார்த்தேன்.\nஎன் மீது படுத்துக் கிடக்கிறது\nபுரண்டு எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது\nதூக்கமின்மை மன நோயாகத்தான் தோன்றுகிறது. அகலமான சொகுசான கட்டில் மட்டும்தான் ஒரு சூன்யமாகக் கிடக்கிறது.\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 30\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2\n ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு\nகாதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு \nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nஅணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9\nதொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)\n“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்\n9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்\nஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nசாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி\nPrevious:அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது \nNext: பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 30\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2\n ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு\nகாதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு \nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nஅணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9\nதொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)\n“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ���பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்\n9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்\nஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nசாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india/15876-2019-10-22-08-31-45", "date_download": "2020-08-07T17:59:24Z", "digest": "sha1:LVERHHNKESD3WSD5R52FYBN5MEFCOWPC", "length": 11451, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமுன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் \nPrevious Article ஊடகங்களுக்கு குறுகிய நோக்கங்கள் கூடாது - தமிழக முதல்வர்.\nNext Article வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், அவதியுறும் பொது மக்கள்\nஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பில் சிபிஐ யினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், ஆகஸ்ட் 21-ஆம் திகதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரிக்க, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேன்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லக் கூடாது எனவும் கூறி, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.\nஆயினும் இன்று கிடைத்துள்ள ஜாமீனில் ப.சிதம்பரம் வெளியே வரமுடியாத சட்டச் சிக்கல் ஒன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிபிஐ தவிர அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கிலிருந்தும் ஜாமீன் கிடைத்தாலே அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியும் எனவும் கருதப்படுகிறது.\nPrevious Article ஊடகங்களுக்கு குறுகிய நோக்கங்கள் கூடாது - தமிழக முதல்வர்.\nNext Article வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், அவதியுறும் பொது மக்கள்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவன்னியில் த.தே.கூ 3 இடங்களில் வெற்றி; ஈபிடிபிக்கு ஒரு இடம்\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை\nசென்னை துறைமுகத்தில் பெய்ரூட் போன்ற வெடிவிபத்தை தடுக்கவேண்டும் : ராமதாஸ் வலியுறுத்து\nஇந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசுவிஸிலிருந்து நோர்வே செல்லும் பயணிகள் தனிமைப்படுதப்படுவார்கள் \nசுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/harish-kalyan/", "date_download": "2020-08-07T17:48:30Z", "digest": "sha1:ILFW66MKNWOJGL44LMX2DGXDMVI555PU", "length": 5746, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Harish Kalyan Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபாலிவுட்டுக்கு ஒரு கங்கனா.. தமிழுக்கு ஒரு திகங்கனா\nஹரிஷ் க��்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும்...\n“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு\nபிக் பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து...\nஇஸ்பேட் ராஜாவாக மாறிய ஹரீஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\nஇன்றைய சூழலில் அந்தஸ்து குறுக்கே நிற்காத பட்சத்தில் பணக்கார பொண்ணு-மிடில்கிளாஸ் பையன் காதலுக்கு தடையாய் இருப்பது எது என்பதை அலசியிருக்கும் படம்...\nவிஸ்வரூபம் -2, பியார் பிரேமா காதல் இன்று ரிலீஸ்\nகடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் எதிர்Kபார்க்கப்பட்ட படம் தான் கமலின் விஸ்வரூபம்-2.. ஒருவழியாக தடைபல கடந்து இன்று (ஆக-10) வெளியாகிறது....\nபணக்கார பெண்ணை வளைக்க பந்தா காட்டும் ஹரிஷ் கல்யாண்\nபிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணும் ரைசாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘பியர் பிரேம காதல்’..வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/medicals/eating_habits/eating_habits_25.html", "date_download": "2020-08-07T19:08:36Z", "digest": "sha1:6ZMCUHA3WL5EYU6ZZT2CV53N6NJAMZBQ", "length": 24505, "nlines": 219, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வலிகளை அகற்றும் உணவு முறை - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - குணமாகும், சாப்பிடலாம், போட்டு, செய்து, வேண்டும், தினமும், குறுக்கு, வந்தால், சாப்பிடும், இடத்தில், வைத்துக், விதம், நீங்க, முடக்கத்தான், தலைவலி, கொள்ளவும், வலிக்கும், நல்லெண்ணெய்யை, உருளைக்கிழங்கை, வயிற்றில், வெறும், சாப்பிட்டு, வீக்கம், தேய்த்து, பற்றுப், விட்டால், பச்சை, தண்ணீர், நாட்கள், காலையில், கீரையை, முழங்கால், கழுவி, அரைத்து, தோசை, வாரம், வைத்து, மூட்டு, அல்லது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வ���னொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, ஆகஸ்டு 08, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » உணவுப் பழக்கம் » வலிகளை அகற்றும் உணவு முறை\nஉணவுப் பழக்கம் - வலிகளை அகற்றும் உணவு முறை\nமுடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவ��ி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.\nமுடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.\nசுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.\nநன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.\nதோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.\nகுறுக்கு வலி நீங்க ...\nநல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.\nயோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.\nநல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.\nஎலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.\nபச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.\nகுறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.\nமுழங்கால் வலி நீங்க ...\nநல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தே��்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.\nபச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.\nஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.\nஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.\nலச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.\nஇந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nமூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.\nபாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷ“ட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.\nஅரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.\nகாய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.\nநீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.\nநொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.\nகாலில் வீக்கம் நீங்க ...\nநல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.\nதூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவலிகளை அகற்றும் உணவு முறை - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - குணமாகும், சாப்பிடலாம், போட்டு, செய்து, வேண்டும், தினமும், குறுக்கு, வந்தால், சாப்பிடும், இடத்தில், வைத்துக், விதம், நீங்க, முடக்கத்தான், தலைவலி, கொள்ளவும், வலிக்கும், நல்லெண்ணெய்யை, உருளைக்கிழங்கை, வயிற்றில், வெறும், சாப்பிட்டு, வீக்கம், தேய்த்து, பற்றுப், விட்டால், பச்சை, தண்ணீர், நாட்கள், காலையில், கீரையை, முழங்கால், கழுவி, அரைத்து, தோசை, வாரம், வைத்து, மூட்டு, அல்லது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3744", "date_download": "2020-08-07T18:37:39Z", "digest": "sha1:MSSGTGRQJNX6ONAYQBGHAWOBUSZFCXSB", "length": 9885, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மகிந்த ராசபக்ச துறைமுகம்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச\nதுறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.\nமுதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளது இதுவாகும்.\nதூதரகத்தில் கூடியிருந்த சிங்கள மக்களிடம் கண்ணீருடன் மகிந்த வேண்டுதல்.\nஇறுமாப்புடன் லண்டன் வந்து தமிழ்மக்களிடமும் அனைத்துலகத்திடமும் மாட்டிக்கொண்ட சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தா தான் தங்கியிருந்த விடுதியை தமிழ் மக்கள் முற்றுகையிட்ட தால் வெளியில் சென்று எந்த சந்திப்புகளையும் செய்யமுடியாமல் தவித்தார். பிரித்தானிய இராசதந்திரிகள் எவரும் வெளிப்படையாக மகிந்தாவை சந்திக்கவிரும்பவும் இல்லை . தமிழ் மக்கள் விடுதியை முற்றுகையிட்டிருந்ததால் மறைமுகமாகவும் எவரும் மகிந்தவை விடுதியில் சந்திக்கவும்முடியவில்லை. தமிழ் மக்கள் தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்ததை உணர���ந்த மகிந்தா தனது நணபரான பிரித்தானிய பாதுகாப்பு செயலரின் உதவியை பெற்று விடுதியின் பின் […]\nபிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ்.\nவடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் தமிழ் […]\nபிரித்தானிய தமிழ் ஊடகவியலாளர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது\nஇலண்டனிலிருந்து செயற்படும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது குடும்பத்தினரைப் பார்வையிடுவதற்காக நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இனந்தெரியாத இடமொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கதிரேசு திரிலோகசந்தர் என்ற 37 வயதான ஊடகவியலாளரே நேற்று முன்தினம் (புதன்கிழமை) விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ள இவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என ஐரோப்பாவிலிருந்து செயற்படும் […]\nதமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:43:38Z", "digest": "sha1:NHREP5CY2GWIT3TDO36WD6LOIMPEKSSX", "length": 16713, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "கலைஞரின் குறளோவியம் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nTag: Kalaingarin Kuraloviyam 7, கலைஞரின் குறளோவியம், புதல்வரைப் பெறுதல்\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில்...\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nஇல்வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்...\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய...\nகலைஞரின் குறளோவியம் : அதிகாரம் — வான்சிறப்பு\nவான்சிறப்பு குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞரின் விளக்கவுரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம்...\nகலைஞரின் குறளோவியம் – 8\nகுறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச்...\nகலைஞரின் குறளோவியம் – குறள் -3\nகுறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம்...\nகலைஞரின் குறளோவியம் – 7\nகுறள் – 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லா���் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர,...\nகலைஞரின் குறளோவியம் – 6\nகுறள் – 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய...\nகலைஞரின் குறளோவியம் – 5\nKalaingarin Kuraloviyam – 5 குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,...\nகலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)\nகுறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:00:41Z", "digest": "sha1:PMCL27I43ONMEMJ3HWKEZMQPC5XVFPS7", "length": 4482, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடக்கு அரைக்கோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வட அரைக்கோளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவடக்கு அரைக்கோளம் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.\nவடக்கு அரைக்கோளம் (Northern Hemisphere) என்பது, புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும். பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன.\nஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், இந்தோனீசியாவின் ஒரு பகுதி தவிர்ந்த ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட ���ரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T19:25:14Z", "digest": "sha1:XUYLSNPPI6XKE4TJ2INLNCZKLO655FMW", "length": 8719, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தர்ப்பச்செலவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்பொருளியலில் பிறவாய்ப்புச் செலவு அல்லது பிறவாய்ப்பு இழப்பு அல்லது சந்தர்ப்பச்செலவு அல்லது அமையச்செலவு (Opportunity cost) என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம். இது தவறவிட்ட வாய்ப்புகளால் ஏற்படும் இழப்பினைக் குறிக்கிறது.[1]\nஒரு சூழ்நிலையில் ஒருவருக்குப் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் வளப்பற்றாக்குறை காரணமாக அவற்றுள் ஒன்றையே அவரால் தெரிவு செய்ய இயலும். எனவே அவர் அவற்றில் சிறந்ததாகக் கருதுவதையோ அல்லது மிகச் சாதகமானதையோ தெரிவு செய்வார். இதனால் மேலும் பல தெரிவுகளை / வாய்ப்புகளைத் தவற விடுகிறார். இப்படித் தவறவிட்ட வாய்ப்புகளால் அவருக்கு கிட்டக்கூடிய பலன்களை இழக்கிறார். இந்த இழப்பே பிறவாய்ப்பு இழப்பு எனப்படுகிறது. பொருளியலில் இது ஒரு முக்கியமான கூற்றாகும். பற்றாக்குறைக்கும் தெரிவுக்கும் இடையே உள்ள அடிப்படை உறவினை விளக்குகிறது.[2] குறைவான வளங்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.[3]\nஇலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதாரப் பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2014, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tickticknews.com/india/132476/", "date_download": "2020-08-07T18:04:33Z", "digest": "sha1:RFY2M5NPGWMY62AMSBBGQ4S73KLMMB36", "length": 11387, "nlines": 58, "source_domain": "tamil.tickticknews.com", "title": "அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால் இந்தியாவில் சென்செக்ஸ் 42,000 புள்ளிகள் உச்சம் - TickTick News Tamil", "raw_content": "\nஅமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால் இந்தியாவில் சென்செக்ஸ் 42,000 புள்ளிகள் உச்சம்\nNo Comments on அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால் இந்தியாவில் சென்செக்ஸ் 42,000 புள்ளிகள் உச்சம்\nடெல்லி: அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்ததால் இன்று இந்திய சென்செக்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுவரை இல்லாத அளவில் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டது. உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தகப் போர் நிலவி வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டே சீனாவின் வணிகக் கொள்கைகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போலி செய்கின்றன. உரிமம் இன்றி அமெரிக்க மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. வணிக ரகசியங்களை களவாடுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nமேலும் சீனா பல பொருட்களை குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் விற்கிறது. இதனால் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். எனவே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு 5 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதித்தார். இதேபோல் சீனாவும் பதில் நடவடிக்கை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இருநாடுகளும் மாறி மாறி கூடுதல் வரிகளை விதித்தன. இதனால் இருநாடுகளும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் பின்னடவை சந்தித்தன. இரு பெரிய நாடுகளின் வர்த்தக போர் உலகளவிலான பொருளாதாரத்திலும் எதிரொலியை ஏற்படுத்தியது. சீனாவைப் போலவே இந்தியப் பொருட்கள் மீதும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்திருந்தது. இந்தியாவும் பதிலுக���கு அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா-சீனா ஒப்புக்கொண்டுள்ளன.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க- சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் – சீன துணை அதிபா் லீயு ஹீ ஆகிய இருவரும் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் அமெரிக்கா- சீனா இடையே நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. அப்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் இவ்வளவு எளிதாகவும், சீக்கிரமாகவும், வர்த்தகப் போர் விவகாரம் முடிவுக்கு வரும் என என்னால் நம்ப முடியவில்லை. கடந்தகால தவறுகள் களையப்படுவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்கள், வேளாண் பெருங்குடி மக்களுக்கு, பொருளாதார நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்பட்டிருக்கும் என்று டிரம்ப் கூறினார். இதனால் சில வரிகள் திரும்பப் பெறப்படும். மேலும் 2 ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதலை 200 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 14 லட்சம் கோடி) சீனா உயர்த்தும். அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இன்று இந்தியாவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் இதுவரை இல்லாத அளவில் 42,000 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும் பல இடைவிடாத பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்ததால் நிதி சந்தைகள் எச்சரிக்கையாக இருந்தன. நேற்று மாலை சென்செக்ஸ் 41,872 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,924 புள்ளிகளுடன் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,059 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள் சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கியது. பின் 41,932 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது. அதே போல் இன்று காலை நிஃப்டி 12,347 புள்ளிகளில் தொடங்கி, 12,355 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.96 ரூபாயாக இருந்தது.\nஇன்று இந்திய சென்செக்ஸ் இதுவரை இல்ல���த அளவில் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டது \nபங்குச்சந்தையின் வரலாற்றில் சென்செக்ஸ் புள்ளிகள் புதிய உச்சத்தை தொட்டது.\nவர்த்தகப் போரால் சோயா பீன்ஸ் ஏற்றுமதியில் கடும் சரிவை சந்தித்துள்ள அமெரிக்கா\n← நீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை → திரிபுராவில் புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2012/12/29/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:41:43Z", "digest": "sha1:TK6SZCEXIRQV2QXKO475IRCHP4723WYK", "length": 59192, "nlines": 188, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என ்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லா மிய அறிஞர்கள்அதிர்ச்சி!! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← பத்ரு –அல்லாஹ்வின் இயலாமை\nஇஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு கள்:அரபு ஷேக்குகளின் “ஷோக்’கிற்கு பலியாகும் இந்திய பெண்கள் →\nதிசெம்பர் 29, 2012 · 2:27 முப\nடிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என ்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம் – இஸ்லா மிய அறிஞர்கள்அதிர்ச்சி\nகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்.தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.\nபெரும்பான்மை கிறிஸ்தவர்கள் அறிந்த ஒரு விடயம் தான் டிசம்பர் 25 என்பது இயேசு கிறிஸ்து பிறந்த தினம் அல்ல என்பது.ஆனால் இதை அறியாத இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதோ இரகசியத்தை சொல்லிக்கொடுப்பதுபோல் அதை தங்கள் இணையதளங்களிலும்,பிரசுரங்களிலும் போட்டு தங்களுக்கு தாங்களே கைதட்டி மகிழ்ந்துகொள்ளுவது வழக்கம்.\nபெரும்பான்மை கிறிஸ்தவர்களை பொருத்தவரை டிசம்பர் 25ல் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை கொண்டாடுவதின் நோக்கம் இயேசு கிறிஸ்து அந்த நாளில் பிறந்தார் என்பதற்காக இல்லை.இந்த சாதாரண அறிவு கூட இல்லாத இஸ்லாமிய அறிஞர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.\nசமீபத்தில் ஆன்லைபிஜே இணையதளத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை குறித்து கத்தோலிக்கர்களின் தலைவர் போப் அவர்கள் வெளியிட்ட ஒரு புத்தகத்தை ஆதாரமாக போட்டு கிறிஸ்துமஸ் தினத்தை விமர்சித்து உள்ளனர்.அதன் தொடுப்பை இங்கு கொடுக்கிறோம்.இதில் அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்:\nஅந்த கட்டுரையின் உண்மை நிலையை ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும் .கீழே அவர்களின் வாதம் பச்சை கலரில் உள்ளது.அதன் பிறகு நமது பதில் நீல கலரிலும் உள்ளது.\n// கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.\nபோப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்./////\n16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகம் நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.அதில் போப் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை குறித்த விடயங்களை பற்றி எழுதியுள்ள விடயங்கள் புதியவை அல்ல.பல கோடி கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கித்து வரும் விசயமே.இது ஏதோ புது விசயம் மாதிரியும்,கிறிஸ்தவர்களுக்கு இது தெரியாத மாதிரியும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குவது நமக்கு விசித்திரமாக உள்ளது.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை குறித்தும் ,அவர் பிறந்த தேதி குறித்தும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர்.குறிப்பிட்ட இந்த விசயங்களை பொருத்த வரை நடைமுறையில் உள்ள விசயங்களோடு ஒத்துப் போவதால் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாதபடியால் கிறிஸ்தவ மக்கள் அவற்றை அப்படியே பின்பற்றுகிறார்கள்.\nமேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பது வரலாற்று ���ண்மை.இதை உலகில் அனைவருக்கு அறிவிக்க ஒரு நாள் அது டிசம்பர் 25 ஆக இருந்துவிட்டு போகிறது.கிறிஸ்தவத்துக்கு முன்பு அந்த நாள் வேறு எதற்கோ பயன்பட்டு இருந்தாலும் அதைபற்றிய கவலை நமக்கு இல்லை.இன்றைக்கு அந்த நாளை விசேஷிக்க என்ன காரணம் என்றே நாம் பார்க்க வேண்டும்.எங்களுடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்துவதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.பிதாவாகிய தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இந்த மனுகுலத்துக்கு கொடுத்த மிகப்பெரிய நற்செய்திதான் கிறிஸ்துமஸ் .அதைதான் டிசம்பர் 25 ல் நினைவு கூறப்படுகிறது.\nஇதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான “போப்” ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.\nடிசம்பர் 25,மற்றும் இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு வரலாற்றை விமர்சித்த ”பலராலும்” என்ற உங்கள் எழுத்தில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களே அடங்கியுள்ளனர்.ஆனால் அதை அழகாக மறைத்து எதோ கிறிஸ்தவர்கள் இதை புதிதாக கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதிரி மக்களை நம்பவைக்க பார்க்கிறீர்கள்.\n//// இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது./////\nஇயேசு கிறிஸ்துவின் வரலாற்றை பற்றி அதுவும் பலவீனமான வரலாறு என்று விமர்சிக்கும் தகுதி எந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இருப்பதாக தெரிவதில்லை.காரணம் இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்று சொல்லும் ஹஜரத் முஹம்மது அவர்களின் ஆதாரபூர்வமான முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடிய வரலாறுகள் அவர் மரணமடைந்து சில நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகங்களையே அடிப்படையாக கொண்டதாகும்.ஹஜரத் முஹம்மது அவர்கள் மரணமடைந்து 125 ஆண்டுகளில் எழுதப்பட்ட வரலாற்றை கூட இந்த தவ்ஹீத் ஜமாத்தினரால் பலவீனம் என்று ந��ராகரிக்கப்படுகிறவைகளாக உள்ளது.இந்த லட்சணத்தில் இவர்கள் அதற்கும் பல நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் குறை கண்டுபிடிக்க முயல்வது இவர்களில் இயலாமையை காட்டுகிறது.இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பொருத்தவரை குறிப்பிட்ட நாள் எதுவும் வேதாகமம் சொல்லவில்லை.காலங்களை கணக்கிட கூடிய வடிவில் தான் சொல்லியுள்ளது.அதில் சில துல்லியமாக கணக்கிடுவதில் மாற்றம் வரவாய்ப்புகள் உள்ளது.இதனால் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை வரலாற்றில் எந்த பலவீனமும் இல்லை,இஸ்லாமிய வரலாறுகளே பல முரண்பாடுகள் நிறைந்த பலவீனங்களாக உள்ளது என்பதை உலகறியும்.\n////உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.////\nவாழ்த்து அட்டைகளில் உள்ள படங்களை பார்த்து விமர்சனம் எழுதுகிறது போல் உள்ளது உங்கள் எழுத்துக்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு பிறந்த நேரத்தில் கழுதைகள் இருந்ததாகவோ,மற்ற விலங்குகள் சுற்றி நின்றதாகவோ சொல்லவில்லை.இதை சூழல் வைத்து கற்பனையாக வடிவமைக்கப்பட்டவை.வாழ்த்து அட்டைகளில் உள்ளது எல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும் கத்தோலிக்கர்களின் தலைவர் தான் போப் அவர்கள்.அவர் உலகில் வாழும் முழு கிறிஸ்தவர்களுக்கும் தலைவர் அல்ல.மேலும் அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே தலை ஆட்டி கேட்க நாங்கள் உங்களை போன்றவர்கள் அல்ல.தாய் மொழியல்லாத வேற்றுமொழியில் தங்கள் வேதத்தை மந்திரம் போல் வாசிப்பவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள்.ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய சொந்த மொழியில் பைபிளை படித்து புரிந்துகொள்ள கூடியவனாகவே இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது எங்கள் வேதப்புத்தகத்துக்கு எதிராக யார் கருத்தை சொன்னாலும் அதை பற்றி கிறிஸ்தவர்கள் கவலைப்படபோவது இல்லை. அதை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து சரிபார்த்துக்கொள்ளுவார்கள்.\n//கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன./////\nஅப்படியே போகிற போக்கில் உங்கள் நச்சுக்கருத்தை அப்படியே அள்ளித்தெளித்து செல்லுகிறீர்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார் என்று தெளிவாக உள்ளது.இயேசு பிறந்த ஆண்டு பைபிளில் இல்லை என்பதினால் ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை.அதை முன்பே கூறியபடி வேதாகம அடிப்படையில் கணக்கிட்டுக்கொள்ளக் கூடிய நிலையிலேயே உள்ளது.அதில் சில வித்தியாசங்கள் வந்தாலும் எங்களுக்கு அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.அதினால் எங்கள் அடிப்படை கொள்கைக்கு எந்த பங்கமும் ஏற்படாது.ஆனால் உங்கள் பிரச்சனை அதுவல்ல உங்கள் குரான் வசனங்கள் எந்த வசனம் எந்த இடத்தில் அருளப்பட்டது .எந்த வசனத்துக்கு எப்படி ஹஜரத் முஹம்மது அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்,எதற்காக இந்த வசனம் கொடுத்தார்கள் என்று கூட இன்னும் சரியாக தெரியாமல் உங்களுக்குள் நீங்கள் முரண்பட்டு நீங்கள் போடும் குஸ்தியோ குஸ்தியை விடவா இதில் குழப்பம்.சொல்லுங்களேன்.\n///இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.////\nநாங்கள் யாரும் அதை சாதிக்கவில்லையே .பிறகு எதற்கு நிரூபிக்கவேண்டும்.இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகில் அவதரித்தார்.அந்த நாளை டிசம்பர் 25 ல் நினைவு கூர்ந்து இறைமகனின் பிறப்பின் நற்செய்தியை இந்த பூவுலக மக்களுக்கு அறிவிக்கிறோம்.இந்த குறிக்கோள் மட்டுமே எங்களுக்கு.ஆனால் ஆட்சி அதிகாரத்தை நிறுவி தன் சொந்த பந்தங்களான சஹாபிகளை ஏறக்குறைய 100 வருடங்களுக்குமேல் ஆட்சிபீடத்தில் அமர்த்தி சென்ற ஹஜ��த் முஹம்மது அவர்களை பற்றிய செய்திகளை இன்றைக்கு பலவற்றை நீங்கள் பெலவீனம் என்று தள்ளி குப்பையில் போடுகிறதைவிடவா வேறு புறக்கணிப்பு இருக்க முடியும்.\nஇயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.//////\nஇயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்குமானால் அதைவிட ஹஜரத் முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹிஜ்ரி முதல் நூற்றாண்டு ஆதாரமான புத்தகத்தை உங்களால் காட்ட முடியுமாஉங்களால் காட்ட முடியாது என்பது அதைவிட மக்களால் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.\n///இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது…….. ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா\nஎங்கள் வேதாகமத்தில் நான்கு சுவிஷேசங்களும் ஒரே மாதிரி எழுதப்பட ஏவப்பட்டது அல்ல.எங்கள் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் நான்குவிதமான ஊழிய படித்தரங்களை மக்களுக்கு விளக்க சுவிஷேச ஆக்கியோன்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் என்ன இருந்ததோ அப்படியே அவற்றை எழுதியுள்ளார்கள்.எல்லோரும் ஒரே மாதிரி எழுத வேண்டுமானால் நான்கு சுவிஷேசங்கள் தேவையில்லை.ஒன்றே போதுமானது ஆகும். நான்கு சுவிஷேசம் இருப்பதில் இருந்து உணரலாம் அதன் அவசியம் எப்படிப்பட்டது என்பதை.அதனால் மத்தேயு எழுதிய சிலதை மாற்குவும்,லூக்காவும் எழுத ஏவப்பட்டு இருப்பார்கள்.மாற்கு எழுதியதை லூக்காவும் மத்தேயுவும் எழுதாமல் மற்ற விசயங்களை எழுத பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டுள்ளனர்.இதில் ஒரு முரண்பாடும் இல்லை.ஆனால் குரானில் அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் சொல்லாமல் விட்டது சாதாரண விசயங்கள் அல்ல.முஸ்லீகள் அடிப்படையாக கடைப்பிடிக்கவேண்டிய எதையும் அல்லாஹ் குரானில் விளக்கவே இல்லை.பெரும்பான்மை இடங்களில் சொர்க கன்னிகைகளையும்,கட்டில்களையும் விளக்குவதிலேயே பெரும் பான்மையான பக்கங்கள் செலவழிந்து உள்ளது.மேலும் நூற்றுக்கு மேற்பட்ட சத்தியமாக என்று சொல்லியும் பக்கங்கள் தீர்ந்துள்ளது.ஆனால் ஒரு முஸ்லீம் எப்படி தொழுகை செய்ய வேண்டும் என்றோ அல்லது மற்ற அடிப்படை கடமைகளான ஹஜ்,ரமலான்,ஜக்காத்,சுன்னத் போன்றவைகள் பற்றியோ ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் தன்னைதானே தெளிவான வேதம் என்று சொல்லுவதிலும் வசனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதை அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் ஏன் இப்படி சொல்லாமல் விட்டார் என்பது இன்றைக்கு வரை கேள்விக்குறியாகவே உள்ளது.\n////ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன……. ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்…………………….\nமத்தேயு ,லூக்கா சுவிஷேசங்களில் இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் பொழுது உள்ள கால இடைவெளியை கணக்கிடாமல் இப்படி உளரிக்கொட்டுகிறார்கள்.யோசேப்பும்,மரியாளும் குழந்தை இயேசுவுக்கு விருத்த சேதனம் செய்ய போனது எட்டாம் நாளில்.ஆனால் சாஸ்திரிகள் ஏரோதுவிடம் சென்று சொன்ன பிறகே ஏரோது குழந்தையை கொல்ல தேடினான் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.சாஸ்திரிகள் இயேசு பிறந்த மறுநாளேவோ அல்லது ஓரிரு நாளிலேயோ ஏரோதிடம் வந்ததாக வேதம் சொல்லவில்லை.\nமத்தேயு 2 :1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,\n2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து ��ொள்ள வந்தோம் என்றார்கள்.\nஇயேசு கிறிஸ்து பிறந்த பொழுது கிழக்கிலே ஒரு நட்சத்திரத்தை கண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.அவர்கள் ஏரோது அரசனிடம் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆனது என்றோ ,மாதங்கள் ஆனது என்றோ குறிப்பு இல்லை.ஆனால் இதை கேட்ட ஏரோது அரசன் ஏழாம் வசனத்தில் இப்படி சொல்லுகிறான்.\nமத் 2:7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:\nஇதன் பின்பு ஏரோது அரசன் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒரு ஆணை பிறப்பிக்கிறான் .அதில் நமக்கு சிறிய குறிப்பு அடங்கியுள்ளது.மேலும் இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது சத்திரத்தில் இடமில்லாத படியால் முண்ணனையில் கிடத்தியதாக வேதாகமத்தில் தெளிவாக உள்ளது.\nலூக்கா 2: 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.\nஆனால் சாஸ்திரிகள் வந்த பொழுது யோசேப்பு மரியாள் வீட்டில் குடியிருக்கிறார்கள் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.\nமத் 2:11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.\nஇந்த வசனம் மூலம் யோசேப்பும் மரியாளும் ஒரு வீட்டில் குடியேறிய பிறகே சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவை காண வந்தார்கள் என்பதை தெளிவாக அறியலாம்.\nமத் 2: 16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.\nஇதன்படி அவர்கள் நட்சத்திரம் காணப்பட்ட காலத்தை விசாரித்து தோராயமாக கணக்கிட்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்ல சொன்னதில் இருந்து மத்தேயு சொல்லும் சம்பவம் குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.இப்பொழுது லூக்கா சுவிஷேசம் எட்டாம் நாளில் இ���ேசு கிறிஸ்துவின் விருத்த சேதனத்தை சொன்ன பொழுது ஏரோது அரசனின் அந்த கட்டளை பற்றி எழுதாததில் எந்த முரண்பாடும் இல்லை.அதற்கு பின் பல மாதங்களுக்கு பிறகு நடக்க போகிற விசயத்தை எதற்காக எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்ட போது சொல்லவேண்டும்.அல்லது அப்படி சொல்லபட வேண்டும் என்பது அறிவீனம் இல்லையா எங்கள் வேதாகமம் தெளிவாகவே உள்ளது.அதை படிக்கின்ற நீங்களே குறைகண்டு பிடிக்கவே படிப்பதினால் அதின் உண்மைகள் உங்கள் கண்களை மறைத்துவிடுகிறது.\n//இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது “இதுதான் பைபிள்” என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.///\nஇந்த புத்தகத்தில் மவ்லவி பிஜே அவர்கள் செய்துள்ள தவறுகளை விவாதத்தில் அவருக்கு முன்பாக எடுத்து வைத்த போதும் அவர் வாய்திறக்காமல் தனியாக விவாதிப்போம் என்று நைசாக நழுவினார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.கர்த்தருக்கு சித்தமானால் அவர் அந்த புத்தகத்தில் செய்துள்ள தவறுகள் ஒவ்வொன்றுக்கு நிச்சயம் நாங்கள் கூடிய விரைவில் பதில் அளிப்போம்.\n///// போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.////\nமுதலில் போப் அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை ஆங்கிலத்தில் முதலில் அப்படியே பதிந்து விளக்க வேண்டும்.அதை விடுத்து சொந்த கருத்தை திணிக்க கூடாது.சரி போப் அவர்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் இருந்த அப்போஸ்தலரோஅல்லது அதன் பின் வந்த சபைபிதாவோ இல்லை.அவர் பல கோடி மக்களால் மதிக்கப்படகூடிய ஒரு தலைவர் அவ்வளவே.அதற்காக அவர் சொன்னவுடனே எங்கள் வேதாகமாம் முரண்பட்டது என்று அர்த்தம் ஆகிவிடாது.இது நடைமுறையும் இல்லை.இன்றைக்கு இருக்கும் ஒரு பெரிய மதத்தலைவர் உதாரணத்துக்கு அயோத்துல்லாஅலிகோமேனி எடுத்துக்கொள்ளுவோம்.அவர் ஷியா பிரிவின் தலைமைதுவத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மதகுரு ஆவார்.அவர் நீங்கள் மதிக்க கூடிய உங்கள் கலிபாக்களை குறித்து என்ன நினைக்கிறார் என்று சொல்லுவதினால் அது உண்மை என்றாகிவிடுமாஅல்லது அதன் பின் வந்த சபைபிதாவோ இல்லை.அவர் பல கோடி மக்களால் மதிக்கப்படகூடிய ஒரு தலைவர் அவ்வளவே.அதற்காக அவர் சொன்னவுடனே எங்கள் வேதாகமாம் முரண்பட்டது என்று அர்த்தம் ஆகிவிடாது.இது நடைமுறையும் இல்லை.இன்றைக்கு இருக்கும் ஒரு பெரிய மதத்தலைவர் உதாரணத்துக்கு அயோத்துல்லாஅலிகோமேனி எடுத்துக்கொள்ளுவோம்.அவர் ஷியா பிரிவின் தலைமைதுவத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மதகுரு ஆவார்.அவர் நீங்கள் மதிக்க கூடிய உங்கள் கலிபாக்களை குறித்து என்ன நினைக்கிறார் என்று சொல்லுவதினால் அது உண்மை என்றாகிவிடுமாசொல்லுங்கள்.ஆனால் அதை விட மிக சிந்திக்கவைக்க கூடிய விடயம் ஒன்று உண்டு.அது என்ன தெரியுமாசொல்லுங்கள்.ஆனால் அதை விட மிக சிந்திக்கவைக்க கூடிய விடயம் ஒன்று உண்டு.அது என்ன தெரியுமாஉங்கள் ஹஜரத் முஹம்மது அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களும்,சஹாபியும்,அவருடைய மாமனாரும்,இரண்டாவது கலிபாவுமாகிய உமர் அவர்களும் குரானை பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமாஉங்கள் ஹஜரத் முஹம்மது அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களும்,சஹாபியும்,அவருடைய மாமனாரும்,இரண்டாவது கலிபாவுமாகிய உமர் அவர்களும் குரானை பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமா\n2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர் ஆனில் அருளப்பட்டிருந்தது.\nபின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பி;;ட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.\nபுகாரி 7323……………………………………இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். ‘நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும்இ அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) சம்பந்தமான வசனம் இருந்தது’ என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.\nமேலே ஆயிஷா அவர்களும் உமர் அவர்களும் சொல்லும் இரண்டு வசனங்கள் இன்றைய குரானிலும் இல்லை.அப்ப��ியானால் ஹஜரத் முஹம்மது அவர்கள் காலத்துக்கு பிறகு குரான் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பது திண்ணமாக உறுதி செய்யப்படுக்கிறது.மேலும் ஹஜரத் முஹம்மது அவர்களால் மிகநல்ல சமுதாயங்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சலஃபுகளும் ,இன்னும் இஸ்லாமிய பேரறிஞர்கள் பலர் குரானின் குழறுபடிகள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார்கள்.அவைகளை வருகின்ற நாட்களில் விரிவாக பார்கலாம்.\n/// கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.\nகிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.\nஇதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா ஈஸ்டர் மண்டேவா\nஇயேசு கிறிஸ்து பிறாந்த தினமாக நினைவு கூறப்படுவது டிசம்பர் 25 ஆகும்.இதில் கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அப்படி ஒரு நாளை நியமிக்க எங்கள் வேதாகமத்தில் எங்களுக்கு அனுமதி உண்டு.அதன் நோக்கம் கடவுளை மைய்யப்படுத்தியதாக இருக்கவேண்டும் என்பதே கட்டளையாகும்.கீழே உள்ள வேதாகம வசனங்களை வாசித்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்.\nரோமர் 14:5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.\nரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாத��னும்கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.\nகொலோசியர் 16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.\n17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.\nஎனவே முடிவாக இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்த நாளையே நாங்கள் நினைவு கூறுகிறோம்.அடுத்து ஈஸ்டர் பண்டிகை.அதுவும் எங்கள் நினைவு கொண்டாட்டமே.அதை உங்களின் அடுத்த கட்டுரை விமர்சனம் மூலம் தெளிவாக விளக்க முடியும் என்றும் நம்புகிறேன்\nபொதுவாக எல்லா இஸ்லாமியர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டு கொண்டாடும் இரண்டு பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்,இன்னொன்று பக்ரித் .ஒன்று தியாக திருநாள்,இன்னொன்று ஈகை திருநாள்..இந்த இரண்டு பண்டிகைகளின் உண்மையான அர்த்தம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் ,மரணமுமே என்பதை விளக்ககூடிய சிறிய வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.\n← பத்ரு –அல்லாஹ்வின் இயலாமை\nஇஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு கள்:அரபு ஷேக்குகளின் “ஷோக்’கிற்கு பலியாகும் இந்திய பெண்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் ஜன »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23113816/IslamWorker-BossRelationship.vpf", "date_download": "2020-08-07T18:21:45Z", "digest": "sha1:ZVKOYCNBBTS373PZDLUPQPMXJBBPV6PQ", "length": 18320, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Islam: Worker - Boss Relationship || இஸ்லாம் : தொழிலாளி-முதலாளி உறவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாம் : தொழிலாளி-முதலாளி உறவு\nதொழிலாளி, முதலாளி உறவுகளுக்கு நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் மிகச் சிறந்த அடிப்படையாக விளங்குகின்றன.\n“நான் பத்தாண்டுகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பணியாளராக இருந்தேன். அவர்கள் என்னை ஒருபோதும் அடித்ததில்லை.; ஏன் இப்படிச் செய்தாய் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேட்ட��ில்லை. என்னைப் பார்த்து ‘சீ’ என்று கூட சொன்னதில்லை” என்று கூறுகிறார், நபிகளாரிடம் பணியாற்றிய அனஸ் மாலிக் (ரலி).\nஅபூ மசூத் என்ற நபித் தோழர் கூறுகிறார்: “நான் எனது வேலைக்காரனைப் பிரம்பினால் அடித்துக் கொண்டிருந்தேன். பின்னர், ‘அபூ மசூதே, அறிந்து கொள்’ என்ற குரலைக் கேட்டேன். எனக்கிருந்த கோபத்தில் அது எவருடைய குரல் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். பின்னர் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் என்னை நெருங்கியதும், அவர்கள் நபிகள் நாயகம் என்பதை அறிந்தேன். பெருமானாரைப் பார்த்ததும் எனது பிரம்பைத் தூக்கி எறிந்தேன். ‘அறிந்து கொள் அபூ மசூதே, இந்த வேலையாள் மீது நீ பெற்றிருக்கும் அதிகாரத்தை விட இறைவன் உன் மீது அதிக அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றான்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள். அதனைக் கேட்ட நான் அந்த வேலையாளுக்கு விடுமுறை அளித்து விட்டேன்.\nநபித் தோழரின் முடிவைக் கேட்ட நபிகளார், “நீர் அவ்வாறு விடுதலை செய்யவில்லையாயின் நரக நெருப்பு உம்மைத் தீண்டி இருக்கும்” என்றார்கள். அன்று முதல் நான் வேலைக்காரர்களை அடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்றார், அபூ மசூத்.\nஅடிமைகளை அடித்தால் அதற்குரிய பரிகாரம் அவரை விடுதலை செய்வதாகும்.\nதனது அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களை ஒருவர் எப்படி நடத்துகிறார் என்பதை வைத்து அவரை எடை போடலாம். பணியாட்கள் பாராட்டும் அளவிற்கு பலர் நடந்து கொள்வதில்லை. வேலையாட்களை அற்பமாகவும், துச்சமாகவும் மதிப்பது, தகாத சொற்களினால் அவர்களை ஏசுவது, அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்துவது, அவர்களுடைய சக்திக்கு அதிகமான வேலைகளைத் தருவது, உரிய கூலியை உரிய நேரத்தில் வழங்காதிருப்பது, என்று தொழிலாளர்கள் மீது பல கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வில் இருந்து பல வழிகாட்டுதல்கள் உள்ளன.\n* உங்கள் பணியாள் வெப்பத்தையும், புகையையும் சகித்துக் கொண்டு உணவு சமைத்து உங்களுக்குக் கொண்டு வருகிறார். அவரை அருகில் அமர வைத்து, அவர்களுடன் உணவு அருந்துங்கள். ஒருவேளை உணவு குறைவாக இருந்தால் ஒரு கவளம் அல்லது இரண்டு கவளமாவது அவர்களுக்கு அளியுங்கள்.\nநீங்கள் உண்ணுவதைப் போன்ற உணவையும், உடுத்துவதைப் போன்ற உடையையும் அவர்களுக்கு வழங்குங்கள்.\nபணியாட்களின் சக்திக்கு அதிகமான வேலைகளை வழங்க��தீர்கள். அவ்வாறு வழங்கினால் அவர்களது பணிகளில் ஒத்தாசை செய்யுங்கள்.\nவேலையாட்கள் நோயுற்றிருந்தால் நபிகள் நாயகம் அவர்களை நேரில் சென்று பார்ப்பார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ஒரு யூதச் சிறுவன் நோயுற்றிருந்தபோது, அவனுடைய வீட்டுக்குச் சென்று விசாரித்தார்கள்.\nபணியாட்கள் தமது தேவைகளை தம்மிடம் நேரடியாகக் கேட்குமாறு நபிகள் நாயகம் கூறினார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ரபியா என்பவர் கூறுகிறார்: “ஒருநாள் நான் நபிகளாருடன் இரவில் உடன் இருந்தேன். தொழுகைக்காக உடலைச் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கொண்டு வந்தேன். அவருக்குத் தேவையான மற்ற பொருட்களையும் கொண்டு வந்தேன். நபிகளார் என்னை நோக்கி, “உனது தேவையை என்னிடத்தில் கேள்” என்றார்கள். அதற்கு நான், “மறுமையில் நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்கிறேன்” என்றேன். “இதற்கு மேலும் உனக்கு வேறேதும் தேவைகள் உண்டா” என்று நபிகளார் கேட்டார்கள். “இதற்கு மேல் எனக்குத் தேவைகள் இல்லை” என்று பதில் அளித்தேன்.” (நூல்: முஸ்லிம்)\nவியர்வை உலருமுன் கூலியைக் கொடுத்து விடுங்கள் என்பது ஒரு நபிமொழி.\nமறுமையில் மூன்று பேருக்கு எதிராக நான் இறைவனிடம் வாதிடுவேன் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.\n1. எனது பெயரால் ஓர் ஒப்பந்தம் செய்து விட்டு அதை முறிப்பவன்.\n2. ஒரு சுதந்திர மனிதனை விற்று அவனை அடிமை ஆக்குபவன்.\n3. ஒருவனிடம் வேலை வாங்கி விட்டு அவனுடைய ஊதியத்தைத் தர மறுப்பவன்.\nபணியாட்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டும். அதிக தண்டனை வழங்குவது பாவமாகும்.\nநபிகளாரிடம் ஒருமனிதர், “இறைத்தூதர் அவர்களே என்னிடத்தில் இரண்டு அடிமைகள் உள்ளனர்; அவர்கள் பொய்யுரைக்கின்றனர்; எனக்குத் துரோகம் இழைக்கின்றனர்; எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். அதற்குப் பதிலாக நான் அவர்களைச் சபிக்கிறேன். அடிக்கிறேன். மறுமையில் இறைவன் முன்னால் எனது நிலை எப்படி இருக்கும் என்னிடத்தில் இரண்டு அடிமைகள் உள்ளனர்; அவர்கள் பொய்யுரைக்கின்றனர்; எனக்குத் துரோகம் இழைக்கின்றனர்; எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். அதற்குப் பதிலாக நான் அவர்களைச் சபிக்கிறேன். அடிக்கிறேன். மறுமையில் இறைவன் முன்னால் எனது நிலை எப்படி இருக்கும்” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம், “அவர்கள் செய்த தவறுகளும், நீர் கொடுத்த தண்டனைகளும் எடை போட்டு பார்க்கப்படும். இரண்டும் சமமாக இருப்பின் உமக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ எதுவும் இராது. நீர் கொடுத்த தண்டனையின் அளவு குறைவாக இருப்பின் அது உமக்கு நன்மையாக முடியும். நீர் கொடுத்த தண்டனையின் அளவு அதிகமாக இருப்பின் உமக்குத் தண்டனை வழங்கப்படும்; அவர்களுடைய தவறுகள் குறைக்கப்படும்” என்றார்கள்.\n எனது பணியாள் மிகவும் மோசமாகவும், நியாயமின்றியும் நடந்து கொள்கிறார். நான் அவரை அடிக்கலாமா” என்று கேட்டார். இதைக் கேட்ட நபிகளார் மவுனமாக இருந்தார். மீண்டும் அவர் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் மவுனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாகக் கேட்டபோது, “அவர்கள் செய்யும் தவறுகளை எழுபது முறை மன்னியுங்கள்” என்றார்கள்.\n” என்று அழைக்காதீர்கள். ஏனெனில் நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே மாறாக “சிறுவனே, சிறுமியே, எனது குழந்தையே” என்று அழையுங்கள்.\nவேலைக்காரர்கள் தனது முதலாளியை, “அதிபரே” என்று அழைக்காதீர்கள். மாறாக “எங்களது பாதுகாவலரே” என்று அழையுங்கள்.\nபணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-copy-writing/keep-your-readers-interested-with-hooks-and-hangers/", "date_download": "2020-08-07T18:51:07Z", "digest": "sha1:RMM7UJ5F3NKNCXGHOLPLSVOWZA5AQKD7", "length": 44701, "nlines": 186, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வாசகர்களை கொக்கிகள் மற்றும் ஹேங்கர்கள் மீது ஆர்வமாக வைத்திருங்கள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆ��்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » உங்கள் வாசகர்கள் ஹூக்ஸ் மற்றும் ஹேண்டர்களுடனும் ஆர்வமாக இருங்கள்\nஉங்கள் வாசகர்கள் ஹூக்ஸ் மற்றும் ஹேண்டர்களுடனும் ஆர்வமாக இருங்கள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nஅதிகமான வலைத்தள விற்பனையாளர்கள் தங்கள் வலைத்தளங்களை விளம்பரப்படுத்த தனித்துவமான உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகின்றனர். சமூக ஊடக தேர்வாளர்கள் 2014 சமூக மீடியா சந்தைப்படுத்தல் தொழில் அறிக்கை மார்க்கெட்டிங் வல்லுனர்களில் 90% அசல் எழுதப்பட்ட உள்ளடக்கம் அவர்களின் சமூக ஊடக சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு முக்கியம் என்று உணர்கின்றன. தேடுபொறி தரவரிசைகளை, பார்வையாளர் ஈடுபாடு மற்றும் அதிர்வெண் வருகையை அனைத்து காரணிகளையும் உங்கள் தளத்தில் அசல் உள்ளடக்கத்தை தயாரிக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து அந்த புள்ளிவிவரங்களைச் சேர்க்கவும்.\nஇருப்பினும், அந்த உள்ளடக்கத்தை எழுதுவது சிறந்த நாட்களில் ஒரு சவாலாக இருக்கும். மேலும், உள்ளடக்கம் உற்சாகமாக இல்லாவிட்டால், பார்வையாளர்கள் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் முடிக்க மாட்டார்கள். அதிர்ஷ்டவசமாக, வலைத்தள உரிமையாளர்கள் வாசகர்களை கவர்ந்திழுக்கவும் அவற்றைப் படிக்கவும் பயன்படுத்தக்கூடிய சில பழைய எழுத்து கொள்கைகள் உள்ளன. உங்கள் சொந்த தளத்திற்கான உள்ளடக்கத்தை எழுதுவது நீங்களா, அல்லது நீங்கள் மற்ற எழுத்தாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருந்தாலும், உங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு எழுத்திலும் கொக்கிகள் மற்றும் ஹேங்கர்களை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.\nஆங்கில இலக்கியக் கிளையில் இருந்தும் அல்லது ஆன்லைனில் எழுதுவது பற்றி படிக்கும்போதும் \"வாசகரைப் பற்றிக்\" நீங்கள் கேட்டிருக்கலாம். எவ்வாறாயினும், இந்த வார்த்தை என்ன அர்த்தம் என்பதை அறிந்து, அதை உங்கள் சொந்த எழுத்துகளில் எப்படி சேர்த்துக்கொள்வது என்பது இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.\nஒரு “கொக்கி” என்பது வெறுமனே வாசகரைப் பிடிக்கவும், அவள் படிக்க விரும்பவு��் பயன்படும் சாதனம். இது அனைத்து வகையான நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளில் பயன்படுத்தப்படுவதைக் காண்பீர்கள். இது உங்கள் ஈர்க்கும் தொடக்க வரி. இது சுவாரஸ்யமானது, தனித்துவமானது மற்றும் வாசகரை சற்று ஆர்வமாக மாற்றும் வரை அது எதையும் பற்றி இருக்கலாம். நீங்கள் விலகிப் பார்க்க முடியாத ஈர்க்கக்கூடிய வாசிப்பு இது. யாரோ ஒருவர் உங்கள் பெயரை அழைக்கக்கூடும், நீங்கள் அவர்களைக் கூட கேட்க மாட்டீர்கள், ஏனென்றால் உங்களை கவர்ந்த கட்டுரையைப் படிப்பதில் நீங்கள் உள்வாங்கப்படுகிறீர்கள், உங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்.\nபல வகை கொக்கிகள் இருக்கின்றன, ஆனால் சில பொதுவானவை:\nகுறிப்பாக சுவாரஸ்யமான உண்மையை பகிர்ந்துகொள்வது.\nஒரு மூலத்திலிருந்து புள்ளிவிவரங்கள் அல்லது தகவலைப் பயன்படுத்துதல்.\nஉங்கள் தலைப்பைக் கொண்ட ஒரு மேற்கோளைப் பயன்படுத்துங்கள். பிரபலமான நபரின் மேற்கோளை அல்லது பேட்டியில் நீங்கள் பெறும் மேற்கோள்களைப் பெறலாம்.\nதெளிவான மற்றும் தனிப்பட்ட வாசகர் ஒரு படம் ஓவியம்.\nவாசகருக்கு ஒரு கேள்வியை அவர் உண்மையில் கேட்க விரும்புகிறார்.\nஒரு சிறந்த திறந்த ஹூக்கை எவ்வாறு எழுதுவது என்பது மற்றவர்களுக்கு எழுதியவற்றைப் படிப்பதுதான் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.\nஎல்லோரும் இந்த நாட்களில் ஒரு வலைப்பதிவைக் கொண்டிருக்கிறார்கள் - உண்மையில், ஜூன் மாதம் வரை, பதினைந்து பதினைந்து மில்லியன் வலைப்பதிவு இடுகைகள் தனியாக வேர்ட்பிரஸ்.com இல் வெளியிடப்பட்டன. - கிரேட் நல்ல: ஒரு நல்ல வலைப்பதிவு போஸ்ட் எப்படி பெரிய ஜெர்ரி லோ, WHSR\nமேலே உள்ள எடுத்துக்காட்டில், எழுத்தாளர், வாசகரை இழுக்க புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகிறார். \"எல்லோரும் இதை செய்கிறார்கள்\" என்ற பட்டய வழிமுறையைப் பயன்படுத்துகிறார்.\nஅவர்களின் முதல் வலை ஹோஸ்டுக்கு ஷாப்பிங் செய்யும் மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தாமதமான சலுகைகள் மற்றும் வழங்குநர்கள் ஒரு தட்டு இருந்து விளக்கக்கூடிய அம்சங்கள் - அனைத்து விருப்பங்களை மற்றும் விதிமுறைகள் மூலம் வரிசையாக்க பெரும் இருக்க முடியும், ஒருபோதும் ஏமாற்றம். - இந்த XMX ஹோஸ்டிங் கட்டுக்கதைகளுக்கு முன்பே ஹோஸ்டிங் வாங்க வேண்டாம் ஜெர்ரி லோ, WHSR\nஎழுத்தாளர் ஒரு சுவாரஸ்யமான உண்மையை வாசகரை உள்ளே இழுக்கிறார். கூடுதலாக, வாசகர் அவர் சொல்வதை தொடர்புபடுத்த முடியும், ஏனென்றால் நாம் அனைவரும் அந்த விருப்பங்களையும், மிகச்சிறிய சலுகைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது.\nநீங்கள் உங்கள் சமூக ஊடக விளம்பரங்களுடன் உங்களை வெறுமனே உங்களை வெறுமையாக்குவதை நீங்கள் அறிவீர்களா - ஏன் சமூக ஊடக விளம்பரங்களை வெறுக்கிறார்கள் மற்றும் எப்படி வெற்றிகரமாக ஊக்குவிக்க முடியும் Lori Soard, WHSR மூலம்\nமேலே உள்ள எடுத்துக்காட்டில், கட்டுரையில் வாசகரை இழுக்க முயற்சிக்க ஒரு சுவாரசியமான கேள்வியை நான் பயன்படுத்துகிறேன். சமூக ஊடகங்களில் மிகவும் வெறுப்பு ஊக்குவிப்புகள் என்று ஏற்கனவே எனது மக்கள் அறிந்திருந்தாலும், வாசிப்பவர் புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கும் இதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவதென்பது பற்றியும் வாசிப்பார்.\nஇந்த வாரத்தின் பிற்பகுதியில் ராயல் லிவர்பூலில் காற்று வீசக்கூடும் என்று அழைக்கும் போது, தேவைப்படும்போது உங்கள் பந்து விமானத்தை குறைக்க முடியாவிட்டால், உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். - வார உதவிக்குறிப்பு: கோல்ஃப் சேனல் டிஜிட்டல், உங்கள் பந்து விமானத்தை குறைக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஇந்த எடுத்துக்காட்டில், வாசகர் வாசகருக்கு ஒரு சுவாரஸ்யமான படத்தை வரைகிறார். காற்று அலறுவதை நீங்கள் கிட்டத்தட்ட கேட்கலாம். அதே நேரத்தில், அவர் ஒரு தீர்வையும் (பந்து விமானத்தை குறைப்பது) மற்றும் இதை எவ்வாறு அடைவது என்பதற்கான உதவிக்குறிப்பை உங்களுக்குத் தருவார் என்று சொல்லப்படாத வாக்குறுதியையும் முன்வைக்கிறார்.\nஒரு பிரச்சனையை தீர்ப்பதில் தெரியாத வாக்குறுதி\nதளபாடங்கள் ஷாப்பிங் போன்ற வேடிக்கையாக இருக்க முடியும், ஆனால் நீங்கள் என்ன ஒரு வலுவான யோசனை இல்லை என்றால் அந்த உலாவல் buzz விரைவில் மோசமடையலாம். - ஷாப்பிங் டைனிங் டேபிள்ஸ் போது பதில் கேள்விகள் சாலி பெயிண்டர், டிசைன் கேப்சூல்\nஇந்த உதாரணத்தில், வாசகர் உங்களை இழுக்க ஒரு உண்மையை குறிப்பிடுகிறார். மீண்டும், அவர் உங்கள் ஷாப்பிங் சிக்கல்களை நீங்கள் தீர்க்க போகிறீர்கள் என்று ஒரு சொல்லப்படாத வாக்குறுதியை பயன்படுத்துகிறார்.\nநீங்கள் பார்க்க முடியும் என, நீங்கள் வாசகர் அடைய மற்றும் அவளை படிக்க வேண்டும் நிறைய வழிகள் உள்ளன.\nவாசகரின் ஆர்வத்தைப் பிடிக்க உங்களுக்கு மூன்று வினாடிகள் உள்ள��� என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய சராசரி நபர் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவருக்கு வேலை, ஒரு குடும்பம், இரவில் ஒரு சாப்ட்பால் அணியைப் பயிற்றுவித்தல், கவனிப்பு தேவைப்படும் வயதான பெற்றோர்கள், அவ்வப்போது அவரைப் பார்க்க விரும்பும் நீட்டிக்கப்பட்ட குடும்பம் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து இருக்கலாம். அதற்கு மேல், அவருக்கு ஒரு பொழுதுபோக்கு இருந்தால், அவரை உங்கள் வலைப்பதிவைப் படிப்பதில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். அதனால்தான் உங்கள் வாசகரை அந்த முதல் வரியிலிருந்து கவர்ந்து உங்கள் வலைப்பதிவு இடுகையில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அவர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கக்கூடிய பல போட்டி நடவடிக்கைகளுக்கு அவரை இழக்க நேரிடும்.\nஉங்கள் வாசகரை கவர்ந்திழுக்க நீங்கள் நிர்வகித்தாலும், அவளுடைய கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருக்கும். அவள் உங்கள் தளத்தை சேமிக்கக்கூடாது அல்லது அங்கே ஒரு கட்டுரையை அவள் மிகவும் ரசித்தாள் என்பதை நினைவில் கொள்ளக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளில் நீங்கள் பணிபுரிந்தால், குறிப்பாக அவளை ஒட்டிக்கொள்ள அல்லது திரும்பி வர உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் நாவல் எழுத்தாளர்களின் கையேட்டில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து வாசகரிடம் தொங்கவிடலாம்.\nநாவல் எழுத்தாளர்கள் ஒரு அத்தியாயத்தின் முடிவில் ஹேங்கர்களை நீண்ட காலமாகப் பயன்படுத்துகிறார்கள், வாசகரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும், அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவும் விரும்புகிறார்கள். இது புத்தகத்தை ஒரு பக்க-திருப்பியாக மாற்றுகிறது. வாசகர் தனது நண்பர்களிடம் புத்தகத்தை கீழே வைக்க முடியாது என்று கூறுவார். அவள் உணராமல் இருப்பது என்னவென்றால், வாசகர் அவளுக்கு இந்த உணர்வை ஹேங்கர்களைப் பயன்படுத்தி நோக்கத்துடன் உருவாக்கினார்.\nஹேங்கர் அடிப்படையில் அடுத்து என்ன வரப்போகிறது என்பதற்கான வாக்குறுதியாகும். இது பெரும்பாலும் வாசகரின் மனதில் ஒரு கேள்வியை வளர்க்கிறது. எனது ஒரு நாவலில், நான் ஒரு அத்தியாயத்தை இவ்வாறு முடிக்கிறேன்:\nவாழ்க்கை மற்றும் இறப்புக்கு இடையிலான வித்தியாசத்தை அவர் சொன்னார் அல்லது சொல்லவில்லை.\nவாசிப்பவர் கதாநாயகனைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசிக்காமல் விட்டுவிட்டார். அவர் உண்மையைப் பேசி, அதன் விளைவுகளைச் சமாளிப்பாரா அல்லது அவளது சொந்த வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு மயக்கமாக இருப்பாரா இந்த வாசகர் பதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் மற்றும் இதனால் பக்கம் திரும்ப மற்றும் வாசிப்பு வைத்து நம்புகிறேன் என்று unpoken கேள்வி.\nஉங்கள் வலைப்பதிவின் கட்டுரைகள் ஒரே வழி. ஒரு தொடராக இருந்தால், தொடரில் அடுத்த பகுதியை வாசிக்க வாசகர் விரும்புகிறீர்கள், எனவே நீங்கள் ஒரு கேள்வியை முடிக்க வேண்டும் மற்றும் தொடரில் அடுத்த கட்டுரையில் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று வாசகர் தெரிந்து கொள்ளட்டும்.\nகட்டுரை ஒரு தொடராக இல்லை என்றால், அதனுடன் தொடர்புடைய எந்த கூடுதல் கேள்விகளை வாசகர் படிக்க முடியும் என்று கூறுகிற அம்சங்களைச் சேர்க்கவும். ஒத்த அல்லது தொடர்புடைய கட்டுரைகளை சிறப்பிக்கும் ஒரு எளிய அம்சம், ஒரு தளத்தின் ஒரு வடிவம் மற்றும் உங்கள் தளத்தைச் சுற்றி தொங்கும் வாசகர்கள் மீது நீண்ட தூரம் சென்று உங்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்ளும்.\nகொக்கிகள் போலவே, வாசகர்களைச் சுற்றி ஒட்டிக்கொள்ள அல்லது அதிக வாசிப்புக்கு திரும்பி வர பல வழிகள் உள்ளன. உங்களுக்கு ஒரு யோசனையைத் தருவதற்காக நான் சில எடுத்துக்காட்டுகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஆனால் வாசகர்களை நீங்கள் எவ்வாறு திரும்பப் பெறுகிறீர்கள் என்பதைக் கொண்டு படைப்பாற்றல் பெறுங்கள்.\nசெவ்வாய், இன்னும் சில சுய புத்தகங்களைக் கொண்ட புத்தகங்களை கண்டுபிடிப்பேன். - டேவிட் புரூக்ஸ், நியூ யார்க் டைம்ஸ் எழுதியது உண்மையில் நல்ல புத்தகங்கள் பாகம்\nஇந்த கட்டுரையின் எழுத்தாளர் செவ்வாயன்று உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை புத்தகம் ஒன்றைத் தருவார் என்று வாக்களிக்கிறார். எதிர்கால வெகுமதி இந்த வாக்குறுதியை வாசகர் இன்னும் திரும்பி வர ஊக்குவிக்கும்.\nஎஸ்சிஓக்கு ஒரு கண்டிப்பான அறிவுரை வேண்டும் கீழே பகிர்ந்து கொள்ளவும் - எஸ்சிசியின் மாறிக்கொண்டே இருக்கும் விதிகள், நாங்கள் ஒன்றாக உள்ளோம். - ஜெர்ரி லோ, WHSR முதல் நேரம் பிளாக்கர்கள் எஸ்சிஓ\nWHSR இன் ஜெர்ரி லோ வாசகர்களைச் சுற்றி வைக்க நிச்சயதார்த்தத்தைப் பயன்படுத்துகிறது. இந்த கட்டுரைக்கு இரண்டாம் பாகத்தை எழுதுவதற்கு பதிலாக, வாசகர்களை நிச்சயதார்த்தம் செய்து அவர்களின் சொந்த உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் ஊக்குவிக்கிறார். இது வாசகர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதையும் பெறுகிறது, இது உங்கள் தளத்திற்கு திரும்பி வர வைக்கும்.\nஅப்போதும் கூட, அவரைச் சுற்றியிருந்த குரல்களின் மூச்சுத்திணறையை அவர் இருட்டாகக் கேட்கையில், மைக்கேல் ஒருநாள் அவர் நியாயப்படுத்தப்படுவார் என்று உணர்ந்தார். அந்த நாள் எப்போது வரும் என்று எப்போதோ தெரியவில்லை. - பமீலா கலஃப், டெக்சாஸ் மான்ட்லி\nதிருமதி. கலஃப் எதிர்கால நிர்ப்பந்திக்கப்பட்ட வாக்குறுதியைப் பயன்படுத்துகிறார், இந்த வாசகருக்கு பகுதி இரண்டாம் பகுதிக்கு செல்லுமாறு ஊக்கப்படுத்துகிறார்.\nஇந்த கதையை இப்போது நாம் ஆராய்வோம், இது இப்போது இறுதிப் போட்டி கட்டத்தில் பகுதி II இல் நுழைகிறது. - தொழில் முனைவோர் புதிய தொழில்: வெங்கடேஷ் ராவ், ஃபோர்ப்ஸ் மூலம் பகுதி I\nதிரு. ராவ் வெறுமனே வர இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார். இது ஒரு எளிய அணுகுமுறை, ஆனால் இந்த எழுத்தாளரைப் போலவே நீங்கள் ஏற்கனவே வாசகரை சிறந்த உள்ளடக்கத்துடன் ஈடுபடுத்தும்போது திறம்பட செயல்படுகிறது.\nஉங்கள் வலைத்தளத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பதவி உயர்வு அல்லது சலுகைகள் எதுவும் இல்லை, அவை நல்ல எழுத்து மற்றும் வழக்கமான உள்ளடக்கத்தை எப்போதும் துடைக்கும். நீங்கள் மீண்டும் இழந்தால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதில் சிறிதும் இல்லை, ஏனென்றால் நீங்கள் விரும்பும் தலைப்பைப் பற்றி மெல்ல சில இலக்கிய இறைச்சிகளை அவர்களுக்கு வழங்கவில்லை. கொக்கிகள் மற்றும் ஹேங்கர்களைப் பயன்படுத்துவது உங்கள் வாசகர்களை உங்கள் தளத்தில் வைத்திருக்கும், மேலும் அவற்றை மீண்டும் வர வைக்கும், ஆனால் நடுவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் நல்ல எழுத்து அதிபர்களைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிக��்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவாம்பயர் டயரிஸிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய வாசகர்களைப் பற்றிக்கொள்ளுங்கள்\nநீங்கள் அந்த புகைப்படத்தை பயன்படுத்தலாமா நியாயமான பயன்பாட்டைப் புரிந்துகொள்வது மற்றும் உங்கள் வலைப்பதிவுகளில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாத புகைப்படங்கள்\nBlogging இல் பிளாக்டரிஸத்தை தவிர்ப்பது மற்றும் போராடுவது: ஏன் Copyscape (மற்றும் பிற கருவிகள்) மேட்டர்ஸ்\nபொதுவான இலக்கண பிழைகள் மற்றும் அவற்றை உங்கள் வலைப்பதிவில் தவிர்க்கவும்\nஉங்கள் வாசகர்கள் ஹூக்ஸ் மற்றும் ஹேண்டர்களுடனும் ஆர்வமாக இருங்கள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nசதுர்பேட் மற்றும் 10 பிற கட்டப்பட்ட ஜாங்கோ வலைத்தளங்கள்\nதள கிரவுண்ட் ஹோஸ்டிங்கிற்கு 10 மலிவான மாற்றுகள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=66%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&id=6559%3A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=90", "date_download": "2020-08-07T17:50:45Z", "digest": "sha1:BDMSVKQKAQBZ35A4ZS7245EUTUREU43M", "length": 8987, "nlines": 15, "source_domain": "nidur.info", "title": "மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும்!", "raw_content": "மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும்\nமனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும்\nகணவன் மனைவியரிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.\nமனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.\n''மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள் அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள் அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்'' (அல்குர்ஆன் 2 : 222)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்து விட்டவனாவான்.'' (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 9779)\nஎனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது. ''உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்'' (அல்குர்ஆன் 2 : 223)\nமனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும். ஏனெனில் தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்தும் பாலூட்டுதல் என்பது இரண்டு வயதிற்குற்பட்ட நிலையில் தான். இந்த நிலையைத் தாண்டி பாலருந்தினால் தாய் மகன் என்ற உறவு ஏற்படாது. அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும். இதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். திருக்குர்ஆன் 2:233\nமனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன் 31:14\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்-புகாரி 5102)\nஆனால் தாம்பத்தியம் சிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியிடம் பாலருந்துவது தடுக்கப்படாவிட்டாலும் மனைவிக்கு பால் சுரப்பது அவளது குழந்தைக்காகவே. எனவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொ���்ள வேண்டும் கணவன் மனைவியரியடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல என்பதால் உங்கள் மனைவிமார்கள் உங்கள் விளைநிலங்கள் என்று பொதுவாக அல்லாஹ் கூறி விட்டான். அதில் எல்லாமே அடங்கும். இதிலிருந்து இல்லறம் தொடர்பான ஏனைய சட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=332", "date_download": "2020-08-07T17:33:31Z", "digest": "sha1:KBSLKRA6KXOY5WAB6VCCMATGEKWTOXO7", "length": 5887, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை\nவியாழன் 29 செப்டம்பர் 2016 16:22:34\nஇந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால். 70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF/2/", "date_download": "2020-08-07T18:32:39Z", "digest": "sha1:L2XUYLAIBS235YECURFD7TQMTG5ZQ4X2", "length": 15251, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா? – Page 2 – Sooddram", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா\nமன்னார் புதைகுழியில் மீட்கப்படும் பலநூறு மனித உடலங்களின் எச்சங்கள் 1988 – 1990 களில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட இதர இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களதும் அவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களதும் உடல் எச்சங்களே என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய இராணுவம் இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் இந்திய இராணுவத்தினருக்கு சார்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ளிட்ட இதர இயக்கங்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் கொன்றொழிப்பதில் புலிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.\nஇந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் எண்ணியிருந்தமையால் அந்த ஆட்சியாளர்கள் புலிகளுக்கு ஆயுத ரீதியாகவும் இதர வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கிவந்தனர்.\nஇந்நிலையில் புலிகள் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஈழம் கேட்டு போராடிய இதர சகோதர இயக்கங்களை படுகொலை செய்ய ஆரம்பித்து அந்த இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை கண்ட கண்ட இடங்களில் கொத்துக் கொத்தாக குறிப்பாக ரொலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு உறுப்பினர்களை சுட்டுக் கொன்றனர்.\nஅத்துடன் புலிகள் சகோதர இயக்கங்களுடன் மட்டுமல்லாது இந்திய இராணுவத்தினருடனும் மோதல்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராடிய இதர அமைப்புகள் இந்திய இராணுவத்தினருடன் இணங்கிப் போயிருந்தனர். இதனால் அவ் அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் குடும்பங்களும் புலிகளால் தேடித் தேடி பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட இதர அமைப்புகளின் உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுக்கு தப்பிச் செல்ல தொடங்கினர்.\nஇந்நிலையில் இந்திய இராணுவத்தை எப்படியாவது இலங்கையிலிருந்து திருப்பியனுப்ப நினைத்தது இலங்கை அரசு. புலிகளை அதற்கான தெரிவாக எடுத்துக்கொண்ட இலங்கை அரசு புலிகளுக்கு இதர அமைப்புகளை இல்லாதொழிக்க ஆதரவு கொடுத்தது. இந்த இணக்கப்பாடுதான் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களை கொத்துக் கொத்தாக புலிகள் இலங்கை அரசின் ஆதரவுடன் பிடித்து கூட்டுப் படுகொலை செய்ததாக அறியமுடிகின்றது.\nஇதன் ஒரு சம்பவமாக 90 களில் இந்தியாவுக்கு கடல்வழியாக தப்பிச் செல்ல 13 படகுகளில் முயற்சித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களையும் மன்னாரில் வைத்து புலிகள் பிடித்துச் சென்ற செய்தி அப்போது தீயாக பரவியது. ஆனால் அந்த சம்பவத்தில் பிடிபட்ட 450 க்கும் அதிகமானவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தும் அவர்களது உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த உண்மை நிலை தற்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் முக்கியஸ்தர்களாக உலவி திரியும் பலருக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மௌனமாக இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.\nஇறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களது உயிருக்கான நிதியை கோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தனது அமைப்பின் உறுப்பினர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை ஏன் இனியும் மறைக்க முற்படுகின்றனர்\nஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை ஆகியோர் அண்மையில் புலிகளால் செய்யப்பட்ட கொலைகள் தொடர்பில் வாய்திறக்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல புலிகள் பிடித்துச் சென்ற, படுகொலை செய்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் சில இருப்பதாகவும் அவர்கள் ஊடகங்களுக்கு செய்தி கூறியுள்ளனர்.\nஅந்தவகையில் மண்டைதீவில் 90 களின் முற்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை சேர்ந்த முகுந்தன் தலைமையில் 9 படகுகளில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களுமாக புலிகளின் அன்றைய பொறுப்பானரான ஆஞ்சனேயரால் பிடிக்கப்பட்டவர்களது உடலங்கள்தான் கிணறுகளில் புதைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்த சம்பவத்தை உறுதி செய்யும் வகையில் அன்று புலிகளின் பொறுப்ப��ளர் ஆஞ்சனேயரால் பிடிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் பெற்றோரும் உறவினரும் ஆஞ்சனேயரிடம் சென்று தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியபோது அந்த அப்பாவி பெற்றோரைக் கொண்டே யாழ் கோட்டையை உடைத்ததாகவும் பலர் கூறுகின்றனர்.\nஅந்தவகையில் மன்னாரில் தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் யாருடையது என்ற தகவலும் அதை யார் செய்தனர் என்ற தகவலும் இலங்கை அரசுக்குத் தெரிந்திருந்தும் அதை அவர்கள் மூடி மறைப்பது ஏன் என்பதே இன்றுள்ள கேள்வி.\nNext Next post: புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/11250410.asp", "date_download": "2020-08-07T18:44:01Z", "digest": "sha1:KJMXU2UJQEJN3BNN52ZEMR4VJLKAQMSB", "length": 7625, "nlines": 72, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nநாங்க ரெடி நீங்க ரெடியா \n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004\nசோயா மலாய் ஸ்வீட் பூரி\nமைதா - 1 / 2 கப்\nசோயாமாவு - 1/4 கப்\nபால்கோவா - 50கிராம் (சர்க்கரை போடாதது)\nதிராட்சை, முந்திரி, பிஸ்தா- அலங்கரிக்க\nமைதாவை சலித்து எடுத்து அத்துடன் சோயாமாவு,பால்கோவா, சேர���த்து நன்கு மசித்து கலக்கவும். சிறிது பால்விட்டு கெட்டியாக கட்டியுல்லாமல் கலக்கவும். மாவை ஒரு மணி நேராம் ஊறவிடவும். கடாயில் 1/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பாகு தயாரிக்கவும். இளம் பாகு போதுமானது. மற்றொரு கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் கலந்துவைத்துள்ள கரண்டியால் எடுத்து எண்ணையில் விடவும். பூரி போல் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து தட்டில்\nவைத்து அதன் மேல் குங்குமப்பு, நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். இது நல்ல சத்தாண குழ்ந்தைகளுக்கு ஏற்ற இனிப்பு வகையாகும்.\nஇஞ்சி - 1 துண்டு\nசோயாபீன்ஸ் கிரானுல்ஸ் - 150கிராம்\nகொத்துமல்லி - 1/4கப் பொடியாகஅரிந்தது\nஎண்ணை - 3 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்தூள் - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1 டீஸ்பூன்\nபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்\nவெங்காயம் தோல்நீக்கி பொடியாக அரிந்துக்கொள்ளவும். இஞ்சி தோல் சீவி எடுத்து பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். சோயாபீன்ஸ் துகள்களை சிறிது நீர் விட்டு கழுவி எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும், 1/2மணி நேரம் ஊறியதும் கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் ஜீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பச்சைமிளகாய் விழுது, பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கியபின் தக்காள் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சோயா துகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். 10 நிமிடத்தில் நன்றாக வெந்து விடும். கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கி வைத்து பரிமாற சுவையான சத்தாண சப்ஜி யாவருக்கும் ஏற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6913", "date_download": "2020-08-07T18:46:53Z", "digest": "sha1:JLQNFJ7V4UF65NFQZOL5QOXT2GJSYQVZ", "length": 13207, "nlines": 129, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.", "raw_content": "\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nடென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.\n19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர்.\nமிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது.\nஇவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇக்கிராமத்து மாணவர்கள் 42பேருக்கும் டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பானது 107515.00ரூபா (ஒரு லட்சத்து ஏழாயிரத்து ஐநூற்று பதினைந்து ரூபா) நிதியுதவியை வழங்கியிருந்தது. 42பிள்ளைகளுக்கும் புது ஆடைகள் , 2014ம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் , புத்தகப்பைகள் யாவும் அன்னை அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்தோடு எமது அமைப்பின் பணியாளரான தினேஷ் அவர்களது சட்டத்துறைக்கற்றலுக்கான 3வருடங்களுக்கான உதவியினையும் அன்னை அறக்கட்டளை அமைப்பு வழங்க முன்வந்து முதற்கட்ட ஆதரவாக 15ஆயிரம் ரூபாவினை தினேஷின் கல்விக்கு வழங்கியுள்ளார்கள்.\nமேலும் 10ஆயிரம் மாணவர்களுக்கான இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் வழிகாட்டி வினாவிடை மாதிரி பரீட்சை அச்சடிப்பதற்குத் தேவையான நிதியினையும் வழங்க முன்வந்துள்ளனர்.\nதாயக மக்களுக்கான பணிகளோடு எம்மோடு துணைநிற்கும் அன்னை அறக்கட்டளை அமைப்பின் ஆதரவுக்கு தங்கள் நிதியுதவியை டென்மார்க் holstebro ,viborg ,herning நகரங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வழங்கியுள்ளனர்.\nநிதியுதவி வழங்கியவர்கள் விரபங்கள் :-\n3) மலீனா 500 குறோணர்.\n4) ரதீஸ் 200 குறோணர்.\n5) கேமா 200 குறோணர்.\n7) சிவலிங்கம் 300 குறோணர்.\n8) பாஸ்கரன் 300 குறோணர்.\n9) சயிந் 300 குறோணர் (viborg )\n10) நந்தகுமார் 200 குறோணர்.\n11) தெய்வன் 200 குறோணர்.\n12) ரத்தினவேல் 200 குறோணர்.\n13) ஈசன் கேணிங் 300 குறோணர்.\n14) ராமலிங்கம் 200 குறோணர்.\n15) ஆனந்தராஜா 200 குறோணர்.\n16) கீதா 200 குறோணர்.\n17( கென்றி யூட்சன் 200 குறோணர்.\n18) திவாகர் 300 குறோணர். இவர்களோடு கடந்தகால தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் கருணாகரனிடமிருந்து 1715 குறோணர்களும் அன்னை அறக்கட்டளை அமைப்பிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.\nஏழைமாணவர்கள் கல்விக்கு உதவ முன்வந்துள்ள அன்னை அறக்கட��டளை அமைப்பிற்கும் உதவிய டென்மார்க் உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.\nமேலதிக புகைப்படங்கள் மற்றும் தொடர்புகளுக்கு இங்கே அழுத்தவும்\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\n இனியும் இருப்போம். – ஜனநாயகப் போராளிகள் கட்சி\nதளத்திலும் புலத்திலும் வாழுகின்ற எம் தேச உறவுகளே கடந்த ஆறு வருடகால இலங்கையின் அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டிருந்த நாங்கள் என்றென்றும் உங்கள் மனத்திலே வாழ்ந்து கொண்டிருந்தோம். இருந்தும் எம் தாயகத்தில் காணப்படுகின்ற சுயநல தான்தோன்றித் தனமான எதேட்சை அதிகார போக்குள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து எமது மக்களையும் எமது உரிமைகளையும் பாதுகாத்து விடிவை நோக்கி நகர்த்துகின்ற அரசியல் களத்தில் பயணிக்கின்ற தேவை இச் சூழலில் காணப்பட்டதால் இத் தேர்தலில் எமது ஆறு வருட வனவாசத்தை முடித்து தற்துணிவுடன் […]\nஇறுதிக் களத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்\nசுயநலவாத முட்டாள்களுக்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை தமிழராக வாழாத முட்டாள்களுக்கு இது சமர்ப்பணம் தமிழராக வாழாத முட்டாள்களுக்கு இது சமர்ப்பணம் முள்ளிவாய்க்காலில் போராளிகளாக எதிரிகளிடம் அகப்பட்ட போராளிகளில் சிலபத்துப் போராளிகளே காயங்கள் அற்றநிலையில் அகப்பட்டார்கள்.2006-2009mayவரைக்கும் படுகாயமடைந்த அதாவது போர்முனைக்கு போகமுடியாத போராளிகள் மட்டும் சுமார் 7000ம் பேர்வரை முள்ளிவாய்க்காலின் தறப்பாள் மருத்துவ நிலையங்களில் கடுமையான மருத்துவ நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரோடு தினமும் போராடிக்கொண்டிருந்தார்கள். இவற்றைவிட ஒருசில வாரங்கள் இயக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆயிரம் போராளிகளும் போராளிகள் என்ற தகுதிநிலையை முழுமையாக பெற்றிராத புதிய […]\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nபெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:45:58Z", "digest": "sha1:25WJINMOULBJXEIXI6C7U56N6VSPPTCB", "length": 15353, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய | Athavan News", "raw_content": "\n180 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஎனவே, அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்ட நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குக் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்றம் வரும் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என நம்புகின்றோம்.\nதேர்தலுக்குப் பின்னர் அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.\nஏனெனில் கடந்த 25 வருடங்களாக நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் தலைகுனிந்தன. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட ஆசனங்களை வைத்துக்கொண்டு, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அவர்களின் அடிப்படைவாதத்தை அதிகரித்துக்கொண்டனர். அவ்வாறான அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்.\nஅத்துடன் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கல்வி அமைச்சராக பதியுதீன் மொஹமத் இருந்தார். அதேபோன்று பாக்கீர் மாக்கா��் சபாநாயகராக இருந்தார். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nகதிர்காமரை பிரதமாரக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். அப்போது நாட்டில் இனவாதம் இருக்கவில்லை. அதனால் தேசிய வாதத்தையும் இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றையும் குழுப்பிக்கொள்ளக் கூடாது.\nஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் நாடாளுமன்றம் முற்றாக அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு கீழ்படிய வேண்டிய நிலையே இருந்தது.\nஉதாரணமாக உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அனுமதித்துக்கொள்ளும்போது சிலர் வாக்களிக்க மறுத்து சென்றுவிட்டனர்.\nஇறுதியில் அந்த அடிப்படைவாதிகளை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுத்தே அந்த சட்ட மூலத்தை அனுமதித்துக்கொள்ள முடியுமாகியது. அந்த நிலைமைக்கு நாடாளுமன்றம் சென்றுவிடாமல் பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n180 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து\nடுபாயில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிரங்கும்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆச���ங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஅயர்லாந்தில் கடைகள்- பிற மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2013/12/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-08-07T19:34:03Z", "digest": "sha1:W5OUJHRPVBTA4XMCMD3X4GC2332UQPAU", "length": 36021, "nlines": 177, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "வாசகனுடனான கலந்துரையாடல் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nதிசெம்பர் 7, 2013 by பாண்டித்துரை\nஇந்த உரையாடலை செம்மைபடுத்தி உதவிய படைப்பாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி சொல்கிக்கொள்கிறேன். அப்படியே முகம்காட்டமறுத்து இந்த உரையாடலை ��ாத்தியபடுத்திய நண்பருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இப்படி சில அடையாளங்களை விட்டுச்செல்லுங்கள் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்\nஒரு வாசகனின் கருத்துக்களை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் ஒரு வாசகனுடனான கலந்துரையாடலாக எந்த இதழ்களும் முன்னெடுத்துள்ளதா என்பது தெரியாத நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்துகொண்டு ஓய்வுநேரங்களில் நூலகம் இலக்கிய நண்பர்களுடனான தொலையாடல் என பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு வாசகனுடன் இரவுநேரத்தில் பலஅடுக்கு குடியிருப்பின் பூங்கா பகுதியில் அமர்ந்து பேசிய விசயங்களை அப்படியே இங்கு பதிவுசெய்திருக்கிறேன். அந்த வாசகன் முகம் இங்கு தேவையா என்ற கேள்விக்கும் அந்த வாசகனே தேவையில்லை என்றதன் அடிப்படையில் உரையாடல் தொடர்கிறது….. – :பாண்டித்துரை\nவல்லினம் இதழ்வழியே ரெ.பாண்டியன், உயிரோசை இதழ்வழியே இந்திரஜித் என்று சிலரை வாசித்திருக்கிறேன். இந்திரஜித்திடம் ஒரு மொழியிருக்கிறது அந்த மொழியில் அவர் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் புனைவுக்கான மொழி என்று சொல்லலாம் வாசிக்கும் போது நம்மை ஈர்க்கக்கூடியதாக அது இருக்கிறது. சிங்கப்பூரில் இருந்து வரக்கூடிய பதிவுகளில் இந்திரிஜித்துடைய பதிவு முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. கனகலதாவையும் குறிப்பிட்டுச்சொல்லலாம்.\nசிங்கப்பூரின் கவிதைச்சூழல் எப்படி இருக்கிறது\nஇங்கு இன்னும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்டவில்லை. ஒரு திறந்த மனநிலையில் யாரும் இங்கு இல்லை. இவர்கள் இன்னும் மரபு சார்ந்து எழுதக்கூடியவகைளை கவிதை என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். கவிதை அமைப்புக்களுக்கு வரக்கூடியவர்கள் புதுக்கவிதை எழுதினாலும் அதனை தாண்டி செல்வதற்கனா ஒரு களத்தை அமைப்பவர்களாக இங்கு யாரும் இல்லை, மேலும் அங்கு கற்பிக்கப்படுவது நீங்கள் எழுதுவது தொடக்கம், இன்னும் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும் கவிதையின் உச்சத்தை அடையவேண்டும் என்றால் மரபினை பின்பற்றுங்கள் என்று கற்பிக்கப்படும் போது அதனை கவனமாக குறிப்பெடுக்கப்படும்போது அதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது. உனக்கு என்ன மொழியிருக்கிறது அதனை உன்னுடைய அனுபவழியே நீ கொடுத்தாலே அது சிறப்பான ஒன்றாக வெளிவரும்.\n��ங்கு பேசுபவர்கள் மரபின் அடிப்படை பற்றி பேசுகிறார்களே தவிற அதற்குள் உள்ள செய்தியை யாரும் பேசுவதில்லை அவர்களுக்கு மூன்று அடி வரவேண்டும் நான்கு அடிவரவேண்டும் என்ற அக்கறைதான் அதிகம் இருக்கிறது அதில் செய்யப்படுவது கவிதை கிடையாது. இதனாலே இவர்களிடம் புதிய மொழியில்லாமல் போய்விட்டது. சங்கக்கவிதைகளை படிக்கும் போது நமக்கு அதில் ஒரு புதுமை தெரியும் ஆனால் இன்று எழுத்கூடிய மரபுசார்ந்த கவிதைகளை படிக்கும்போது தேவையற்ற சொற்கள்தான் முன்னிற்கின்றன். கவிதைனு சொல்லமுடியாது செய்யுளுனும் சொல்லமுடியாத நிலைமையில் இருக்கிறது. மரபிலிருந்து விடுபடுதல் என்பது வெறும் வடிவ விடுபடல் மட்டுமல்ல எனும் புரிதல் வரவேண்டும். அது காலத்தின் தேவை என்ற புரிதலை போல.\nஉங்கள் நண்பர்களிடம் அவர்களின் கவிதை பற்றி பேசியதுண்டா\nபேசியதுண்டு. கவிதை வாசிக்கிறாங்க பரிசு வாங்குறாங்க ஆனா அவர்களிடம் ஒரு வாசிப்பு கிடையாது. கவிதையைப்பற்றிய உரையாடல் அவர்களிடம் இல்லை. கவிதையின் இயங்குதளம் குறித்த பிரஞ்கை இல்லாமல் இருக்கிறார்கள். கவிதையின் பரிசோதனை முயற்சிகளை வெறும் வடிவமாற்றமாக கருதுவது போல தோன்றுகிறது. எழுதுவது எல்லாமே போலியான ஒன்று ஏற்கனவே உருவான ஒன்றிலிருந்துதான் இவர்களின் கவிதை பிறக்கிறது. அது சொல்லாடல் உருவாக்கமுறை அதே அர்த்தங்களை திரும்ப உருவாக்குகிறார்களே தவிர புதிய முயற்சி புதிய கருத்து புதிய சொல்லாடல்களை அவர்கள் உருவாக்கவில்லை தாஜ்மஹால் என்ற தலைப்புக்கு எதிரான ஒருகவிதையை அன்று நான் பார்க்கவில்லை காதல் கவிதைதான் அதை தவிர்த்த கவிதைகளை பார்ப்பது அரிது. அவர்களை பொறுத்தவரை காதல்தான் எல்லோரின் முன்னும் எடுபடும் என்ற எண்ணப்போக்கு இருக்கிறது. நீங்கள் பேசுவதை யார் கேட்பது நீங்கள் வேறுமாதிரியாக பேசும்போது எதிரானவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. என்ற எண்ணம் இருக்கலாம். இவங்க கவிதை எழுதுறாங்க ஆன இவர்களை கவிஞர்களுனு அடையாபடுத்தமுடியாது அதற்கான முதல்அடியைக்கூட எடுத்துவைக்கவில்லை. கவிதைக்காக பயணிக்ககூடியவர்களா அல்லது ஆத்மார்த்தமா இயங்கக்கூடியவராக இங்கு யாரும் இல்லை. நிறைய அற்பணிப்பு தேவை கவிதை பற்றி நிறைய வாசிக்கவேண்டும். மொழியின் உச்சபட்ச செயற்பாடு கவிதையில்தான் என்பதை உணர்ந்துகொள்ளலே முதன்மையானது\nசரி இப்ப சொல்லுங்க நான் கவிஞனா இல்லையா\nசிரித்துக்கொண்டு… நீங்கள் முயற்சிக்கிறீர்கள் உங்ளுடைய வெளிப்பாட்டு வடிவங்கள் எளிதாக இருக்கிறது. வார்த்தைகளை கையாளுவதற்கு முயற்சிக்கிறிங்க அதனால நீங்கள் கவிஞனாக இன்னும் ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு வேண்டுமென நினைக்கிறேன். ஒரு ஈர்ப்புல இயங்கஆரம்பிச்சிருக்கிங்க உங்களுக்கான வடிவத்திற்கு நீங்கள் முயற்சிக்கிறிங்கனு சொல்லலாமே தவிற வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை . ஆனாலும் இன்று எழுதுகிற ஆகபெரிய கவிஞர்களின் துவக்கம் இது மாதிரிதான் இருந்தது. அவர்களின் தொடர்ந்த இயக்கமே அவர்களை உந்தி தள்ளியது.\nஇங்கு இருந்து இயங்கக்கூடிய எழுத்தாளர்களின் படைப்புக்களை ஏன் படைப்பு சார்ந்த பார்க்கபடுவதில்லை\nநமக்குள்ளே அடையாளப்படுத்துகிற மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது அப்படி அடையாளப்படுத்துவதன் மூலமாக தன்னுடைய தனித்துவத்தை முன்னிநிலைப்படுத்தும் மனநிலையில் இயங்குகிறார்கள். அடையாளம் ஒரு அதிகாரத்திற்கதான போக்கினைதான் உருவாக்கும். . இந்த சூழலில் அதற்கான அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.அதுவே அவர்களை அந்நியப்படுத்திவிடுவதாக தோன்றுகிறது ஒரு வாசிப்பாளானனாக எனக்கு எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை மேலும் என்னுடைய வாழ்க்கையில் எது என்னை பாதிக்கிறதோ அது என்னுடைய எழுத்தாகும் அப்படி பார்க்கும் போது அதற்கானவர்கள் எழுதவேண்டும் அப்போது இந்த விமர்சனங்கள் எழப்போவதில்லை.\nஅவர்களுக்கு ஒருவலியிருக்கிறது அதில் இருந்து வெளிவரும்படைப்புகள் கவனிக்கப்படுகிறது. கே.பாலமுருகனின் மலக்கூடத்தில் தோட்டத்தொழிலார்களின் வாழ்க்கையை சொல்லும் போது உணரமுடிகிறது. நான் வாசித்தவரையில் இவருடைய எழுத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. மௌனம் இதழ் கவிதைகளுக்கான ஒரு இதழாக முயற்சிக்கிறது. கவிதை குறித்துபேசுவதற்கான இடமாக இருக்கிறது ஒரு நல்ல முயற்சி என்று சொல்லலாம்.\nதமிழக எழுத்தாளர்களில் நீங்கள் விரும்பி வாசிக்ககூடியவர்களாக யார் இருக்கிறார்கள்\nபுனைவுகளில் சோ.தர்மன், , அழகியபெரியவன் போன்றோரையும் கட்டுரை சார்ந்த ஆய்வியல் எழுத்துகளில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோரும் விருப்பமானவர்களாக சொல்லலாம்.\nயார் யார் எல்லாம் இன்று கவனிக்ககூடிய கவிஞர்ககளாக இருக���கிறார்கள்\nநிறைய பேர் இருக்கிறார்கள். யவனிகா ஸ்ரீராம்,, செல்மா பிரியதர்ஷன்,, தமிழ்நதி,, சந்தானமூர்த்தி,, விஷ்ணுபுரம் சரவணன், கணேசகுமாரன் ஆகியோரை சொல்வேன்.\nசாருநிவேதிதாவின் எழுத்தில் இன்று நேர்மைஇருக்கிறதா\nசாரு எழுத்துக்கு நேர்மையானவராகத்தான் இருக்கிறார். எந்த ஒரு ஒழுக்கத்திற்கும் கட்டுபட்ட மனிதராக தன்னை முன்னிலைபடுத்தியதில்லை. ஒழுங்கின்மை பற்றிய பெரிய அக்கறையை அவருடைய எழுத்து கவனம் கொள்வதில்லை அதனால அவரின் எழுத்திற்கு நேர்மையாகத்தான் இருக்கிறார் என்று சொல்லவேண்டும் ஆனால் பொதுவெளியில் சிலரை பற்றிய வார்த்தை பிரயோகம் அறமற்ற செயலாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஒழுக்கத்தினை புரட்டி போடுவது மட்டுமே ஒருவரின் நேர்மையான செயல்பாடு என்ற முடிவுக்க வந்துவிடமுடியும் என தோன்றவில்லை. சமூக ஒழுக்கத்திற்கு எதிராக பேசுவது என்பது அச்சமூகம் மீதான பேரன்பிலிருந்து உருவாக வேண்டும்.\nஇம்மூன்று படங்களையும் இயக்கியவர்கள் மட்டுமல்லாமல் தயாரித்தவர்களும் இளைஞர்கள் அதனாலேயே முந்தய தமிழ்சினிமா உருவாக்கி வைத்திருக்கும் சில பாசாங்குகளை தவிர்த்துவிட்டு இயங்கமுடிந்திருக்கிறது.\nஅன்னா ஹாசாரேவின் போராட்டம் தெலுங்கான போரட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவும் அதற்கு மத்திய அரசு இறங்கிவந்த போக்கும் ஏன் தமிழகத்தின் ஈழ ஆதரவு போரட்டத்திற்கு மிகப்பெரிய எழுச்சியோ மத்தியஅரசின் கரிசனமோ கிட்டவில்லை\nஅன்ன ஹாசரேவின் போராட்டம் அவரே எதிர்பாரத ஒன்று இதன் பின்னணியில் கார்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தெலுங்கானவின் போராட்டம் ஒரு அரசியல் சார்பான ஒன்றானது என்றாலும் தெலுங்கான பகுதி மக்களிடையே அரசியல்வாதிகளிடையே ஒருவித புரிந்துணுர்வு இருக்கிறது அதனால் அந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒன்றை நாம் காணலாம் தெலுங்கானா போராட்டம் மக்கள் எண்ணங்களிலிருந்து துவங்கியது, ஹசாரே விஷ்யம் போராட்டத்திலிருந்து மக்கள் மனத்தில் புகுத்துவது. ஹசாரே போராடாமல் இருந்தால் கூட பத்து வருடங்களுக்கு அப்போராட்டத்தை யாரும் நடத்தாமல் காலம் கழிந்துவிடலாம். ஆனால் தெலுங்கானா போராட்டம் அப்படி பட்டதல்ல. தலைவர்கள் முன்வராவிட்டாலும் அப்போராட்டம் நிகழ்வதை தவிர்க்கவியலாது.\nஆனால் இங்கு நிலைமைவேறு அன்று இருந்த தமிழக அரசு மத்திய அரசின் போக்கினை பின்பற்றக்கூடிய ஒரு அரசாக இருந்ததே தவிர ஈழம் சார்ந்த குரல்குடுக்ககூடிய அரசாக அல்லது அமைப்பாக இல்லை கண்துடைப்புக்காக சில சித்து வேலைகளை அவர்கள் செய்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஊழல் பிடிகள் மத்திய அரசிடமிருந்தன.\nதமிழகத்தில் அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசியம் பேசுகிற அமைப்புகளும் ஈழத்தை முன்னிருத்தி குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் இயங்குய்வதற்கான அரசியல் நாகரீகம் அற்றவர்களாக இருந்தனர்.[இன்றும் இருந்து வருகின்றனர்] இதனாலேயே தமிழகத்தில் யார் யாருக்கு என்ன மாதிரியான வேலை கொடுக்கப்படவேண்டும் என்ற செயல்திட்டம் உருவாகவேயில்லை. இந்த பிரச்சினையை அகில இந்திய அளவில் கொண்டுசெல்லும் குறைந்த பட்சம் தென்னிந்திய அளவில் கொண்டுசெல்லும் பணி நடைபெறவில்லை. பாராளுமன்றத்திலும் இரண்டு பிரிவாக இருந்தே குரல் கொடுத்தனர். குறிப்பாக மனித உரிமை பேசும் இண்டலஷ்வல்களிடேஉண்மையான தகவல்கள் சரியான நேரத்தில் சென்றடைய இங்கு பணியாற்றிய யாரும் முனையவில்லை. திமுக விற்கு சமமான எதிர்கட்சி பார்ப்பனியத்தின் முகத்தோடிருந்ததால் ஈடுபாட்டுடன் அவர்களும் களமாற்றவில்லை. தேர்தல் வெற்றிக்கான உத்தியாக மட்டுமே அதை அதிமுக பயன்படுத்தியது. அவரவரின் சுயநலமே அவர்களின் போரட்டங்களில் முன்னிநிலைப்படுத்தபட்டது. எல்லாருமே இங்கு நாடகம்தான் நடத்துகிறார்கள் இதில் அரசியல் ஆதயாம்தான் முக்கியபங்கு. இங்கு இருக்கிற அமைப்பை கட்டிகாப்பவர்களாக இருக்கிறார்கள் அதனை உடைக்க சமன்படுத்த அக்கறை கிடையாது. ஒருமித்த குரல்கொடுத்து மத்திய அரசிற்கு நெருக்கடிகுடுக்ககூடியவர்களாக இவர்கள் இல்லை. ஈழ மக்கள் இதனை நன்கு அறிவர்.\nமுத்துக்குமாருடன் பலசகோதரர்களையும் செங்கொடிசகோதரியையும் நாம் இழந்ததை தவிர இங்கு ஈழம் சார்ந்த மாபெரும் புரட்சியோ போராட்டமே ஏற்படவில்லை.அப்படி உருவாவததை அரசு அனுமதிக்காது என்றாலும் அரசிற்கு ஆதரவான சக்திகள் அதை தடுத்துவிட்டனர் என்றும் சொல்லலாம். மேலும் ஈழமக்களை நம்முடன் பிணைந்த ஒருவராக பார்க்கமுடியாது. நாம் ஒரு மொழிபேசும் மனிதரக்ளாக இருக்கலாம் ஆனால் அவர்கள் வாழக்கூடிய நிலபரப்பு அதன் ஆட்சிமுறைகள் அரசியல் அமைப்��ு வாழ்க்கைச்சூழல் எல்லாம் வெவ்வேறான வலைகளில் பின்னப்பட்டுள்ளது. நம்மில் ஒருவராக அவர்களை பார்க்கமுடியாது பிரிதொரு தேசிய இனமாகத்தான் நாம் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு தாளவியலாத பெருவலியிருக்கும் ஆனால் அவர்கள் விரும்பக்கூடிய ஒருவாழ்க்கையை அடைய நாம் ஒருசார்பாக இருக்கமுடியுமே தவிர ஒட்டுமொத்த தீர்வையும் தரக்கூடியவர்களாக நாம் இருக்கமுடியாது.\nஇங்கு பணிபுரியக்கூடிய அனுபவம் எப்படி இருக்கிறது போகும்போது என்ன எடுத்துக்கொண்டு போகப்போகிறீர்கள்\nஇழப்பு அதிகம்தான்னு சொல்லணும். எனக்கும் என் மகனுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நாளைக்கு போனாலும் சரியாகுமானு தெரியலை. என்னுடைய உழைப்புக்கு சரியான ஊதியம் தரப்படலைனுதான் சொல்லணும்.. அனுபவம்னா இங்கு இருந்தபோது எனக்கு கிடைத்த பலதும் எனக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கு கிடைக்ககூடாதுனுதான் சொல்லுவேன். சீனர்களுடன் பழகியபோது அவர்கள் இணையாக நடத்தியது பிடித்திருந்தது. இங்கிருந்து போகும் போது இங்கு இருக்ககூடிய அந்த ஒழுங்கு என்னுடைய தேசத்தில் இருக்கணும்னு ஆசைப்படுவேன்.\nஒரு வாசிப்பாளனாக எந்தமாதியான இன்பத்தை படைப்புகள் கொடுக்கிறது \nவாசிப்பு தரும் உணர்வை இதுதான் என துல்லியமாக சொல்லிவிடமுடியுமென்று தோன்றவில்லை.நல்ல படைப்பு என்பது ஒரு அனுபவத்தை நமக்கு கடத்துகிறது. அந்த அனுபவம் நமக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அந்த அனுபவம் நமக்கான வாழ்வியலில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்து அப்படைப்பு நமக்கு எவ்வளவு நெருக்கமானது என விளங்கிகொள்ளலாம் என நினைக்கிறேன்.\nOne thought on “வாசகனுடனான கலந்துரையாடல்”\n11:49 முப இல் பிப்ரவரி 8, 2015\nநா ன்தான் உங்களுடன் கலந்து உங்கள்- கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவன். இப்பொழுது நான் கேட்கிறேன் இந்த கேள்விகளெல்லாம் நான் எழுதிக்கொடுத்ததுதானே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2229371", "date_download": "2020-08-07T17:35:33Z", "digest": "sha1:DFAXA3Z5EDM2575AIDNPYPBI4D76K5ZZ", "length": 3300, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:00, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:08, 1 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n12:00, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category நீர்)\n[[Image:Baddesley.jpg|thumb|250px| அகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்ஷையர், [[இங்கிலாந்து]]]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:55:01Z", "digest": "sha1:CZRW6XWW2YJP4NE7TFBWUNNUXES6R4WF", "length": 5309, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேரட் டயமண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜாரெட் டயமண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசிஎலஏ)புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார். தி தர்ட் சிம்பான்சி, துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு, கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. புலிட்சர் பரிசு, அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nஅறிவியலுக்கான பை பீட்டா காப்பா விருது (1997)\nவேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு (1992, 1998 & 2006)\nதேசிய அறிவியல் பதக்கம் (1999)\nயுசிஎல்ஏ இணையதளத்தில் டயமண்டின் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்க��் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:45:38Z", "digest": "sha1:GPXWQWU42ZX42IYCDVDEAJZPY5XQS5FM", "length": 5136, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டி. எஸ். இராகவேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடி. எஸ். ராகவேந்திரா (T. S. Raghavendra, இறப்பு: சனவரி 30, 2020)[1] என்பவர் தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து புகழ் பெற்றார்.[2]\nஉயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3] இவர் பின்னணி பாடகியான சுலோச்சனா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.[4]\nஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு\n1988 அண்ணாநகர் முதல் தெரு\n1988 சொல்ல துடிக்குது மனசு\n1999 நீ வருவாய் என\n2000 இளையவன் (2000 திரைப்படம்)\nஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2020, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:59:06Z", "digest": "sha1:MKY3IKPS3HE5I7WTV4DN7LFNPWHGM3HX", "length": 11151, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தில்லி பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தில்லி பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல��� பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதில்லி பல்கலைக்கழகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமன்மோகன் சிங் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா பார்த்தசாரதி (← இணைப்புக்கள் | தொகு)\nசாருக் கான் (← இணைப்புக்கள் | தொகு)\nநரேந்திர மோதி (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியங்கா காந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nமா. பாலகிருஷ்ணன் (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லிப் பல்கலைக்கழகம் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nச. அகத்தியலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nநவீன் பட்நாய்க் (← இணைப்புக்கள் | தொகு)\nகபில் சிபல் (← இணைப்புக்கள் | தொகு)\nலோப்சங் சங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nசல்மான் குர்சித் (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்சய் சுப்ரமணியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசி. து. தேஷ்முக் (← இணைப்புக்கள் | தொகு)\nராகுல் காந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகுருகிராம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் நிதியமைச்சர் (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தலைநகர் வலயம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தலைநகர் பகுதி, தில்லி (← இணைப்புக்கள் | தொகு)\nராமசந்திர குகா (← இணைப்புக்கள் | தொகு)\nகிரண் பேடி (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசச்சின் பைலட் (← இணைப்புக்கள் | தொகு)\nநீத்து சந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nமீரா நாயர் (← இணைப்புக்கள் | தொகு)\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபஞ்சன் (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியன் சுவாமி (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி (← இணைப்புக்கள் | தொகு)\nபிபன் சந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவினோத் ராய் (← இணைப்புக்கள் | தொகு)\nயோசேபைன் பசுரிகா (← இணைப்புக்கள் | தொகு)\nமான்டெக் சிங் அலுவாலியா (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண் ஜெட்லி (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி முதல்வர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகா சிங் (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியப் பல்கலைக்கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nச��ிஃபா வாஹித் (← இணைப்புக்கள் | தொகு)\nஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி சட்டமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:டெல்லி (← இணைப்புக்கள் | தொகு)\nமனோகர் லால் கட்டார் (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். நர்மதா (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிதவ் கோசு (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்சய் கிஷன் கவுல் (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்வசி புட்டாலியா (← இணைப்புக்கள் | தொகு)\nராம் சரண் சர்மா (← இணைப்புக்கள் | தொகு)\nபீனா அகர்வால் (← இணைப்புக்கள் | தொகு)\nசூசன் விசுவநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து பல்கலைக்கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசாருசீதா சக்கரவர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nதர்சன் அரங்கநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\nசரண் ராணி பாக்லீவால் (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி மாநகராட்சி மன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nசஃப்தர்சங் வானூர்தி நிலையம் (← இணைப்புக்கள் | தொகு)\nநசீப் சங் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-07T20:08:02Z", "digest": "sha1:V2LWLGU7D7DSGPXHRCZUJB4YBXYI4POV", "length": 9322, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை நிறம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, பழுப்பு (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\n— பொதுவாகக் குறிப்பது —\nநிலம், மண், இலையுதிர்காலம், தோல், மேபிள் இலை, மிட்டாய், காப்பி, காரமல், ஆப்பிரிக்கா, அப்பிரிக்க கலாசாரம், பாறை, பழங்குடிகள், அழுக்கு, நாசிஸம்\nபழுப்பு (Brown) என்பது சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களின் கலவையாகும்.\nசாக்கலேட். வியென்னா சிற்றுண்டியில் ஒரு சாசெர்டார்டே.\nஎஸ்ப்ரெஸ்ஸோ (Espresso) வறுத்த காப்பிக்கொட்டைகள்.\nகாக்கி உடையணிந்து அமெரிக்க கடற்படை மாலுமிகள். காக்கி என்றால் பாரசீக மொழியில் 'மண்' என்று பொருள்.\nடன்(dun)-வண்ண குதிரை. Donn என்பது பழுப்பு நிறத்திற்கான பெயர் (ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் மொழிகளில்).\nசூரிய ஒளியால் சிறிது கருத்த ஆணழகன்.\nசீப்பியா sepia tone வண்ணக்கலவை கொண்ட புகைப்படம் (1895)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%82", "date_download": "2020-08-07T19:38:11Z", "digest": "sha1:F52DZZTAM6N6RNZROXP7L5WNGVWKURMD", "length": 46901, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஷூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமலையாளிகள் மற்றும் பாலக்காடு தமிழர்கள்\nவிஷூ கனி & விஷூக்கை நீட்டம்\nமேடம் முதல் நாள் (மலையாள நாள்காட்டி)\nவிஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது வருட பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் வரும் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் \"சமம்\" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.\nவிஷு\\ (மேடத்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.\nஇந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின���றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து \"விஷூக்கனி காழ்சா\" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.\nகணிக் கொன்றை (காசியா பிஸ்டுலா), விஷூக்கனியின் போது பயன்படுத்தும் மிகப் பிரபலமான கேரள மாநில பூ\nவிஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[மேற்கோள் தேவை] இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்குவர். இந்நாளில் மக்கள் புத்தாடைகளை (புதுக்கொடி ) அணிந்து மகிழ்கின்றனர். மேலும், வீட்டுப் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தன்னிடம் வேலை செய்வோருக்கும் மற்றும் தன்னுடன் குடியிருப்போருக்கும் அன்பளிப்பாக விஷூக்கை நீட்டம் என்ற பணத்தை வழங்கி மகிழ்வர்.\nவிஷு அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் வேப்பம்பூ ரசமும் (கசப்பான வேப்பமரப் பூ) மாம்பழ பச்சடி யும் (புளிப்பான மாம்பழச் சாறு) பரிமாறப்படுகின்றன.\n3 விஷுக்கணி (அல்) கணிக்காணல்\n9 மலையாள நாட்குறிப்பு மற்றும் விஷு\n10 மற்ற இந்திய கொண்டாட்டங்கள்\nமலையாளத்தில் \"கணி\" என்பதற்கு \"முதலில் காண்பது\" என்ற பொருளாகும், \"விஷுக்கணி\" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.\nவிஷூவின் முன் தினமே அந்த இல்லத்தரசி உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், துணி மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்.\nஇந்திய சோதிட சாத்திரத்தின் படி காலத்தின் கடவுளாக கால தேவர்களின் தலைவனாக விஷ்ணு கருதப்படுகிறார். விஷூ இக்காலங்களின் ஆரம்பமாக விளங்குவதால் இத்தேவர்களுக்கு பூஜை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.\nபாரம்பரியமாக கேரளாவின் மத்திய மற்றும் வட பகுதியில் விஷூ மலையாளிகள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மலையாளிகளின் வருட கணக்கின்படி, கொல்ல வருடத்தின்படி அதிகாரப்பூர்வமாக சிங்க மாதமே (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்மாதமாக கொள்ளப்பட்டுள்ளது. சோதிட சாத்திரத்தின்படி சிங்க மாதத்தின் முதல் நாளுக்கு எவ்வித சிறப்பும் குறிக்கப்படவில்லை.\nவிஷுக்கணி அல்லது கணிக்காணல் விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் விஷுக்கணி' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். நல்ல பொருட்களை வைக்கின்றனர். இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்\nபொதுவாக இந்த 'கணி ' என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய கணி ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.\nஇந்த விஷுக்கணி யை சரியாகப் பெறாவிட்டாலோ அல்லது குறைவாகப் பெற்றாலோ அதற்கேற்றாற் போல் துரதிர்ஷ்டமோ அல்லது அவரின் வாழ்நாளில் ஒரு வருடத்தையே இழக்குமாறு அமையுமென சிலர் நம்புகின்றனர்.\n\"கனி\" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப்படுத்தப்படுகின்றது. உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும். பொதுவாக வெண்கலத்தினால் ஆன உருளியையே இதற்குப் பயன்படுத்துகின்றனர். இது எல்லா அளவுகளிலும் கிடைக்கின்றது. இதன் விட்டம் சில அங்குலங்களிலிருந்து 10-12 அடி வரை இருக்கும் இதன் பெர���ய வடிவம் சரக்கு, ஓடு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.\nகொல்லம் சார்ந்த பகுதிகளில் அட்சதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது. இது நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் உனக்கலரியை (அரிசி) உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப்படுத்துகின்றனர். இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.\nஅரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவையை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வைப்பர். பிறகு வெட்டிலா (வெற்றிலை), பழுக்கப்பாக்கு (கனிந்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள பாக்கு), தங்க நிறத்திலான மாம்பழம், கனிந்த மஞ்சள் பலாப்பழம் (இரண்டாக வெட்டியும்) மற்றும் பளபளப்பான பித்தளையிலான வால்கண்ணாடி (கைக் கண்ணாடி) ஆகியவற்றையும் வைப்பர்.\nநன்கு கஞ்சி போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் (பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட) வைக்கின்றனர். நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.\nபல இடங்களில் இராமாயணம் போன்ற புனித படைப்புகள் கொண்ட பனை ஓலைகள் (தலியோலா என அழைக்கப்படும்) கூட \"கனி\" பார்வைக்காக உருளியில் வைக்கப்படுகின்றது. இதைப் போல் அஷ்டமாங்கல்யமும் கனி உருளிக்குள் வைக்கப்படுகின்றது. இதற்குப் பிறகு ஒரு தங்க நாணயமோ அல்லது தங்க அணிகலனோ எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கப்படுகின்றது. பிறகு உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் எண்ணெய் நிரப்பி, திரியுடன் கனி உருளியின் மேல் வைக்கின்றனர்.\nபிறகு ஒரு தட்டில் சிறிது அரிசி மற்றும் மலர்களுடன் வெள்ளி நாணயத்தை வைக்கின்றனர். கனி காணலுக்குப் பிறகு வேண்டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூ அல்லது தலை உள்ளதா என்பதைக் காண்கின்றனர். எப்பகுதி வருகிறதோ அதைக் கொண்டு ஒருவருடைய வேண்டுதல் நிறைவேறும் நிலையை அறிகின்றனர்.\nபிறகு கனி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலைக்கெதிராகவோ அல்லது படத்திற்கு முன்னரோ (வட கேரளாவில் வால் கண்ணாடி உலக மாதா ஸ்ரீபகவதியைக் குறிக்கின்றது) வைக்கின்றனர். பிறகு கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.\nஇரண்டு தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட தீபங்களும் உருளிக்குள் வைக்கப்படுகிறது. இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது. இதன் அடிப்பாகம் தீபமாகிய தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது. இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாகவும் ஆன்மீக ஞானத்திற்கு அதாவது அறியாமை இருட்டிலிருந்து நீங்கி வருவதற்கு ஏதுவாகவும் உள்ளதாக நம்புகின்றனர்.\nஇப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கும்.\nதங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. மேலும் இல்லத்துப் பெரியவர்கள் இளைய சமுதாயத்தினரோடு இதனை பகிர்ந்து கொள்ளும் தன்மையையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர். பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். விஷூ தினத்தன்று செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றத்தாருக்கும், சிலர் அவர் வாழும் கிராமம் முழுமைக்குமே தானமளித்து மகிழ்வர்.\nவிஷூக்கனியை ஏற்பாடு செய்யும் தாயோ அல்லது பாட்டியோ அந்த பூஜை அறையிலேயே படுத்து உறங்குவர். பிறகு மகோன்னதமான பிரம்ம முகூர்த்த காலத்தில் (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) எழுந்து எண்ணெய் விளக்குகளை ஏற்றி அந்த கண் கொள்ளாக் காட்சியைக் காண்பர். பிறகு மற்ற குடும்பத்தவர்கள் உறங்கும் அறைக்குச் சென்று ஒவ்வொருவராய் எழுப்புவர். அவர்கள் கண்களை தன் கையால் மூடி பூஜை அறைக்கு அழைத்து வந்து அந்த தெய்வீகக் காட்சியைக் காட்டுவர்.\nகண்களைத் திறந்து காணும்போது இறைவனின் தரிசனத்தால் காண்பவர் பூரிப்படைவார். பகவதியை நினைவூட்டும் கண்ணாடி ஒளி பிரதிபலிப்பால் விஷூக்கனியை ஒளிரச் செய்வதுடன் அதில் அவரவர் முகங்களையும் காட்டுகின்றது. விஷூக்கனியில் வைக்கும் கண்ணாடி நம் மனத்தை தூய்மையாய் வைத்திருப்பதையும் குறிக்கின்றது. மேலும் அந்த தூய மனத்துடன் உண்மையான மாசற்ற பற்றுடன் கிருஷ்ணருக்குச் செய்ய வேண்டிய பக்தி சேவையையும் (நவ வித பக்தி) உணர்த்துகின்றது.\nவிஷூக்கனியை பூஜை அறைக்குள் மட்டுமே வைத்திருக்க மாட்டார்கள். பூஜை அறைக்கு வர முடியாதவர்களுக்காக அதை வெளியே கொண்டு வந்து காண்பிப்பர். மேலும் தன் வீட்டுப் பசுக்களுக்கும் இதைக் காண்பிப்பர். அவ்வாறு காண்பிக்க மாட்டு கொட்டகைக்கு கொண்டு வரும் போது அங்கே உள்ள மரம், செடி, பறவை மற்றும் இயற்கை அனைத்தும் காணும் வாய்ப்பு பெறும்.\nவிஷூக்கனி வரப் போகும் வருடத்தின் செழுமையைக் குறிக்கின்றது - ஆன்மீகமாகவும், செல்வங்களாகவும், உணவு, விளக்கு, பணம், அறிவு - இவையாவும் நம் வாழ்வை நிறைக்க வேண்டும். விஷூக்கனியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு இவையாவும் வருடம் முழுதும் நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர். விஷூக்கனி பார்வைக்கான விருந்து மட்டுமன்று. இக்காட்சி அவரவர் மனது மற்றும் செயல்களில் பிரதிபலிக்�� வேண்டும். இறைவனின் ஆசியுடன் காட்சியுடனான இப்படிப்பட்ட சிறப்பான வருட ஆரம்பம் அவரவருக்கு மட்டுமே உரியது அல்ல. இதனை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் சமூகத்தில் பரப்புவது அவரவர் கடமையாகும்.\nவிஷூ அன்று மாலையில் கனிக்கான ஏற்பாடுகளை செய்த பிறகு, வீட்டின் வயதான பெண்மணி (பாட்டி, தாயார் அல்லது மூத்த சகோதரி) தனக்கு அருகில் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு, கனிக்கு அருகில் படுத்து உறங்குவர். கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு வெகு நேரம் முன்னரே அவர் எழுந்திருப்பார். அவர் கனிக்காணலைப் பார்த்த பிறகு, மற்ற குடும்ப உறுப்பினர்களை எழுப்பி பூஜை அறையில் கனியைக் காணச் செய்வார். தெய்வத்தைக் காண்பதற்கு முன் தினசரிப் பணிகளைக் காண்பதை தவிர்க்க, குழந்தைகளின் கண்களை தனது கைகளினாலோ அல்லது ஒரு துணியினாலோ கட்டி அழைத்து வருவார்.\nமனிதர்கள் இறைவனை தரிசித்த பிறகு, செடிகொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு இறைவனை காட்டுவர். கனி உருளியை வெளியே எடுத்துச் சென்று காட்டுவர். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.\nசில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும்.\nவிஷூக்கனி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர் கோயில் மற்றும் சபரிமலை போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.\nகுழந்தைகள் இந்தச் சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர். கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர். மலர்களை கண்களில் ஒத்திக் கொள்வர். முன்பெல்லாம், வீட்டிலுள்ள பணியாளர்கள், வயலில் வேலை செய்பவர்கள், வீட்டில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் கை நீட்டம் வழங்குவது வழக்கமாக இருந்தது. ���தன் குறிக்கோள் தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுவதும், எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதுமே ஆகும்.\nசத்யா கேரள பண்டிகைகளில் மிகப் பெரிய பகுதியாகும். விஷூவின் போது, விஷூ கஞ்சி மற்றும் தோரன் மிக முக்கியமானதாகும். கஞ்சி, அரிசி, தேங்காய்ப் பால் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு செய்வதாகும். தொட்டுக் கொள்ள, தோரன் என்பதையும் குறிப்பிட்ட செய்பொருட்கள் கொண்டு செய்வர்.\nவட கேரளாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிப்பது விஷு கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும். விஷூ அன்று காலையிலும் அதற்கு முந்தைய தின மாலையிலும் குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.\nமலையாள நாட்குறிப்பு மற்றும் விஷு[தொகு]\nமலையாள நாட்குறிப்பின் படி, மலையாள புது வருடம் சிங்கமின் (ஆகஸ்டில் வரும்) முதல் மாதத்தில் வரும். மலபார் மற்றும் கொச்சினைச் சேர்ந்த மக்கள் (திரிசூர் மற்று வட மேற்கு எர்ணாகுளம்) விஷூவினை ஆருட புது வருடமாக கருதுகின்றனர். மேலும் விஷூக் கனி மேதம் 1 விஷூ நாளில் துவங்கி வருடம் முழுவதும் தமக்கு அதிர்ஷ்டத்தையும் செழுமையும் அளிக்கும் தினமாகக் கருதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் புது வருடத்தை அதே நாளில் கொண்டாடுகின்றனர்.\nஇந்தியாவில் பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் விஷூ போன்ற பண்டிகையை அதே நாளில் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் பிஹூ என்றும், பஞ்சாபில் பைசாகி (ஆதியில் வைஷாகி) என்றும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது விஷூ புன்யாகாலம் என்று அழைக்கப்படுகிறது. துளுவர்களும் பிசு என்ற பண்டிகையை அதே நாளில் கொண்டாடுகின்றனர்.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 03:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/f%C3%ADsica", "date_download": "2020-08-07T19:28:44Z", "digest": "sha1:YO37TX7BHT5IK7GCWTBWVGERYPMA6EYP", "length": 3909, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"física\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfísica பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nfísico (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/p-chidambaram/", "date_download": "2020-08-07T18:44:01Z", "digest": "sha1:5CUMVYKX2EX2Y6AKNLNRZY6KASFVYZKT", "length": 9526, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "p.chidambaram - Indian Express Tamil", "raw_content": "\nநெடிய சோகத்திற்கு முடிவே இல்லை\nஇந்தியாவின் இதர பகுதியினர் தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று\nதேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.\nசட்டத்தில் இருந்து மீளும் சுதந்திரம்\nஅடிக்கடி ஏற்படும் காவல் சித்ரவதை நிகழ்வுகள் குறித்து, 1996ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி (டிகே பாசு, மேற்குவங்க மாநிலம் 1997 1 எஸ்சிசி 436) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.\nஉங்களுக்கு பசுமையான தளிர்கள் தெரிகிறதா\nநிதி அமைச்சகம் நல்லது நடக்கும் என நம்புவதாக இருந்தால், ஏன் அதனால் ஒரு நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020- 21ல் கணிக்க முடியவில்லை. நிதியமைச்சகத்துக்கு தைரியம் இல்லையா\nமரணத்தின் ஆட்டம்: ப.சிதம்பரம் கட்டுரை\n21ம் நூற்றாண்டு, சீனாவும், இந்தியாவும் தலைமை ஏற்கும் ஆசிய நூற்றாண்டு என்ற திரு.மோடியின் கனவு முடிந்துவிட்டது.\nயானையை நடனமாட அழைக்கும் டிராகன்\nகல்வான், ஹாட் ஸ்பிரிங்கிஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவில் டிராகனும், யானையும் ஒன்றையொன்று உற்றுப்பார்த்துக்க���ண்டு நிற்கின்றன.\nமீண்டும் வளர்ச்சியைப் பெறுவது ஒன்றும் கடினமல்ல\nஉண்மையில், 2014 – 15, 2015 – 16 மற்றும் 2016 – 17ல் சில காலம் தேஜ கூட்டணி அரசு அதே நிலையை தக்கவைத்திருந்தது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அரசு அகம்பாவத்துடன் அறிவித்தது\nமற்ற எந்த நாடுகளையும்விட, பல ஆண்டுகளாக மற்ற எந்த நிறுவனங்களையும்விட உச்ச நீதிமன்றம் சில நேரங்களில் தடுமாறினாலும், உடனடியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். தன் மீதான பழிகளை துடைத்துக்கொண்டு பெரிய எழுச்சியுடன் எழுந்து நிற்கும்.\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஅனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.\nஅது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்\nஇந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோன�� பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/kylian-mbappe-won-emerging-player-award/", "date_download": "2020-08-07T18:35:44Z", "digest": "sha1:ETFQ4KEYA5O5FKSWB7RUOCHSFKGG7YVV", "length": 8272, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே!", "raw_content": "\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nரொனால்டோ போல சிறந்த வீரராக உருவாக வேண்டும் என்பதே எனது கனவு\nநேற்று நடந்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.\nநடப்பு தொடரில் கலக்கிய இளம் வீரருக்கான விருதை (Emerging Player) 19 வயதான பிரான்சின் கைலியன் எம்பாபே பெற்றார். 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு இறுதிப்போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை எம்பாபே பெற்றுள்ளார்.\nசிறு வயதில் எம்பாபே, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெறித் தனமான ரசிகர் ஆவார். இதனால் தனது 13வது வயதில், ரொனால்டோவை சந்தித்து எம்பாபே புகைப்படம் எடுத்துக் கொண்டார். ‘ரொனால்டோவை போல சிறந்த வீரராக உருவாக வேண்டும் என்பதே எனது கனவு’ என்று எம்பாபே அப்போதே கூறியிருந்தார்.\nஆனால், வெறும் வார்த்தைகளோடு அதனை நிறுத்திவிடாமல், அதற்காக கடுமையாக உழைத்து, ஆறு வருடங்கள் கழித்து, அதுவும் தனது ஹீரோவான ரொனால்டோ விளையாடிய உலகக் கோப்பையிலேயே தானும் விளையாடி, சிறந்த வளரும் வீரருக்கான விருதை வென்றுள்ளார் எம்பாபே.\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nவாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும்… யூஸ் பண்ணிக்கோங்க எஸ்பிஐ கஸ்டமர்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\n3 பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக கோவை வந்த லட்சுமி ராமகிருஷ்ணன். வெளியில் தெரியாத உண்மைகள்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/07/12/", "date_download": "2020-08-07T19:09:27Z", "digest": "sha1:TB6JVEFMRVWYI4KETVCDM7L27MG635N4", "length": 5065, "nlines": 106, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "12 | ஜூலை | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅதிசய இயந்திரம் செய்து வைக்கும் திருமணம ் (காணொளி, பட இணைப்பு)\nபிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.\nகாதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.\nஉங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.\nஅதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.\nஒரு ஜோடி பிளாஸ்ரிக் மோதிரத்தை உங்களுக்கு கொடுக்கும்.\nதிருமணத்தின் நிறைவில் உங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ்களும் வழங்கும்.\nஇத்திருமணம் ஒரு புதுமையான அனுபவம் என்பதால் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இயந்திரம் அதீத பிரபலமும், அமோக வரவேற்பும் பெறும் என்பதில் ஐயம் இல்லை.\nconceptshed நிறுவனம் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்து உள்ளது.\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/24/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8247-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2689726.html", "date_download": "2020-08-07T18:14:50Z", "digest": "sha1:BY44TB3ETQC4TILQKEWMA4J4WBMAHAGI", "length": 8413, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொல்கத்தா: ரூ.4.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகொல்கத்தா: ரூ.4.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்\nதுபையிலிருந்து வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 4.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுதொடர்பாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: துபையிலிருந்து கொல்கத்தாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மகாத்மா காந்தி சாலையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டோம்.\nஅப்போது, குறிப்பிட்ட 2 பேரிடமிருந்து 16.3 கிலோ எடையிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 4.7 கோடி ஆகும். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்தத் தங்கம் துபையிலிருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/may/27/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-502959.html", "date_download": "2020-08-07T18:12:55Z", "digest": "sha1:GHIS5LFAIAUIOSHSJWCDEGUWQC5OECKV", "length": 8861, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அகில இந்திய கூடைப்பந்து: இறுதிச்சுற்றில் ஓ.என்.ஜி.சி.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஅகில இந்திய கூடைப்பந்து: இறுதிச்சுற்றில் ஓ.என்.ஜி.சி.\nகரூர், மே 26: கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு டேராடூன் ஓஎன்ஜிசி அணி முன்னேறியுள்ளது.\nமாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 54-வது ஆடவர் கூடைப்பந்து மற்றும் கேசிபி இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான 4-வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.\nசனிக்கிழமை மாலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி 61-50 என்ற கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணியைத் தோற்கடித்தது.\nமுன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மகளிர் பிரிவு போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணி 39-20 என்ற கணக்கில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியை தோற்கடித்தது. ஆடவர் பிரிவில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி 59-46 என்ற கணக்கில் திருவனந்தபுரம் கேஎஸ்இபி அணியை வீழ்த்தியது. தில்லி ராணுவ அணி 74-65 என்ற கணக்கில் பெங்களூர் விஜயா வங்கி அணியை வீழ்த்தியது.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/siseriyanal-thayppal-parrakkurai-erpatumaa", "date_download": "2020-08-07T18:13:46Z", "digest": "sha1:4PCG53BII4GFAOV5JAZXT2MUT3PKM6T3", "length": 10521, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "சிசேசரியனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா..? - Tinystep", "raw_content": "\nசிசேசரியனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.\nஇது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.\nசீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.\nதாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.\nகட்டாயம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம். பிரச்சனை தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.\nதாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்�� பிரச்சனைகளிலிருந்து காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/ungal-kanavarin-manathaith-thoda-7-valikal", "date_download": "2020-08-07T17:54:35Z", "digest": "sha1:5K2OG63Z4W5MSSFDMK5WC3SXOGKQ4SW5", "length": 12201, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் கணவரின் மனதைத் தொட 7 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nஉங்கள் கணவரின் மனதைத் தொட 7 வழிகள்..\nதிருமணமான புதிதில், கணவர்கள் தங்கள் மனைவியை பூஜித்து போற்றுவர்; பின் சில பல மாதங்களில் மனைவியை கண்டு கொள்வதை நிறுத்திவிடுவர். இது உங்களை புறக்கணிப்பதற்காக கணவர்கள் செய்வதில்லை, அவர்களின் வேலைப்பளுவாலும் குடும்ப நிதி நிலையை மேம்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சியாலும் உங்களை கவனிக்கும் தன்மை குறையும் நிலை உருவாகிறது.\nஇப்படிப்பட்ட நிலையில் உங்கள் கணவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி, அவரைக் கட்டுக்கடங்கா காளையாய் மாற்றும் கலையை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் 7 வழிமுறைகளை படித்தறியுங்கள்..\nஉங்கள் கணவரின் கவனத்தை, உங்கள் பக்கம் திருப்பும் வகையில் ஆடை ஆபரணங்கள் அணியுங்கள்.. உங்கள் கணவருக்கு பிடித்த வண்ணம் ஆடைகளை அணிந்து அவரை மகிழ்ச்சி படுத்துங்கள்.. உங்கள் கணவருக்கு பிடித்த வண்ணம் ஆடைகளை அணிந்து அவரை மகிழ்ச்சி படுத்துங்கள்.. முடிந்தால் உங்கள் கணவரின் முன் ஆடைகளை மாற்றி, அவரை கிளர்ச்சியடைய செய்யுங்கள்..\nஉங்கள் கணவரிடம் பேசும் பொழுது,அவரின் எண்ணம் உங்களை சுற்றி வட்டமிடும் வகையில், கொஞ்சலாக கணவரின் மனதைக் கவரும் வகையில் பேசி, அவரை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.. பின் அவரை உங்களை மகிழ்ச்சிப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்யத் தொடங்குவார்..\nஉங்கள் கணவருடன் சண்டையிடாமல், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுமாறு வழிவகை செய்யவும்; என்ன நடந்தாலும் பொறுமையுடன் இருந்து கணவரை புரிந்து கொள்ள முயலுங���கள். இது உங்கள் கணவருக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கச் செய்யும்..\nஉங்கள் கணவர் செய்ய நினைக்கும் காரியங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்து, அவருக்கு உதவுங்கள்; வாழ்வில் கணவன் மனைவி இணைந்து ஓரணியாக செயல்படுதல் எப்பொழுதும் வெற்றியை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.\nகணவரை கவனித்து, அவரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் சோகத்தில் இருக்கிறீரா கவலைப்படுகிறாரா அவரின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள். இது உங்களுக்கிடையே இருக்கும் புரிதலை அதிகரிக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை கணவர் நடத்த நீங்கள் அவரை பின் தொடர்ந்தீரானால், அவர் மனம் சற்று ஆனந்தம் அடையும். பொதுவாக திருமண வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் இரு சக்கரங்களாக இருந்து இணைந்து வழி நடத்த வேண்டிய ஒன்று. அதில் மனைவியின் அதிகாரம் மட்டுமோ அல்லது கணவரின் அதிகாரம் மட்டுமோ இருந்தால், அது நல்லதொரு குடும்பமாகாது. ஆகையால் இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்த முயலுங்கள்..\nஉங்கள் கணவரை நீங்கள் தனிமையில் பெயர் சொல்லி அழைத்தாலும், செல்லமாக அழைத்தாலும் அது சகஜமே ஆனால், சபையிலோ அல்லது பொது இடத்திலோ மரியாதையை அளித்து பேசுவது, உங்கள் கணவரின் மனதை பெரிதும் கவரும்; அவரும் உங்களுக்கு மரியாதை அளித்து நடத்துவார்…\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/10/17/page/2/", "date_download": "2020-08-07T18:28:26Z", "digest": "sha1:NTM2FNWTZML7FCDB35WT4ACBJ4VETHSJ", "length": 15537, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 17, 2019 - Page 2 of 4 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி மாற்றம் செய்து கொலிஜியம் குழு பரிந்த���ரையின் பேரில் குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க அனுமதி அளித்துள்ளார். […]\nஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Tech Innovation போட்டியில் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர்கள் ஆகியோர் அதிகபட்சமான […]\nதாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச் சாரல் என்னும் முப்பெரும் விழா\nதாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இலக்கியச் சாரல் என்னும் முப்பெரும் விழாவில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலந்துகொண்ட ஷேக் முகமது ராஷித் மூன்றாமாண்டு தகவல் […]\nகாட்பாடி- சிறப்பு மனுநீதி நாள் முகாம்\nகாட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு அலுவலர் லூர்துசாமி அரசின் நலதிட்ட உதவிகளை விளக்கி பேசினார். கே.எம்.வாரியார்\nராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் பள்ளி வளாக தூய்மை பணி, டெங்கு விழிப்புணர்வு\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் அலுவலக வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் வழிகாட்டுதல் படி, நடந்த விழிப்புணர்வு, தூய்மைப் […]\nகாட்பாடியில் அம முக சார்பில் நிலவேம்பு கசாயம்\nவேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் வழங்கினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏ.எஸ்.ராஜா ஒன்றிய அம்மா […]\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை முன்னேற்பாடுகள். மாவட்ட ஆட்சியர் தென் மண்டல ஐஜி கள ஆய்வு\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 112 வது பிறந்த நாள் மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் […]\nதகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு மனு விசாரணை நாளை (18.10.19) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\nதகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்தில் மேல் முறையீடு மனுக்களின் விசாரணைக்காக இனி சென்னை தலைமை அலுவலகம் மனுதாரர்கள் செல்ல தேவையில்லை.தகவல் அறியும் உரிமை சட்டம் மேல்முறையீடு செய்த மனுதாரர்களின் நன்மையை கருதி அரசு […]\nசென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்\nமதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவக்கி வைத்தார். இப்போட்டிகள் மூன்று நாட்கள் […]\nகீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கீழக்கரை முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்ற எண்ணத்தில் TNTJ சார்பில் பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர்.டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், […]\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசி���்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=91253b665ab00bc01cd5ef5e0cf47957&tab=activitystream&type=all", "date_download": "2020-08-07T17:34:37Z", "digest": "sha1:5XAUEX54D2HGGCCVE7H6DZ5HPOVI6L6C", "length": 19099, "nlines": 351, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nகண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் Sent from my SM-N770F using Tapatalk\nகாலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்\nமோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே\nகண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் வேறெதிலே உந்தன் கவனம்\n அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா\nஅட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா அட நீயா இல்லை நானா வெறும் சவடால் எதுக்கப்பா\n இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்...\nஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள்...\nநானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம்\nபுலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே\nகண்ணை நம்பாதே உ��்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை Sent from my SM-N770F using Tapatalk\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ\nஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் Sent from...\nஎப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்\nஎல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி Sent from my SM-N770F using Tapatalk\nஇந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே Sent from my SM-N770F using Tapatalk\nபூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே\nபார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்\nபுதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க. வண்ண பூமழை பொழிகிற\nநாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை\nஇது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த சங்கதியும் இந்த பாட்டில்...\nசந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது சுகம் விலையாகுது சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது மனமோ இது என்ன...\nவடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/2013/07/contest-updates-5.html", "date_download": "2020-08-07T17:38:36Z", "digest": "sha1:XW4YAEIDD4NC7AG4NXYZREEDQSWHXP7N", "length": 17918, "nlines": 299, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: காதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்\nபோட்டி குறித்த அறிவிப்பு பற்றிய முதல் பதிவு\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி விதிமுறைகள்\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் நீங்கள் அளித்த உற்சாகம் மிக சந்தோசமாய் உள்ளது. அவ்வபோது உங்களுக்கு நியாபகப் படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வாரம் ஒருமுறை போட்டி குறித்த தகவல் அடங்கிய இந்த பதிவு வெளியாகும்.\nஒவ்வொரு வாரமும் இந்தப் பதிவு புதுப்பதிவாக வெளிவராது, புதுப்பிக்கப்பட்ட பதிவாக வெளிவரும்.\nஇப்பதிவில் போட்டியில் கலந்து கொள்வோர்களின் விபரம், அவர்கள் எழுதிய பதிவுகளின் லிங்குகள் போன்றவை புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.\nபோட்டி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.\nபோட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தவர்களின் பெயர் பட்டியல்.\nபதிவர்களின் பெயர்களின் மீது கிளிக்கினால் அவர்களது தளம் திறக்கும்...\nபோட்டியில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள்.\n36. தமிழ் முகில் பிரகாசம்\n40. ஜெயராஜன் பட்ணம் ரங்காச்சாரி\n45. நித்ய கிருஷ்ணன் (பதிவர் அல்லாதவர் )\n49. கோவை மு சரளா\n53. ரேவதி சதீஷ் (பதிவர் அல்லாதவர்)\nமுதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்\nநண்பர்கள் கே.எஸ்.எஸ்.ராஜ் - நான் எழுத நினைத்த காதல் கடிதம்\nஹிஸாலீ - உங்கள் காதலன் அல்லது காதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசைதை அஜீஸ் - திடங்கொண்டு போராடு காதல் கடிதம் பரிசுப் போட்டி\nபிரேம் குமார் - ஆசையில் ஓர் கடிதம்\nஹேமா - அன்பான செல்ல ஹிட்லருக்கு\nதமிழ் முகில் பிரகாசம் - எழுத நினைத்த காதல் கடிதம்\nஇரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்\nவெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி\nஜே தா - காதல் கடிதம்\nசிவநேசன் - காதல் கடிதம் பரிசுப் போட்டி - திடம்கொண்டு போராடு\nஅகில் குமார் - திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி\nமாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம்\nமூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்\nதென்றல் சசிகலா - எழுத நினைத்த காதல் கடிதம்\nஜீவன் சுப்பு - கலவரகாரனின் காதல் கடிதம்\nகிரேஸ் - எழுத மறந்த காதல் கடிதம்\nகோவை ஆவி - உறக்கம் பறித்த சிநேகிதியே\nநான்காம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்\nசத்ரியன் - காதல் கடிதம்\nசே குமார் - கற்பனையாய் ஒரு காதல் கடிதம்\nதொழிற்களம் அருணேஷ் - அவள் என் காமாட்சி\nஅம்பாளடியாள் - அன்புள்ள சத்யாவிற்கு\nகாயத்ரி வைத்தியநாதன் - மனதாள்பவளே\nரேவதி சதீஷ் - உன் காதலே அன்றி\nஐந்தாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள்\nஆர்.வி. சரவணன் - ஆசையில் ஓர் கடிதம்\nநித்யா கிருஷ்ணன் - பிரியமான என்னவனுக்கு\nராஜராஜேஸ்வரி - நவீன கடிதம்\nகவிநாகா - காதல் கடிதம்\nவெளங்காதவன் - மொட்டக் கடுதாசி\nஇப்போட்டியில் பங்கு கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். உற்சாகத்துடன் பங்கு கொள்ளுங்கள். பதிவுலகம் மறக்க முடியாத ஒரு காதல் கடிதம் படைப்போம்.\nபின்வரும் படத்தினை உங்களது தளத்தில் இப்போட்டி பலரையும் சென்று சேர உதவுங்கள்.\nLabels: திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் 12 July 2013 at 17:12\nபுதிய ஒரு தளமும் அறிமுகம்... நன்றி...\nநான் அனுப்பியிருந்த ‘ஒதுக்கப்பட்டக் காதல் கடிதம்’ இந்த வரிசையில் பட்டியலிடப் படவில்லையே. அதன் இணைப்பை உங்களுக்கு அனுப்பியிருந்தேனே\n அல்லது நிராகரிக்கப்பட்டு விட்டதா (விதிமீறல்\nசீனு இந்த போட்டி அறிவிப்பால் நிறைய தளங்கள் பற்றி பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி\nவந்து குவியும் காதல் கடிதங்கள்.....\nபோட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅட என் பேர் கூட இங்கே இருக்கே :) இதுவரைக்கும் ஆரம்பிக்கலை எழுதவும் நேரமில்லை சீனு. அலுவலகத்தில் கிலோ கணக்கில் பிடுங்க வேண்டிய ஆணிகள் என்னுடைய பதிவுகளே முன்னரே எழுதி வைத்ததை schedule செய்து வைத்திருப்பதை மட்டுமே வெளியிட்டு வருகிறேன்....\n எங்கப்பா கும்மிக்கூட்டம் நீங்களாவது எடுத்துச் சொல்லகூடாதா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 July 2013 at 06:20\nகண்ணதாசன் சார் நீங்க ஒரு கடிதம எழுதுங்க. கவிதையிலேயே இருக்கனும்.அத்தனை பேரும் தோல்வியை ஒத்துக்கிட்டு ஓடணும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 July 2013 at 06:22\nகடித போட்டி சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு. இதுல ஒண்ணு ரெண்டு படிக்கல. இப்பவே படிச்சிடறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 July 2013 at 06:24\nஇணைப்பு அவர்கள் எழுதியுள்ள கடிதத்துக்கு கொடுத்தா நல்லா இருக்கும்.\nதி��்டுக்கல் தனபாலன் 23 April 2014 at 16:24\nநான் என்று அறியப்படும் நான்\nகாதல் கடிதங்களின் மொத்த தொகுப்பு & உங்களால் சாத்தி...\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24-07-2013\nஎன் காதலானவனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 7\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 6\nபிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nசூன்யத்தின் மறுபக்கம் - சிறுகதை\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padippagam.com/author/senthankaja", "date_download": "2020-08-07T19:16:22Z", "digest": "sha1:SA6CJDDAAGMJJOQNOGTSBYSUE7B7MGIR", "length": 2751, "nlines": 61, "source_domain": "padippagam.com", "title": "padippagam | senthankaja", "raw_content": "\n12 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றிவரும் முனைவர் மு. கற்பகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திண்டுக்கல் எம்.வி.எம் மகளிர் கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி மற்றும் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிகளில் பணியாற்றியவர். இவர் 'தமிழில் சாரியைகள்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் தமிழ் இலக்கணங்களில் சாரியைகள், இலக்கண மலர்கள், பந்தயக்குதிரை என்ற நூல்களை எழுதியுள்ளார். இவை தவிர 50 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்எழுதியுள்ளார். மதுரை வானொலி நிலையத்தில் பெண்மையின் மேன்மை, பழந்தமிழரின் மாண்புகள், சான்றோர் சிந்தனை குறித்தத் தொடர் பொழிவுகளும் கீழடி குறித்த உரைக்கோவையும் வழங்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:28:09Z", "digest": "sha1:LY2ZQQOLH2R27GRFJ2DFK3WUFW7YZ52T", "length": 16012, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:28, 7 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) 06:54 +1 Helppublic பேச்சு பங்களிப்புகள் →ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி): இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி சூலாமலை ஊராட்சி 15:18 -51 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசூலாமலை ஊராட்சி 06:14 +51 2409:4054:2192:1366:15fd:c470:c2fe:261c பேச்சு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநகர்த்தல் பதிகை 18:13 Aswn பேச்சு பங்களிப்புகள், கோட்டப்பட்டி ஊராட்சி பக்கத்தை கோட்டப்பட்டி ஊராட்சி, கிருஷ்ணகிரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் \nநகர்த்தல் பதிகை 18:12 Aswn பேச்சு பங்களிப்புகள், கொண்டம்பட்டி ஊராட்சி பக்கத்தை கொண்டம்பட்டி ஊராட்சி, கோயம்புத்தூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் \nசி வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர் 18:38 +33 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்\nசி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 09:59 -48 AntanO பேச்சு பங்களிப்புகள் Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 09:25 +9 Helppublic பேச்சு பங்களிப்புகள் →17வது மக்களவைத் தேர்தல்(2019): சிறு குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 09:24 +2 Helppublic பேச்சு பங்களிப்புகள் →சட்டமன்ற தொகுதிகள்: சிறு குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 09:23 +2 Helppublic பேச்சு பங்களிப்புகள் →தொகுதி மறுசீரமைப்பு: சிறு குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 09:22 +35 Helppublic பேச்சு பங்களிப்புகள் →கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: சிறு குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction 18:50 +646 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி வார்ப்புரு:இந்திய மக்களவை/உறுப்பினர் 17:15 -400 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் சோதனை\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction 17:06 +5 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள் 15:18 +93 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் update ....\nசி வார��ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகள் 07:02 -1 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nசி வார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகள் 06:55 0 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nசி வார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகள் 06:54 -59 Aswn பேச்சு பங்களிப்புகள் *திருத்தம்*\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-08-07T18:46:51Z", "digest": "sha1:3WT2TIMFFNTBG7TIB2S4NLEFW63O4PJ5", "length": 6900, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மனு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமனு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇறைமறுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nசாதி (← இணைப்புக்கள் | தொகு)\nஷில்பா ஷெட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nதேர்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nசமயத்தில் பெண்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்திரைக் காசு (← இணைப்புக்கள் | தொகு)\nமனுவந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமனுதரும சாத்திரம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவிசிய புராணம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தவ கீதை (← இணைப்புக்கள் | தொகு)\nவிபூதி யோகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசூதி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Krishna1952/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தத்துவ நூல்களும் ஆசிரியர்களும் (← இணைப்புக்கள் | தொகு)\nவருணக் கலப்புசாதிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (← இணைப்புக்கள் | தொகு)\nதுருவன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பவிசிய புராணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ம (← இணைப்புக்கள் | தொகு)\nகபிலா (← இணைப்புக்கள் | தொகு)\nராமசரிதமானஸ் (← இணைப்புக்கள் | த��கு)\nவசுக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nசொண்டி (← இணைப்புக்கள் | தொகு)\nசதரூபா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/category/yahoo/", "date_download": "2020-08-07T18:52:24Z", "digest": "sha1:MZVCU4QIRMYWWQ537DDMIBU6IZXXAAAH", "length": 4688, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "yahoo | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nநியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்\nFiled under இணையதளம், பெண்கள், யாகூ, yahoo\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-election-results-dhinakaran-gets-rural-votes-and-kamal-haasan-urban/", "date_download": "2020-08-07T19:08:48Z", "digest": "sha1:4ZYGCYAS6TMGX7SHZFLBPQSR72PFHVNZ", "length": 13757, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை!", "raw_content": "\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nஇத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக டிடிவி தினகரனும், கமல்ஹாசனும் ஓட்டுகளை அறுவடை செய்தாலும், அவர்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை.\nதினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலில் 5.27 சதவிகித வாக்குகளையும், சட்டமன்ற இடைத் தேர்தலில் 7 சதவிகிதத்துக்கும் அதிகமான வ��க்குகளை பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில் கிராமப்புறங்களில் அமமுக கணிசமான வாக்குகளை குவித்திருக்கிறது. அதேசமயம், நகரப்புறங்களில் அமமுக பெரும்பாலான இடங்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் படிக்க – சொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\nமற்றொரு புறம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் நகர்ப் பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றன. 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.\nமேலும் படிக்க – 16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nகிராமப்புறங்களில் அமமுக பெற்ற வாக்கு சதவிகிதம்\nகமல்ஹாசனின் கட்சி தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளில் 10 – 12% வாக்குகளையும், கோவையில் 11.60% வாக்குகளையும், ஸ்ரீபெரும்புதூரில் 9.50& வாக்குகளையும் பெற்றுள்ளன.\nதினகரனை பொறுத்தவரை அவரது அமமுக கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, வி.கே. சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்ற பிறகு, மன்னார்குடி குடும்பத்தின் மீதிருந்த எதிர் மனநிலையையும் மீறி 2017ல் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்றார். திமுகவே அங்கு டெபாசிட் இழந்தது. ஆனால், அவரது அமமுக கட்சி இதுவரை பெற்ற ஒரே வெற்றியாக அது மட்டுமே உள்ளது. நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட அவரது கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.\nமேலும் படிக்க – தமிழக அரசியல் நிலவரம் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்\nஇதுகுறித்து தினகரனுக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் வெற்றிப் பெறவில்லை என்றாலும் கூட, இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் பெறுவோம் என்றே நினைத்திருந்தோம். நாங்கள் 10 சதவிகிதத்தை கூட நெருங்வில்லை” என்றார்.\nஅதுமட்டுமின்றி, அமமுகவின் இரு நட்சத்திர வேட்பாளர்களாக தேனியில் களமிறங்கிய தங்க தமிழ் செல்வனும் தர்மபுரியில் களமிறங்கிய பழனியப்பனும் வெற்றியை தவறவிட்டிருக்கின்றனர். இத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்ல��.\nஅமமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்களை முன் வைக்கிறார். அவர் கூறுகையில், “அமமுகவுக்கு வாக்களித்தால் அது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சாதகமாக அமைந்து நிறைய இடங்களை வெல்ல காரணமாகிவிடும். அதேசமயம், திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு எதிராக அமையும் என்றும், அமமுகவால் இந்த நிலையில் டெல்லியில் எதுவும் பெரிதாக செய்து விட முடியாது என்றும் மக்கள் நினைத்திருக்கின்றனர்.\nஇது தவிர, கட்சி சின்னம் கூட எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிட்டது. ஆர்.கே.நகரில் மட்டும் நடந்த இடைத் தேர்தலில், எங்களால் குக்கர் சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. ஆனால், இம்முறை எங்களுக்கு சின்னம் தராமல் இழுத்தடித்து, பரிசுப் பெட்டகத்தை ஒதுக்கிய போதே, மாநிலம் முழுவதும் இந்த சின்னத்தை கொண்டுச் சேர்ப்பது சவாலான காரியம் என்பதை உணர்ந்தோம்” என்றார்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொட���்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/alia-bhatt-as-gangubai-the-mafia-queen-first-look-posters-got-released/", "date_download": "2020-08-07T17:55:47Z", "digest": "sha1:7F677OTXL3S5YRXOLHNXBANLM2ED6L4W", "length": 4421, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "விபச்சார விடுதி நடத்தும் ஆலியா பட்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிபச்சார விடுதி நடத்தும் ஆலியா பட்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிபச்சார விடுதி நடத்தும் ஆலியா பட்.. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nஆலியா பட் – பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மகேஷ் பட்டின் மகள் ஆவர். ஆரம்பகாலங்களில் இணையத்தில் இவரின் நடிப்பு மற்றும் பேச்சால் பலரின் கிண்டலுக்கு உள்ளானார். பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.\nபாலிவுட்டின் டாப் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியுடன் இவர் இணையும் படம் “கங்குபாய் கதியாவாடி”. ஹுசைன் சைத்தி என்பவர் “மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை” என்ற புத்தகத்தின் ஒரு அத்தி யாயம் தான் இப்படம். 1960 களில் கமத்திபுரா பிராத்தலில் மிகவும் பிரபலமாகவும், செல்வாக்காகவும் இருந்தவர் தான் கங்குபாய்.\nசினிமா நடிகை ஆகவேண்டும் என்பது இவர் ஆசை. குஜராத்தின் கதியாவாடி பகுதியை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்து மும்பை ஓடி வந்தவர். 500 ருபாய் காசுக்கு இவரது கணவர் பிராத்தல் விடுதியில் விற்றுவிட்டார்.\nஅங்கு பல கிரிமினல்கள் இவரின் ரெகுலர் கஷ்டமர் ஆக அவர்களை வைத்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார் அந்த காலகட்டத்தில்.\nRelated Topics:ஆலியா பட், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கங்குபாய், சஞ்சய் லீலா பன்சாலி, தமிழ் செய்திகள், மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/23/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3157240.html", "date_download": "2020-08-07T19:01:57Z", "digest": "sha1:QZXTIFGT6EFLRVJUGVKAVJLCDUTLJ2JP", "length": 9492, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: ஜெகன்மோகன் ரெட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: ஜெகன்மோகன் ரெட்டி\nமுதலில் மிகப்பெரிய வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மாநிலத்தின் முதல்வராக மத்திய அரசுடன் சுமூகமாகப் பயணிக்க விரும்புகிறேன். ஆந்திராவின் முக்கியக் குறிக்கோளாக சிறப்பு அந்தஸ்து பெறுவதாக தான் உள்ளது. எனவே இவ்விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்.\nஇதுநாள் வரை சந்திரபாபு நாயுடு தான் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்தை தடுத்து வந்தார். ஆனால், இனியும் அது நடக்காது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தருவேன்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுலைப் பொருத்தவரையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தங்களுடைய நம்பகத்தன்மையைப் பெற்றவரைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோன்று தான் எங்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர். விரைவில் நான் ஆந்திர முதல்வராக பதவியேற்க ஒரு நன்நாளை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.\nஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 இடங்களிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 25-இலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/telsartan-p37089447", "date_download": "2020-08-07T19:05:25Z", "digest": "sha1:BYYIM6TE6E6BORAGO43NDQXHQC7YT5OK", "length": 22607, "nlines": 333, "source_domain": "www.myupchar.com", "title": "Telsartan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telsartan பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telsartan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telsartan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTelsartan-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telsartan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Telsartan-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Telsartan-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Telsartan எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Telsartan-ன் தாக்கம் என்ன\nTelsartan-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Telsartan-ன் தாக்கம் என்ன\nTelsartan உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telsartan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telsartan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telsartan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nTelsartan உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTelsartan உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Telsartan பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Telsartan பயன்படாது.\nஉணவு மற்றும் Telsartan உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Telsartan செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Telsartan உடனான தொடர்பு\nTelsartan உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telsartan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telsartan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telsartan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelsartan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telsartan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vsampath", "date_download": "2020-08-07T18:14:44Z", "digest": "sha1:PCBCOD6FGZK4FY4B6WLYMQES7ZX2XHWV", "length": 9928, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "வி.சம்பத்துக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்! | v.sampath | nakkheeran", "raw_content": "\nவி.சம்பத்துக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்\nஇடைத்தேர்தல் வரும் ஜனவரி ஒன்றில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு களமிறங்கி தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் பாலவேடு பழனியப்பனும், ஆர்.ஆர் முருகனும் டிடிவி பக்கம் உள்ளனர். அங்கு அதிமுக எம்எல்ஏ சீட் அன்பழகனின் பிஏவும், அரூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ள வி.சம்பத்துக்கு கிடைக்க போவதாக பேச்சுக்கள் அடிபட்டுவருகிறது.\nவி.சம்பத்துக்கான தொகுதி வேலையை கேபி கருப்பண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆத்தூர் எம். எல். ஏ ஆகியோர் பார்த்து வருகின்றனர். அவர்கள் அரூரில் உள்ள கிராமங்களுக்கு நேராக சென்று மக்களினுடைய குறைகளை கேட்டு அப்போதே தீர்த்து வைக்கின்றனர். குறிப்பாக ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான உதவிகள், ஓய்வூதியம் வேண்டும் என்றால் இவர்கள் கைப்பணத்தையே போட்டு ஓய்வூதியம் கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்�� ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/11/27/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:04:09Z", "digest": "sha1:OQWIQRQ3EAVB5EIIYYVWMRCTKOPP27YX", "length": 13568, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆண்டவனைக் காண்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…\nஆண்டவனைக் காண்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…\nகோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.\nகோவில் என்னும் இடத்தைப் புனிதமாக்கி அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு… ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள்தான் பல கோவில்களும்.\nகோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன்… செல்வமில்லாதவன்… என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத்தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாட்டினை அமைத்து வைத்தார்கள்.\n1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான்…\n2.அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான்… என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக\n3.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியில் இருந்து சகல அருளையும் தான் பெற்று\n4.அக்கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு… வரும் பக்தர்களின் எண்ணத்தையெல்லாம் தன் நிலையில் ஈர்த்து\n5.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது\n6.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்த ரிஷிகளும் ஞான ரிஷிகளும் தாம்.\nஇந்த உலகில் தோன்றிய மகரிஷிகளும் ஞானிகளும் அவரவர்கள் க��வில் கொண்ட இடத்திலேயே இன்றும் சூட்சம நிலைகளில் செயல்படும் செயல்களினால் தான்\n1.மக்களின் மனதில் ஒரு ஒற்றுமை நிலையும்\n2.தவறுக்குப் பயப்படும் நிலையும் (இன்றளவும்) இருந்து வருகின்றது.\nஅக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல்தான் நாம் எல்லாம் இருந்திருப்போம்.\nநாம் செய்த பாக்கியம்… அன்று தோன்றிய\n3.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் மகரிஷிகள் தான் கலந்துள்ளனர்.\nநம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர்… நமக்குத் தாழ்ந்தவர்… என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் கொள்ளலாம்.\nஉயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ ஜாதி மத இன வேறுபாட்டினாலேயோ வருவதில்லை.\nநமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ் ஈஸ்வரன் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள\n1.நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும்\n2.உயர்ந்த ஞானம் பெற்ற அத்தேவர்களை வணங்குவது தான்\n3.நம் உயிராத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.\nஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.\n” என்பது ஆண்டவன் என்பவன் எங்கிருக்கின்றான்.. அச்சக்தியின் ரூபம் என்ன… அந்தச் சிவனின் ரூபம் என்ன… என்று கண்டறிய ஆண்டவன் என்னும் ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபமளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலைகொண்டு வாழும்\n3.எந்த ஞான நிலை பெற்றவரினாலும் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டறிய முடியாது,\n4.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்.\nசக்தியின் அருள் பெற்று இஜ் ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள… உணர்ந்து கொள்ள… இவ்வாத்மாவை அழியா நிலை கொண்டு சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர…\n1.ஆண்டவனின் ரூபத்தையோ ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…\n2.ஆண்டவர் என்பவருக்கு ரூபமே இல்லை.\n3.இல்லை என்று சொல்லுவதற்க��ம் நம் சக்தியில் பொருளில்லை.\nநம் எண்ணம் கொண்டுதான் நம் சுவாச நிலையின் அருளால் நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும். நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இந்த உபதேசத்தின் நிலைகளும் தியானங்களும்.\nஎண்ணும் எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.\n1.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\nஇவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உள்ளதா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை\nபூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2020/05/10/crimenovel_rajeshkumar_aduthailakku/", "date_download": "2020-08-07T18:27:19Z", "digest": "sha1:XPSIP54XWOHQPDEB26VRL7HWRZ6JRJFT", "length": 4352, "nlines": 69, "source_domain": "oneminuteonebook.org", "title": "அடுத்த இலக்கு – One Minute One Book", "raw_content": "\nஅமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான காரணம் அவள் நடித்துக் கொண்டிருந்த பேமஸ் டிவி சீரியல் எனத் தெரிய வருகிறது. மேற்கொண்டு எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கை என்ன என்பதே அடுத்த இலக்கு.\n#1 கதை சொல்ல போறோம்(Kutty Story #1)\n#2 கதை சொல்ல போறோம்(Kutty Story #2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:03:31Z", "digest": "sha1:AUGHEAYBUB6ZUNQSOTPL2ODIZFXWC3CM", "length": 27355, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ஜுன் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்\nசுர்ஹத்,சிதி , மத்தியப் பிரதேசம், இந்தியா\nஅரசியல்வாதி, முன்னாள் நடுவண் அமைச்சர்\nஅர்ஜுன் சிங் (இந்தி: अर्जुन सिंह நவம்பர் 5, 1930 - மார்ச்சு 4, 2011[1]) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஒரு அரசியல்வாதி. அவர் 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை, மன்மோகன் சிங் அமைச்சரவையில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். மாரடைப்பு காரணமாக மார்ச் 4, 2011 அன்று இறந்தார். அவர் மத்தியப் பிரதேசத்தின், முன்னாள் மதிப்புமிக்க ரெவா அரசவைக்குரிய சுர்ஹட் ஜாகிரைச் சேர்ந்தவர்.[2] அவர் சத்திரிய (போர்வீரர்) இனத்தைச் சார்ந்த ஒரு ராஜ்புத். பலவீனமடைந்து வரும் அவருடைய உடல்நலன் காரணமாக அவர் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும் விரைவிலேயே ஆளுநராக நியமனம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.[3] அவருடைய தந்தை, ராவ் சிவ் பகதூர் சிங், இவரும் ஒரு அரசியல்வாதி, ஒரு வைர சுரங்க நிறுவனத்துக்குப் போலியான பத்திரத்தை வழங்குவதற்காக கையூட்டு பெற்றதாக 1950 ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர்.\nஅவர் தன்னுடைய கல்வியை அலகாபாத் மற்றும் ஆக்ரா பல்கலைக்கழகங்களில் பெற்றார் (பி.ஏ., எல்எல்.பி.).\nஅர்ஜுன் சிங், மத்திய பிரதேசத்தின் சாட்னாவிலுள்ள அமர்பதான் அருகிலுள்ள பிரதாப்கரைச் சார்ந்த சரோஜ் தேவியைத் திருமணம் செய்துள்ளார், அந்தத் தம்பதியினருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.\nபி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் அர்ஜுன் சிங் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார், ஆனால் பாப்ரி மசூதி இடிக்கப்பட்டவுடன் அவர் பதவி விலகினார். அந்த நேரத்தில் அவர் உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் (முன்பு உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது) முன்னாள் முதல்வரான திரு. நாராயண் தத் திவாரியைத் தலைவராகக் கொண்டு, அனைத்து இந்திய இந்திரா காங்கிரசை (திவாரி) ��ருவாக்கினார், ஆனால் 1996 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் அவர்கள் தோற்றனர், காங்கிரசும் மத்தியில் தனது ஆட்சியை இழந்தது. பின்னர் அவர் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பி மறுபடியும் தோற்றார், அவர் மூன்று முறை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார் மற்றும் ஒரு முறை குறைந்த காலத்திற்கு பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்திருக்கிறார். பஞ்சாபின் ஆளுநராக, அவர் அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக, ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தத்திற்காகப் பணிபுரிந்தார். அவர் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதினைப் பெற்றார்.\n1957-85 மத்திய பிரதேச சட்டசபை உறுப்பினர்\nசெப். 1963- டிச. 1967 விவசாயம், பொது நிர்வாகத் துறை (GAD) மற்றும் தகவல் & பொதுமக்கள் தொடர்பு அமைச்சர், மத்தியப் பிரதேசம்\n1967 திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர், மத்தியப் பிரதேசம்\n1972-77 கல்வி அமைச்சர், மத்தியப் பிரதேசம்\n1977-80 எதிர்கட்சித் தலைவர், மத்தியப் பிரதேச சட்டசபை\n1980-85 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்\nமார்ச் - நவ. 1985 பஞ்சாபின் ஆளுநர்\nபிப். 1988 - ஜன. 1989 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்\nஜூன் 1991 - டிச. 1994 மனிதவள மேம்பாட்டு அமைச்சர், இந்திய அரசு\nஜூன் 1991 - மே 1996 சாத்னாவின் பத்தாவது மக்களவை உறுப்பினர்\nஜூன் 1996 - பதினோறாவது மக்களவைக்கு சாத்னாவிலிருந்து தோற்றார்\nஏப்ரல் 1998 - பன்னிரண்டாவது மக்களவைக்கு ஹோஷங்காபாத்திலிருந்து தோற்றார்\nஏப்ரல் 2000 - இராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார்\nமே 15, 2000 - பிப். 2004 உள்துறை அமைச்சரவைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்\nஆகஸ்ட் 31, 2001- ஜூலை 2004 சட்டவிதிமுறை குழுவின் உறுப்பினர்\nஏப்ரல் 2002 - பிப். 2004 தலைவர், பார்லிமென்டரி ஸ்டாண்டிங் கமிட்டி ஆன் பர்பசஸ் கமிட்டி\nமே 22, 2004 - மே 2009 மனிதவள அமைச்சர்[4]\nமார்ச் 20, 2006 அன்று எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் மீண்டும் இராஜ்ய சபாவுக்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]\nபோபால் நச்சுவாயு துன்பம் போபால் பேரழிவு நிகழ்ந்தபோது அர்ஜுன் சிங்தான் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். டிசம்பர் 2, 1984 மற்றும் டிசம்பர் 3, 1984 இடைப்பட்ட அந்த ஊழ்வினையான இரவில், வாயு கசிவு ஏற்பட்டபோது அர்ஜுன் சிங் அந்த கசிந்த வாயுவின் பயங்கரத் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய கெர்வா டாம் அரண்மனைக்கு (போபாலுக்கு வெளியே) தப்பிச்சென்றுவிட்டதாகவும், அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும் அல்லது நிர்வாகத்தை முன்னெடுக்கவும் அவர் அங்கு இல்லையென்று பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.\n1980 ஆம் ஆண்டுகளில் அர்ஜுன் சிங் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, சிலரால் சுர்ஹாத் லாட்டரி வழக்கு என்றழைக்கப்பட்ட ஒரு பழித்தூற்றலுக்கு ஆளானார், இதில் அவர் ஒரு போலியான மாநில லாட்டரியை அமைக்க உதவி புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார், இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.[6]\n2006 ஆம் ஆண்டு மும்பை இரயில் வெடிவிபத்துக்குப் பிறகு, அவர் அமைச்சரவை கூட்டத்தில், இந்து மறுமலர்ச்சிக்குரிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் நாக்பூரிலுள்ள அதன் தலைமையிடத்தின் மீதான ஒரு முந்தைய தாக்குதல் முயற்சி, சங்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சதி முயற்சிதான் என்று மகாராஷ்டிர உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எடுத்துக்கூறினார். இதைத் தொடர்ந்து அவர், இந்தியாவின் பழங்குடிமக்களின் நலனுக்காக விஷ்வ இந்து பரிஷத்[7] தால் நடத்தப்படும் ஓர்-ஆசிரியர் பள்ளிகள், ஏகால் வித்யாலயா க்களை மதச்சார்புடையவை என பழித்துக் கூறினார்.[8]\nஅர்ஜுன் சிங்கிற்கு எதிராக, வரதட்சனைக்கு எதிரான பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[9] இவரது பேரனின் துணைவி பிரியங்கா சிங்கின் தந்தை மாதவேந்திரா சிங் இக்குற்றாச்சாட்டை சுமத்தியுள்ளார். மாயாவதி அரசாங்கம், அந்த வரதட்சனைக் கொடுமை வழக்கின் மீது சிபிஐ விசாரணை கோருவதென முடிவுசெய்திருக்கிறது.[10]\nஅர்ஜுன் சிங், மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, அடிப்படை கட்டமைப்புகளை கொண்டிராத தனியார் இலாபகர கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியை வழங்கியதில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், அத்தகைய 44 கல்வி நிறுவனங்களின் \"நிகர்நிலைப் பல்கலைக்கழக\" தகுதியை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.[11]\n2005 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 104வது திருத்த மசோதாவை வரைந்ததன் மூலம் கூடுதல் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டது, அது ��றுதியில் 93வது திருத்த மசோதாவாக மாறியது. இந்தத் திருத்த மசோதா கூற்றுப்படி, இது இன்னமும் உச்சநீதி மன்றத்தாலான அரசியலமைப்புக்குரிய 'அடிப்படைக் கட்டமைப்பு' பரிசோதனையைக் கடந்திருக்கவில்லை, எல்லா தனியார் உதவிபெறாத கல்வி நிறுவனங்களும் தங்கள் மாநில அரசுகளால், குறிப்பிட்ட இதர பின்தங்கிய வகுப்பினர்களுக்காக இட ஒதுக்கீடுகள் கோரப்படலாம். 2006 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில், பன்னாட்டளவில் புகழ்பெற்ற இண்டியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் மேனேஜ்மெண்ட், அத்துடன் இந்திய மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் இதர உயர் கல்விகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு (ஓபிசி) சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டுப் பங்கீடுகளை 22.5% திலிருந்து 49.5% மாக அதிகரிக்கவும் கோரியிருந்தார், இந்த நடவடிக்கை, பத்திரிக்கை மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.\nஅர்ஜுன் சிங், 32 மத்திய நிறுவனங்களில் மட்டுமல்லாமல் 100 க்கும் மேலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது கல்வித் தரத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதலித் முஸ்லிம் ஒதுக்கீடுகள் என்ற பொருளில் அவர் குறிப்பிடும்போது, \"ஐக்கிய முற்போக்கு கூட்டணி முஸ்லிம்களின் நலனுக்காக முழுக்கவும் பொறுப்பேற்றிருக்கிறது\" என்றார். அவர் பின்னர், இந்த ஒதுக்கீடுகள் தன்னுடைய காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வாக்குவங்கிக் கருவி என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.[12]\nஇந்தியாவின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள், 2006\n↑ சிஃபி செய்தி தளம்\n↑ அர்ஜுன் சிங் ஆளுநராக நியமிக்கப்படக்கூடும்\n↑ இந்திய பாராளுமன்ற வலைதளத்தில் சிவி.\n↑ \"அர்ஜுன், பரத்வாஜ், ஷிண்டே எதிர்ப்பில்லாமல் இந்திய மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்\", ட்ரைபூன்இண்டியா.காம், மார்ச் 20, 2006.\n↑ தலித் முசுலிம் ஒதுக்கீட்டுக்காக காங்கிரசு முயற்சி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இண்டியா - மார்ச் 15, 2007\nமனித வள மேம்பாடு அமைச்சகத்தின் வலைதளம்\nஅர்ஜுன் சிங்கின் இராஜ்யசபா வலைதளம்\nஇடஒதுக்கீடு விஷயம் தொடர்பாக கரன் தப்பருடனான அர்ஜுன் சிங்கின் சமீபத்திய பேட்டி\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாத��கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:44:40Z", "digest": "sha1:BV6R5B6SSP3YI5DJMKLHWUCSWE44V5IX", "length": 6813, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜி. கே. வாசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜி. கே. வாசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜி. கே. வாசன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜி. கே. வாசன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிசம்பர் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nபதினைந்தாவது மக்களவை (← இணைப்புக்கள் | தொகு)\nஜி.கே.வாசன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. கே. மூப்பனார் (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். சி. சி. மேல்நிலைப்பள்ளி (← இணைப்புக்கள் | தொகு)\nஜி.கே. வாசன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசின் 15வது அமைச்சரவை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மாநில காங்கிரசு (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. எஸ். எஸ். இராமன் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். பீட்டர் அல்போன்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மாவட்டத்துடன் தொடர்புடைய மக்கள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஆர். பாலசுப்ரமணியன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/facebook/page/3/", "date_download": "2020-08-07T18:42:18Z", "digest": "sha1:GZJZAPL3RFUM27EXYIBPCQ3KKPOB2XAA", "length": 10751, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "facebook - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\n‘தீபிகா படுகோனே, உனக்கு இருக்கு’ – ஜாமியா துப்பாக்கிச்சூடு நபரின் பேஸ்புக் பதிவுகளால் பரபரப்பு\nJamia shooter Facebook page: ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த பதிவில், ஷாஹீன் பாக் விரைவில் ஜாலியன் வாலாபாக் ஆக மாறும்\nமெசெஞ்சரை பயன்படுத்த இனி ஃபேஸ்புக் அக்கௌன்ட் கட்டாயம் \nமுகநூல் கணக்குகள் இல்லாமல் ஏற்கனவே மெசெஞ்சரை பயன்படுத்தும் நபர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கிற்கு ஏன் புதிய லோகோ\nShruti Dhapola உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் இருந்து பெற்றோர் நிறுவனத்தை வேறுபடுத்தி காட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு ஏன் புதிய...\nசமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பு; உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் கேள்விகள்\nAadhaar-Social Media Linking: தனிநபர்களின் சமூக ஊடக கணக்கு சுயவிவரங்களில் ஆதார் இணைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் முதல் விசாரிக்க உள்ளது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்த பிறகு, இது...\nஇணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வெறுக்கத்தக்க பேச்சுகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவ��த்துள்ளது.\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅன்று பேஸ்புக்…இன்று இன்ஸ்டாகிராம் – சென்னை டெக்கிக்கு குவியும் வெகுமதி….\nInstagram bug : இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியில்லாமல் ஹேக் செய்ய உதவும் பிழையை கண்டுபிடித்த சென்னை டெக்கி லட்சுமண் முத்தையாவிற்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளித்துள்ளது.\n‘வாட்ஸ்ஆப்’ முகநூல் குடும்பத்தின் ஓர் அங்கம்… டேக்லைன் வெளியிட்டு உறுதி செய்த மார்க்\nWhatsApp From Facebook tagline : முகநூல் நிறுவனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாட்ஸ்ஆப் நிறுவனர்கள் முகநூல் குழுமத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nஇனி கவலை இல்லாம உங்க ஃபேஸ்புக் போஸ்ட்ட வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்ணுங்க\nஇனிமேல் அது போன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பே இல்லை - ஃபேஸ்புக் மறுப்பு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுத்தையாவின் இந்த அசத்தல் முயற்சி இணையத்தில் வேகமாக பரவியது\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/10/21/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:59:15Z", "digest": "sha1:J72VLBBO62SW2EUS5ZGAUBCJXJDEH6GV", "length": 11153, "nlines": 127, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதி ர்ச்சி தகவல் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← கழுத்தில் கட்டி கடாபியை இழுத்துவரும் கா ட்சிகள் அம்பலம் \nஒரு தமிழ் முஸ்லிம் நண்பரின் நாத்திக பயணம ் →\nதயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதி ர்ச்சி தகவல்\nசென்னை: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், \"டிவி’ அலுவலகத்திற்கு, \"ஆப்டிகல் பைபர் கேபிள்’ இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.\nஇந்நிலையில், ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக, வேலுச்சாமி இந்த இணைப்பு குறித்த தகவல்களை சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும், திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உடந்தையா��� இருந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை அழிக்கும் முயற்சிக்கு, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. \"ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி அதிகாரிகள் துணை போகக் கூடாது’ என்பதை வலியுறுத்தி, அச்சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைமை பொதுமேலாளர் வேலுச்சாமி மற்றும் தயாநிதியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.\nஇதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறும்போது, \"முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி, ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற பின், அலுவலகத்திற்குள் முறைகேடாக நுழைவது மற்றும் ஆவணங்களை அழிப்பதை, சென்னை தொலைபேசி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது’ என்றார்.\n← கழுத்தில் கட்டி கடாபியை இழுத்துவரும் கா ட்சிகள் அம்பலம் \nஒரு தமிழ் முஸ்லிம் நண்பரின் நாத்திக பயணம ் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/89109/", "date_download": "2020-08-07T18:55:51Z", "digest": "sha1:FJS3ZSI2VGI4MVJVALVPGISG4MUY2MTW", "length": 22002, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2\nசிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2\nஇரண்டு மாதங்கள் மொழி,இலக்கிய, வாசிப்பு தொடர்பான பணியின் பொருட்டு சிங்கப்பூர் செல்கிறீர்கள். மகிழ்ச்சி.\nமொழியையும், வாசிப்பையும் புறக்கணித்ததால் ஏற்பட்டிருக்கும் விபரீத விளைவுகளை இந்தியா எப்போது உணரப்போகிறதோ\nநான் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய காலங்களில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடையிலும், ஆசிரியர்களிடையிலும் உருவாக்கவும், வளர்க்கவும் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். அது தொடர்பான என் புரிதல்கள் சில:\nஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், தாம் வாசித்தவை பற்றி குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டால் வாசிப்புப் பழக்கம் அவர்களிடம் உருவாகும், வளரும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை உருவாக்கிக் கொள்ளும் ஆர்வமும் இல்லை. பெற்றோர்களும் அப்படித்தான். (ஒரு சில சந்தர்ப்பங்களில் அடுத்த கூட்டத்தில் படித்த புத்தகங்களைப் பற்றி கேட்பேன் என்று ஆசிரியர்களை மிரட்டக் கூட செய்திருக்கிறேன்)\nவாசிப்புப் பழக்கம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களை வாசிக்கத்தூண்டுவார்கள். குழந்தைகளுக்கு வாசிப்புத் தூண்டுதலே அருகிப் போனது.\nஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்களை வாங்கி பள்ளி நூலகத்தில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நிதி உண்டு. வருடந்தோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. அவை எத்தகைய புத்தகங்கள், எவ்வாறு வாங்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். குப்பைப் புத்தகங்களும் வணிக நூல்களுமே வாங்கப்படுகின்றன. வாங்கிய நூல்களே திரும்பத் திரும்ப வாங்குவதும் உண்டு. அத்தகைய நூல்களைப் படிக்க நேரும் குழந்தைகள் ஏற்கனவே உள்ள சிறிதளவு வாசிப்பு ருசியையும் இழந்து விடுவார்கள்.\nஅனைவருக்கும் கல்வி,அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கங்களின் மூலம் புத்தகங்களும், இதழ்களும் வாங்க நிதி அளிக்கப்படுகிறது. ஆனால் அவை பல பள்ளிகளில் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை.\nசில பள்ளிகளில் ஆங்கில நாளிதழின் நான்காம் பக்கத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டை காலையில் வைத்து விட்டு மாலையில் திறந்து பார்த்தால் பணம் பத்திரமாக இருக்கும். ஆங்கில நாளிதழ்கள் திறக்கப்படுவதே இல்லை. கிளார்க்குகளாகப் பயன்படுத்தப் படும் தலைமை ஆசிரியர்களுக்கு அதைப் பார்ப்பதற்கு நேரமும் இல்லை.\nசில பக்கங்கள் கூட வாசிக்கவோ எழுதவோ முடியாத சில தலைமுறைகளை உருவாக்கி நாசம் செய்திருக்கிறோம்.\nசிங்கப்பூர் செயல்பாடுகள் பயனுற அமைய வாழ்த்துக்கள்\nஉங்கள் சிங்கப்பூர் பயணம் இனிதே நிகழவும், புதிய பணி சிறக்கவும் வாழ்த்துகள்.\nதமிழகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணியை சிங்கப்பூர் அரசாவது புரிந்துகொண்டதே என்பதில் மகிழ்ச்சி. அந்த அனுபவம் நமது நாட்டுக்கு நீங்கள் திரும்புகையில் நமது மாணவர்களுக்கும் உதவக்கூடும்.\nசிங்கப்பூரில் இரு மாதம். சிங்கப்பூர் அரசு பணி. கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இங்கே சென்னையில் நாங்கள் பெரிய நூலகம் கட்டி அதை யாரும் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கிறோம். :)\nஉங்கள் சிங்கப்பூர் பணி சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு வகுத்து கொடுக்க கூடிய பாதைகளை பொறுத்தமட்டில், உங்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் பெரிய திறப்பாக இருக்கிறது. என்னளவில் இங்கிருக்ககூடிய பல தாக்கங்களையும் தாண்டி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு சூழ்நிலையை பற்றிய முடிவுகளை நிதானமாகவும் நமபிக்கையுடனும் எடுக்க உங்கள் எழுத்துக்கள் உதவி இருக்கின்றன. அந்த வகையில் உங்களின் சிங்கப்பூர் பணி பற்றிய குறிப்புகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன்.\nநான் சமீபத்தில் தாகூர் எழுதிய கோராவின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அதில் வரும் பாத்திரங்கள் இளைஞர்களாக இருந்த போதிலும் மிக ஆழமான சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார்கள். விவாதங்களின் போது அவர்களின் கருத்துக்கள் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. இதில் ஆச்சர்யம் சுசரிதாவின் வயது பதினைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கோராவும் பினாயும் இருபத்தியிரண்டு வயதானவர்கள். ஒரு புனைவே ஆனாலும் அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட விரிந்த சிந்தனையும் கருத்தாக்கமும் பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருந்ததா அல்லது இவர்கள் எல்லாம் விதிவிலக்குதானா அல்லது இவர்கள் எல்லாம் விதிவிலக்குதானா சரித்திரத்தில் வெகு இளைய வயதில் சாதித்த சிந்தனாவாதிகளெல்லாம் அபூர்வமான அறிவுஜீவிகள் மட்டும்தானா அல்லது சிறந்த சிந்தனைசக்தியை பயிற்றுவிக்கும் முறை காலப்போக்கில் தேய்ந்து விட்டதா \nநேரமிருக்கும்போது உங்கள் கருத்துக்களை எழுதவும்.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5\nஇசை, மீண்டும் ஒரு கடிதம்\nமுதற்கனல் - சில வினாக்கள���\nஏற்காடு இலக்கியமுகாம் - சுனில் கிருஷ்ணன்\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/09/23/91", "date_download": "2020-08-07T18:14:44Z", "digest": "sha1:DWBDIC4HRV2RQPQXAF74JA5QAJS4QSRX", "length": 6522, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தாக்கவரும் தீவிரவாதிகள்: ராணுவ தளபதி!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 7 ஆக 2020\nதாக்கவரும் தீவிரவாதிகள்: ராணுவ தளபதி\nபாகிஸ்தானின் பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், இந்தியாவுக்குள் ஊடுருவ 500 தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nசென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், இளம் ராணுவ வீரர்களுக்காக ஒய்.டி.டபிள்யூ என்ற புதிய பிரிவை பிபின் ராவத் இன்று (செப்டம்பர் 23) தொடங்கி வைத்தார். இளம் வீரர்களை அதிகாரிகளாக மாற்றுவதற்காக இந்த பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பால்கோட்டில் உள்ள, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ மீண்டும் பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம் செயல்படத் தொடங்கியுள்ளது” என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் 500 தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் அனைத்து ஊடுருவலையும் முறியடிப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது. எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும். பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும், அவர்களைக் கையாளும் பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கும் இடையில் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பில் எந்தவித துண்டிப்பும் இல்லை என்று கூறினார்.\n“இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களைப் பரப்பி அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்க விரும்புகின்றனர். இந்நிலையில் இஸ்லாம் குறித்துச் சரியான அர்த்தத்தை அதனை புரிந்தவர்கள் பரப்பவேண்டும் என்று பிபின் ராவத் கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக தீவிரவாத ஊடுருவல் குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவுடன் நேருக்கு நேர் மோதத் துணிச்சல் இல்லாமல் தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் முயல்கிறது. எத்தனை தீவிரவாதிகளை வேண்டுமானாலும் பாகிஸ்தான் அனுப்பி வைக்கட்டும். ஆனால் அவர்களில் ஒருவர் கூட மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாது என்று கூறியிருந்தார். நேற்று (செப்டம்பர் 22) பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.\nதிங்கள், 23 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/minister-family-property-cigarette-company", "date_download": "2020-08-07T18:42:00Z", "digest": "sha1:SHUQEGYHB6XB3ZFPUBD2YKGITBN6ASXY", "length": 12133, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு... பீடி நிறுவனம் மீது தாக்குதல்... | Minister Family - Property - Cigarette company | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு... பீடி நிறுவனம் மீது தாக்குதல்...\nதிருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ளது அமைச்சர் வீரமணியின் பாரம்பரிய வீடு. அமைச்சர் வீரமணியுடன் பிறந்த அண்ணன் – தம்பிகளுக்குள் சொத்து தகராறு நடந்து வருகிறது. இதில் தங்கவேல் பீடி கம்பெனி வீரமணி குடும்பத்தார்க்கு சொந்தமாக உள்ளது. இந்த பீடி கம்பெனியை மையமாக வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பீடி கம்பெனி அமைச்சர் வீரமணியின் சகோதரரான ராவணன் குடும்பத்தார்க்கு பங்காக செல்கிறது. இதை விட்டுத்தர மற்றொரு சகோதரரான கே.சி.அழகிரி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மார்ச் 6ந் தேதி காலை இந்த பீடி கம்பெனிக்குள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதுப்பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்துவிட்டு நடத்திய விசாரணையில், ஒரு காரில் வந்த சிலர் பீடி நிறுவனத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசியதால் தீ பிடித்த தகவலை கண்டறிந்துள்ளனர். அந்த கார் பற்றிய தகவலை சிசிடிவி கேமரா மூலமாக கண்டறிந்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தை காவல்துறை மூடி மறைத்துவிட்டு தகவல் வெளியே லீக் ஆகாமல் விசாரணை நடத்திவருகிறது. யார் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என தெரியாது என சாதிக்கிறார்கள் ஜோலார்பேட்டை காவல்நிலைய அதிகாரிகளும், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும்.\nசட்டமன்றம் நடைபெறுகிறது, இந்த நேரத்தில் அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு என்றால் விவகாரம் பெரியதாகிவிடும் எனச்சொல்லி விவகாரத்தை அமுக்குவதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா சிகிச்சை முடித்துவந்த அ��ைச்சருக்கு வரவேற்பு... காற்றில் பறந்த சமூக இடைவெளி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று அமைச்சர் மற்றும் மகனுக்கும் கரோனா\nநான் விசுவாசி கிடையாது... நான் திரும்பித் தர மாட்டேன்... எஸ்.வி.சேகர் பதில்\nஇந்த சட்டமன்ற தொகுதி வேண்டாம்... எழுதிக்கொடுத்த தமிழக அமைச்சர்\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nமாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்கு -பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு\nவேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை கோரிய தீபா\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2020-08-07T18:17:00Z", "digest": "sha1:JBWQH3EGPKMI5VNO7AIDHJRPL2V3BPWD", "length": 8111, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "'பல ஆண்களுடன் பழக்க��்' பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினருக்கு தர்ம அடி ! - TopTamilNews", "raw_content": "\n‘பல ஆண்களுடன் பழக்கம்’ பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினருக்கு தர்ம அடி \nகடந்த சில மாதங்களுக்கு முன், மாது துரைராஜ் வீட்டிலிருந்து 5 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் துரை ராஜ் என்பவரது வீட்டில் அவர் மனைவியின் அக்கா மகள் மாதுவும் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றுத் திறனாளி ஒருவரைத் திருமணம் செய்து, அவரிடம் இருந்து பிரிந்து வந்து துரைராஜ் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், மாது துரைராஜ் வீட்டிலிருந்து 5 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் துரைராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், மாதுவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.\nஇதனால், மாது மீது கடும் கோபத்திலிருந்த துரைராஜ் அவரை வலைவீசித் தேடி வந்துள்ளார். நேற்று முன் தினம், கோவை மாவட்டம் துடியலூர் அருகே மாது வசித்து வருவதாகத் துரைராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குச் சென்ற, துரைராஜ் நேற்று காலை மாதுவை பேருந்து நிலையத்தில் பார்த்துள்ளார்.\nஉடனே கையிலிருந்த கத்தியை எடுத்து, மாதுவை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரை கையும் களவுமாகப் பிடித்த பொதுமக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன் பின், மாதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, துரைராஜைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத���தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arts.neechalkaran.com/2014/12/blog-post.html?m=1", "date_download": "2020-08-07T18:38:36Z", "digest": "sha1:36TOQCPALXJSVCSRIZTCF6OBB5VWOMT2", "length": 13521, "nlines": 29, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மணல்வீடு: ஓலைச்சுவடி - நூல் விமர்சனம்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம்\nகடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விருப்பமாகவே முன்வைத்தார். ஒரு சம்பிரதாயம் பிறருக்குத் தொந்தரவு தராமல் தன் மனதிற்குப் பிடித்திருந்தால் அது மூடநம்பிக்கையாகவே இருந்தாலும் செய்வதில் தவறில்லை. பெரியவர் கலைஞரின் மஞ்சள் துண்டாகட்டும், தலைவர் வைகோவின் கறுப்புத் துண்டாகட்டும், இராஜபட்சேவின் சிவப்புத் துண்டாகட்டும் அறிவியல் கடந்து சில நம்பிக்கைகள் எல்லாருக்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் மரபணு அறிவியல் எல்லாம் பிள்ளையார் காலத்திலேயே இருந்தது என்று சமீபத்தில் பிரதமர் மோடி சொன்னார். அது உண்மையா பொய்யா என்று ஆராயாமல் அதை நம்பிக்கையாகக் கொண்டு புதுமுனைப்புடன் யாரேனும் முயலும்போது நன்மையே கிடைக்கிறது.\nஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன், அடோன் பப்ளிஷிங் குரூப், ரூ. 240\nஆனால் நம்பிக்கைகளைக் கண்மூடிக் கொண்டு எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதால் யாருக்கும் லாபமில்லாமல் போகும். கிழக்கேதான் தலைவைத்துப் படுப்பேன் என்று வடக்கும் தெற்கும் கொண்டுள்ள ரயில் இருக்கையி��் முரண்டு பிடிக்கமுடியாதே. அதே நேரத்தில் வடக்கே உள்ள காந்தப்புலன் பற்றிய விவரம் தெரியுமேயானால் தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். இப்படி பல விசயங்கள் ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் பல சந்தர்ப்பங்களில் தவிப்பவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே இந்த ஓலைச்சுவடி என்ற நூல்.\nதாளியோலை என்ற மலையாள மூல நூலைத் தழுவி எழுதப்பட்டுள்ள இதில் இந்து மதச் சம்பிரதாயங்களும் அதன் காரணங்களும், தியான மந்திரங்களும், மதக் குறியீடுகளும் அதன் காரணங்களும் கொண்டுள்ளது. அடுக்கடுக்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு ஆசிரியரின் விளக்கத்தையும் கொண்டுள்ளது. நூலில் கடைசிப் பக்கங்களில் இருக்கும் மந்திரங்கள் அதன் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவக்கூடும். மொழிநடையில் ஸ்ரீகோவில், விசுவாசம், அக்னிக் கோண் என்று சில வழக்கில்லாத சொற்களுக்கு மாற்றாக திருக்கோவில், நம்பிக்கை, அக்னிமூலை என்று பயன்படுத்தியிருந்தால் மூலக் கருத்தை உடனே புரியவைத்திருக்கும்.\nதங்கக் கொலுசு, பாம்புக் கடி மருத்துவம் போன்ற சில ஆசாரங்கள் புதியதாக இருந்தாலும் காரணங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.\nசோளக்காட்டு பொம்மையின் தேவையைப் புரிந்துகொள்ளும்போது வீட்டில் தொங்கவிடும் அகோர உருவங்களின் தேவை நம்மை கேள்வி கேட்கிறது. மாவிலைத் தோரணம், வெறும் காலில் நடத்தல், திலகமிடுதல், கோபத்தைக் குறைத்தல், பிரம்ம முகூர்த்தத்தில் எழுதல் எனச் சில தவற விடும் பழக்கங்களை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. காலாட்டுதல், ஆடிமாத திருமணம் போன்ற விசயங்களில் தவிர்க்கவும் தூண்டுகிறது. சில சம்பிரதாயங்கள் வேடிக்கையாகச் சொல்லும் பல பழமொழிகளில் ஒளிந்திருப்பது இதைப் படிக்கும்போது மனதில் தோன்றிவிடுகிறது.\nபல விசயங்கள் இதில் சமய ஆசாரமாகச் சொல்லப்பட்டாலும் அவை உண்மையில் பண்பாட்டுக் கூறுகள் என்பதை மறுக்க முடியாது. அவை சமயம் தாண்டியும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. அறிவியல் பூர்வமாகவும் சில பழக்கங்கள் விளக்கப்பட்டுள்ளது நம்மை சிந்திக்கவைக்கிறது. இதை முழுதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் காரணங்களை அறிந்து கொள்வதால் ஏதோவொரு வகையில் அந்த மூலத் தத்துவம் நம்மில் குடிகொள்ளலாம்.\nதோப்புக்கரணம், துளசி தீர்த்தம், சூரிய நமஸ்காரம் போன்ற பல செயல்களின் அறிவியல் நமக்கே தெரிந்திருப்பதால் கூடுதலாகவே அறிவியல் விளக்கங்களைக் கொடுத்திருக்கலாம். சில இடங்களில் ‘தற்கால அறிவியல் இதை நிரூபித்துள்ளது’ என்று தெளிவாகக் கூறாமல் கூர்மையற்றும் இருக்கின்றன. எல்லாம் அறிவியல் மயம் என்று கொடுத்துவிட்டால் பக்திமனம் கமழாது என்று விட்டனரோ என்று தோன்றுகிறது.\nமுட்டை கொண்டு போகும் எறும்பு, முதல் மொட்டை எடுக்க வேண்டிய மாதம், குழந்தைகளுக்கு முன் கண்ணாடி காட்டாதல் போன்ற பழக்கங்கள் பொருள் கொண்டதாகவே நமக்கு உணர்த்துகின்றது. வாஸ்து அறிவியல், இயற்கை நேசிப்பு, மருத்துவப் பலன்கள் போன்ற தகவல்கள் வெவ்வேறு சம்பிரதாயங்களுள் இருப்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். சில தேவையற்ற கேள்விகளும் பதில்களும் தவிர்த்து மற்ற தகவல்கள் இரண்டு விசயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, முன்னோர்களின் ஆழமான அனுபவங்கள், மற்றொன்று இன்றைக்கு இழந்த நல்ல பழக்கவழக்கங்கள். வேண்டியதை கழித்து விரும்பியதை வளைத்து, முக்கியமானதை எடுத்துக் கொண்டால் பயனளிக்கக்கூடிய புத்தகம்.\nசகுனம், நம்பிக்கை, வழக்கம் தொடர்பாக பலரின் பலநாள் கேள்விகளுக்கு இதில் பதில் உண்டு. பிற்போக்கான நம்பிக்கை என்று சொல்லப்படும் நம்பிக்கையின் சாரம் அறியும்போது அதை வேறுவகையில் எடுத்துக் கொள்ளவோ, கைவிடவோ இந்நூல் உதவும்.\nவெளியே கிளம்பும்போது பேரக்குழந்தையிடம் முத்தம் வாங்கிக் கொள்வதும், மனைவியிடம் தண்ணீர் வாங்கிக் கொள்வதும் பெருவுவகை என்றால் அதை எப்படி ஒரு நல்ல சகுனமாகக் கொள்கிறோமோ அதுபோல காலத்திற்கு ஏற்ற நம்பிக்கைகளைப் பொருள் புரிந்து கடைப்பிடிக்கலாம். எதிரே ஒருவர் தும்மும்போது எப்படி நல்ல ஆசி வழங்கும் பழக்கத்தைத் தொடர்கிறோமோ அதுபோல தீட்டு, அபசகுனம் என்று பிறர் மனம் புண்படும் பழக்கங்களின் உண்மையறிந்து தவிர்க்கவும் வேண்டும். இதைப் படித்த பிறகு பண்பாட்டு மீதான தேடுதல் தொடங்குமேயானால் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.\nஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234\nதாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=8871", "date_download": "2020-08-07T19:21:27Z", "digest": "sha1:IL7F33XBPVTX6CZ5SMRITQSB3MURWCGZ", "length": 5344, "nlines": 87, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதோட்டத்துச் செடிகளின் கதறல் குறித்தும்-\nஅந்த வனத்தில் என் முன்னே ஒரு நதி.\nபிரவாகமாய்ப் படர்ந்து கிடக்கக் காத்திருந்தேன்\nஎன் கவிதையின் முதல் வரிக்காய்.\nநீரில் பாதம் பதியாது தத்தும் ஓட்டாஞ்சில்.\nகொக்கிப் புழு ஈர்க்காத மீன்களின் சுதந்திரம்.\nவானில் சுவடுகளை அழித்துச் செல்லும் சிறகுகள்.\nமேய்ப்பனோடு திரும்பும் ஆடுகளின் தோல்மணம்.\nயாரோ இசைக்கும் சோகம் கசியும் ஆலாபனை.\nமறுபடியும் நதியின் நீரைப் பார்த்து நிற்கையில்\nஇந்தப் பேரமைதியாக இருக்கட்டும் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/medicals/sidda_medicine/sidda_medicine_16.html", "date_download": "2020-08-07T18:08:04Z", "digest": "sha1:ICTRQIR7D4JPOMPXWBEWJK2DM2WXRJKA", "length": 16121, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மந்தம், அஜீரணம் குணமாக - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் - குணமாகும், குணமாக, சர்க்கரை, வைத்து, கலந்து, சாப்பிட்டு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 07, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » சித்த மருத்துவம் » மந்தம், அஜீரணம் குணமாக\nசித்த மருத்துவம் - மந்தம், அஜீரணம் குணமாக\nகருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்து கொள்ளவும். சோற்றுடன் 1 ஸ்பூன் பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் மலக்கட்டு நீங்கும்\nஅன்னாச்சி பழசாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.\nநெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றை குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும் இதனால் வாய் நாற்றம் தீரும்.\nகோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.\nஆல மரத்துப் பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது தோல் வளமாகும்.\nஎலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.\nஅரச இலை கொழுந்து 10லிருந்து 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கிருமிகள் சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.\nமாதவிடாய் வயிற்று வலி தீர\nஅத்திபழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.\nமஞ்சள் வறுத்து காரியானவுடன் பொடியாக்கி இந்த பொடியை சாப்பிட்டு வர குடல்புண் எதுவானாலும் குணமாகும்.\nஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமந்தம், அஜீரணம் குணமாக - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் - குணமாகும், குணமாக, சர்க்கரை, வைத்து, கலந்து, சாப்பிட்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T19:29:35Z", "digest": "sha1:42RRPR6QE4JJKU6E2D7VMLHZYB6RE5BL", "length": 13468, "nlines": 159, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "சமீபத்தில் படித்தது | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nCategory Archives: சமீபத்தில் படித்தது\nஜனவரி 9, 2017 by பாண்டித்துரை\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.\nகிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கு��் வலியை ஏற்படுத்தும்.\nபதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.\n16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.\nPosted in சமீபத்தில் படித்தது, சிறுகதை, யாவரும் பப்ளிஷர்ஸ்\nதிசெம்பர் 24, 2011 by பாண்டித்துரை\nஇரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்\nநீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.\nமயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.\nஇந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.\nஇன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது\nகேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….\nகியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..\nஇரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், இணையத்தில் நானும், கடிதம், கட்டுரை, கவிதை, குறும்படம், சமீபத்தில் படித்தது, சர்ச்சை, சினிமா, சிறுகதை, தனி, திரைப்படம், நிகழ்வு, பிடித்தது, புகைப்படம், மனவெளியில், வாழ்த்துக்கள்\nசெப்ரெம்பர் 16, 2011 by பாண்டித்துரை\nபாண்டித்துரை + 65 82377006\nபூங்குன்ற பாண்டியன் +65 83602341\nPosted in \"நாம்\" க���லாண்டிதழ், அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், கட்டுரை, கவிதை, குறும்படம், சமீபத்தில் படித்தது, சிறுகதை, சிற்றிதழ், தனி, திரைப்படம், நாடகம், நிகழ்வு, புகைப்படம், மனவெளியில், வாழ்த்துக்கள்\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ran_wei_meng", "date_download": "2020-08-07T17:37:51Z", "digest": "sha1:6YIG5DUINDZYB7NGEQRW7ZEUP637NFXJ", "length": 12544, "nlines": 212, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Ran wei meng இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nRan wei meng பக்கம் பேச்சு:இராச நாகம் என்பதை பேச்சு:அரசநாகம் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் இராச நாகம் என்பதை அரசநாகம் என்பதற்கு நகர்த்தினார்\nஆசிய தங்க நிறப் பூனை\nRan wei meng பக்கம் ஆசிய தங்க நிறப் பூனை என்பதை ஆசியப் பொன்னிறப் பூனை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் ஆசிய தங்க நிறப் பூனை என்பதை ஆசியப் பொன்னிறப் பூனை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் பேச்சு:வெள்ளை இரலை என்பதை பேச்சு:வெள்ளை புல்வாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வெள்ளை இரலை என்பதை வெள்ளை புல்வாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வெள்ளை இரலை என்பதை வெள்ளை புல்வாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் மூஸ் என்பதை ஐரோவாசியக் கடமான் என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nRan wei meng பக்கம் மூஸ் என்பதை ஐரோவாசியக் கடமான் என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nChanged redirect target from வண்ணந்தீட்டிய சுண்டாங்கோழி to வண்ணந்தீட்டிய சுண்டங்கோழி\nRan wei meng பக்கம் வர்ணச் சுண்டாங் கோழி என்பதை வண்ணந்தீட்டியச் சுண்டாங்கோழி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ணச் சுண்டாங் கோழி என்பதை வண்ணந்தீட்டியச் சுண்டாங்கோழி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ணக் காடை என்பதை வண்ணந்தீட்டியக் காடை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ணக் காடை என்பதை வண்ணந்தீட்டியக் காடை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ணக் கவுதாரி என்பதை வண்ணந்தீட்டியக் கவுதாரி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ணக் கவுதாரி என்பதை வண்ணந்தீட்டியக் கவுதாரி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ண சு��்டங்கோழி என்பதை வண்ணந்தீட்டிய சுண்டங்கோழி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் வர்ண சுண்டங்கோழி என்பதை வண்ணந்தீட்டிய சுண்டங்கோழி என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் பேச்சு:பொன் மரநாய் என்பதை பேச்சு:பொன்னிற மரநாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் பொன் மரநாய் என்பதை பொன்னிற மரநாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் பொன் மரநாய் என்பதை பொன்னிற மரநாய் என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் பேச்சு:இந்திய சிறிய புனுகுப் பூனை என்பதை பேச்சு:சிறு இந்தியப் புனுகுப்பூனை என்பதற்கு நகர்த்தினார்\nஇந்திய சிறிய புனுகுப் பூனை\nRan wei meng பக்கம் இந்திய சிறிய புனுகுப் பூனை என்பதை சிறு இந்தியப் புனுகுப்பூனை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் இந்திய சிறிய புனுகுப் பூனை என்பதை சிறு இந்தியப் புனுகுப்பூனை என்பதற்கு நகர்த்தினார்\nRan wei meng பக்கம் ஆபிரிக்க கானாங்கோழி என்பதை ஆப்பிரிக்க கானாங்கோழி என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nRan wei meng பக்கம் ஆபிரிக்க கானாங்கோழி என்பதை ஆப்பிரிக்க கானாங்கோழி என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nRan wei meng பக்கம் அரேபியன் பாலைவனம் என்பதை அரேபியப் பாலைவனம் என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nRan wei meng பக்கம் அரேபியன் பாலைவனம் என்பதை அரேபியப் பாலைவனம் என்பதற்கு நகர்த்தினார்: Tamil title\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/511037", "date_download": "2020-08-07T20:12:46Z", "digest": "sha1:7NWAEOQLYHTBHKAJ43TNPRTK22GVMZZR", "length": 5509, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:13, 16 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n01:25, 25 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lv:Konuss)\n20:13, 16 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கூம்பு''' என்பது ஒரு [[வடிவவியல்]] (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) [[திண்மம்]] ஆகும். [[செங்கோண முக்கோணம்]] ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது ��து உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் '''அடி''' எனப்படும். இந்த '''அடி'''யில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் '''உச்சி''' என அழைக்கப்படுகின்றது.\nகூம்பின் உச்சியோடு சேர்ந்த மேல்பகுதி, அதன் அடிக்கு இணையான தளம் ஒன்றினால் வெட்டப்படும் போது உருவாகும் கீழ்த் துண்டு, [[கூம்பினடித்துண்டு]] எனப்படுகின்றது.\n''r'' என்னும் அடித்தட்டு [[ஆரை]]யையும், ''h'' உயரத்தையும் கொண்ட ஒரு கூம்பின் கனவளவு ''V'', என்னும் [[சூத்திரம்|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது. இது அதே அளவிகளைக் கொண்ட [[உருளை]] ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.\nகூம்பொன்றின் மேற்பரப்பின் பரப்பளவு, , , என்னும் சமன்பாட்டால் தரப்படுகின்றது. இங்கே கூம்பின் சரிவு உயரமாகும். பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான , அடித்தப் பரப்பையும், அடுத்த பகுதி , கூம்பின் வளைந்த மேற்பரப்பின் பரப்பைக் குறிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-07T19:30:13Z", "digest": "sha1:CRZYIU3U674OIVU5NAOXPO5ONLLMNMX2", "length": 32401, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டேனியக் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதரங்கம்பாடியில் கி.பி 1620 இல் கட்டப்பட்ட டேனிஷ்காரர்களின் கோட்டை\nடேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை (Fort Dansborg உள்ளூரில் Danish Fort) என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது, அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தன் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந���து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை அண்மைக் காலத்தில், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011 தமிழக சுற்றுலா துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.\nகோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் காட்டும் ஒரு ஓவியம்\nசோழமண்டலக் கடற்கரை என்பது பன்னாட்டு வணிகப் பகுதியாக கி.மு 3ஆவது நூற்றாண்டிலிருந்து விளங்கியது. ஐரோப்பிய காலனிய அரசுகளான பிரித்தானியர் , பிரஞ்சியர் , டச்சு, போர்த்துகீசியர் போன்றோரால் கி.பி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616 இல் நிறுவப்பட்டு, அட்மிரல் ஓவ்கிட் (கி,பி.1594-1660 ) என்பவர் அனுப்பப்பட்டார்.[1][2] ஓவ்கிட் தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கருடன் (1600-34) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2][3][4][5][6][7][8][9]\nடேனிஷ் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை யாது என்றால் அது ஷேக்ஸ்பியருக்கு ஹேம்லட் எழுத உத்வேகம் அளித்த க்ரோன்போர்க் கோட்டையாகும்.[10][11][12] இக்கோட்டை உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் ஓவ்கிட்டால் கட்டப்பட்டது. கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஒய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாக இருந்தது.[13] டேனிஷ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டேனிஷ்காரா்களின் மையமாக இருந்தது. முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வாணிகத் துறைமுகமாக ஆனது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, வங்காளத்தின் சிறீராம்பூர் ஜவுளி உற்பத்தி மையமாக ஆனது. என்றாலும் தரங்கம்பாடியிலேயே காலனியின் தலைமையகம் இருந்துவந்தது. 1845இல் இந்த நகரமும், கோட்டையும் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தன.[14][15][16][17][2][18][19][20]\nடேனிஷ் கோட்டையின் ஒரு தோற்றம்.\nடேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மாநில தலைநகரான சென்னையில் இருந்து 283 கிமீ (176 மைல்) தொலைவில் உள்ளது. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.[18] கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ (36 அடி). கோட்டை சரிவக வடிவிலும் இடது சிறகில் மூன்று அறைகளுடன் உள்ளது இது ஆளுநர் இல்லமாகும். இடது மூலையில் திறந்த நெருப்பிடம் மற்றும் புகைபோக்கியுடன் சமையலறையும் உள்ளது. கோட்டையின் மையத்தில் தேவாலய அறை உள்ளது இது தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் உள்ள அறை வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்தது. தற்காலத்திலு இது கிடங்காக உள்ளது. கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது.[21][22][23][24] கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ளன.[25] மாடிப் படிக்கட்டுகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.[26] கோட்டையின் மைய பகுதியில் நான்கு ஒட்டகத் திமில் வடிவ குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண்தான் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.[23]\nகோட்டையும் அதன் குறிப்பிடத்தக்க கட்டிடங்களின் தொகுப்பும் 1620-ல் கட்டப்பட்டவை. இந்தப் பகுதியின் சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள் என்றால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணி���ாதர் கோயில், 1701இல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718 இல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792 இல் கட்டப்பட்ட நகர நுழைவாயில், 1784 இல் கட்டப்பட்ட ஆளுநர் பங்களா, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கல்லறைகள் உள்ளன. கோட்டையில் உள்ளே உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது, அதாவது, இராச வீதிபோல உள்ளது.[21][22][23][27] இந்த இராச வீதியின் குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் சில அவை கேட் ஹவுஸ், முகில்ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்றவை ஆகும்.[27] இங்கு கடல் நோக்கி கோட்டையின் சுவர்கள் இருந்ததால், இங்கிருந்த உப்புக்காற்றுச் சூழல் கோட்டையை அரித்தது, ஆதலால் அவ்வப்போது சுவர்களை வலுவூட்டவேண்டி இருந்ததால், இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலைத் தாங்க முடியவில்லை, ஆனால் சூறையாடும் குதிரைப்படை தாக்குதல்களில் இருந்து குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பு அளித்தது.[1] கோட்டைச் சுவர்கள் கருங்கல் கொண்டு கட்டப்பட்டன.[28]\nடேனிஷ் கோட்டையின் உள்ளே உள்ள ஒரு அறை.\n2001 இல் தமிழக தொல்லியல் துறை மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தின் உதவியுடன் தரங்கம்பாடி சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கோட்டையின் தென் இறுதியில் உள்ள பகுதி அதன் பழமைத் தன்மை மாறாமல் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. அதன் அசல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற செங்கல், கருங்கல் போன்ற பொருள்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகளை உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் டேனிஷ் தொண்டர்கள், டேனிஷ் மற்றும் இந்திய நிபுணர்களின் பங்களிப்புடன், பணிகள் 2005 இல் முடிக்கப்பட்டன.[16][29] 2001 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் வேதியியலாளர்களால் மன்னர் இரகுநாத நாயக்கரின் உருவப்படம், தரங்கம்பாடி தளத்தின் வரைபடம், மட்பாண்டங்கள், டேனிஷ் மன்னரான நான்காம் கிரிடின் உருவப்படம் போன்றவை மறுபடியும் அமைக்கப்பட்டன.[23] மேலும் வெளிப்புற ஓளியைப் பயன்படுத்தி ஒரே சீரான பச்சைநிற ஒளி அளிக்கும், உலோக ஹாலைடு விளக்குகள், அமைக்கப்பட்டன. பழமை மாறாமல் மீட்டெடுக்கப்பட்ட கோட்டை நாகை மாவட்ட ஆட்சியரால் 2002 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[17][23]\nகடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி கோட்டை மற்றும் மாசிலாமணிநாதர் கோயில் போன்றவற்றைப் பாதுகாக்க கரையோரங்களில் கற்கள் போடும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தத் திட்டம் 2005 இந்திய பெருங்கடல் ஆழிப்பேரலைக்குமுன் முன் திட்டமிடப்பட்டிருந்தது, பின்னர் திட்டம் 2007 ல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தீட்டப்பட்ட காலமான ஆழிப்பேரலைக்கு முந்தைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் மீன்பிடிதொழிலுக்கு இடஞ்சலாக இருக்கும் என்று கருதி உள்ளூர் கிராமவாசிகளின் மத்தியில் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஆழிப்பேரலைக்குப்பின், உள்ளூரில் இருந்த எதிர்ப்பு விலகியபோது, திட்டமிடப்பட்ட கடற்கரை பகுதிகளைவிட கூடுதல் பகுதிகளில் திட்டம் நீட்டிக்கப்பட்டது.[30]\n2011 ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் சார்பில் \"தரங்கம்பாடி வளர்ச்சி திட்டம்\" என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டு ரூ 3730800 (அமெரிக்க $ 55,000) மேலும் கோட்டையையும் அதை சுற்றிய பகுதிகள் சிறிது சிறிதாகப் மறு உருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டன. திட்டத்தின் முதல் கட்டமாகவும் அதன் ஒரு பகுதியாகவும், பாதைகளில் கற்பாளங்கள் பாவப்பட்டு, கோட்டையைச் சுற்றிய பாதைகளில் வார்ப்பிரும்பிலான அலங்கார தெரு விளக்குகள் நிறுவப்பட்டன. இந்தப் பாதைகளில் கற்பாளங்கள் மொத்தம் சுமார் 350 மீ (1,150 அடி) நீளத்திற்கு பாவப்பட்டது. மேலும் பொற்கொல்லர் தெருவில் 100 மீ (330 அடி) நீளத்திற்கு கற்கள் பாவப்பட்டன. முதல் கட்ட பணிகள் சுமார் ரூ 2430000 (அமெரிக்க $ 36,000) செலவில் செய்து முடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக தரங்கப்பாடி வளைவில் இருந்து ஆற்றிற்கு செல்லும் பாதையில் ரூ 1300000 (அமெரிக்க $ 19,000) செலவில் கற்கள் பாவப்பட்டன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, கோட்டையை சுற்றிய பகுதிகளில் கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்படு செய்யப்பட்டது.[31][32]\nடேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2019, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-07T19:51:59Z", "digest": "sha1:CXIFRSX6VAJPQR5PUUMZO45HKHM6SAIQ", "length": 11024, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய தேசிய இலச்சினை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய தேசிய இலச்சினை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய தேசிய இலச்சினை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய தேசிய இலச்சினை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய மயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கை ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nஜன கண மன (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரை (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் (← இணைப்புக்கள் | தொகு)\nவந்தே மாதரம் (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யமேவ ஜெயதே (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசியக் கொடி (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நாடாளுமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரதமர் (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலங்களவை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ரூபாய் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மக்களவைத் தலைவர் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நுழைவாயில்:இந்தியா/தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் நிதியமைச்சர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தேசிய நாட்காட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய சின்னங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் சின்னங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா) (← இணைப்��ுக்கள் | தொகு)\nமுண்டக உபநிடதம் (← இணைப்புக்கள் | தொகு)\nசுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அனுமதி இலக்கத்தகடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரதமரின் அலுவலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nவிவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nநிதி அமைச்சகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் வள அமைச்சகம் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளப் புலி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவின் தேசியச் சின்னங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாசிய ஆற்று ஓங்கில் (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு இலச்சினை (← இணைப்புக்கள் | தொகு)\n50 பைசா இந்திய நாணயம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய பைசா (← இணைப்புக்கள் | தொகு)\n1 நயா பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n2 நயா பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n5 நயா பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n1 பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n2 பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n3 பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n5 பைசா (இந்திய நாணயம்) (← இணைப்புக்கள் | தொகு)\n100 ரூபாய் பணத்தாள் (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-07T19:58:55Z", "digest": "sha1:CZSU4XPITKJVZU6UTUBUAF6KI355BVGS", "length": 6166, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய்சியுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய்சியுடு ((சிரில்லிக்: Тайчууд, டைசூட்) என்பது 12ம் நூற்றாண்டு மங்கோலியாவில் கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் முக்கியமான மூன்று பழங்குடியினத்தில் ஒன்று ஆகும்.\nமங்கோலியப் பேரரசு கி.பி. 1207, தாய்சியுடு மற்றும் மற்ற இனங்கள்\nஇவர்கள் சபைக்கால்சுக்கி பிரதேசம் மற்றும் தோர்நோத் மாகாணத்தில் வாழ்ந்தனர்.[1] இவர்களும் கியாத் போர்சிசின்களும் நெருங்கிய இனத்தவர் ஆவர். இவர்கள் போடோன்சார் முன்ஹாக்கின் வழிவந்தவர்கள் ஆவர். இந்த இரு இனங்களிடையே கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்தது. போர்சிசினின் காபூல் கான் 7 மகன்களைப் பெற்றிருந்த போதும் தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த அம்பகையை கமக் மங்கோலின் இரண்டாவது கான் ஆக்கினார். இப்பதவி இரு இனத்தவரிடையே மாறி மாறிச் சென்று கடைசியில் போர்சிசின் வம்சத்தைச் சேர்ந்த செங்கிஸ் கானிடம் வந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2017, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/jimmy-neesham-high-school-coach-died-after-his-six-in-world-cup-final-super-over/", "date_download": "2020-08-07T19:00:31Z", "digest": "sha1:7N2CCGJWWEKNPAUAT23QSR3HXYLFFMXY", "length": 12271, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர்! – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி", "raw_content": "\nஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி\nஜிம்மி நீஷமின் உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளார் டேவ் கோர்டன், அந்த சிக்ஸரை பார்த்துக் கொண்டே உயிரை விட்டிருக்கிறார்\nJimmy neesham high school coach died after his six in world cup final super over – ஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nஉலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், இவ்வளவு பரபரப்பான போட்டியையும் எவரும் பார்த்திருக்க முடியாது.\nஇந்தியா உலகக் கோப்பை அரையிறுதியில் இருந்து வெளியேறிய பிறகு, நம் ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆஸ்திரேலியாவோ, பாகிஸ்தானோ, வங்கதேசமோ இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் நிச்சயம் இவர்கள் ஜெயிக்க��் கூடாது என்பதற்காக கூட போட்டியை பார்த்திருப்பார்கள்.\nஆனால், இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகிறது என்ற உடனேயே. சாம்பாரிலும், ரசத்திலும் இன்ட்ரெஸ்ட் இல்லப்பா என சைலன்ட் மோடில் இருந்தனர். நியூசிலாந்து நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை இங்கிலாந்து போராடி துரத்திக் கொண்டிருக்க, அப்போது தான் ரசிகர்களுக்கு இறுதிப் போட்டியை பார்க்கும் ஆவலே வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில், 241 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிரா செய்ய, சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் இங்கிலாந்து 14 ரன்கள் அடிக்க, சேஸிங் செய்த நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜிம்மி நீஷம், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் வீசிய 2வது பந்தில் லெக் சைடில் மெகா சிக்ஸ் ஒன்றை பறக்க விட்டார்.\nஇதனால், நியூசிலாந்தின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த நொடி ஒரு உயிரும் பிரிந்தது. அதுவும் சிக்ஸர் அடித்த ஜிம்மி நீஷமுக்கு நெருக்கமான உயிரும் கூட…\n ஜிம்மி நீஷமின் உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளார் டேவ் கோர்டன், அந்த சிக்ஸரை பார்த்துக் கொண்டே உயிரை விட்டிருக்கிறார்.\nஇது குறித்து கோர்டனின் மகள் லியோனி கூறுகையில், “சூப்பர் ஓவரில் நீஷம் அடித்த சிக்ஸ் தான் எனது தந்தையின் கடைசி தருணமாகும். என் தந்தைக்கு சிகிச்சை அளித்த நர்ஸ், ‘சூப்பர் ஓவரின் போது அவருடைய சுவாசம் மாறிவிட்டது’ என்றார். நீஷமின் அந்த சிக்ஸரை பார்த்த பிறகு, அவர் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.\nஜிம்மி நீஷம் தனது ட்விட்டரில், “டேவ் கோர்டன் எனது உயர் கல்வி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். உங்கள் தலைமையில் விளையாடியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அப்படிப்பட்ட ஒரு போட்டிக்கு பிறகு, நீங்கள் உயிரிழந்து இருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமைப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. RIP” என்று உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.\nஉண்மை தான் நீஷம்… தோற்றாலும் நீங்களும் சாம்பியனே இறுதிப் போட்டியில் நியூசிலாந்து காட்டிய போராட்டம் பற்றி கிரிக்கெட் இருக்கும் வரை பேசப்படும்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/six-apple-iphone-12-models-could-come-in-2020/", "date_download": "2020-08-07T19:13:28Z", "digest": "sha1:R2NLGF3HE7LTBEVGKPSFULRDEXS4NUAJ", "length": 8159, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒன்றல்ல, இரண்டல்ல… ஒரே நேரத்தில் 6 ஐபோன்களை வெளியிடுகிறது ஆப்பிள்!", "raw_content": "\nஒன்றல்ல, இரண்டல்ல… ஒரே நேரத்தில் 6 ஐபோன்களை வெளியிடுகிறது ஆப்பிள்\nஅமெரிக்காவின் அநேக நகரங்களிலும் 5ஜி மாடல் ஐபோன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது\nSix Apple iPhone 12 models : ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் அல்லது கேட்ஜெட் அறிமுகம் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. சிங்கிள் ஹெட் செட் என்றாலே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும். தொடர்ச்சியாக 6 போன்களை ஒரே அறிமுக விழாவில் வெளியிட்டால் சொல்லவா வேண்டும். சமீபத்தில் வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த சீரிஸான ஆப்பிள் ஐபோன் 12, 6 வேரியண்ட்டுகளில் வெளியாக உள்ளது.\nஒரே நேரத்தில் 6 போன்களை வெளியிடுவது இது தான் முதல்முறை. இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும். வெவ்வேறு வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த 6 போன்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா ஏற்கனவே நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பரில் வெளியாக இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அமெரிக்காவின் அநேக நகரங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : குறைவான விலையில் மீண்டும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்\n4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்டுகள் என இரண்டு நெட்வொர்க்கிலும் தனித்தனியாக செயல்படுமாறு 6 ஐபோன்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக தி அனலிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/", "date_download": "2020-08-07T19:02:19Z", "digest": "sha1:IIVRRELXKTLGJQTXUQDB52Z7BXRVJBMD", "length": 16107, "nlines": 289, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bangalore News in Tamil | பெங்களூரு செய்திகள் | Latest Bangalore News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்\nஎடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு\nகொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்\nகழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க\nகர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை\nஅதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\n\"டேய்.. கையை எங்கே வந்து வெக்கிறே\".. ஓடும் பஸ்ஸில் ரோமியோவை.. அடித்து துவைத்த இளம்பெண்.. மாஸ் வீடியோ\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகாட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு...தீவனத்தை சா��்பிட்ட பசு வாயில் வெடித்து உயிரிழப்பு\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nபாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்\nகர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்\nமுழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி\nகிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி - ஓசூர் மருத்துவமனையில் அனுமதி\nமன வளர்ச்சி குன்றியோர் வாழ்வில் ஒளியேற்றிய நிஹாரிகா - டயானா விருது கொடுத்த இங்கிலாந்து\nதமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக எல்லைச் சென்ற 7 தமிழர்கள்.. பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பு\nநெஞ்சில் ஆழமாக பாய்ந்த கத்தி.. 30 மணி நேரமாக போராடிய மல்லிகா.. காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை\nபெங்களூரை உலுக்கிய சத்தம்.. பூகம்பம் இல்லை, மிராஜ் விமானம் பறக்கவில்லை.. பரபர பின்னணி இதுவா\nஇ பாஸ் தேவையில்லை.. அப்படியும் கர்நாடகாவிற்குள் தமிழக வாகனங்கள் நுழைய முடியவில்லை.. ஏன் தெரியுமா\nபெங்களூர் டூ மதுரை இடையே மட்டும் 13 செக் போஸ்ட்.. நிறுத்தி, நிறுத்தி.. ஹைவே கள நிலவரம்\nஇளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில் கொடுமை\nயாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. அடிச்ச 10 பேருமே டான்தான்.. கேஜிஎப் ராக்கியும்.. முத்தப்ப ராயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/old-man-who-fell-down-in-lake-rescue-after-15-hours/articleshow/76801755.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2020-08-07T18:33:05Z", "digest": "sha1:5HBELRXFBGHHUFX4KNEEQKCISOOFAGPA", "length": 13102, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "old man fell down: ஏரியில் தவறி விழுந்த முதியவர்... 15 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஏரியில் தவறி விழுந்த முதியவர்... 15 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்\nஏரியில் கால் தவறி விழுந்த முதியவர், 15 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட வியப்பான சம்பவம் நெல்லூர் அருகே நிகழ்ந்துள்ளது.\nஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பொதலக்கூரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பா ரெட்டி(62). சனிக்கிழமை மாலை (ஜூலை 4) இவர், அருகிலுள்ள ஊரான சங்கம் கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.\nதனத நடைப்பயணத்தில் ஏரி ஒன்றை சுப்பா ரெட்டி கடக்க வேண்டியிருந்தது. தனி ஆளாய் ஏரியை கடக்க முயன்றபோது, கால் தவறி அவர் ஏரியில் விழுந்துவிட்டார்.\nஇந்தச் சம்பவம் மாலை நேரத்தில் நடைபெற்றது என்பதால், பொழுது போகப் போக, அந்தப் பக்கம் யாரும் வரவில்லை. ஆனாலும் சுப்பா ரெட்டி நம்பிக்கை இழக்கவில்லை. இரவு தொடங்கி விடிய விடிய ஏரியில் இருந்த மரம் ஒன்றின் கிளையைப் பிடித்துக் கொண்டு, உதவிக்காக யாராவது வருவார்களா என்று அவர் காத்து கொண்டிருந்தார்.\nஐ.ஏ.எஸ். கனவுடன் பள்ளிக்கு சைக்கிள் பயணம்: சாதித்த 10ஆம் வகுப்பு மாணவி\nஇந்த நிலையில், இன்று காலை(ஜூலை 5) 10 மணி அளவில் அந்த வழியாக ஆடு மேய்ப்பதற்காக சென்று கொண்டிருந்த சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், சுப்பா ரெட்டி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கிராமத்துக்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூட, அவர்களில் சிலர் ஏரிக்குள் இறங்கி சுப்பா ரெட்டியை மீட்டனர்.\nஏரிக்குள் தவறி விழுந்து, 15 மணி நேரத்துக்கு பின் மீண்ட முதியவர் மறுவாழ்வு பெற்றதாகவே அவரது குடும்பத்தினர் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nD Roopa IPS: சசிகலாவை மாட்டிவிட்ட கெத்து போலீஸ்; மீண்டு...\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\n65 ஆண்டுகள் கனவு, புது ரத்தம் பாய்ச்சிய அரசு; எப்படி இர...\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இலவச ஸ்மார்ட்ஃபோன்...\nஇந்தியா - அமெரிக்கா இடையே விமான போக்குவரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇந்தியா“ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொரோனா” என்பது வதந்தி\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nவர்த்தகம்இந்தியப் பொருளாதாரம்: ரகுராம் ராஜன் அட்வைஸ்\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nதமிழ்நாடுசொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்: நீதிபதி மீது ஜெ.தீபா காட்டம்\nவர்த்தகம்கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்\nசினிமா செய்திகள்விரைவில் விஜய்யை சந்திக்க உள்ள முருகதாஸ் இதற்காகத் தான்.. தளபதி65 லேட்டஸ்ட் அப்டேட்\nஇந்தியாபயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்\nவர்த்தகம்Forex: அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வளர்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்கெத்து காட்டும் பாகிஸ்தான், சொற்ப ரன்களில் சுருண்ட இங்கிலாந்து\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/16/", "date_download": "2020-08-07T18:33:23Z", "digest": "sha1:FMSTSFY7Q2UG755KNAEMAL5NBM347DRC", "length": 6580, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "16 | ஜூன் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகாப்பாற்றப்பட்ட தமிழகம்:ரஜினி கொடுத்த வா ய்ஸ் சிங்கப்பூரில் இருந்து…………\nசென்னை: \"முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது’ என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஇது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, \"உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், \"நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது’ என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/pen-ezhuthu-2840134", "date_download": "2020-08-07T18:39:34Z", "digest": "sha1:D43I6WADJLSP272H7MAR7I7WNTQL3TDV", "length": 6812, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "பெண் எழுத்து - இரெ. மிதிலா - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதி��ளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/115270/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88--%0A%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-07T18:08:21Z", "digest": "sha1:3NJZHLQT6Q5UWTFLS5F25FQBE4I63K7W", "length": 7570, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை - அசாம் மாநில அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nபிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை - அசாம் மாநில அரசு\nகொரோனா பாதிப்பிலிருந்து கு���மடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கொரோனாவிலிருந்து மீண்டவர் அளிக்கும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து, பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு அதற்கான சான்றிதழும், சுகாதாரத்துறை சார்பில் கடிதமும் வழங்கப்படும் எனவும், குறிப்பிட்ட நபர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபுதிய தொழிற்கொள்கையை வெளியிட்டது குஜராத் அரசு\nமின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்\nநிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஐமுகூ ஆட்சியில் விமானப்படைக்கு பயிற்சி விமானங்கள் வாங்கியதில் முறைகேடு\nரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த வோடஃபோன் ஐடியா நிறுவனம்\nஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஒரே இரவில் கோடீஸ்வரரான சுரங்கத் தொழிலாளி..\nபாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை..\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2020-08-07T18:59:41Z", "digest": "sha1:ZNIJR35ZJT4BNUSNQPFATFPLTYXD3GRG", "length": 21370, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "Sadhana Subramaniam: Emmy-nominated Indian filmmaker", "raw_content": "\nHome CASTE எம்மி விருதுக்குப் போன சாதனைத் தமிழச்சி சாதனா சுப்பிரமணியம்\nஎம்மி விருதுக்குப் போன சாதன���த் தமிழச்சி சாதனா சுப்பிரமணியம்\nSadhana Subramaniam is the first Indian documentary filmmaker to be nominated to Emmy Awards. எம்மி விருது போட்டியில் இடம்பெற்ற முதல் இந்திய ஆவணப் பட இயக்குனர் சாதனா சுப்பிரமணியம். Photo: Kathervel/IPPODHU படம்: கதிர்வேல்/இப்போது\nதன் கணவனைப் படுகொலை செய்த தந்தைக்குத் தூக்குத் தண்டனை என்ற செய்தியை டிவியில் பார்த்து மகிழ்ச்சியடைகிறார் கவுசல்யா. பேருந்தில் பயணம் செய்தவாறே தான் சங்கரைக் காதலித்த கதையைச் சொல்கிறார் கவுசல்யா. இன்னொரு காட்சியில், கவுசல்யாவின் அம்மாவும் சகோதரனும் சங்கரைப் படுகொலை செய்ததை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். ”இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல்” (India’s Forbidden Love) என்ற ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் இவை. காதல் திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவும் சங்கரும் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று உடுமலையின் கடைவீதியில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா அதிசயமாக உயிர் பிழைத்தார். இதைப் பற்றி 25 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தை எடுத்தவர் சாதனா சுப்பிரமணியம் என்ற தமிழ்ப் பெண். இந்தப் படம் 2019 ஆம் ஆண்டுக்கான உலகப் புகழ் பெற்ற எம்மி விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. இதன் மூலம் எம்மி விருது போட்டியில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குனர் என்ற பெருமை சாதனா சுப்பிரமணியத்துக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியச் சமூகத்தின் சாதி அடுக்குகளும் அதற்குள் இருக்கும் வன்முறையும் மீண்டும் ஒரு முறை உலக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.\nநெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம் ஆகியவை பிரபலமான பிறகு கடந்த மூன்று வருடங்களாக ஆவணப் படங்களில் கதைசொல்லல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஓர் எதிர்பார்ப்பைப் பார்ப்பவர்களிடம் உண்டாக்குவது கதைசொல்லலின் மிக முக்கியமான அம்சம். அந்த வகையில் இந்தப் படம் முழு நீளத்துக்கும் கதைசொல்லலில் பார்வையாளர்களின் கவனத்தைத் தக்க வைக்கிறது. 16 வயதிலேயே லண்டனில் படிக்கப்போன பிறகு இந்தப் படம் செய்வதற்காகத்தான் நீண்ட நாட்கள் (சுமார் ஒன்பது மாதங்கள்) இந்தியாவில் தங்கினார் சாதனா. ”நானும் இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க என்கிற மனநிலையில்தான் இந்தப் படம் செய்ய வந்தேன். ஆனால் களத்தில் மக்களைச் சந்திக்கும்போது சாதி என்பது மக்களின் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதைப் ��ுரிந்துகொண்டேன்” என்கிறார் சாதனா. மாதவிடாய், பாலியல் துன்புறுத்தலைப் பற்றி மவுனமாக இருப்பதுபோல நமது சமூகம் சாதியைப் பற்றிப் பேசாமல் மவுனம் காக்கிறது என்று சாதனா நினைக்கிறார். ”இந்தப் படத்தை எடுக்கும்போது எப்படி கவுசல்யாவின் கதையைச் சொல்கிறோமோ, அதைப் போலவே அவருக்கு எதிரான நிலையை எடுத்த அவருடைய அம்மா மற்றும் உறவினர்களின் கதையையும் சொல்ல வேண்டும் என்று மெனக்கெட்டேன்” என்கிறார் சாதனா. கவுசல்யாவின் அம்மாவைப் பேச வைக்கவே நான்கு முதல் ஐந்து மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.\n“இந்தப் படத்தை ஜாதியவாதிகள் பார்ப்பதும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் அல்லது நாம் ஏன் இப்படிச் செய்கிறோம் என்றும் சிந்திப்பதுதான் முக்கியமான வேலை. அதை இந்தப் படம் செய்திருக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் சாதனா சுப்பிரமணியம். சாதிப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்தான் அதைப் பேசுவதற்கான தொடக்கத்தைத் தேட முடியும் என்பதை இந்தப்பட அனுபவம் தனக்குத் தந்தது என்கிறார் சாதனா. ”இது வெளியில் தெரிவது அசிங்கம்னு நினைக்கிறோம். ஆனா நாம செய்யறது தப்பு, அசிங்கம்னு நினைக்கிறதில்ல.” சாதிப் பிரச்சினையைப் பற்றிய படத்தைச் சாதியை நம்பாதவர்கள் மட்டுமே பார்ப்பதில் மனமாற்றம் நிகழ்வதில்லை. அவர்கள் ஏற்கனவே மனம் மாறியவர்கள். சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள் இதைப் பார்க்க வேண்டுமென்றுதான் பாதிக்கப்பட்ட தரப்பையும் வன்முறையை நடத்திய தரப்பையும் படம்பிடித்துள்ளார் சாதனா. ”ஜாதி ஒழிப்பு வெற்றி பெற ஜாதியவாதிகள் மனம் மாற வேண்டும்.”\nஏழு வருடம் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிந்த சாதனா, இதழியலால் ஈர்க்கப்பட்டு இரண்டு வருடங்கள் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியில் இதழியல் படித்தார். 2009இல் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றி காலம் மெக்ரே எடுத்த ”போர் தவிர்ப்பு வலையம்: இலங்கையின் படுகொலைக் களங்கள்” (No Fire Zone: Killing Fields of Sri Lanka) ஆவணப் படத்தில் பணியாற்றியிருக்கிறார். மோதல் களங்களில் தைரியமாகவும் கூர்மையான அறிவுடனும் முன்னோக்கிச் செல்வது சாதனாவுக்குப் பழக்கமாகியிருக்கிறது. ”நமது நாட்டின் பிரச்சினையான சாதியை உலகின் முன் தோலுரித்துக் காட்டுகிறோமே என்று நாம் வெட்கப்பட வேண்டியதி���்லை. இந்தச் சாதியின் பெயரால் நமது மகள்களின் விருப்பங்களை நிராகரிக்கிறோம் என்பதற்காக வெட்கப்படுவோம். இந்தச் சாதியின் பெயரால் மகள் தேர்வு செய்த வாழ்க்கைத்துணையை ஆள் வைத்துப் படுகொலை செய்தோம் என்பதற்காக வெட்கப்படுவோம்,” என்கிறார் சாதனா சுப்பிரமணியம்.\nPrevious articleதினமும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க ….இத படிங்க முதல்ல\nNext articleபாஜக பெட்டகத்தில் கறுப்புப் பணம் நுழைய தேர்தல் பத்திரங்கள்; புதிய இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள்தான் லஞ்சம் – விளாசும் ராகுல்\nபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உயர் ஜாதியினர் (video)\nமருத்துவப்படிப்பில் OBCக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு; 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு செ. உயர்நீதிமன்றம் உத்தரவு\n[…] சாதனைப் பெண் சாதனா சுப்பிரமணியம் […]\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே வேலை: பணியாளர்களுக்கு பேஸ்புக் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உயர் ஜாதியினர் (video)\nமருத்துவப்படிப்பில் OBCக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு; 2 வாரத்தில் பதிலளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45366", "date_download": "2020-08-07T18:41:20Z", "digest": "sha1:6FLDIM2JWODSLXL3C3P3YQGYRGACX7YT", "length": 14059, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 8 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 373, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம�� 06:10 உதயம் 22:05\nமறைவு 18:36 மறைவு 09:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: கடற்கரை குருசடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர், DTCP துணை இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு “நடப்பது என்ன செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n\"கடற்கரை குருசடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர், DTCP துணை இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு “நடப்பது என்ன\nமாஸா அல்லாஹ் பலவழிகளிலிருந்து நமதூர் நல்லுள்ளங்கள் முயற்சிகளை மேற்கொள்கிறன்றோம், அனைவர்களின் முதற்சிகளும் வல்லோன் உதவியால் வெற்றியை எட்டட்டும்\nபல கருத்து, கொள்கை மாச்சரியங்கள் இருந்தாலும் நமதூருக்கோ,நம் உயிரினும் மேலான புனித மார்க்கத்திற்கோ ஒரு அபயம் என்று வந்து விட்டால் அத்தீங்கை தகத்தெறிய ஒரே கருத்தில் அதை எதிர்த்திட ஒன்று படுகிறோம் அல்லவா அதுதான், நாம் பலபிரிவாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறோம் (Unity & diversity ) பல கிளை நதிகள் பல இடத்திலிருந்து பாய்ந்து வந்தாலும் ,அது ஒரு இடத்தில் சங்கமிக்குமிடம் கடலாகும். ஆமாம் அதுதான் காயலின் கண்ணியத்தை காக்கும் ஒற்றுமையென்ற கடலாகும்\nஇப்படிப்பட்ட ஒற்றுமை மென்மேலும் ஓங்கி வளர்ந்து வலிமைபெறவேண்டும். இதிலும் ஒருசில (குறிகிய எண்ணமுள்ள) குழப்பவாதிகள் நமக்குள்ளேயே (கம்பை வெட்டிப்போடும்) சிண்டுமுடிச்சி செய்திகளை போட்டு நம் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தாலும் அது முளையிலேயே முனை மழுங்கி முறியடிக்கப்பட்டு விட்டது என்பதையும் அறிவேன் அப்படிப்பட்டவர்கள் இந்த விஷயத்திற்காக ஒரு இமியளவு காரியத்தில் கூட இறங்கவில்லை என்பதொருவேதன��யான விஷயமாகும். ஆகவே அவர்களின் உள்நோக்கம் எந்த ஒரு மனநிலையில் இருக்கிறது என்பதை நம்தூர் நலன் நாடிகள் புரிந்து கொள்ளுங்கள் அப்படிப்பட்டவர்கள் இந்த விஷயத்திற்காக ஒரு இமியளவு காரியத்தில் கூட இறங்கவில்லை என்பதொருவேதனையான விஷயமாகும். ஆகவே அவர்களின் உள்நோக்கம் எந்த ஒரு மனநிலையில் இருக்கிறது என்பதை நம்தூர் நலன் நாடிகள் புரிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/08.07.20-Tamil.htm", "date_download": "2020-08-07T18:04:08Z", "digest": "sha1:QJWRKUH7CMNIICQADDPJP5E4W4XABAJR", "length": 45012, "nlines": 19, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "08.07.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n உங்களுடைய படிப்பின் ஃபவுண்டேஷன் (அஸ்திவாரம்) ப்யூரிட்டி (தூய்மை) ஆகும். தூய்மை இருந்தது என்றால் யோகத்தின் கூர்மையை நிரப்ப முடியும். யோகத்தின் கூர்மை இருந்தால் பேச்சில் சக்தி இருக்கும்.\nகுழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எந்த ஒரு முயற்சியை முழுமையாகச் செய்ய வேண்டும்\nதலை மீது இருக்கும் விகர்மங்களின் சுமையை இறக்குவதற்கான முழுமையான முயற்சி செய்ய வேண்டும். தந்தையினுடையவராக ஆகி ஏதாவதொரு விகர்மம் (தீய செயல்) செய்தீர்கள் என்றால், மிகவும் வேகத்துடன் விழுந்து விடுவீர்கள். பி.கே. வித்யாலயத்தை ஒரு வேளை நிந்தனை செய்தீர்கள், ஏதாவது கஷ்டம் கொடுத்தீர்கள் என்றால் மிகவுமே பாவம் ஆகி விடும். பிறகு ஞானத்தைக் கேட்பதாலோ கூறுவதாலோ எந்த நன்மையும் இல்லை.\nநீங்கள் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆ���ி பாவனமான உலகிற்கு எப்படி அதிபதி ஆக முடியும் என்பதை ஆன்மீகத் தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பாவனமான உலகத்திற்கு சொர்க்கம் அல்லது விஷ்ணுபுரி, லட்சுமி நாராயணரின் ராஜ்யம் என்று கூறப்படுகிறது. விஷ்ணு அதாவது லட்சுமி நாராயணருடைய (கம்பைண்டு) இணைந்த படத்தை இது போல அமைத்துள்ளார்கள். எனவே புரிய வைக்கப்படுகிறது. மற்றபடி விஷ்ணுவை பூஜை செய்யும் பொழுது இவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள். மகாலட்சுமிக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் என்பதை புரியாமல் உள்ளார்கள். பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு பல்வேறு வழிகளில் புரிய வைக்கிறார். நல்ல முறையில் தாரணை செய்யுங்கள். பரமாத்மாவோ எல்லாமே அறிந்திருக்கிறார் என்று ஒரு சிலருடைய புத்தியில் இருக்கிறது. நாம் எதெல்லாம் நல்லதோ, கெட்டதோ செய்கிறோமோ அவை எல்லாமே அவர் அறிந்துள்ளார். இப்பொழுது இதற்கு குருட்டு நம்பிக்கையின் பாவனை என்று கூறப்படுகிறது. பகவான் இந்த விஷயங்களை அறிந்து இருப்பதே இல்லை. பகவானோ பதீதர்களை பாவனமாக ஆக்குபவர் ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாவனமாக ஆக்கி சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குகிறார். பின் யார் நல்ல முறையில் படிப்பார்களோ அவர்கள் உயர்ந்த பதவியை அடைவார்கள். மற்றபடி தந்தை அனைவரின் உள்ளங்களை அறிவார் என்று நினைக்கக் கூடாது. இது பிறகு அறிவீனம் என்று கூறப்படும். மனிதர்கள் என்ன கர்மம் செய்கிறார்களோ அதற்கு பலன் நல்லதோ கெட்டதோ நாடகப்படி அவர்களுக்குக் கிடைத்தே விடுகிறது. நிறைய பேர் விகாரத்தில் செல்கிறார்கள். பாவங்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள் மற்றும் இங்கு (அபு) அல்லது சென்டர்களுக்கு வந்து விடுகிறார்கள். பாபா அறிவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தத் தொழிலையெல்லாம் நான் செய்வதில்லை என்று பாபா கூறுகிறார். அனைத்தும் அறிந்தவர் (ஜானி ஜானன ஹார்) என்ற வார்த்தை கூட தவறானது ஆகும். வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குங்கள், சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குங்கள் என்று நீங்கள் தந்தையை அழைக்கிறீர்கள். ஏனெனில் ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் தலை மீது நிறைய உள்ளது. இந்த ஜன்மத்தினுடையதும் இருக்கிறது. இந்த பிறவியினுடைய பாவங்களைக் கூறவும் செய்கிறார்கள். நிறைய பேர் எப்பேர்ப்பட்ட பாவங்களை செய்துள்ளார்கள் என்றால், அவர்கள் தூய்மையாக ஆவது மிகவும் கடினமாக தோன்றுகிறது. பாவனமாக ஆவது தான் முக்கியமான விஷயம் ஆகும். படிப்போ மிகவும் சுலபமானதாகும். ஆனால் விகர்மங்களின் சுமையை எப்படி இறக்குவது - இதற்கான முயற்சி செய்ய வேண்டும். நிறைய பாவம் செய்பவர்கள், நிறைய டிஸ்சர்வீஸ் செய்பவர்கள் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். இதனுடைய பாவம் நிறைய ஏறுகிறது. அந்த பாவம் ஆகியவை ஒன்றும் ஞானம் கொடுப்பதால் நீங்கி விட முடியாது. பாவங்கள் பிறகும் யோகத்தினால் தான் நீங்கும். முதலிலோ யோகத்தினுடைய முழுமையான முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும். அப்பொழுது தான் எவரது உள்ளத்திலும் அம்பு போல தைக்கவும் முடியும். முதலில் பவித்திரமாக ஆகி, யோகம் இருந்தால் அப்பொழுது தான் பேச்சில் கூட கூர்மை நிரம்பும். இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு தான் புரிய வைத்தாலும் யாருடைய புத்தியிலும் பதியவே பதியாது. அம்பு போல பாயவும் பாயாது. ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் உள்ளன அல்லவா இப்பொழுது செய்யக் கூடிய பாவங்களோ ஜன்ம ஜன்மாந்திரத்தை விடவும் அதிகமாக ஆகி விடுகிறது. எனவே சத்குருவை நிந்திப்பவர். என்று பாடப்பட்டுள்ளது. இவர் சத்தியமான தந்தை சத்தியமான ஆசிரியர், சத்குரு ஆவார். பி.கே.க்கு நிந்தை செய்விப்பவர்களுடைய பாவமும் மிகவும் பாரமானது என்று தந்தை கூறுகிறார். முதலில் சுயம் தாங்கள் பாவனம் (தூய்மை) ஆகட்டுமே. யாருக்காவது புரிய வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். யோகமோ ஒரு பைசா அளவிற்குக் கூட இல்லை. இதனால் நன்மை என்ன இப்பொழுது செய்யக் கூடிய பாவங்களோ ஜன்ம ஜன்மாந்திரத்தை விடவும் அதிகமாக ஆகி விடுகிறது. எனவே சத்குருவை நிந்திப்பவர். என்று பாடப்பட்டுள்ளது. இவர் சத்தியமான தந்தை சத்தியமான ஆசிரியர், சத்குரு ஆவார். பி.கே.க்கு நிந்தை செய்விப்பவர்களுடைய பாவமும் மிகவும் பாரமானது என்று தந்தை கூறுகிறார். முதலில் சுயம் தாங்கள் பாவனம் (தூய்மை) ஆகட்டுமே. யாருக்காவது புரிய வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். யோகமோ ஒரு பைசா அளவிற்குக் கூட இல்லை. இதனால் நன்மை என்ன முக்கியமான விஷயமே நினைவினால் பாவனமாக ஆவதற்கானது என்று தந்தை கூறுகிறார். கூப்பிடுவதும் பாவனமாக ஆவதற்காக தான். பக்தி மார்க்கத்தில் அடி வாங்கும், வீணாக சத்தம் போடும் ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்டுள்ளது. பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் பகவானுக்கு காதுகள் எங்கே முக்கியமான விஷயமே நினைவினால் பாவனமாக ஆவதற்கானது என்று தந்தை கூறுகிறார். கூப்பிடுவதும் பாவனமாக ஆவதற்காக தான். பக்தி மார்க்கத்தில் அடி வாங்கும், வீணாக சத்தம் போடும் ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்டுள்ளது. பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் பகவானுக்கு காதுகள் எங்கே காதுகள் இல்லாமல் வாய் இல்லாமல் கேட்பது எப்படி பேசுவது எப்படி காதுகள் இல்லாமல் வாய் இல்லாமல் கேட்பது எப்படி பேசுவது எப்படி அவரோ அவ்யக்தமானவர் (கண்களுக்குப் புலப்படாதவர்) இவை எல்லாமே குருட்டு நம்பிக்கை ஆகும்.\nநீங்கள் தந்தையை எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவு பாவங்கள் நீங்கும். அப்படியின்றி இவர் நிறைய நினைவு செய்கிறார். இவர் குறைவாக நினைவு செய்கிறார் என்பதை தந்தை அறிந்துள்ளார் என்பதல்ல. தங்களுடைய சார்ட்டை சுயம் தாங்களே பார்க்க வேண்டும். நினைவினால் தான் உங்களுடைய விகர்மம் விநாசம் ஆகும் என்று தந்தை கூறியுள்ளார். எவ்வளவு நினைவு செய்கிறீர்கள் என்று பாபா கூட உங்களிடம் தான் கேட்கிறார். நடத்தை மூலமாகக் கூட தெரிய வருகிறது. நினைவு இல்லை என்றால் பாவங்கள் நீங்கி விட முடியாது. அப்படியின்றி யாருக்காவது ஞானம் கூறினீர்கள் என்றால் உங்களுடையதோ அவர்களுடையதோ பாவங்கள் அழிந்து போய் விடும் என்பதல்ல. இல்லை. சுயம் தாங்கள் நினைவு செய்தால் தான் பாவங்கள் நீங்கும். அடிப்படை விஷயமே பாவனமாக ஆவதற்கானது. என்னுடையவராக ஆகி உள்ளீர்கள் என்றால் எந்த ஒரு பாவமும் செய்யாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். இல்லை என்றால் மிகவும் வேகமாக விழுந்து விடுவீர்கள். பின் நாம் நல்ல பதவி அடைய முடியும் என்ற நம்பிக்கை கூட வைக்கக் கூடாது. கண்காட்சியில் நிறைய பேருக்குப் புரிய வைக்கிறார்கள். அவ்வளவு தான், நாங்கள் நிறைய சேவை செய்தோம் என்று குஷி ஆகி விடுகிறார்கள். ஆனால் முதலில் நீங்கள் பாவனம் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவில் நிறைய பேர் ஃபெயில் ஆகி விடுகிறார்கள். ஞானமோ மிகவும் சுலபமானது ஆகும். 84 பிறவியின் சக்கரத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே அந்த படிப்பில் எவ்வளவு கணக்கு, புத்தகங்கள் படிக்கிறார்கள், உழைக்கிறார்கள், என்ன சம்பாதிப்பார்கள் அந்த படிப்பில் எவ்வளவு கணக்கு, புத்தகங்கள் படிக்கிறார்கள், உழைக்கிறார்கள், என்ன சம்பாதிப்பார்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டால் படிப்பு முடிந்து போய் விடும். குழந்தைகளாகிய நீங்களோ எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு தாரணை ஆகும். பவித்திரமாக ஆகவில்லை என்றால், பாவங்களை அழிக்கவில்லை என்றால், மிகவுமே தண்டனை வாங்க வேண்டி வரும். அப்படி இன்றி எங்களுடைய நினைவோ பாபாவிற்கு சேர்ந்தே விடுகிறது என்பதல்ல. பாபா என்ன செய்வார் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டால் படிப்பு முடிந்து போய் விடும். குழந்தைகளாகிய நீங்களோ எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு தாரணை ஆகும். பவித்திரமாக ஆகவில்லை என்றால், பாவங்களை அழிக்கவில்லை என்றால், மிகவுமே தண்டனை வாங்க வேண்டி வரும். அப்படி இன்றி எங்களுடைய நினைவோ பாபாவிற்கு சேர்ந்தே விடுகிறது என்பதல்ல. பாபா என்ன செய்வார் நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாவனமாக ஆவீர்கள். பாபா அதில் என்ன செய்வார் நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாவனமாக ஆவீர்கள். பாபா அதில் என்ன செய்வார் என்ன பாராட்டு அளிப்பார் நிறைய குழந்தை கள் கூறுகிறார்கள், நாங்களோ எப்பொழுதும் தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கிறோம். அவர் இல்லாமல் எங்களுக்கு யார் தான் இருக்கிறார்கள் இதுவும் பொய் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நினைவிலோ மிகுந்த உழைப்பு உள்ளது. நாம் நினைவு செய்கிறோமா இல்லையா - இது கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். நாங்களோ நினைவு செய்து கொண்டே இருக்கிறோம் என்று அறியாமையில் கூறி விடுகிறார்கள். உழைப்பு இன்றி யாராவது உலகிற்கு அதிபதி ஆகி விட முடியுமா என்ன இதுவும் பொய் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நினைவிலோ மிகுந்த உழைப்பு உள்ளது. நாம் நினைவு செய்கிறோமா இல்லையா - இது கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். நாங்களோ நினைவு செய்து கொண்டே இருக்கிறோம் என்று அறியாமையில் கூறி விடுகிறார்கள். உழைப்பு இன்றி யாராவது உலகிற்கு அதிபதி ஆகி விட முடியுமா என்ன உயர்ந்த பதவியை அடைய முடியாது. நினைவினுடைய கூர்மை நிரம்பினால் தான் சேவை செய்ய முடியும். பிறகு எவ்வளவு சேவை செய்து பிரஜைகளை உருவாக்கினார்��ள் என்பது பார்க்கப்படுகிறது. கணக்கு வேண்டும் அல்லவா உயர்ந்த பதவியை அடைய முடியாது. நினைவினுடைய கூர்மை நிரம்பினால் தான் சேவை செய்ய முடியும். பிறகு எவ்வளவு சேவை செய்து பிரஜைகளை உருவாக்கினார்கள் என்பது பார்க்கப்படுகிறது. கணக்கு வேண்டும் அல்லவா நாம் எத்தனை பேரை தனக்குச்சமாக ஆக்கினோம் நாம் எத்தனை பேரை தனக்குச்சமாக ஆக்கினோம் பிரஜைகளை அமைக்க வேண்டி உள்ளது அல்லவா பிரஜைகளை அமைக்க வேண்டி உள்ளது அல்லவா அப்பொழுது தான் ராஜ்ய பதவியை அடைய முடியும். அதுவோ இப்பொழுது ஒன்றும் இல்லை. யோகத்தில் இருக்க வேண்டும். கூர்மை நிரம்ப வேண்டும். அப்பொழுது தான் எவருக்கும் முழுமையாக அம்பு போல பதிய (தைக்க) முடியும். சாஸ்திரங்களில் கூட இருக்கிறது அல்லவா - கடைசியில் பீஷ்ம பிதாமகர், துரோணச்சாரியர் ஆகியோருக்கு ஞானம் அளித்தார் என்று. உங்களுடைய பதீத நிலை (தூய்மையற்ற நிலை) நீங்கி ஆத்மா சதோபிராதன நிலை வரை வந்து விடும் பொழுது கூர்மை நிரம்புகிறது. பின் சட்டென்று அம்பு போல பதிந்து விடுகிறது.பாபாவோ எல்லாமே அறிவார் என்று ஒரு பொழுதும் நினைக்காதீர்கள். பாபாவிற்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன அப்பொழுது தான் ராஜ்ய பதவியை அடைய முடியும். அதுவோ இப்பொழுது ஒன்றும் இல்லை. யோகத்தில் இருக்க வேண்டும். கூர்மை நிரம்ப வேண்டும். அப்பொழுது தான் எவருக்கும் முழுமையாக அம்பு போல பதிய (தைக்க) முடியும். சாஸ்திரங்களில் கூட இருக்கிறது அல்லவா - கடைசியில் பீஷ்ம பிதாமகர், துரோணச்சாரியர் ஆகியோருக்கு ஞானம் அளித்தார் என்று. உங்களுடைய பதீத நிலை (தூய்மையற்ற நிலை) நீங்கி ஆத்மா சதோபிராதன நிலை வரை வந்து விடும் பொழுது கூர்மை நிரம்புகிறது. பின் சட்டென்று அம்பு போல பதிந்து விடுகிறது.பாபாவோ எல்லாமே அறிவார் என்று ஒரு பொழுதும் நினைக்காதீர்கள். பாபாவிற்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன செய்பவர்கள் அடைவார்கள். பாபா சாட்சியாக (பார்வையாளராக) ஆகி பார்த்து கொண்டே இருக்கிறார். நாங்கள் குறிப்பிட்ட இந்த இடத்திற்கு சென்று சேவை செய்தோம் என்று பாபாவிற்கு எழுதுகிறார்கள். முதலில் நீங்கள் நினைவு யாத்திரையில் மூழ்கி இருக்கிறீர்களா என்று பாபா கேட்பார். முதல் விஷயமே இது தான் - மற்ற தொடர்பை விடுத்து ஒரு தந்தையிடம் தொடர்பை இணையுங்கள். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டி வரும். வீட்டில் இருக்கும் பொழுது கூட இதுவோ பழைய உலகம், பழைய தேகம் ஆகும் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இவை எல்லாமே முடியப் போகிறது. தந்தை மற்றும் ஆஸ்தியிடம் தான் நமக்கு வேலை. இல்லறத்தில் இருக்க வேண்டாம். யாரிடமும் பேச வேண்டாம் என்றெல்லாம் பாபா கூறுவதில்லை. திருமணத்திற்குச் செல்லலாமா என்று பாபாவிடம் கேட்கிறார்கள். தாராளமாகச் செல்லுங்கள் என்று பாபா கூறுவார். அங்கு கூட போய் சேவை செய்யுங்கள். புத்தியின் யோகம் சிவபாபாவிடம் இருக்கட்டும். ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்கள் நினைவின் பலத்தால் தான் சாம்பலாகும். இங்கு கூட விகர்மங்கள் (தீய செயல்கள்) செய்தார்கள் என்றால், மிகவுமே தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். பாவனம் ஆகிக் கொண்டே இருக்க இருக்க, விகாரத்தில் சென்றார்கள் என்றால், இறந்தே விடுவார்கள். ஒரேயடியாக தூள் தூளாக ஆகி விடுகிறார்கள். ஸ்ரீமத்படி நடக்காமல் மிகுந்த நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் வேண்டும். யோகமே வர முடியாத அளவிற்கு அப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்கிறார்கள். நினைவு செய்ய முடியாமல் இருப்பார்கள். யாரிடமாவது சென்று பகவான் வந்து விட்டுள்ளார், அவரிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். அம்பு போல பதியவே பதியாது. பக்தர்களுக்கு ஞானம் கூறுங்கள் என்று பாபா கூறி உள்ளார். வீணாக யாருக்குமே கொடுக்காதீர்கள். இல்லையென்றால், இன்னுமே நிந்தை செய்விப்பார்கள். பாபா எங்களுக்கு தானம் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இப்பொழுதோ ஞானத்தில் வந்து விட்டுள்ளோம். இப்பொழுது என்ன செய்வது என்று ஒரு சில குழந்தைகள் பாபாவிடம் கேட்கிறார்கள். பாபா ஆலோசனை தருகிறார் - குழந்தைகளே செய்பவர்கள் அடைவார்கள். பாபா சாட்சியாக (பார்வையாளராக) ஆகி பார்த்து கொண்டே இருக்கிறார். நாங்கள் குறிப்பிட்ட இந்த இடத்திற்கு சென்று சேவை செய்தோம் என்று பாபாவிற்கு எழுதுகிறார்கள். முதலில் நீங்கள் நினைவு யாத்திரையில் மூழ்கி இருக்கிறீர்களா என்று பாபா கேட்பார். முதல் விஷயமே இது தான் - மற்ற தொடர்பை விடுத்து ஒரு தந்தையிடம் தொடர்பை இணையுங்கள். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டி வரும். வீட்டில் இருக்கும் பொழுது கூட இதுவோ பழைய உலகம், பழைய தேகம் ஆகும் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இவை எல்லாமே முடியப் போகிறது. தந்தை மற்றும் ஆஸ்தியிடம் தான் நமக்கு வேலை. இல்லறத்தில் இருக்க வேண்டாம். யாரிடமும் பேச வேண்டாம் என்றெல்லாம் பாபா கூறுவதில்லை. திருமணத்திற்குச் செல்லலாமா என்று பாபாவிடம் கேட்கிறார்கள். தாராளமாகச் செல்லுங்கள் என்று பாபா கூறுவார். அங்கு கூட போய் சேவை செய்யுங்கள். புத்தியின் யோகம் சிவபாபாவிடம் இருக்கட்டும். ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்கள் நினைவின் பலத்தால் தான் சாம்பலாகும். இங்கு கூட விகர்மங்கள் (தீய செயல்கள்) செய்தார்கள் என்றால், மிகவுமே தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். பாவனம் ஆகிக் கொண்டே இருக்க இருக்க, விகாரத்தில் சென்றார்கள் என்றால், இறந்தே விடுவார்கள். ஒரேயடியாக தூள் தூளாக ஆகி விடுகிறார்கள். ஸ்ரீமத்படி நடக்காமல் மிகுந்த நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் வேண்டும். யோகமே வர முடியாத அளவிற்கு அப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்கிறார்கள். நினைவு செய்ய முடியாமல் இருப்பார்கள். யாரிடமாவது சென்று பகவான் வந்து விட்டுள்ளார், அவரிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். அம்பு போல பதியவே பதியாது. பக்தர்களுக்கு ஞானம் கூறுங்கள் என்று பாபா கூறி உள்ளார். வீணாக யாருக்குமே கொடுக்காதீர்கள். இல்லையென்றால், இன்னுமே நிந்தை செய்விப்பார்கள். பாபா எங்களுக்கு தானம் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இப்பொழுதோ ஞானத்தில் வந்து விட்டுள்ளோம். இப்பொழுது என்ன செய்வது என்று ஒரு சில குழந்தைகள் பாபாவிடம் கேட்கிறார்கள். பாபா ஆலோசனை தருகிறார் - குழந்தைகளே ஏழைகளுக்கு தானம் அளிப்பவர்களோ நிறைய பேர் உள்ளார்கள். ஏழைகள் ஒன்றும் பசியால் இறப்பதில்லை. துறவிகளிடம் நிறைய பைசா இருக்கிறது. எனவே இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் உங்களுடைய புத்தி அகன்று விட வேண்டும். தானம் ஆகியவற்றில் கூட மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நிறைய பேர் இது போன்ற காரியம் செய்கிறார்கள். கேட்கவே வேண்டாம். மேலும் நமது தலை மீது சுமைகள் மிகவும் பாரமாக ஆகிக் கொண்டே போகிறது என்பதையும் சுயம் தாங்கள் புரியாமல் இருக்கிறார்கள். ஞான மார்க்கம் என்பது ஏதோ கேலி கூத்திற்கான மார்க்கம் அல்ல. தந்தையுடன் கூடவே தர்மராஜரும் இருக்கிறார். தர்மராஜரிடம் பெரிய பெரிய அடிகள் வாங்க வேண்டி இருக்கும். கடைசியில் தர்மராஜர் கணக்கு பார்க்கும் பொழுது அப்பொழுது தெரிய வரும் என்று. கூறுகிறார்கள் அல்லவா - பல பிறவிகளின் தண்டனைகளை வாங்குவதற்கு நேரம் ஒன்றும் பிடிப்பதில்லை. பாபா காசி கல்வட் பற்றிய உதாரணம் கூட புரிய வைத்துள்ளார். (கிணற்றில் கத்தியின் கீழ் தலையை வெட்டிக் கொள்வது). அது பக்தி மார்க்கம் ஆகும். இது ஞான மார்க்கமாகும். மனிதர்களைக் கூட பலி ஏற்றுகிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியின்றி இந்த நாடகம் ஏன் தான் அமைக்கப்பட்டது என்பதல்ல. சக்கரத்தில் எதற்காகத் தான் அழைத்து வந்தீர்கள் ஏழைகளுக்கு தானம் அளிப்பவர்களோ நிறைய பேர் உள்ளார்கள். ஏழைகள் ஒன்றும் பசியால் இறப்பதில்லை. துறவிகளிடம் நிறைய பைசா இருக்கிறது. எனவே இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் உங்களுடைய புத்தி அகன்று விட வேண்டும். தானம் ஆகியவற்றில் கூட மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நிறைய பேர் இது போன்ற காரியம் செய்கிறார்கள். கேட்கவே வேண்டாம். மேலும் நமது தலை மீது சுமைகள் மிகவும் பாரமாக ஆகிக் கொண்டே போகிறது என்பதையும் சுயம் தாங்கள் புரியாமல் இருக்கிறார்கள். ஞான மார்க்கம் என்பது ஏதோ கேலி கூத்திற்கான மார்க்கம் அல்ல. தந்தையுடன் கூடவே தர்மராஜரும் இருக்கிறார். தர்மராஜரிடம் பெரிய பெரிய அடிகள் வாங்க வேண்டி இருக்கும். கடைசியில் தர்மராஜர் கணக்கு பார்க்கும் பொழுது அப்பொழுது தெரிய வரும் என்று. கூறுகிறார்கள் அல்லவா - பல பிறவிகளின் தண்டனைகளை வாங்குவதற்கு நேரம் ஒன்றும் பிடிப்பதில்லை. பாபா காசி கல்வட் பற்றிய உதாரணம் கூட புரிய வைத்துள்ளார். (கிணற்றில் கத்தியின் கீழ் தலையை வெட்டிக் கொள்வது). அது பக்தி மார்க்கம் ஆகும். இது ஞான மார்க்கமாகும். மனிதர்களைக் கூட பலி ஏற்றுகிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியின்றி இந்த நாடகம் ஏன் தான் அமைக்கப்பட்டது என்பதல்ல. சக்கரத்தில் எதற்காகத் தான் அழைத்து வந்தீர்கள் சக்கரத்திலோ வந்து கொண்டு தானிருப்பீர்கள். இதுவோ அனாதி நாடகம் ஆகும் அல்லவா சக்கரத்திலோ வந்து கொண்டு தானிருப்பீர்கள். இதுவோ அனாதி நாடகம் ஆகும் அல்லவா சக்கரத்தில் வரவில்லை என்றால் பின் உலகமே இருக்காது. மோட்சமோ ஆவதில்லை. முக்கியமானவர்களுக்குக் கூட மோட்சம் ஆக முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இப்படியே சக்கரம் சுற்றுவீர்கள். இதுவோ நாடகம் ஆகும் அல்லவா சக்கரத்தில் வரவில்லை என்றால் பின் உலகமே இருக்காது. மோட்சமோ ஆவதில்லை. முக்கியமானவர்களுக்குக் கூட மோட்சம் ஆக முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இப்படியே சக்கரம் சுற்றுவீர்கள். இதுவோ நாடகம் ஆகும் அல்லவா ஒருவருக்குப் புரிய வைப்பதால், வாணி நடத்துவதால் மட்டுமே பதவி கிடைக்காது. முதலில் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனம் ஆக வேண்டும். அப்படியின்றி பாபாவோ எல்லாமே அறிந்துள்ளார் என்பதல்ல. பாபா அறிந்தும் கூட என்ன செய்வார் ஒருவருக்குப் புரிய வைப்பதால், வாணி நடத்துவதால் மட்டுமே பதவி கிடைக்காது. முதலில் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனம் ஆக வேண்டும். அப்படியின்றி பாபாவோ எல்லாமே அறிந்துள்ளார் என்பதல்ல. பாபா அறிந்தும் கூட என்ன செய்வார் முதலிலோ ஸ்ரீமத்படி நான் என்ன செய்கிறேன், எந்த அளவு பாபாவை நினைவு செய்கிறேன் என்பதை உங்களுடைய ஆத்மா அறிந்திருக்கிறது. மற்றபடி பாபா இதை வந்து அறிந்து கொள்வதால் நன்மை தான் என்ன முதலிலோ ஸ்ரீமத்படி நான் என்ன செய்கிறேன், எந்த அளவு பாபாவை நினைவு செய்கிறேன் என்பதை உங்களுடைய ஆத்மா அறிந்திருக்கிறது. மற்றபடி பாபா இதை வந்து அறிந்து கொள்வதால் நன்மை தான் என்ன நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதன் பலனை நீங்கள் தான் அடைகிறீர்கள். பாபா உங்களுடைய (ஏக்ட்) செயல் மற்றும் (சர்வீஸ்) சேவை மூலமாக அறிந்திருக்கிறார். இந்த குழந்தை நன்றாக சேவை செய்கிறது, குறிப்பிட்ட ஒருவர் பாபாவினுடைய வராக ஆன பிறகு நிறைய விகர்மங்கள் செய்துள்ளார் என்றால், அவருடைய முரளியில் (வகுப்பில்) கூர்மை நிரம்ப முடியாது. இது ஞான வாள் ஆகும். இதில் நினைவு பலத்தின் கூர்மை வேண்டும். யோக பலத்தினால் நீங்கள் உலகத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி ஞானத்தினால் புது உலகத்தில் உயர்ந்த பதவி அடைவீர்கள். முதலிலோ பவித்திரமாக ஆக வேண்டும். தூய்மையாக ஆகாமல் உயர்ந்த பதவி கிடைக்க முடியாது. இங்கு வருவதே நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கு. பதீதமானவர்கள் நரனிலிருந்து நாராயணராக ஆவார்களா என்ன நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதன் பலனை நீங்கள் தான் அடைகிறீர்கள். பாபா உங்களுடைய (ஏக்ட்) செயல் மற்றும் (சர்வீஸ்) சேவை மூலமாக அறிந்திருக்கிறார். இந்த குழந்தை நன்றாக சேவை செய்கிறது, குறிப்பிட்ட ஒருவர் பாபாவினுடைய வராக ஆன பிறகு நிறைய விகர்மங்கள் செய்துள்ளார் என்றால், அவருடைய முரளியில் (வகுப்பில்) கூர்மை நிரம்ப முடியாது. இது ஞான வாள் ஆகும். இதில் நினைவு பலத்தின் கூர்மை வேண்டும். யோக பலத்தினால் நீங்கள் உலகத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி ஞானத்தினால் புது உலகத்தில் உயர்ந்த பதவி அடைவீர்கள். முதலிலோ பவித்திரமாக ஆக வேண்டும். தூய்மையாக ஆகாமல் உயர்ந்த பதவி கிடைக்க முடியாது. இங்கு வருவதே நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கு. பதீதமானவர்கள் நரனிலிருந்து நாராயணராக ஆவார்களா என்ன பாவனமாக ஆவதற்கான முழு யுக்தி வேண்டும். சென்டர்களைப் பராமரிக்கும் நெருங்கிய குழந்தைகள் கூட மிகவுமே உழைக்க செய்ய வேண்டி உள்ளது. அந்த அளவு உழைப்பு செய்வதில்லை. எனவே அந்த கூர்மை நிரம்புவதில்லை. அம்பு போல பாய்வதில்லை. நினைவு யாத்திரை எங்கே பாவனமாக ஆவதற்கான முழு யுக்தி வேண்டும். சென்டர்களைப் பராமரிக்கும் நெருங்கிய குழந்தைகள் கூட மிகவுமே உழைக்க செய்ய வேண்டி உள்ளது. அந்த அளவு உழைப்பு செய்வதில்லை. எனவே அந்த கூர்மை நிரம்புவதில்லை. அம்பு போல பாய்வதில்லை. நினைவு யாத்திரை எங்கே கண்காட்சியில் நிறைய பேருக்குப் புரிய வைக்கிறார்கள். அவ்வளவு தான் கண்காட்சியில் நிறைய பேருக்குப் புரிய வைக்கிறார்கள். அவ்வளவு தான் முதலில் நினைவினால் தூய்மை ஆக வேண்டும். பிறகு தான் ஞானம். பாவனமாக ஆனீர்கள் என்றால், ஞானத்தின் தாரணை கூட ஆகும். பதீதமானவர்களுக்கு தாரணை ஆகாது. முக்கியமான (சப்ஜெக்ட்) பாடம் நினைவினுடையது ஆகும்.அந்த படிப்பில் கூட சப்ஜெக்ட் பாடங்கள் இருக்கும் அல்லவா முதலில் நினைவினால் தூய்மை ஆக வேண்டும். பிறகு தான் ஞானம். பாவனமாக ஆனீர்கள் என்றால், ஞானத்தின் தாரணை கூட ஆகும். பதீதமானவர்களுக்கு தாரணை ஆகாது. முக்கியமான (சப்ஜெக்ட்) பாடம் நினைவினுடையது ஆகும்.அந்த படிப்பில் கூட சப்ஜெக்ட் பாடங்கள் இருக்கும் அல்லவா உங்களிடம் கூட பி.கே. ஆகிறார்கள். ஆனால் பிரம்மா குமார் குமாரி, சகோதர சகோதரி ஆவது சித்தி வீடு அல்ல. கூறுவதற்காக மட்டுமே ஆவது அல்ல.தேவதை ஆக வேண்டு��் என்றால் முதலில் அவசியம் தூய்மை ஆக வேண்டும். பிறகு தான் படிப்பு. படிப்பு மட்டும் தான் இருக்கிறது. பவித்திரமாக ஆகவில்லை என்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. ஆத்மா தூய்மையானதாக வேண்டும். பவித்திரமாக ஆனால் தான் பவித்திரமான உலகத்தில் உயர்ந்த பதவியை அடைய முடியும். (பவித்திரதா) தூய்மையைத் தான் பாபா வலியுறுத்துகிறார். தூய்மை இல்லாமல் யாருக்குமே ஞானம் கொடுக்க முடியாது. மற்றபடி பாபா எதையுமே பார்ப்பது இல்லை. சுயம் அவரே அமர்ந்துள்ளார் அல்லவா உங்களிடம் கூட பி.கே. ஆகிறார்கள். ஆனால் பிரம்மா குமார் குமாரி, சகோதர சகோதரி ஆவது சித்தி வீடு அல்ல. கூறுவதற்காக மட்டுமே ஆவது அல்ல.தேவதை ஆக வேண்டும் என்றால் முதலில் அவசியம் தூய்மை ஆக வேண்டும். பிறகு தான் படிப்பு. படிப்பு மட்டும் தான் இருக்கிறது. பவித்திரமாக ஆகவில்லை என்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. ஆத்மா தூய்மையானதாக வேண்டும். பவித்திரமாக ஆனால் தான் பவித்திரமான உலகத்தில் உயர்ந்த பதவியை அடைய முடியும். (பவித்திரதா) தூய்மையைத் தான் பாபா வலியுறுத்துகிறார். தூய்மை இல்லாமல் யாருக்குமே ஞானம் கொடுக்க முடியாது. மற்றபடி பாபா எதையுமே பார்ப்பது இல்லை. சுயம் அவரே அமர்ந்துள்ளார் அல்லவா எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில் பாவனைக்கு பலன் கிடைத்து விடுகிறது. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. சரீரம் இல்லை என்றால் தந்தை எப்படி பேச முடியும், எப்படி கேட்க முடியும் எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில் பாவனைக்கு பலன் கிடைத்து விடுகிறது. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. சரீரம் இல்லை என்றால் தந்தை எப்படி பேச முடியும், எப்படி கேட்க முடியும் ஆத்மாவிற்கு சரீரம் இருக்கும் பொழுது தான் கேட்கிறார், பேசுகிறார். பாபா கூறுகிறார் - எனக்கு உறுப்புக்களே இல்லை என்றால் எப்படி கேட்பது, எப்படி தெரிந்து கொள்வது ஆத்மாவிற்கு சரீரம் இருக்கும் பொழுது தான் கேட்கிறார், பேசுகிறார். பாபா கூறுகிறார் - எனக்கு உறுப்புக்களே இல்லை என்றால் எப்படி கேட்பது, எப்படி தெரிந்து கொள்வது நாம் விகாரத்தில் செல்கிறோம் என்பதை பாபாவோ அறிந்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு அவர் அறிந்திருக்கவில்லை என்றால், அவரை பகவான் என்றே ஏற்க மாட்டார்கள். இப்படி கூட நிறைய பேர் இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார் - நான் உங்களுக்கு பாவனமாக ஆவதற்கான வழியைக் கூறுவதற்காகவே வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். சாட்சியாக (பார்வையாளர்) ஆகிப்பார்க்கிறேன். குழந்தைகளின் நடத்தை மூலமாக இவர்கள் மோசமான குழந்தைகளா இல்லை நல்ல குழந்தைகளா என்று தெரிய வந்து விடுகிறது. சேவையினுடையது கூட நிரூபணம் வேண்டும் அல்லவா நாம் விகாரத்தில் செல்கிறோம் என்பதை பாபாவோ அறிந்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு அவர் அறிந்திருக்கவில்லை என்றால், அவரை பகவான் என்றே ஏற்க மாட்டார்கள். இப்படி கூட நிறைய பேர் இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார் - நான் உங்களுக்கு பாவனமாக ஆவதற்கான வழியைக் கூறுவதற்காகவே வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். சாட்சியாக (பார்வையாளர்) ஆகிப்பார்க்கிறேன். குழந்தைகளின் நடத்தை மூலமாக இவர்கள் மோசமான குழந்தைகளா இல்லை நல்ல குழந்தைகளா என்று தெரிய வந்து விடுகிறது. சேவையினுடையது கூட நிரூபணம் வேண்டும் அல்லவா யார் செய்கிறார்களோ அவர்கள் அடைகிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். ஸ்ரீமத்படி நடந்தார்கள் என்றால், (சிரேஷ்டமானவர்களாக) சிறந்தவர்களாக ஆகிறார்கள். நடக்கவில்லை என்றால் அவரே அசுத்தமாக ஆகி விழுந்து விடுவார். எந்த ஒரு விஷயமானாலும் (கிளியர்) தெளிவாகக் கேளுங்கள். குருட்டு நம்பிக்கையின் விஷயம் இலலை. பாபா இவ்வளவு தான் கூறுகிறார், நினைவின் கூர்மை இல்லை என்றால் எப்படி பாவனமாக ஆக முடியும் யார் செய்கிறார்களோ அவர்கள் அடைகிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். ஸ்ரீமத்படி நடந்தார்கள் என்றால், (சிரேஷ்டமானவர்களாக) சிறந்தவர்களாக ஆகிறார்கள். நடக்கவில்லை என்றால் அவரே அசுத்தமாக ஆகி விழுந்து விடுவார். எந்த ஒரு விஷயமானாலும் (கிளியர்) தெளிவாகக் கேளுங்கள். குருட்டு நம்பிக்கையின் விஷயம் இலலை. பாபா இவ்வளவு தான் கூறுகிறார், நினைவின் கூர்மை இல்லை என்றால் எப்படி பாவனமாக ஆக முடியும் இந்த பிறவியில் கூட எப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்கிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இது இருப்பதே பாவ ஆத்மாக்களின் உலகமாக. சத்யுகம் என்பது புண்ணிய ஆத்மாக்களின் உலகம். இது சங்கமம் ஆகும். ஒருவர் மந்த புத்தியாக இருந்தால் தாரணை செய்ய முடியாது. பாபாவை நினைவு செய்ய முடியாது. பிறகு டூலேட் மிகவும் தாமதமாக ஆகி விடும். மூங்கில் காட்டிற்கு நெருப்பு பிடித்து விட்டது என்றால் பின் யோகத்தில் கூட இருக்க முடியாது. அச்சமயத்திலோ பீதி பரவி விடுகிறது. நிறைய துக்கங்களின் மலைகள் விழப்போகின்றன. நாம் நமது ராஜ்ய பாக்கியத்தை தந்தையிடமிருந்து எடுத்து கொண்டு விட வேண்டும் என்ற இதே கவலை இருக்க வேண்டும். தேக அபிமானத்தை விடுத்து சேவையில் ஈடுபட்டு விட வேண்டும். கல்யாணகாரி (நன்மை செய்பவர்) ஆக வேண்டும். பணத்தை வீணாக இழக்கக் கூடாது. யார் தகுதி உடையவர்களாகவே இல்லையோ அப்பேர்ப்பட்ட (பதீதமான) தூய்மையற்றவர்களுக்கு ஒரு பொழுதும் தானம் கொடுக்கக் கூடாது. இல்லை என்றால் தானம் கொடுப்பவர் மீதும் வந்து விடுகிறது. அப்படியின்றி பகவான் வந்துள்ளார் என்று தண்டோரா அடிப்பது அல்ல. அது போல பகவான் என்று அழைத்து கொள்பவர்கள் பாரதத்தில் நிறைய பேர் உள்ளார்கள். யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது. நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. படிப்புடன் கூடவே அவசியம் பவித்திரமாக ஆக வேண்டும். இது போல தகுதியுடையவர்களாக அல்லது நல்ல குழந்தையாக ஆகி, சேவைக்கான நிரூபணம் அளிக்க வேண்டும். ஸ்ரீமத்படி சுயம் தங்களை சிறந்தவர்களாக (சிரேஷ்டமானவர்களாக) ஆக்க வேண்டும்.\n2. ஸ்தூல செல்வத்தைக் கூட வீணாக இழக்க கூடாது. பதீதர்களுக்கு (தூய்மையற்றவர் களுக்கு) தானம் செய்யக் கூடாது. ஞான செல்வத்தை கூட பாத்திரத்தைப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.\nசதா வளைந்து கொடுப்பதற்கான விசேசத் தன்மை மூலம் தொடர்பு மற்றும் சேவையில் வெற்றி பெறக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.\nஎந்தக் குழந்தைகளிடம் தன்னை மாற்றிக் கொள்வதற்கான (வளைந்து கொடுப்பதற்கான) விசேசத் தன்மை உள்ளதோ, அவர்கள் சகஜமாகவே பொன்யுகத்தின் ஸ்டேஜ் வரை சென்று சேர முடியும். எப்படி சமயமோ, எப்படி சூழ்நிலை உள்ளதோ, அதன்படி தன்னுடைய தாரணைகளைப் பிரத்தியட்சம் செய்வதற்காக, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது. வளைந்து கொடுப்பவர் தாம் உண்மையான தங்கம். எப்படி சாகார் பாபாவின் விசேசத்த���ப் பார்த்தீர்கள் -- எப்படி சமயமோ, எப்படிப்பட்ட மனிதரோ, அதற்கேற்ற ரூபம் -- அது போல் தந்தையைப் பின்பற்றுவீர்களானால் சேவை மற்றும் தொடர்பு அனைத்திலும் சகஜமாகவே வெற்றி மூர்த்தி ஆகி விடுவீர்கள்.\nஎங்கே சர்வ சக்திகள் உள்ளனவோ, அங்கே நிர்விக்ன (தடையற்ற) வெற்றி கூடவே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=8119", "date_download": "2020-08-07T17:50:43Z", "digest": "sha1:DRS7ATSH4M2K4PZ35QHZEMYELTPXSJ25", "length": 6769, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "An English Dictionary of the Tamil Verb (DVD Included) - An English Dictionary of the Tamil Verb » Buy english book An English Dictionary of the Tamil Verb (DVD Included) online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nஒரு பேரனின் கதைகள் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் An English Dictionary of the Tamil Verb, Harold F. Schiffman அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nSOCIAL SCIENCE class 6 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nகுழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை பாலியல் நலக்கல்வி - Kuzhandhaigalukku paaliyal thollai paaliyal nalakkalvi\nகணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M\nஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீடியோ மாரியம்மன் - Video Mariamman\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07220408&week=jul2204", "date_download": "2020-08-07T18:52:58Z", "digest": "sha1:FNUSORYPGQYBYYMZNLXTQ63LL5IZLLNB", "length": 9378, "nlines": 12, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - நியூ", "raw_content": "\nடைரக்டரே படத்தின் கதாநாயகனாகும் வரிசையில் அடுத்து வந்திருக்கிறார் சூர்யா. கதாநாயகனாக பெரிய முகவெட்டு எல்லாம் தேவையில்லை என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.\nஎட்டு வயது பப்பு அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாமல் அவனது தாய் தேவயானி திட்டிக்கொண்டே இருக்கிறார். அம்மா தன்னை வெறுக்கிறாள் என்று முடிவு கட்டும் பப்பு தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது விஞ்ஞானி மணிவண்ணன் அவனைக் காப்பாற்றுகிற���ர். தன்னுடைய கண்டுபிடிப்பால் பப்புவை 28 வயது வாலிப சூர்யாவாக மாற்றிவிடுகிறார். அங்கிருந்து ஆரம்பிக்கின்றன சூர்யாவின் லூட்டிகள். வயது என்னவோ 28 என்றாலும் மனதளவில் அவர் இன்னும் 8 வயது பப்பா தான் வேலைக்கான இண்டர்வியூவில் சூர்யாவின் பதில்களால் கவரப்பட்டு உடனே அவருக்கு வேலை தருகிறார் நாசர். மேலும் அவரது மகள் சிம்ரனின் மனதையும் கவர்கிறார் சூர்யா. மணந்தார் சூர்யாவைத்தான் மணப்பேன் என்ற ரேஞ்சிற்குப் போகிறார் சிம்ரன். இதில் சிம்ரனுக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்குபவர் ஐஸ்வர்யா.\nஇதற்கிடையே தன் அண்ணன் மூலமாக அம்மா தன்னை இழந்து தவிப்பதை தெரிந்துகொள்கிறார் சூர்யா. அம்மாவை நேரில் பார்த்தபிறகு அம்மாவின் அன்பை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். அம்மாவை விட்டுப் பிரிய மனமில்லாததால் விஞ்ஞானி மணிவண்ணனிடம் மீண்டும் தன்னை 8 வயது பையனாக மாற்றும்படி வேண்டுகிறார். ஆனால் விஞ்ஞானத்தில் ஏற்படும் குழப்பத்தால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 8 வயது சிறுவனாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 28 வயது வாலிபனாகவும் மாறுகிறார் சூர்யா.\nஇந்நிலையில் சிம்ரனின் பிடிவாதம் தாங்கமுடியாமல் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் சூர்யா. இருக்கும் தொல்லை போதாதென்று கவர்சிப் புயலாக எதிர்வீட்டுக்குப் வந்து சேருகிறார் கிரண். ஒரு நேரத்தில் சூர்யாவின் குட்டு உடைய, அனைவரும் உண்மையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.\nஆங்கிலப் படமான 'பிக்'கைத் தழுவி வெளிவந்திருக்கும் நியூவில் பிக்கில் இல்லாத வக்கிர A சமாச்சாரங்கள் நிறைய்யய.. சூர்யா அப்பாவியாக தனது முகத்தை வைத்துக்கொண்டு சொல்லும் வார்த்தைகள், செய்யும் செய்கைகள் எல்லாம் பயங்கர அந்த மீனிங்... தற்போது இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள படங்கள் நிறைய வருவதாலோ என்னமோ, சூர்யா தன் படத்தின் நேரடியான சிங்கிள் மீனிங் டயலாக்குகளை அப்படியே தூவியிருக்கிறார். தாய்பாசத்தைப் பற்றி ஆரம்பித்தாலும் கதை என்னவோ திரும்பத் திரும்ப கதையும் காட்சி அமைப்புகளும் A சமாசாரத்தை நோக்கியே போகின்றன.\nஅறிமுகப் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் சூர்யா. டான்ஸ¤ம் ஓக்கே. சிம்ரன் போதாதென்று கவர்ச்சிக்கு கிரணை வேறு தாராளமாக நடமாடவிட்டிருக்கிறார். மற்றபடி வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ���ம்மாவாக வரும் தேவயானி, அசல் அம்மாவாகவே மாறியிருக்கிறார். மகனின் லூட்டி தாங்கமுடியாமல் அவனைத் திட்டும்போதும் சரி, மகனைப் பிரிந்திருக்கும் போது அவனை நினைத்து தவிக்கும் தவிப்பிலும் சரி... கலக்கியிருக்கிறார். மணிவண்ணன் மற்றும் கருணாஸ் அவ்வப்போது வந்து தலையைக் காட்டுகிறார்கள் அவ்வளவே உள்ளூர் வில்லங்கள் யாரும் இயக்குனருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ தெலுங்கு காமெடியனை வில்லனாக்கி அழகு பார்த்திருக்கிறார். அதற்காகவாவது அந்த வில்லன் கொஞ்சம் நடித்திருக்கலாம்.. என்ன செய்ய உள்ளூர் வில்லங்கள் யாரும் இயக்குனருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ தெலுங்கு காமெடியனை வில்லனாக்கி அழகு பார்த்திருக்கிறார். அதற்காகவாவது அந்த வில்லன் கொஞ்சம் நடித்திருக்கலாம்.. என்ன செய்ய அவர் முகத்தைப் பார்த்தால் வில்லத்தனத்திற்கு பதில் நிறையவே அசட்டுத்தனம் தான் தென்படுகிறது.\nரஹ்மானின் இசை .. ஓக்கே. தொட்டால் பூ மலரும் பாட்டு ரீமிக்ஸ் அட்டகாசம். இயக்குனர் சூர்யா சொல்ல வந்த கதையை விட்டுவிட்டு ஆபாசத்திற்குத் தாவாமல் இருந்திருந்தால் நியூ நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட்டாகியிருக்கும். இப்போதும் படம் ஹிட்தான் என்று சொல்லிக்கொண்டாலும், இவ்வளவு ஆபாசம் தேவையா சூர்யா \nகொசுறு செய்தி : அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன் பூனைக்கு 'இந்தியா' என பெயர் வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் பலர் கோபப்பட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இந்த படத்தில் மணிவண்ணன் வளர்க்கும் ஒரு நாய்க்கு 'புஷ்' என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:33:18Z", "digest": "sha1:EZ77FUMUNDQCE6XX3VKDZNKFZ7AYQYO3", "length": 6393, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "காளி மந்திரம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags காளி மந்திரம்\nநடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் மந்திரம்\nகாலனின் மனைவியான காளி தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் உக்கிர தெய்வமாகவும் அறியப்படுகிறாள். காளியை எவர் ஒருவர் முழு மனதோடு பூஜித்தாலும் அவர்களுக்கு பர் பல அறிய சக்திகளை காளி தேவி...\n72 தலைமுறை புண்ணியம் செய்தவர் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம்\nசக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்க��ை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவில்லை...\nஎதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்\nஎதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. இது...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2009/01/28/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2008-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:13:46Z", "digest": "sha1:GUEVN7NDUDCZALV2EGWLZMRUM6LV66VZ", "length": 9441, "nlines": 208, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "அம்ருதா நவம்பர் 2008 இதழில் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 28, 2009 by பாண்டித்துரை\nஅம்ருதா நவம்பர் 2008 இதழில்\nபியர் சாப்பிட்ட முதல் நாள்\nசாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்\n10 thoughts on “அம்ருதா நவம்பர் 2008 இதழில்”\n8:05 முப இல் ஜனவரி 28, 2009\n5:07 முப இல் ஜனவரி 30, 2009\nதங்களின் வருகைக்கு நன்றி ப்ரியன்\n/// நான் படிப்பேன் ///\nநன்றாக டொன்லீ அதற்காகத்தானே எழுதுவது\n6:52 முப இல் பிப்ரவரி 14, 2009\n6:52 முப இல் பிப்ரவரி 14, 2009\n8:52 முப இல் பிப்ரவரி 14, 2009\nஎங்கள் மீதும் இப்படிமங்கள் படிந்துகொண்டுதானிருக்கிறது.\n2:23 பிப இல் பிப்ரவரி 14, 2009\nதங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி அன்புமணி\n2:24 பிப இல் பிப்ரவரி 14, 2009\nஎனது கவிதையையும் எனது வலைப்பக்கத்தையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி தேவா\n4:28 பிப இல் பிப்ரவரி 14, 2009\nநல்ல ஆதங்கம், கவிதை நீதிபாண்டி\n7:51 முப இல் பிப்ரவரி 17, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் ப���ண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b86bafbc1bb0bcdbb5bc7ba4bbe/sendto_form", "date_download": "2020-08-07T17:59:58Z", "digest": "sha1:JWGNDDRYS7BU64JAULS2PLRQ7DSKGK3Q", "length": 8228, "nlines": 144, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆயுர்வேதா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / ஆயுர்வேதா\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nமன அழுத்தத்திற்கான ஆயுர்வேத மூலிகைகள்\nஇதய நலன் அதிகரிக்க ஆயுர்வேத வழிமுறைகள்\nகண் பார்வையை மேம்படுத்த ஆயுர்வேத வைத்தியங்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 20, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-08-07T18:01:50Z", "digest": "sha1:GPNNZZA2KUPUS4EFH77SFRTBQGFGHYUM", "length": 7756, "nlines": 62, "source_domain": "www.dinacheithi.com", "title": "நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் தெரிவித்த குறைகளே தி.மு.க. தேர்தல் அறிக்கை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு… – Dinacheithi", "raw_content": "\nநமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் தெரிவித்த குறைகளே தி.மு.க. தேர்தல் அறிக்கை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…\nApril 17, 2016 April 17, 2016 - செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்\nநமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் தெரிவித்த குறைகளே தி.மு.க. தேர்தல் அறிக்கை தேர்தல் பிரசாரத்தில் மு.��.ஸ்டாலின் பேச்சு…\nநான் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் தெரிவித்த குறைகளே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசினார்.\nநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படவில்லை கருணாநிதி குற்றச்சாட்டு…\nயானை தாக்கி கல்லூரி மாணவர் பலி கூடலூரில் பரிதாபம்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-leader-stalin-election-campaign", "date_download": "2020-08-07T19:02:15Z", "digest": "sha1:TPSOL6DWZSLM6VNJX2DNE27VSRRVHS4D", "length": 20466, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி தொண்டரல்ல... ஜெ.வுக்கு பணம் வசூலித்து கொடுத்த ஐவரில் ஒருவர்- ஸ்டாலின் பிரச்சாரம் | dmk leader stalin election campaign | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி தொண்டரல்ல... ஜெ.வுக்கு பணம் வசூலித்து கொடுத்த ஐவரில் ஒருவர்- ஸ்டாலின் பிரச்சாரம்\nவேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டதிமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,\nஎடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆகவே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது. அவர் கனவு காண்கிறார் என்று சொல்கிறார். நான் கனவெல்லாம் காணவில்லை, கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் பாருங்கள் நனவாக நடக்கப் போகிறதா என்று பாருங்கள். பிஜேபி ஆட்சி ஒத்துழைப்போடு இந்த ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதுதான் இப்போது இருக்கக்கூடிய உண்மை. இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கு, இந்த ஆட்சியை நீடித்து நிலைத்து வைத்திருப்பதற்காக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், மக்களை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை அவங்களுடைய கவலைகள் எல்லாம் ஆட்சியை எப்படியாவது காப்பாத்தணும் அதற்காக அங்கே இருக்கக்கூடிய ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மாசம் மாசம் படியளந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல மாதம் மாதம் ஆளும் கட்சியை எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் படியளந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி படியளக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். அதற்கு ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் வாங்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும். அரசியல் செய்யனும், கம���ஷன் வாங்கணும் இதையெல்லாம் செய்து பொதுப்பணித்துறையில், நெடுஞ்சாலைத்துறையில், உள்ளாட்சித் துறையில் இப்படி எல்லாத் துறைகளையும் பர்சன்டேஜ் வச்சு, கமிஷன் வச்சு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதே முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி மீது ஹைவேஸில் பொதுப்பணித்துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கு. அவருக்கு வேண்டிய, அவரது சம்பந்திக்கு வேண்டிய ஒருவர் செய்யாதுறை அவருக்கு எல்லா ஒப்பத்தந்தையும் கொடுத்து இவ்வளவு கமிஷன், இவ்வளவு பர்சன்டேஜ், இவ்வளவு லஞ்சம், ஊழல் நடந்திருக்கு.\nஅதேபோல்தான் சேலம் எட்டு வழிச்சாலை, 8 வழி சாலை என்பது தேவை தான். நான் மறுக்கவில்லை அபிவிருத்திகள் வந்தாகணும். வளர்ச்சிகள் நாட்டுக்கு வரணும். டி ஆர் பாலு என்னுடன் வந்திருக்கிறார். அவரும் அந்தத் துறையில் மத்தியிலே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அவர் எத்தனையோ சாலைகளை இந்தியா முழுக்க அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் பல சாலைகளை அமைத்து இருக்கிறார், விரிவாக்கம் செய்து கொடுத்திருக்கிறார். அப்போதெல்லாம் எங்காவது எந்த பிரச்சனையும் வந்து இருக்கா காரணம் என்னவென்றால் அங்கே இருக்கக்கூடிய மக்களிடத்தில் கலந்து பேசி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு விவசாயிகளுக்கு, மக்களுக்கு எந்த துன்பமும் தொல்லைகளும் வரக்கூடாது என்பதை எல்லாம் திட்டமிட்டு சாலைகளை மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பணிகளை நாம் செய்தோம். ஆனா இன்னைக்கு பல எதிர்ப்புகள், தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை காரணம் கமிஷன் வாங்குவதையும், கொள்ளை அடிப்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை.\nஇந்த லட்சணத்துல அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று நானும் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டு தான் வந்து இருக்கேன். ஏனென்றால் இல்லாத பொல்லாததையும் சொல்லி விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக. ஏனென்றால் நான் கலைஞருடைய மகன் எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன். வாய்க்கு வந்த படியெல்லாம் பேசிட்டு போகக்கூடாது.\nஅவர் சொல்லுகிறார் நான் ஒரு தொண்டன், தொண்டனாக இருக்கக் கூடியவன் இன்று முதலமைச்சரா�� இருக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் ஒரு தொண்டராக இருந்த இவர் எத்தனை முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார், எம்பியாக இருந்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எல்லாம் பணத்தை எல்லாம் வசூல் பண்ணி கொள்ளையடித்து கொடுக்க ஒரு ஐந்து பேர் இருப்பார்கள். அந்த ஐந்து பேரில் இவரும் முக்கியமான ஒருத்தர். ஜெயலலிதா மறைந்த உடனே ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக உட்கார்ந்தார். ஓபிஎஸ் முதலமைச்சராக வந்து அமர்ந்த பொழுது அவரை மாற்றிவிட்டு சசிகலா என்ன செய்தார் என்றால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கினார்கள். ஏனென்றால் அவர்தான் கமிஷனை கரெக்டாக கொடுப்பார் என்று அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். செய்யாதுரை அதேபோல் சேகர்ரெட்டி இவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கு. அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்ததெற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் இவருடைய பணம் தான். இவர் கொள்ளையடித்து குவித்து வைத்து இருக்கின்ற அந்த ஊழல் பணம் தான். இதுதான் இன்று இருக்கக்கூடிய உண்மை.\nநாம் 38 தொகுதியிலும் முட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். அதற்கு கூட நான் பதில் சொன்னேன். சரி நாங்கள் 38 தொகுதிகளில் முட்டாய் கொடுத்தோம் எனில் தேனியில் நீங்கள் எப்படி வென்றீர்கள் அல்வா கொடுத்து வென்றீர்களா என கேட்டேன் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nகலைஞர் நினைவுநாள் - ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக உதவி\nஇ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n சர்ச்சையில் தி.மலை மாவட்ட திமுக மற்றும் அதிமுக\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\n���ம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ramanathapuram-youth-incident-police-investigation", "date_download": "2020-08-07T18:25:08Z", "digest": "sha1:EURS5GZZKXD7DNNZMCH3SHEFMWL5FVDL", "length": 14526, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுவுக்குப் பதிலாகப் போதை மாத்திரைகள்... இளைஞர் மரணம்! | ramanathapuram youth incident police investigation | nakkheeran", "raw_content": "\nமதுவுக்குப் பதிலாகப் போதை மாத்திரைகள்... இளைஞர் மரணம்\nமது போதைக்கு அடிமையாகிவிட்ட இளைஞர் ஒருவர், மது கிடைக்காத நிலையில், போதைக்காக மாத்திரைகளையும், மருந்துகளையும் குடித்து பரிதாபமாக உயிரிழந்ததார். இதனால் மருந்தக உரிமையாளரைக் கைது செய்து சிறையிலடைத்தது மாவட்ட காவல்துறை.\nகரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் நீங்கலாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடக்கக் காலகட்டத்தில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் ஐந்து, ஆறு மடங்கு கூடுதல் விலையில் விற்கப்பட்டன. மது கிடைத்தால் போதும் என்றளவ���ல் விலையைக் கண்டுகொள்ளவில்லை குடிமகன்கள். நாளடைவில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்படவே, மருந்தகத்தில் தூக்கத்திற்காக வழங்கப்படும் ALPARZOLAM வகையிலான மாத்திரையும், இருமலுக்குப் பரிந்துரைக்கப்படும் CODEINENE வகையிலான மருந்தும் குடிமகன்களின் போதையைச் சற்றே தணித்தன. மருத்துவர் ஆலோசனையின் பெயரில் விற்கப்பட்டும் இம்மருந்து, மாத்திரைகளைப் பணம் கிடைக்கிறதே என்பதற்காகக் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றன பல மருந்தகங்கள். இதனை வாங்கி விற்பதற்கென தனியாகக் கூட்டம் செயல்பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளன.\nஇதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா திணையத்தூரிலுள்ள ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில், மதுவுக்கு அடிமையான தொண்டிப் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் இளைஞர் ALPARZOLAM வகையிலான ANXIT 0.5 மாத்திரையை மருத்துவ ஆலோசனையில்லாமல் வாங்கி போதைக்காக உட்கொண்டு வந்துள்ளார். நாளடைவில் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.\nஇது மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவலாகச் செல்ல, தொண்டி காவல் நிலைய எஸ்.ஐ.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொண்டி எஸ்.ஐ.சரவணன், திருவாடனை அரசு மருத்துவர் மணிமுத்து, மருந்தாளுனர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து புகாருக்குரிய ஸ்ரீ அம்மன் மருந்தகத்தைக் கண்காணித்து வந்த நிலையில், தொண்டியைச் சேர்ந்த பயாஸ் மற்றும் சியாத் ஆகிய இளைஞர்கள் மருத்துவப் பரிந்துரையின்றி மேற்கண்ட தூக்க மாத்திரை அட்டை இரண்டினை ரூ.1,000-த்திற்கும், 100 மிலி பாட்டில் ஒன்று ரூ.150 வீதம் ரூ.8,250-க்கு 55 பாட்டில்கள் வாங்கியதும் தெரியவர கையும் களவுமாகப் பிடித்து விசாரிக்கையில், இங்கிருந்து வாங்கி பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தங்களின் வழக்கமென ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, மருந்தக உரிமையாளர் மாரி மற்றும் விற்பனைக்காக வாங்கிய இருவரையும் \"போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 இன் படி வழக்குப் பதிவுசெய்து மூவரையும் கைது செய்துள்ளது மாவட்டக் காவல்துறை.\nபோதைக்கு அடிமையாகி மாத்திரைகளை மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த சதாம் உசேனுக்கு கர்ப்பிணி மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை...\nசேலத்தில் ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது\nபோலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் தற்கொலை\nசிறுமி கடத்தல்... வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/aranthangi-gaja-cyclone-relief-items-dumped/", "date_download": "2020-08-07T18:13:50Z", "digest": "sha1:ET3T4HPQT2S4L25XBIPR5AHFMOBGVE5Y", "length": 14849, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "துர்நாற்றம் வீசிய கஜா புயல் நிவாரணப் பொருட்கள்.. - சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்ப��ச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n12 Noon Headlines | 07 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu துர்நாற்றம் வீசிய கஜா புயல் நிவாரணப் பொருட்கள்.. – சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..\nதுர்நாற்றம் வீசிய கஜா புயல் நிவாரணப் பொருட்கள்.. – சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..\nஅறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளை சிலர் மண்ணில் புதைத்து பதுக்கிவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத் தாண்டவத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த வீடுகள், தென்னந்தோப்புகள், மரங்கள் சாய்ந்தன. புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் கூட கிடைக்காமல் நிலை குலைந்தனர்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் குடிநீர், அரிசி, உடைகள் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கினர். ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் 10 கிலோ எடை கொண்ட அரிசி மூடைகளும் மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டன.\nஒரு சில பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் வழங்கிய அரிசி மூடைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் கீழ்பாதி கிராம சேவை மையத்தின் பின்புறத்தில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது.\nஉடனே பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள சுமார் 50 மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்தன.\nபுதைக்கப்பட்டிருந்த மூடைகளில் இருந்த அரிசி கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து பொதுமக்கள் கூறியது: கஜாபுயலின்போது பல்வேறு நிறுவனங்கள் கொடுத்த அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சிலர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்காமல் உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்தனர்.\nஅரிசி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் மற்ற பொருள்களை அப்புறப்படுத்தி விட்டனர். இதுபோல் மனிதாபிமானம் இல்லாமல் கஜா நிவாரணப் பொருட்களை பதிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nசென்னை மக்களே.. நல்ல செய்தி.. நீண்ட நாட்களுக்கு பிறகு மிக குறைவான பாதிப்பு\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nநெல்லைக்கு அடித்த ‘லக்..’ முதல்வர் அசத்தல் அறிவிப்பு..\nஜெ.தீபாவின் மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபொறியியல் படிப்பு – ஆன்லைன் வகுப்புக்கான தேதி அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=80412163", "date_download": "2020-08-07T18:38:48Z", "digest": "sha1:MN6WRX2CZNCQROCRQHFTG6J3QIU6TG4R", "length": 53047, "nlines": 874, "source_domain": "old.thinnai.com", "title": "ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள் | திண்ணை", "raw_content": "\nஉயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 512 கெட்டி அட்டை . விலை ரூபாய் 275\nஉயிர்மை பதிப்பகம் ஜெயமோகனின் சிறுகதைகளை ‘ஜெயமோகன் சிறுகதைகள் ‘ என்ற பெரிய தொகுப்பாக வெளியிட்டுள்ளது.\nமனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான, உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் .அத்தேடலை அன்றாடவாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலாற்றிலும் ,அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ளது இது. ‘பரிணாமம் ‘ போன்ற மிகைபுனைவுக்கதைகளும் ‘தேவகிச்சித்தியின் டைரி ‘ போன்ற யதார்த்தவாதக் கதைகளும் இவற்றில் உள்ளன. ‘ கண்ணாடிக்கு அப்பால் ‘ போல அதீத உளவியலைச் சார்ந்த கதைகளும் வரலாற்றை மறுஆக்கம் செய்யும் ‘பாடலி புத்திரம் ‘ போன்ற கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சிகள் கொந்தளிக்கும் ‘ கரியபறவைவின் குரல் ‘ போன்ற கதைகளும் ‘மாடன்மோட்சம் ‘ போன்ற நகைச்சுவைக் கதைகளும் உள்ளன. அறிவியல் ஊகமொன்றைச் சார்ந்த ‘ஜகன்மித்யை ‘ யும் , தொன்மக் கதையான ‘படுகையும் ‘ , படிமக்கதையான ‘நாக ‘மும் அவை வெளிவந்த காலத்தில் வாசகர்களை பெரிதும் கவர்ந்தவை. மகாபாரதப் பின்னணி கொண்ட ‘திசைகளின் நடுவே ‘, மரபிசையைப்பற்றிய ‘ ஏறும் இறையும் ‘ கிரேக்கத் தொன்மமரபுக்குள் செல்லும் ‘முடிவின்மையின் விளிம்பில் ‘ போன்று முற்றிலும் புதிய சூழல்களுக்குள் செல்லும் கதைகள��� பல உள்ளன. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவை தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள்.\nஜெயமோகன் பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தவர். கல்லூரி நாட்களில் பிரபல வார இதழ்களிலும் தீபம் இதழிலும் தன் பெயர் உட்பட பலபெயர்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் தன் பெற்றோரின் மரணம் அதன் விளைவான அலைச்சல் ஆகியவற்றால் மன அமைப்பு மாறியபிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தபோது கணையாழி இதழில் 1986 ல் வெளியான ‘ நதி ‘ என்ற படைப்பே தன் முதல் சிறுகதை என்று கருதுகிறார். ஞானி நடத்திய நிகழ் இதழ் 1989 ,90 களில் வெளியிட்ட ‘படுகை ‘ , ‘ போதி ‘ முதலிய கதைகள் தமிழில் பரவலாக கவனிக்கப்பட்டு ஜெயமோகனின் இலக்கிய வருகையை நிறுவின. கோமல் சுவாமிநாதனின் ‘ சுபமங்களா ‘ மாத இதழ் ‘ ஜகன்மித்யை ‘ ‘ ரதம் ‘ ‘நிழலாட்டம் ‘ ‘வெள்ளம் ‘ போன்ற சிறுகதைகளின் வழியாக அவருக்கு பொதுமக்களிடையே ஈர்ப்பை உருவாக்கியது. வாசந்தியின் ஆசிரியத்துவத்தில் இந்தியா டுடே இதழ் ‘நாகம் ‘ ‘ ஆயிரங்கால் மண்டபம் ‘ போன்ற கதைகளின் வழியாக அந்த ஈர்ப்பு பரவலான அங்கீகாரமாயிற்று. காலச்சுவடு, புதியநம்பிக்கை, காலம் போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதினார். சமீபத்தில் ஓம்சக்தி மாத இதழ் அவரது பல கதைகளை வெளியிட்டுள்ளது.\nஇதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.\nஉயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 272 கெட்டி அட்டை . விலை ரூபாய் 175\nநாவலின் விரிவை அடையமுயலும் சிறுகதைகளே குறுநாவல்கள். இத்தொகுதியில் உள்ள பத்து குறுநாவல்களில் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் உள்ளது. திகில் என்ற ஆதார உணர்வை எழுப்பியபடி விரியும் ‘டார்த்தீனியம் ‘ ‘நிழலாட்டம் ‘ போன்ற குறுநாவல்களும் , மகாபாரதப் பின்னணியில் ஆழ்ந்த வாழ்க்கைத் தரிசனத்தை முன்வைக்கும் ‘பத்மவியூகம் ‘ ‘ இறுதிவிஷம் ‘ போன்ற கதைகளும் , முதிரா இளமைக்காலத்தில் காமத்தின் மலர்தல்தருணத்தைச் சொல்லும் ‘கிளிக்காலம் ‘ மற்றும் தொன்மப்பின்னணி கொண்ட ‘ அம்மன்மரம் ‘ போன்ற கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. கலைக்கும் வாழ்க்கைக்குமான உறவை விசாரணைசெய்யும் ‘லங்காதகனம் ‘ இயற்கையுடனான வாழ்க்கைச்சமரை பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் ‘ மண் ‘ போன்ற குறுநாவல்கள் வெளிவந்த காலம் முதல் பரபரப்பாகப் பேசப்படுபவை. பத்து தனி நாவல்களுக்குச் சமானமான இக்கதைகளினூடாக ஒரு வாசகன் விதவிதமான நிலக்காழ்ச்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம்செய்யும் அனுபவத்தை அடையலாம். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.\nகணையாழி இதழின் தி ஜானகிராமன் நினைவுக் குறுநாவல்திட்டம் குறுநாவல்கள் எழுத தூண்டுதலாக இருந்தது என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ‘கிளிக்காலம் ‘ ‘டார்த்தீனியம் ‘ ‘ பூமியின் முத்திரைகள் ‘ போன்ற குறுநாவல்கள் அதில் பிரசுரமானவை. அவரது எழுதும் வேகத்துக்கு கணையாழி போதாமலானதால் ‘அம்மன் மரம் ‘ பாலசங்கர் என்று அவரது அண்னன் பெயரில் பிரசுரமானது. பிரசுர வசதி இல்லாமல் ‘லங்காதகனம் ‘, ‘மடம் ‘ போன்ற குறுநாவல்கள் நேரடியாகவே தொகுப்புகளில் சேர்க்கப்பட்டன. கண்ணன் – மனுஷ்யபுத்திரன் ஆசிரியத்துவத்தில் காலச்சுவடு இதழில் பத்மவியூகம் வெளியாகி ஜெயமோகன் குறுநாவல்களிலேயே அதிக அளவுக்கு வாசக அங்கீகாரத்தைப் பெற்றது. கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் பிரசுரமான ‘மண் ‘ பெரிதும் விரும்பப்பட்ட ஆக்கம்.\nஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குமரிமாவட்டம் திருவரம்பு கிராமத்தில் எஸ்.பாகுலேயன் பிள்ளைக்கும் பி. விசாலாட்சி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார் . வணிகவியல் இளங்கலை படித்தாலும் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டைவிட்டு துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந்தார். அப்போது பல ஆசிரமங்களில் தங்கி ஆன்மீகக் கல்வியில் ஈடுபட்டிருக்கிறார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலைபேசித்துறையில் தொலைபேசி உதவியாலராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1987ல் ஜவகர் யாத்ரி என்ற பொதுப்பயணச்சீட்டுடன் இருமுறை இந்தியா முழுக்க தனியாக நீண்ட பயணங்கள் நடத்தினார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஊரில் வேலைக்குச் சேர்ந்தார். 1991 ல் வாசகியாக அறிமுகமான அருண்மொழிநங்கையை மணம் புரிந்துகொண்டார். இரு குழந்தைகள் அஜிதன் , சைதன்யா. 1997 முதல் நாகர்கோவில் வாசி.\nமுதல் பிரசுரம் கெ ஆர் மகாதேவன் நடத்திய ரத்னபாலா சிறுவர் இதழில். 1986ல் முதல் கதை எனக்கருதும் ‘நதி ‘ வெளிவந்தது.1990ல் வெளிவந்த ‘ரப்பர் ‘ நாவல் அமரர் அகிலன் பரிசு பெற்றதன் மூலம் பொதுவாக அறியப்படலானார். 1991ல் அகரம் வெளியீடாக முதல் சிறுகதைத் தொகுதி ‘திசைகளின் நடுவே ‘வெளிவந்தது. ‘மண் ‘ [1995] , ‘ஆயிரங்கால் மண்டபம் ‘ [1998] , ‘கூந்தல் ‘ [2003] ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ‘விஷ்ணுபுரம் ‘[1997] ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ [1999] ‘கன்யாகுமரி, ‘ [2000] ‘காடு, ‘ [2003] ‘ஏழாம் உலகம் ‘ [2004] ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.\nபத்து திறனாய்வுநூல்களை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ‘ இலக்கியமுன்னோடிகள் வரிசை ‘ ஏழு நூல்கள் தமிழினி வெளியீடாக 1993 ல் வெளிவந்தன. ‘நாவல் ‘[1991] நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் [ 1998] நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க்கவிதை- தேவதேவனை முன்வைத்து [ 2001] ஆகியவை பிற நூல்கள். சிறுவர்களுக்கான நாவலாகிய ‘பனிமனிதன் ‘ சங்க இலக்கிய ரசனையான ‘சங்க சித்திரங்கள் ‘ அனுபவக்கதைகளான ‘ வாழ்விலே ஒருமுறை ‘ தத்துவ நூலான ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ‘ ஆகியவை பிற நூல்கள்.\nரப்பர் நாவலுக்காக ஜெயமோகன் 1989 ல் அகிலன் நினைவுப்பரிசு பெற்றார்.. ஜகன்மித்யை கதைக்காக 1991ல் ‘கதா ‘ விருது பெற்றார். 1992 ல் இலக்கியத்துக்கான தேசிய விருதான ‘சன்ஸ்கிருதி சம்மான் ‘ அவருக்கு வழங்கப்பட்டது. மலையாளத்திலும் எழுதிவருகிறார்.\nஜெயமோகனின் அனைத்துக் கதைகளையும் ஒருசேரப்படிக்கும் வாய்ப்பை இந்நூல்கள் அளிக்கின்றன.\nஒரு திறனாய்வாளராக ஜெயமோகன் ஆரம்பித்த நாள்முதலே கவிதைகளைப்பற்றி எழுதிவருகிறார். பலசமயங்களிலாக அவர் கவிதை குறித்து எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. பிரமிள், அபி, பசுவைய்யா, கலாப்ரியா ஆகியோரைப் பற்றிய விரிவான மதிப்பீட்டாய்வுகளும் முக்கியமான சில மதிப்புரைகளும் மலையாளக்கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகளும் இத்தொகுதியில் உள்ளன. கவிதை என்பது அகவயமானதும் அருவமானதுமான ஆழ்தளத்துக்குச் செல்லும் இலக்கியவெளிப்பாடு என்று நம்பும் ஜெயமோகன் கவிதைத் திறனாய்வு என்பது அதை புறவயமானதாகவும் திட்டவட்டமானதாகவும் வகுத்துக் கொள்ளும் முயற்சி என்று எண்ணுகிறார். ஆகவே இக்கட்டுரைகள் தெளிவான மொழியில் நுட்பங்களைப்பற்றி பேசக்கூடியவையாக உள்ளன. கவிதைத் திறனாய்வும் கவிதைத்தன்மை கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகும் அழகிய படிமங்கள் கொண்ட தீவிரமான நடையில் எழுதப்பட்ட ���ட்டுரைகள் இவை\nபக்கம் 250 விலை ரூபாய் 150\nஇணையம் ஜெயமோகனின் முக்கிய ஊடகமாக கடந்த சிலவருடங்களாக மாறியுள்ளது. இந்நூலில் மரத்தடி இணையதளத்தின் வாசகர்கள் கேட்ட வினாவுக்கான பதில்களும் அதையொட்டிய சில விவாதங்களும் தொகுக்கபட்டுள்ளன. இலக்கியம் குறித்தும் இலக்கியத் திறனாய்வு குறித்தும் அடிப்படைகளைத் தெளிவுபடுத்தும் ஜெயமோகன் இத்தளங்களில் அவர்மீது பரவலாக முன்வைக்கப்பட்டுவரும் ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆணித்தரமாக பதில் சொல்கிறார். சமூகவியல் சார்ந்தும் மதம் சார்ந்தும் எழுப்பப்பட்ட ஐயங்களையும் தன் கோணத்தில் விளக்குகிறார். தெளிவுக்கும் திட்டண்ட்டத் தன்மைக்கும் இப்பதில்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன. ஜெயமோகனின் இலக்கியத் திறனாய்வுக்கட்டுரைகளைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியான நூல் இது\nபக்கம் 250 விலை ரூபாய் 150\nகவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு\nதீராநதி இதழில் ஜெயமோகன் எழுதிய வாழ்விலே ஒருமுறை என்ற அனுபவக்கதைத்தொடர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய இதழ்களில் எழுதப்பட்ட அனுபவக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது . அந்தரங்கமான அனுபவத்திலிருந்து பொதுவான சிந்தனைத் தளம் நோக்கி நகரக்கூடிய கட்டுரை- கதைகள் இவை. வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது ஒரு சுயசரிதையைப் படிக்கும் அனுபவத்தை அளிப்பவை. தெளிவும் உற்சாகமும் கொண்ட நடையில் கவித்துவச்சாயலுடன் எழுதப்பட்ட படைப்புகள்\nபக்கம் 180 விலை ரூ 90\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் த���கூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nPrevious:ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nNext: நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழ���்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2020-08-07T17:56:16Z", "digest": "sha1:GMPZJDGNGTQMWFD7VCJCWL5GSX7EGYFI", "length": 3271, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "புனித(?) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) !!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 30\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 34\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 8\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 31\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2019/11/03/", "date_download": "2020-08-07T17:57:50Z", "digest": "sha1:KK5TUVTJKYPCLGIYEJQLRCZONP3R2ZRZ", "length": 3566, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | நவம்பர் | 2019 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்கள் இன்று மண்டைதீவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். Continue reading →\nநலிவுற்ற மக்களுக்கான 24ஆவது கொடுப்பனவின்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organicwayfarm.in/category/media/", "date_download": "2020-08-07T18:17:10Z", "digest": "sha1:XBSVLXRZKSYA2GPTK64VSHR5SQX73C7C", "length": 3541, "nlines": 56, "source_domain": "organicwayfarm.in", "title": "Media", "raw_content": "\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம், இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு திரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு) […]\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக […]\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/this-mynah-flew-business-class-from-singapore-to-uk-found-12-hours-after-take-off/", "date_download": "2020-08-07T18:56:42Z", "digest": "sha1:GTWOXWV4VU375W4U2BKD5UKVQN2EFYS3", "length": 7584, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது எப்படி சாத்தியம்? 12 மணி நேரம் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் வம்பு செய்த மைனா!", "raw_content": "\n 12 மணி நேரம் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் வம்பு செய்த மைனா\nமைனாவை கேபின் க்ரூ உறுப்பினர்கள் பிடிக்கும் காட்சிகள்\nசிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் பயணிகள் விமானத்தில் மைனா ஒன்று கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு கடந்த 7 ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தவறுதலாக மைனா ஒன்று நுழைந்தது.\nவிமானத்தில் நுழைந்த மைனா கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணிகளுடம் சேர்ந்து விமானத்தில் பயணித்தது. பறக்கும் விமானத்தில் மைனா அங்கும் இங்குமாக பறக்கும் காட்சிகள், பயணிகளின் சீட்டில் அமரும் காட்சிகள், மைனாவை கேபின் க்ரூ உறுப்பினர்கள் பிடிக்கும் காட்சிகள் அனைத்தும் இணையத்தில் பரவினர்.\nஇதற்கு பதிலளித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ”ஜனவரி 7 பயணித்த SQ322 விமானத்தில் மைனா பறவை பயணித்தது உண்மைதான்” என்று கூறியுள்ளது. மேலும், மைனாவை பிடித்து லண்டனில் விலங்குகளுக்கான இடத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா த��வியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-issue-bandh-rail-roko-pmk-office-bearer-electric-shock/", "date_download": "2020-08-07T18:53:34Z", "digest": "sha1:R5PEV5MQ3VZGMWOUUBEUMC5C2CAUF3XF", "length": 9477, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி போராட்டத்தில் விபரீதம் : ரயில் என்ஜினில் ஏறிய பாமக நிர்வாகியை மின்சாரம் தாக்கியது", "raw_content": "\nகாவிரி போராட்டத்தில் விபரீதம் : ரயில் என்ஜினில் ஏறிய பாமக நிர்வாகியை மின்சாரம் தாக்கியது\nகாவிரி போராட்டத்தில் ரயில் மீது ஏறிய பாமக நிர்வாகி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகாவிரி போராட்டத்தில் ரயில் மீது ஏறிய பாமக நிர்வாகி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் ஆகியன நடைபெற்று வருகின்றன.\nகாவிரி போராட்டத்தின் ஒரு பகுதியாக திண்டிவனம் ரயில் நிலையத்தில் பா.ம.க.வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தியபோது, நகர இளைஞரணி துணைச் செயலாளர் ரஞ்சித் மற்றும் ஒருவர் ரயில் என்ஜின் மீது ஏறி முழக்கங்கள் எழுப்பினர்.\nரயில் என்ஜின் கூரையில் நடந்து சென்ற போது ரஞ்சித்தின் கை உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி குபீரென தீப்பிடித்தது. அதே வேகத்தில் நடைமேடையில் தூக்கி வீசப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக���கப்பட்டு வருகிறது.\n*திண்டிவனத்தில் ரயில் மறியலின்போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.* pic.twitter.com/hDYmIWUea1\nரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தது பாமக.வினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t31761-topic", "date_download": "2020-08-07T17:55:24Z", "digest": "sha1:Q5BAWJYSE3FNCCHW4Q23Q6KNLUEVDHGA", "length": 31737, "nlines": 321, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\n» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nகாதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nநீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே\nகேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.\nநீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கேட்க வேண்டும்.\nஅதற்குப் பிறகு இந்த கேள்விகளைக் கேட்டால் அது உங்கள் கா���லையே\nஆண்களிடம் வருவோம். அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து அவளை பிடித்துவிட்டது.\nஅவளையும் நம்மைக் கவனிக்க வைத்தாகிவிட்டது. அப்புறம் என்ன அவளிடம் சென்று\nபேசுவதுதான், தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதுதான்.\nபெண்ணிடம் பேசலாம் என ஒரு ஆணுக்கு தைரியம் வரும் சூழலில் கீழ்க்கண்ட\nகேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொள்வது அவனுக்கும், அவளது காதலுக்கும்\nமுதல் கேள்வி, அவளுக்கு நான் சரியான நபர்தானா\nஎன்னால் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா\nஎனக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறதா\nநான் அவளை விரும்புவது சரிதானா\nஎன் சந்தோஷம் அவளிடம்தான் இருக்கிறதா\nஅவளுக்காக நான் மற்றவர்களை இழக்கும் அளவிற்கு தைரியம் உடையவனா\nஅவள்தான் என் வாழ்க்கை என்று முழுமையாக நம்புகிறேனா\nபோன்ற கேள்விகளை ஒன்றுக்கு இரு முறை தனக்குள்ளே கேட்டுப் பார்த்து அதற்கு சரியான பதில்களைக் கூற வேண்டும்.\nகாதலிப்பது அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே\nஇருக்க வேண்டுமேத் தவிர, ஊர் சுற்றிவிட்டு, சலித்ததும் பிரிந்து\nவிடுவதற்காக இருக்கவேக் கூடாது. இவை அனைத்துக்கும் சரி என்ற பதில் வந்தால்\nமட்டுமே அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்க வேண்டும்.\nஅதிகபட்சமான கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் வந்தால் உடனடியான அவளது கண்ணில் படாமல் ஓடிவிடுங்கள்.\nபோலவே பெண்ணுக்கும் சில விஷயங்கள் உள்ளன. இதுவரை தூரமாய் இருந்து பார்த்து\nவந்த ஒருவன் அருகே வந்து பேசுகிறான் எனும் பொழுது அவளும் காதலின் அடுத்த\nகட்டத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.\nபெண் தனது பதிலை சொல்லும் முன் தனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.\n அல்லது தட்டிக்கழிக்க வேண்டுமா என முடிவெடுக்கும் முன்னர்\nஅடுத்து வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுப் பார்த்துவிடுவது நல்லது.\nஎனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியும், வயதும் உள்ளதா\nஇவன் உண்மையில் நல்லவனாகவும், உண்மையில் காதலிப்பவனாகவும் மனதுக்கு தெரிகிறதா\nஎன்னுடைய நடத்தைகள் ஏதாவது அவனது கவனத்தை சிதறடித்துவிட்டதா\nஎன் மனதில் இருக்கும் அந்த உருவத்துடன் இவன் ஒத்து வருவானா\nஇவன் இல்லை என்றால் நம்முடைய வாழ்வில் சந்தோஷம் இருக்காது என்று நம்புகிறாயா\nஇவனுக்காக நாளை ஒரு பிரச்சினை எ��்றால் உறவினர்களுடன் போராடவும், அவர்களை விட்டு விலகி வரவும் முடியுமா\nகேள்விகளில் ஏதாவது ஒன்றிரண்டிற்காவது தவறான பதில்கள் கிடைக்கும்\nபட்சத்தில் காதலில் அடுத்த கட்டத்திற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.\nமுடிந்தால் அவரிடம் உங்களது நிலையை தெளிவாக விளக்கிவிட்டு விலகிக் கொள்வது இருவருக்கும் சிறந்தது.\nஎன்பவர்கள் ஒரு ரப்பர் வளையம் போன்றவர்கள். பெண்களுக்காக எத்தனை தூரம்\nவேண்டுமானாலும் இழுபடுவார்கள். ஆனால் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்\nமீண்டும் பழைய நிலைமைக்கே போய்விடவும் அவர்களால் முடியும்.\nஆணின் மனம் புண்பட்டுவிடும் என்று எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை.\nஉண்மையில் உங்கள் மனதுக்கு பிடித்து, உங்களால் கடைசி வரை போராடி கல்யாணம்\nசெய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டால் மட்டும் உங்களது பதிலை\nஆம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்.\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nஆனால் எல்லா ஆண்களும் ரப்பர் வளையம் போல் இல்லை, இன்றைக்கு பெண்களும் இப்படி உள்ளனர். ஆணின் மனம் புண்பட்டு விடும் என்று நினைக்கவேண்டாம் என்றால், பெண்ணின் மனம் புண்படும் என்று நினைக்காத ஆண்களுக்கு இவர்களுக்கு என்ன மாறுபாடு. இன்றைக்கு காதல் ஒரு பொழுதுப்போக்கு.\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதல் இதனை எல்லாம் கருத்தில்கொண்டு வருவதில்லை...\nபிந்நாளில் கண்ணீர் வருவதையும் தடுக்க முடிவதில்லை\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nஎவளவு இருக்க நல்ல நேரம் அண்ணா சொல்ல முன்னுக்கு நான் தப்பி விட்டான் [You must be registered and logged in to see this image.]\nLocation : நண்பர்களின் அன்பில்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nசதாசிவம் wrote: நல்ல தகவல்,\nஆனால் எல்லா ஆண்களும் ரப்பர் வளையம் போல் இல்லை, இன்றைக்கு பெண்களும் இப்படி உள்ளனர். ஆணின் மனம் புண்பட்டு விடும் என்று நினைக்கவேண்டாம் என்றால், பெண்ணின் மனம் புண்படும் என்று நினைக்காத ஆண்களுக்கு இவர்களுக்கு என்ன மாறுபாடு. இன்றைக்கு காதல் ஒரு பொழுதுப்போக்கு.\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nமிக அருமையான தகவல் என்றாலும் நட��முறைக்கு சாத்தியமா என்றாள் அது கேள்விக்குறி தான். காதலில் முதலில் 'இனக்கவர்ச்சி' தானே முன் நிற்கிறது\nLocation : நாகை மாவட்டம்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nchinnakkutty wrote: மிக அருமையான தகவல் என்றாலும் நடைமுறைக்கு சாத்தியமா என்றாள் அது கேள்விக்குறி தான். காதலில் முதலில் 'இனக்கவர்ச்சி' தானே முன் நிற்கிறது\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்���ெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2011/09/06/", "date_download": "2020-08-07T19:19:34Z", "digest": "sha1:55LFYFHGIJR3RCKRZIRHT4AHB2Q6BQLU", "length": 6477, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "06 | செப்ரெம்பர் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசெப்ரெம்பர் 6, 2011 · 9:54 முப\n“விக்கிலீக்ஸ்’ பார்வையில் விழுந்த திமுக\nதி.மு.க.,வையும் விட்டு வைக்காத \"விக்கிலீக்ஸ்’\nபுதுடில்லி:\"கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், \"காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.\nஅதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.\nமேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்��ைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/05/your-karma-awaits-you-rahul-on-modis-remarks-about-rajiv-gandhi-3146181.html", "date_download": "2020-08-07T18:49:24Z", "digest": "sha1:ORHXBCV2EWTRSL7IJYQROFSXIYEGBWNR", "length": 9129, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபோர் முடிந்தது.. உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது: மோடிக்கு ராகுல் பதிலடி\nராஜீவ் காந்தி குறித்து பேசியதற்கு பதிலடி தரும் வகையில், போர் முடிந்தது.. உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.\nபிரதமர் மோடி சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை தாக்கி பேசினார். இதுகுறித்து, பிரதமர் மோடி பேசியதாவது,\n\"உங்களது தந்தை அவரது சேவகர்களால் தூய்மையானவர் என்று குறிப்பிடப்பட்டார். ஆனால், அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாக முடிவுற்றது\" என்றார். போபர்ஸ் ஊழலை குறிப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.\nஇதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டிவிட்டர் பதிவில் \"உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது\" என்றார். அந்த டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்ததாவது,\n\"மோடி ஜி, போர் முடிந்துவிட்டது. உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது. எனது தந்தை குறித்த உங்களுடைய ஆழ்மன நம்பிக்கையை நீங்கள் வெளிப்படுத்துவது உங்களை காப்பாற்றாது. அன்புடன் ராகுல்\" என்றார்.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் ��ூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/7553", "date_download": "2020-08-07T18:00:41Z", "digest": "sha1:OSSGSB3PEW3JDHGQHYPTP6PBANZF4KIL", "length": 4092, "nlines": 74, "source_domain": "www.panuval.com", "title": "க.நெடுஞ்செழியன் புத்தகங்கள் | Ka.Netunjezhiyan Books | Panuval.com", "raw_content": "\nதமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..\nவைலகம் இன்று இந்து மதம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டுக் கொண்டுள் ளது, பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு, கருமக் கோட்பாட்டை வலியுறுத்துதல் போன்றவற்றின் வாயிலாகப் பார்ப்பனியத்தின் கீழ் இவ்வுலகை வைத்து ஆளும் கக்கியலாக வைதிகம் தோற்றம் கொண்டபோதே அதை எதிர்த்த இயக்கங்களாகச் செயல்பட்டவை புத்தம், சைனம், ஆசீவ..\nபக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்\nதமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/115822/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-444-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:31:05Z", "digest": "sha1:ZNZGVGVLW7LNSVMCAOIG5UROTQ5XJ4PU", "length": 7618, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை 444 விடுபட்ட கொரோனா மரணங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பி��ஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nதமிழகத்தில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை 444 விடுபட்ட கொரோனா மரணங்கள்\nகொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் 444 பேர் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில், சென்னையில் விடுபட்டிருந்த 444 பேரின் உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மருத்துவர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.\nஅதில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை மட்டும் சென்னையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nவிடுபட்ட 444 மரணங்களையும் சேர்த்து, தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 444 விடுபட்ட கொரோனா மரணங்கள்..\nமின்சார வாகன உற்பத்திக்கு தனி தொழிற் பூங்காவை அமைக்கிறது தமிழக அரசு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nதமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, உயர் பொருளாதார வளர்ச்சி\nஇந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செமீ மழை பெய்துள்ளது-வானிலை மையம்\nகொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..\nதொடர் கனமழை.. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..\nமதுரை அருகே ராஜராஜசோழன் காலத்திச் சேர்ந்த அபூர்வ மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண��களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/116547/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:46:22Z", "digest": "sha1:T5CMBECG6VEBQJWUFN55QGEHM67Q6AV2", "length": 8107, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nசர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடம்\nசர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை அடைந்துள்ளது.\nகொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி இந்தியா ஐந்தாமிடத்தில் உள்ளது.\nஇன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 779 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக உயர்ந்தது.\n35,132 பேர் கொரோனாவால் உயிரிழந்த இத்தாலி ஆறாமிடத்தில் உள்ளது. அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாமிடத்திலும் உள்ளன.\nமெக்சிகோ மூன்றாமிடத்திலும், பிரிட்டன் நான்க���மிடத்திலும் உள்ளன. இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்து 76 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்தனர்.\nபுதிய தொழிற்கொள்கையை வெளியிட்டது குஜராத் அரசு\nமின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்\nநிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஐமுகூ ஆட்சியில் விமானப்படைக்கு பயிற்சி விமானங்கள் வாங்கியதில் முறைகேடு\nரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த வோடஃபோன் ஐடியா நிறுவனம்\nஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஒரே இரவில் கோடீஸ்வரரான சுரங்கத் தொழிலாளி..\nபாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை..\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2660", "date_download": "2020-08-07T19:08:01Z", "digest": "sha1:A5NFZGGZNCKPIY4OZAESPGIJYKEBHY6J", "length": 8876, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 08, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய தடகள போட்டிகள். தங்கம் வென்றார் கீர்த்தனா\nகோலாலம்பூர், மலேசிய தடகள போட்டியின் மும்முறை நீளம் தாண்டுதல் பிரிவில் களமிறங்கின ஆர். கீர்த்தனா தங்கம் வென்று அசத்தினார். 94ஆவது மலேசிய தட கள போட்டிகள் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர் உட்பட 9 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றிக்காக போராடி வருகின்றனர். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டிக்கு ஆயுத்தமாகும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.��தே வேளையில் இப் போட்டியில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களுக்கு சீ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தடகள போட் டியின் மும்முறை நீளம் தாண்டுதல் (டிரிபள் ஜம்ப்) பிரிவில் பேராவைச் சேர்ந்த ஆர். கீர்த்தனா கலந்து கொண்டார். இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய கீர்த்தனா 13.18 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இப்போட்டியில் லாவோஸைச் சேர்ந்த போக்தா வோங் 12.09 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிஸ்கா நூலியான்டா 11.29 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் தங்கம் வென்ற வேளையிலும் அது குறித்து கீர்த்தனா மகிழ்ச்சியடைய முடியாத நிலையில் உள்ளார்.கடந்த மாதம் நடைபெற்ற போட் டியில் ஜி. கிசானோவ் 13.48 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்தார்.இச்சாதனையை முறியடிக்கும் நோக்கில் தான் கீர்த்தனா இப்போட்டி யில் களமிறங்கினார். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது தான் கீர்த்தனாவின் வருத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய திடல்தடப் போட்டியில் நூர் அமிரா 13.90 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்தார். இச்சாதனையை முறியடிக்கும் நோக்கிலும் கீர்த்தனா செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3056", "date_download": "2020-08-07T18:09:43Z", "digest": "sha1:7GBAGHLLUORAHTIQIUJR63K3ESA4HPQB", "length": 8751, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள்\nதிங்கள் 04 டிசம்பர் 2017 18:20:34\nதங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் இம்மாதம்வெளியாகிறது.\nகலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.\nகாதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை. அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மன தையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.\nஇக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்தி ரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார். அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனை வரையும் கவரக்கூடியது.\nஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலை அறிவுமதியும், மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும்எ ழுயுள்ளனர். இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர்.\nகாதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்த கால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என ஒளிப்பதிவுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கின்ற தங்கர் பச்சான் சொல்கின்றார். தரமான படங்களையும், பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thogamalaiphc.blogspot.com/2010/07/", "date_download": "2020-08-07T18:17:58Z", "digest": "sha1:UL4S7YRZVO2ZIGLKYYRDQDYSBRRIT2AB", "length": 27848, "nlines": 377, "source_domain": "thogamalaiphc.blogspot.com", "title": "பொதுசுகாதாரம் இன்று: July 2010", "raw_content": "\nPUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.\nபில்கேட்ஸின் \"பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் “ஆதரவு மற்றும் நிதியுதவியுடன்'எயிட்ஸ் ஜாகோ' என்ற பெயரில் இந்திய திரையுலக முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள எயிட்ஸ் பற்றிய நான்கு குறும்படங்கள் 22.07.10 அன்று சென்னையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.\n1.மீரா நாயர் இயக்கிய மைக்ரேஷன்\n2.ஃபர்ஹான் அக்தர் இயக்கிய - பாசிடிவ்\n3..சந்தோஷ்சிவன் இயக்கிய ப்ராரம்ப்(தி பிகினிங்)\n4.. விஷால் பரத்வாஜ் இயக்கிய பிளட் பிரதர்ஸ்\nஇந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் ஹிந்தியிலும் ஒரு படம் (சந்தோஷ் சிவன் இயக்கியது ) மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇப்பபடங்கள் குறித்த சுருக்கத்தினை இங்கே ஒருவார்த்தை வலைப்பூவில் படியுங்கள்.\nஇப்படங்களைப் பற்றிய குறிப்புகளே மிக உருக்கமாக இருக்கிறது.\nபிரபலமான நடிகர்கள்,(பிரபு தேவா,சித்தார்த்,ஷமீராரெட்டி.)டெக்னீஷியன் கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படங்கள் கண்டிப்பாக மக்களைச் சென்றடையும்.\nநீங்களும் உங்கள் பகுதியில் இந்த நான்கு திரைப்படங்களையும் பார்க்கவோ அல்லது திரையிடவோ விரும்பினால் டி ஏ ஐ - வி ஹெச் எஸ் - ஐ 044 - 22542355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nஎன மேலே சுட்டப்பட்ட வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இன்று 31.07.2010 அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒரு சாமானியனைப்போல எந்த பந்தாவுமின்றி எளிமையுடனும் நேர்மையாகவும் பணியாற்றிய இவரது ஸ்டெயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிலரை பார்க்கும் போது நாமும் இப்படி இருக்க வேண்டும் என எனக்குள் தோன்றும். அப்படி நான் பார்த்து வியந்த, விரும்பிய, ஒரு அதிகாரி இவர்.இவரது பணியே ஒரு பாடம் என்னைபோல பலருக்கு. மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக நேற்று தலைமச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவரின் பாதையில் இவருக்கே தெரியாமல் இவரது பாதம் பட்டு எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டிருக்கிற்து .அவைகள் பெரும் விருட்சமாகி இவரை எப்போதும் நினைவுகூறும். போய்வாருங்கள் நரேஷ் குப்தா.\nகொள்கை விளக்கக் குறிப்பு 2010-11\nதமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.\nதலைப்புகள்: அரசு ஆணைகள் ஆவணங்கள், கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11\nடெங்கு எதிர்ப்பு மாத நடவடிக்கையாக 21.07.2010 அன்று தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை பூச்சியியல் வல்லுனர் திரு.S.ஸ்ரீதரன், திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் திரு A.பாலாஜி,கரூர் பூசிசியியல் வல்லுனர் திரு.A.சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ம்ரு.சவுமியா அவர்களும் கலந்து கொண்டணர்\nதலைப்புகள்: டெங்கு, தோகமலை வட்டார ஆ.சு.நி\nமாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்\nபஞ்சப்பட்டி ஆ.சு.நி. கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மகனுக்கு வழங்கப்பட்ட சான்று.\nகாவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் சான்றிதழ் பெறும் காட்சி\nகரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகளில் இநத ஆண்டு (2009-10) 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிபபெண் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சானறிதழ வழங்கப்பட்டது.மரு வீ.வீரபாண்டியன் துணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் அவர்களது முயற்சியில் 12.07.2010 அன்று விழாநடைபெற்றது.தோகமலை வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் அவர்களும் 91சதவிதம் பெற்று சான்றிதழ் பெற்றார்.\nதலைப்புகள்: காவல்காரன்பட்டி ஆ.சு.நி, பொது\nதோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 09.07.2010 அன்று அ.உடையாப்பட்டிக்கு உட்பட்ட கழுகூரில் நடைபெற்றது.அன்று மாலை முகாமிலிருந்து மருந்து எடுத்துவர கரூர் துணைஇயக்குனர் அலுவலகம் சென்ற ஆம்புலன்ஸ் எதிபாராத விதமாக கரூரில் விபத்திற்குள்ளானது.ஓட்டுனர் திரு சந்தோசம் மற்றும் சீராளர் திரு.சக்திவேல் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.எதிரே மோதிய வாகனம் பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்.அவ்வூர்தி மருந்துகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்தது.\nதலைப்புகள்: NRHM, ஊடகச் செய்திகள், வருமுன் காப்போம் முகாம், வாகனம்\nகண்காணிப்பாளராக பொதுசுகாதாரத்துறையில் பணி,திருச்சி மாவட்டம்.maniseshan@gmail.com 9942440907\nகொள்கை விளக்கக் குறிப்பு 2010-11\nமாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்\n“முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” (2)\nஅண்ணா பிறந்தநாள் விழா (1)\nஅம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம் (1)\nஅரசு ஆணைகள் ஆவணங்கள் (32)\nஅரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள் (5)\nஆண் பெண் விகிதம் (3)\nஉணவு கலப்படத் தடைச்சட்டம் (1)\nஉயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் (1)\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் (1)\nஉலக புள்ளியியல் தினம் (1)\nஉலக மக்கள் தொகை தினம் (1)\nஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை (1)\nகண் புரை எனப்படும் கேட்ராக்ட் (1)\nகண் மருத்துவ உதவியாளர் (8)\nகண்ணொளி காப்போம் திட்டம் (1)\nகருணை அடிப்படையில் வேலை (1)\nகருத்தரித்த பெண்களின் மரண விகிதம் (1)\nகுடும்பநல அறுவை சிகிச்சை (1)\nகொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 (1)\nசட்டீஸ்கர் கருத்தடை முகாம் (1)\nசர்வதேச கைகள் கழுவும் தினம் (1)\nசிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம். (1)\nடாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் (12)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (1)\nதிருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் (1)\nதுறை சார்ந்த இதழ்கள் (1)\nதேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் (1)\nதோகமலை வட்டார ஆ.சு.நி (24)\nபல் சிகிச்சை மையம் (1)\nபள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் (4)\nபன்றிக் காய்ச்சல் தடுப்பூசி (1)\nபீடி சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு எச்சரிக்கைச் சின்னம் (1)\nபுள்ளி விவர தொகுப்பு உதவியாளர் (1)\nமண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் (1)\nமண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் (1)\nமருத்துவத் தேர்வானைய வாரியம் (1)\nமருத்துவர்களின் பணி நேரம் (1)\nமாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை (1)\nமாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் (1)\nமோட்டார் வாகன முன்பண உச்சவரம்பு (1)\nரத்த சேமிப்பு மையம் (1)\nரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள் (1)\nரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் (1)\nவதந்திகளுக்கு எதிரான களப்பணி (2)\nவயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த (1)\nவருமுன் காப்போம் முகாம் (3)\nவீடு கட்டும் முன் பணம் (1)\nவீடுகட்டும் முன் பணத்திற்கான வட்டி (1)\nஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (1)\nஜனனி சுரக்ஷா யோஜனா (1)\nபொது சுகாதாரத்துறை தொடர்பான மற்ற வலைப்பதிவுகள்\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nபிரசவ கால விபத்துக்கள் - பிரசவம் மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது. இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபயனாளிகள் நலச் சங்கம் செய்யாறு ���ுகாதார மாவட்டம்.\nசுகாதார திட்டத்தின் வெற்றி விழா காட்சிகள் - அலங்காரவளைவு கொடைவள்ளலுக்கு நன்றி வளைகாப்பில் சுகாதார செவிலியரே கலந்து கொன்ட பெருமை வளைகாப்பில் மட்டும் கலந்துகொன்ட150 கர்ப்பினிகளுக்கும் சேலை வளைகாப்பு...\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nH1N1 ஒரு வீடியோ பதிவு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=11490", "date_download": "2020-08-07T18:04:44Z", "digest": "sha1:7Z47R3DIQJPARX4CPOG53SSXOFSTMHYE", "length": 10714, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள் » Buy tamil book சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள் online", "raw_content": "\nசினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் எழுச்சி தீபங்கள் இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.\n‘தெனாலிராமன்’ படத்தின்போது அப்பாவுக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு அப்பா பாடல் எழுதவில்லை.‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.\nஅதே சமயம், அப்பா பாடல்களை விட வசனம் தான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.\nஅவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.\nமூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.\nஇந்த நூல் சினிமா சந்தையில் மு��்பது ஆண்டுகள், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal - 5\nஅபிராமி அந்தாதி - Abirami Anthathi\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம் - Kannadhasan Kavithigal - 4\nஎனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle\nகுடும்ப சூத்திரம் - Kudumba Soothiram\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nமரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum\nஉலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal\nஉதவி இயக்குனராகலாம் வாங்க - Udhavi Iyakkunarakalam Vaanga\nபாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3\nதோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai\nநகைச்சுவை நடிப்பு நடனம் நாகேஷ் 100 - Naagesh - 100\nகண்ணதாசன் 100 காவியத் துளிகள் - Kannadhasan - 100\nஉலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum\nகுஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II\nகன்ஃபூஷியஸ் - சித்திரங்களில் த்த்துவ மேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும்\nவாசல் இல்லாத வாசல் - ஜென் சூட்சுமங்கள் - Vaasal Illaatha Vaasal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/10/04/", "date_download": "2020-08-07T17:55:34Z", "digest": "sha1:2UPF64LZH3FUBR4EIP3KGLLURBFFI2FH", "length": 4560, "nlines": 63, "source_domain": "mandaitivu-ch.com", "title": "04 | ஒக்ரோபர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nநீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை.\nவரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.\nபக்கவாதம் ( Hemiplegia ) வராமல் தடுக்கும் பரிபூரணமான மருந்து.\nஉலக மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம், வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் பக்கவ��தம் ( Hemiplegia ). மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது குறைவாக செல்லும் போது மூளை நிர்வகித்து வரும் குறிப்பிட்ட பகுதி தன் செயல்பாட்டை பாதியாகவோ அல்லது முழுமையாகவோ இழக்கிறது.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8-18/", "date_download": "2020-08-07T18:17:52Z", "digest": "sha1:TS44OD3K546GRBA72PRZEA6JQ2D27ZLZ", "length": 9342, "nlines": 64, "source_domain": "moviewingz.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா முருகதாஸ் ஆகியோரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.\nஇதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஅனிருத் இசையமைக்க ‘தளபதி’(1991) படத்திறகு பிறகு சந்தோஷ் சிவன் அவர்கள் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்\nஇப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.\nஇந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் பட மோஷன் போஸ்டரை நாளை நவம்பர்.7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.\nஇதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலகில் உள்ள டாப் ஹீரோக்கள் வெளியிட உள்ளனர்.\nதமிழில் கமல்ஹாசன் & தெலுங்கில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் சல்மான்கான் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் தர்பார்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவக்கினார் சூப்பர் ஸ்டார் தர்பார்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவக்கினார் சூப்பர் ஸ்டார் * பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் திரைப்படங்கள் மோதல் ⁉* சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை ரிலீஸ்; என்னைப் பற்றியோ எனது மன்றத்தை பற்றியோ எங்கேயும் நீங்கள் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்* பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் திரைப்படங்கள் மோதல் ⁉* சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை ரிலீஸ்; என்னைப் பற்றியோ எனது மன்றத்தை பற்றியோ எங்கேயும் நீங்கள் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் எனது பணியை முடித்துவிட்டேன் – நடிகர் ஸ்ரீமன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் எனது பணியை முடித்துவிட்டேன் – நடிகர் ஸ்ரீமன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட ரிலிஸின் போது வரும் பெரிய தலைவலி வசூலில் பாதிப்பு ஏற்படுமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட ரிலிஸின் போது வரும் பெரிய தலைவலி வசூலில் பாதிப்பு ஏற்படுமா தர்பார் படப்பிடிப்பில் பேரனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது\nPosted in சினிமா - செய்திகள்\nPrevசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் \nnextமிக மிக அவசரம் கதாநாயகி ஸ்ரீபிரியாவுக்கு அமைச்சர் பாராட்டு..\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்��ில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/lading", "date_download": "2020-08-07T18:52:56Z", "digest": "sha1:3CHQYI5TTQSIPCMFRUNIV7ONCQVU52PY", "length": 3960, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"lading\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlading பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/nirbhaya-rape-murder-akshay-singh-thakur-supreme-court/", "date_download": "2020-08-07T18:53:18Z", "digest": "sha1:F3A4A4FDYRVETHUEG5UDUE5VVHYX2S7U", "length": 6112, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிர்பயா வழக்கில் தூக்கிலிருந்து தப்பிக்க திட்டம்.. சித்து வேலை காட்டும் கொலையாளிகள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநிர்பயா வழக்கில் தூக்கிலிருந்து தப்பிக்க திட்டம்.. சித்து வேலை காட்டும் கொலையாளிகள்\nநிர்பயா வழக்கில் தூக்கிலிருந்து தப்பிக்க திட்டம்.. சித்து வேலை காட்டும் கொலையாளிகள்\nநிர்பயா 2012ல் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விஜய் சர்மா, மகேஷ் சிங், சிங் தாக்கூர், பவன் குப்தா இவர்களுக்கு இடையே 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் ஜெய��லில் அடைக்கப்பட்டனர். அங்கு ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nதற்போது இந்த வழக்கில் இருந்து வெளிவருவதற்கான புதிய யுத்தியை கையாண்டுள்ளனர், அதாவது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் புதுடெல்லியில் காற்று மாசுபட்டு விஷமாக உள்ளது மற்றும் தற்போது தண்ணீரும் விஷம் ஆகியுள்ளது. இதுவே எங்களுக்கு மரண தண்டனைதான் இதனால் தூக்கு தண்டனையை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.\nநிர்பயா கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு குற்றவாளிகளை உடனடியாக தாமதமின்றி தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துக் கொண்டே போகிறது. ஆகையால் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தூக்கிலிடலாம் அல்லது ஹைதராபாத்தில் நடந்ததுபோல என்கவுண்டர் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபணத்தை வைத்து உண்மையான நீதியை மறைத்து விடலாம் என்று நினைக்கும் இதுபோன்ற குற்றவாளிகளை தாமதமின்றி தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.\nநிர்பயாவின் பெயரைக்கொண்டு சட்டமும் இயற்றப்பட உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார், அதாவது 21 நாளில் பெண்கள் பாலியல் செய்யப்பட்டது உறுதியானால் தூக்கு உறுதி தான். இறந்து ஏழு வருடம் ஆகிவிட்டது ஆனால் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு எளிதான சூழ்நிலையை அரசே கொடுக்கக் கூடாது.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், டெல்லி, தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல், நிர்பயா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDgzMQ==/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:58:59Z", "digest": "sha1:UBGLE46PIKU77DXPP3QHLD4OI743QL7V", "length": 5171, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை போலீசார் பறிமுதல் செய்ததால் கிராம ���க்கள் போராட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை போலீசார் பறிமுதல் செய்ததால் கிராம மக்கள் போராட்டம்\nகடலூர்: முதுநகர் பகுதியில் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுருக்கு வலைகள் பறிமுதல் செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகனமழையால் மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 85 தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்: இதுவரை 17 சடலங்கள் மீட்பு\nகோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி\nபுதிய இந்தியாவுக்கான மிகச் சிறந்த அடித்தளம்: கல்வி கொள்கை குறித்து பிரதமர் பெருமிதம்\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200312-41252.html", "date_download": "2020-08-07T18:59:04Z", "digest": "sha1:BGTINVBEDTMW7LMMKJ2CH6PINFOGRLQO", "length": 12565, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொரோனா: சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் தற்காலிக மூடல் | Tamil Murasu", "raw_content": "\nகொரோனா: சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் தற்காலிக மூடல்\nகொரோனா: சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் தற்காலிக மூடல்\nநாளை முதல் குறைந்தது ஐந்து நாட்களுக்கு அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும். பள்ளிவாசல்களைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் இன்று தெரிவித்தது.\nசிங்கப்பூரர்கள் பலர் பங்கேற்ற மலேசிய சமயக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சிங்கப்பூரர்கள் சிலருக்கும் கொரோனா கிருமித் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கிருமி பரவுவதைத் தடுக்க முயிஸ் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.\nமஸ்ஜிட் முட்டைன், மச்ஜிட் காசிம், மஸ்ஜிட் ஹஜ்ஜா ஃபாத்திமா, ஜம்மே சூலியா ஆகிய நான்கு பள்ளிவாசல்கள் நேற்று நண்பகல் 1 முதலே மூடப்பட்டுவிட்டன. இந்தப் பள்ளிவாசள்கள்தாம் கொரோனா கிருமி தொற்றியவர் சிங்கப்பூர் திரும்பியதும் அடிக்கடி சென்ற பள்ளிவாசல்கள்.\nமேலும் பள்ளிவாசல்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகள், சமய வகுப்புகள், பள்ளிவாசல் சார்ந்த பாலர் பள்ளி வகுப்புகள் யாவும் நாளை முதல் (மார்ச் 13) முதல் இரண்டு வாரங்களுக்கு (மார்ச் 27 வரை) ரத்து செய்யப்படும்.\nகிருமி தொற்றியுள்ள சிங்கப்பூரர்கள் வேறு எங்கெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதை சுகாதார அமைச்சு கண்டுபிடித்து வருகிறது.\nசிங்கப்பூரர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபடும்போது கொவிட்-19 தொற்று குறித்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்ற 95 சிங்கப்பூரர்கள் பற்றிய விவரங்கள் குறித்து சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.\nகோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 10,000 பேர் கலந்துகொண்டனர்.\nகொரோனா கிருமி எளிதில் பரவக்கூடிய ஆபத்துமிக்கது என்று உலக சுகாதார நிலையத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பான முறையில் சமய வழிபாடுகளைக் கடைபிடிக்க மு���ற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மசகோஸ் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\n‘ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள்’\nசிங்கப்பூர்-மலேசியா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க ஏர்ஏஷியா ஆயத்தம்\nமலேசியாவில் புதிதாக 15 பேர் பாதிப்பு\n‘சீன செய்தியாளர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் தக்க பதிலடி தரப்படும்’\nசீனா: ‘டிக் டாக் மீதான டிரம்ப்பின் தடை நியாயமற்றது’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்பு��் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1275", "date_download": "2020-08-07T17:31:31Z", "digest": "sha1:WHCNNKBJDLIVINQH3JDSJA7C42LICNQV", "length": 6437, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஒலிம்பிக் நாயகி சாக்ஷி மாலிக், மண வாழ்க்கையில் இணைந்தார்\nகடந்த 2016-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்டு இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை வென்று கொடுத்தவர், சாக்ஷி மாலிக். கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண் கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர், சத்தியவர்த். இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் இன்று (ஏப்ரல் 3), சாக்ஷி மாலிக்கின் சொந்த மாநி லமான ஹரியானாவின் ரோத்தக் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடா, மல் யுத்த வீரர் சுஷில் குமார் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த ஜோடிகள், மணவாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துவோம்\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-monthly-list-2019-4/start-28&lang=ta_IN", "date_download": "2020-08-07T19:04:40Z", "digest": "sha1:ULSMLMVTPSEXPB3B7EBUEF2WEPH47ZDZ", "length": 5209, "nlines": 116, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / ஏப்ரல்\nமுதல் | முந்தைய | 1 2 3 4 ... 30 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/18.html?showComment=1380868723257", "date_download": "2020-08-07T18:25:04Z", "digest": "sha1:JW4ZAHTKYX75KRG4XIR3C57FSHGB76OE", "length": 24254, "nlines": 274, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\nஇன்று நான் இதுவரை எழுதிய பதிவுகள் எல்லாம் படித்து பார்த்தபோதுதான் தெரிந்தது நான் ஆம்ஸ்டர்டேம், ஹாலாந்து சென்று வந்ததையும், இன்னும் சில நாடுகளை பற்றியும் இதுவரை நான் எழுதாதது நீங்கள் மேலே செல்வதற்கு முன்....... இது ஒன்றும் அடல்ட்ஸ் ஒன்லி பதிவல்ல, நான் போட்டு இருக்கும் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டாதீர்கள், இந்த நகரம் அந்த காலத்தில் மாலுமிகள் வந்து ஷோக்காய் இருந்துவிட்டு செல்வதற்கு என்று இருந்ததால் எங்கெங்கு நீங்கள் திரும்பினாலும் இதுதான் தெரிந்தது. ஆகையால், முகம் சுளிப்பவர்கள் இங்கேயே யு டர்ன் அடிக்கவும் நீங்கள் மேலே செல்வதற்கு முன்....... இது ஒன்றும் அடல்ட்ஸ் ஒன்லி பதிவல்ல, நான் போட்டு இருக்கும் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டாதீர்கள், இந்த நகரம் அந்த காலத்தில் மாலுமிகள் வந்து ஷோக்காய் இருந்துவிட்டு செல்வதற்கு என்று இருந்ததால் எங்கெங்கு நீங்கள் திரும்பினாலும் இதுதான் தெரிந்தது. ஆகையால், முகம் சுளிப்பவர்கள் இங்கேயே யு டர்ன் அடிக்கவும் ஹனி மூன் செல்பவர்கள் செல்ல வேண்டிய தேசம் இது ஹனி மூன் செல்பவர்கள் செல்ல வேண்டிய தேசம் இது முதலில் ஆம்ஸ்டர்டேம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது டுலிப் மலர்கள் தோட்டம், காற்றாலை, மாடுகளும் அதை மேய்ப்பவர்���ளும் என்பதுதான், ஆனால் அது எல்லாம் நகருக்கு வெளியே என்று சொல்லி விட்டார்கள். நான் எந்த தெருவுக்கு சென்றாலும் அங்கு அடல்ட்ஸ் ஒன்லி இருந்தது கண்டு வெட்கப்பட்டு ஓடியதுதான் மிச்சம் \nநமது கேரளா போல நகருக்குள் கடல் உள்ளே வந்து இருந்தது, இதனால் படகில் இந்த நகரம் முழுவதும் சுற்றி வரலாம் நான் ட்ரைன் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் மலர் தோட்டம் எங்கே என்று தேடி (நிஜமாதான் சார், நம்புங்க நான் ட்ரைன் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் மலர் தோட்டம் எங்கே என்று தேடி (நிஜமாதான் சார், நம்புங்க ) அலையவும், ஒவ்வொரு இடத்திலும் படங்களுடன் கூடிய கிளு கிளு சாதனங்கள் நிறைய இருந்தன. நாம்தான் வழி மாறி வந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்து அங்கு இருக்கும் வாக்கிங் டூர் (ஒரு கைடு உங்களை நடத்தியே ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்து சென்று அந்த இடத்தின் சிறப்பை விளக்குவார்) சென்றோம். இந்த இடம் ஒரு புகழ் பெற்ற துறைமுகமாக 12ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது. டட்ச் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மொழியினர் அந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது இங்கு வைரம், மற்ற வியாபாரங்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தது.\nஇதற்க்கு அருகில்தான் இங்கிலாந்து இருந்தது, அந்த காலத்தில் கப்பல் போக்குவரத்து அதிகம் இருந்ததால் மாலுமிகள், பிரயாணிகள் இங்கு அதிக அளவில் வியாபாரத்திற்கு வரும்போது பெண், போதை மருந்து எல்லாம் உபயோகிக்க இங்கு வருவார்கள். அதனால் இங்கு இருக்கும் சில கடைகளில் போதை மருந்து கலந்த காபி, டீ எல்லாம் கிடைக்கிறது. நிறைய டி-ஷர்ட் வாசகமாக \"நான் போதைக்கு அடிமை\" என்றெல்லாம் இங்கு இருப்பதை பார்க்கலாம். அடுத்தது பெண்கள்......\nஇங்கு ஒரு தெருவுக்கு பெயர் \"ஜன்னல் தெரு (Window Street)\", அதாவது ஒரு சிறிய அறை, அதில் ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு இருக்கும், அங்கு பெண்கள் அரை நிர்வாணத்தில் நின்று இருப்பார்கள், பேரம் படிந்தது என்றால் நீங்கள் உள்ளே செல்ல முடியும் எங்களை அந்த தெருவுக்கு கைடு கூட்டி செல்லும்போது போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்ல, கூட்டத்தில் சிலர் ஆர்வ மிகுதியில் போட்டோ எடுக்க அந்த பெண்கள் திட்டிய திட்டு இருக்கிறதே....... எனக்கு டட்ச் புரியவில்லை, ஆனாலும் காதில் ரத்தம் வந்தது. அந்த டூர் முடிந்தபின் ஒரு படகில் ஏறி அந்த இடத்தை சுற��றி வந்தோம், ஏதோ வெனிஸ் நகரத்திற்கு உள்ளே செல்வது போல இருந்தது. தரையில் வீடு கட்டி தங்கி இருந்தால் நிறைய செலவு என்று நிறைய பேர் படகில் சிறிய வீடு கட்டி தங்கி இருந்தனர்.\nஎனக்கு அங்கு மிகவும் பிடித்தது என்பது அங்கு இருந்த தெருக்கள்தான் (யாருப்பா அது...... ஜன்னல் தெரு அப்படின்னது :-) ). மிகவும் குறுகிய தெருக்கள், அதை ஓட்டி கடல் தண்ணீர் உள்ளே பாயும் சிறிய ஆறுகள். நடக்கும்போது அந்த குளுகுளுப்பு உங்களுக்கு எப்போதும் தெரியும். அங்கு நிறைய உணவகங்கள் வெனிஸ் நகரத்தில் இருப்பது போல தண்ணீரை ஓட்டி இருப்பதும் மிகவும் அழகு. நகரத்தில் இது போன்று மட்டும்தான் உங்களுக்கு காண கிடைக்கும், ஆனால் சிறிது வெளியே சென்றால் டுலிப் பூக்கள் சிரிக்கும் தோட்டமும், பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் என்று மனதை மயக்குகிறது இந்த இடம். இப்படி தண்ணீரில் செல்லும்போது, அங்கு இருக்கும் உணவகங்கள், பாலங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த நகரம் முழுவதும் இப்படி நிறைய பாலங்கள். சில இடங்களில் சிறிது பெரிய கப்பல் உள்ளே வர பாலம் திறந்து மூடுகிறது. இந்த நகரத்தில் பாலங்கள் அதிகம் அடுத்து இங்கு இருக்கும் உணவகங்கள், தண்ணீருக்கு மிக அருகில் அருமையாக இருக்கிறது. சிறிது வைன் குடித்து கொண்டே ஒரு மாலை பொழுதில் மனைவியுடன் இங்கே அமர்ந்து சாப்பிட்டால்..... \nஇங்கு படகில் செல்லும்போது ஒன்று கவனித்தேன், வீடுகளுக்கு இடையில் இடமே இல்லை. ஒவ்வொரு வீடும் ஒட்டி ஒட்டி இருந்தது. படகு ஓட்டியவர், ஒரு இடத்தில நிறுத்தி அங்கே தெரியும் வீடுகளில் சிகப்பு பெயிண்ட் அடித்ததுதான் இங்கே மிக சிறிய வீடு என்றார்..... எனக்கு மணத்தில் அடேய், அது எங்க கிராமத்து சந்துடா என்று தோன்றியது சிலர் முன்பே சொல்லியது போல படகுகளை வீடுகள் போல மாற்றி மின் இணைப்பு எல்லாம் எடுத்து வசிக்கின்றனர். இங்கு வீடுகளை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.\nஇப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வரும்...... அடுத்த பதிவில் அவர்களது கலை, கலாசாரம் என்றெல்லாம் எழுதுகிறேன் \nமிக்க நன்றி தனபாலன் சார்.... இதை பற்றி புத்தகம் போட்டு அடுத்த பதிவர் சந்திப்பில் வெளியிட வேண்டியதுதான், நீங்கள்தான் முன்னுரை சரியா \nபடங்கள் அறுமை..இன்னும் கொஞ்சம் விரிவாக ���ழுதியிருக்கலாம்..நன்றி நண்பரே...\nநன்றி முருகேசன், விரைவில் இன்னும் விரிவாக இது பற்றி எழுத இருக்கின்றேன். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஇந்த பாஸ்போர்ட்ட எங்க வச்சேன் ...\nஇதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன் \nஉலகம் சுற்றும் வாலிபன் பாஸ் நீங்க....\nநன்றி நண்பரே........ இந்த உலகம் சிறிதுதான் என்றுதான் தோன்றுகிறது, இப்படி சுடுர்ம்போது \nஉங்களது அடுத்த பயணம் அங்குதான் என்று நினைக்கிறேன் \nநன்றி நண்பரே..... ஆம், அங்கு சைக்கிள் நிறைய பார்த்தேன், ஆனால் ஊருக்கு வெளியே சென்றால் இன்னும் பார்க்கலாம் என்றார்கள், போகத்தான் டைம் இல்லை \nஆற்றோரம் ஹோட்டல்கள் அழகாக இருக்கின்றது.\nநன்றி மாதேவி...... தங்கள் வரவும், கருத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது \nநீங்கள் பதிவுகென்று சுருக்கி எழுதாமல்\nநினைத்ததை ரசித்ததை இரண்டு மூன்று\nபதிவுகளாகப் பிரித்துக் கூட எழுதலாம்\nஇப்போது தமிழில் நல்ல பயண நூல்கள் இல்லை\nபடங்களுடன் பகிர்வு மிக மிக அருமை\nபெங்களூர் வரலாம் என நினைக்கிறேன்\nகண்டிப்பாக இன்னும் நிறைய தகவல்களை சேர்த்து எழுதுகிறேன் சார்......என்ன தீபாவளிக்கு வந்தீர்களா, அட உங்க கருத்தை இப்போதானே பார்க்கிறேன். இன்றும் இங்கே இருக்கிறீர்களா, சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் \nSex shop பற்றி எழுதலாம். தப்பில்லை.\nஅதை பற்றி எழுதணும் என்றால் நிறைய நான் எடுத்த படங்களுடன் எழுதலாம்தான், ஆனால் வீட்டில் தெரிந்தால் திட்டு விழுமே சார் \nமிக்க நன்றி நண்பரே, உங்களது வருகையும் கருதும் மகிழ்ச்சி அளிக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின��� சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/namathu-sootchuma-udalin-ragasiyangal", "date_download": "2020-08-07T19:11:35Z", "digest": "sha1:L3KZOBDQ4E7NA5SJKTUCDMPQECS7E7OC", "length": 17143, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "நமது சூட்சும உடலின் ரகசியங்கள்! | ட்ரூபால்", "raw_content": "\nநமது சூட்சும உடலின் ரகசியங்கள்\nநமது சூட்சும உடலின் ரகசியங்கள்\nமனித உடல் குறித்து மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், அவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்ற திட உடலைப் பற்றியதுதான். ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் கண்ணுக்கு தெரியாத சூட்சும உடல் இருப்பது தெரியுமா இங்கே நமது சூட்சும உடலின் ரகசியங்களை கூறுகிறார் சத்குரு.\nமனித உடல் குறித்து மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், அவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்ற திட உடலைப் பற்றியதுதான். ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் கண்ணுக்கு தெரியாத சூட்சும உடல் இருப்பது தெரியுமா இங்கே நமது சூட்சும உடலின் ரகசியங்களை கூறுகிறார் சத்குரு.\nநமது தேகத்தைக் கடந்து பரவெளியில் பயணம் செய்யும் அனுபவம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. கீழே படுத்துக்கொண்டு எங்கோ பறப்பது போல கற்பனை செய்துகொள்வது என்பது இத்தகைய பயணங்களாகாது. (உளவியல் நிபுணர்கள் நிகழ்த்தும் அகநிலை பின்னோக்கிய பயணம் (அ) கூடுவிட்டு கூடு பாயும் வித்தை உதாரணங்கள்) இதுபோன்ற அனுபவங்கள் வெறும் மனப் பிரமைகளே. பலவிதமான மனிதர்கள் சரியான புரிதலின்றி எல்லாவற்றையும் செய்து பார்க்க முற்படும்போது அது நகைப்பிற்கிடமான ஒன்றாகிவ���டுகிறது.\nநமது உடல் ஐந்து விதமான மெல்லிய கோசங்களால் (அ) உறைகளால் ஆனது எனலாம். முதலாவது அன்னமய கோசம் என்பது நாம் உண்ணும் உணவாலானது. அது திட ரூபமாக இருக்கிறது. உணவு உட்கொள்வதால் உண்டாகிறது. இரண்டாவது மனோமய கோசம். இது மனதாலான ஒன்றாகும். இதுவும் ஒரு உறை போன்றதுதான். இன்றைய மருத்துவ உலகம் மனது பாதிக்கப்பட்டால் உடலில் ஏற்படும் நோய்கள் பற்றி விவாதிக்கிறது. மூளையில் ஏற்படும் அழுத்தம் வயிற்றில் புண்ணாக வெளிப்படுகிறது. இது மனதில் ஏற்படும் மாற்றம் உடலில் எதிரொலிப்பதைக் காட்டுகிறது. ஏனெனில் மனம் என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இல்லை. உடல் முழுக்கவும் பரவியிருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சுய அறிவு இருக்கிறது. எனவே மனோமய கோசம் என்பது மனதாலான இன்னொரு உடலாகும்.\nதற்சமயம் நமது உடல், மனம், உணர்வுகள் இவைகள்தான் நம் அனுபவத்தில் இருக்கின்றன. இம்மூன்றும் இயங்க வேண்டுமெனில் அவற்றை இயக்க ஒரு சக்தி இருக்க வேண்டும்.\nதற்சமயம் நமது உடல், மனம், உணர்வுகள் இவைகள்தான் நம் அனுபவத்தில் இருக்கின்றன. இம்மூன்றும் இயங்க வேண்டுமெனில் அவற்றை இயக்க ஒரு சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாமல் இவை இயங்க வாய்ப்பில்லை. மைக்ரோபோன் கருவி ஒலியை பெருக்குகிறது. ஒலிபெருக்கி என்ற கருவியின் அமைப்பு பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அது இயங்கும்போது அந்த செயல் நிகழ ஒரு சக்தி மூலம் இருப்பது விளங்கும். இதுவே உடலின் மூன்றாவது பரிமாணமான பிராணமய கோசம் எனப்படும் ஆற்றல் உடம்பாகும்.\nநான்காவது விஞ்ஞானமய கோசம் எனப்படும் உருவமில்லாத உடம்பாகும். ஐந்தாவது ஆனந்தமயம் கோசம் என்று வர்ணிக்கப்படுகின்ற இது சூட்சும நிலையில் இருக்கின்ற, ஆனால் அனுபவப் பூர்வமாக உணரப்படுகின்ற ஒரு உயர்ந்த நிலை பரிமாணம் ஆகும். மேற்சொன்ன ஒவ்வொரு கோசத்தையும் \"யோகத்தில்\" நாம் (புலன் உணர்வுகளுக்குட்பட்ட) உடல் என்ற அடையாளத்துடனேயே வர்ணிக்கின்றோம்.\nகடைசி இரண்டு பரிமாணங்களான விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் ஆகியவை திட உருவமில்லாத, பொருள் தன்மைக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையில் இருக்கின்றவைகளாக இருப்பினும் அதை உடல் என்றே குறிப்பிடுகிறோம். ஏனென்றால் 'யோகா' என்பது வழிமுறையே தவிர தத்துமல்ல. நாம் இந்த ஒவ்வொரு நிலையையும் எவ்வ���று உபயோகித்து எவை எவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கிறோம்.\nஉடல் தாண்டிய பயணம் என்றால்...\nஉடல் தாண்டிய பயணம் என்பது திட, மன, சக்தி மற்றும் ஆனந்தமய கோசங்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அரூபமான விஞ்ஞானமய கோசத்தை வெளியில் பயணிக்க விடுவதாகும். அதாவது திடமான உடம்பின் செயல்பாடுகளை நிறுத்தாமல் விஞ்ஞானமய கோசத்தை மட்டும் பயணிக்க அனுமதிப்பதாகும். இந்நிகழ்வில் திட, மன, சக்தி மற்றும் ஆனந்தமய கோசங்கள் எவ்வித மாற்றமுமின்றி இயல்பு நிலையில் இருக்கும். இச்செயல் ஒருவிதமான ஆளுமை நிறைந்த வித்தை. ஆனந்தமய கோசம் தவிர்த்த மற்ற மூன்று உடல்நிலைகள் பொருட்தன்மை சார்ந்தவை. ஆனந்தம் அனைத்தையும் கடந்த நிலை. விஞ்ஞானமயம் என்பது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. அதாவது திடநிலைக்கும் சூட்சும நிலைக்கும் இடைப்பட்ட ஒன்று. இந்த கோசத்தை தொட்டுணர முடியாது. ஆனால் தீவிர சாதனா (பயிற்சி முறை) முறைகளை தொடர்ந்து செய்தால் இது சாத்தியப்படும் இல்லையென்றால் அதற்குள் நுழைய இயலாது. ஆனால் இப்போது முச்சந்திகளில் சில கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை உடல் தாண்டிய பரவெளிப் பயணங்களல்ல, மாறாக வெறும் மனப்பிரமைகளேயாகும்.\nசத்குரு ஏன் கோவையை தேர்ந்தெடுத்தார்\nதியானலிங்கம் அமைக்க வெள்ளியங்கிரி மலையை சத்குரு ஏன் தேர்வு செய்தார் தியானலிங்கப் பிரதிஷ்டையின்போது சத்குருவுடன் பங்குகொண்ட அந்த இரண்டு பேரின் மனமும்…\nதியானலிங்கத்திற்காக சத்குருவுடன் கர்ம யாத்திரை\nசத்குருவுடன் சேர்ந்து, அந்த இரண்டு பேரில் ஒருவர் பிரதிஷ்டையில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என்ன காரணம்; பிரதிஷ்டைக்காக மேற்கொண்ட கர்ம யாத்திரையில்…\nமருத்துவரின் துக்கம் பார்த்து சிரித்த ஜென்குரு\nஉங்கள் வாகனத்தைப் பழுதுபார்ப்பவர், “இந்த வாகனத்தை நீ மறுபடியும் தெருவில்தான் ஓட்டப் போகிறாய். தேய்மானம் அடைந்து, பழுது பார்க்க மறுபடியும் என்னிடம் வரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/wealth-health-beeroot-juice/", "date_download": "2020-08-07T18:23:10Z", "digest": "sha1:XRYTQ5KQMSINEE6MRYXQXHQRHAJ2GWDO", "length": 24256, "nlines": 176, "source_domain": "nadappu.com", "title": "உடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்குத் தெரழந்த ஒன்று தான். ஆனால் அதுமட்டுமல்ல.\nபீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா\n. பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம்.\nசெக்ஸ் ஆர்வம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைபாடு என இனப்பெருக்க செயலில் மந்தம் காணப்படுவது அதிகமாக இருக்கிறது.\nஅதற்குக் காரணம்நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறையும் பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடும் தான்.\nஇதற்காக இன்றைய இளைஞர்கள் மருத்துவரையும் வயாகரா மாத்திரையையும் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு மாற்று வழி இருக்கிறது. என்ன தெரியுமா\nஆண்மைக்குறைபாடு ஆண்மைக்குறைபாடு உண்டாகாமல் இருக்க சரியான அளவில் இயற்கை முறையிலான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுங்கள்.\nஅதேபோல் இயற்கை வைத்திய முறைகளின் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டிவிட முடியும். அதிக நேரம் கட்டிலில் விறைப்புத்தன்மையுடன் செயல்பட முடியும்.\nஇயற்கை உணவுகள் வயாக்ரா போன்ற மருந்துகள் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டுவதைவிடவும் இயற்கையான நமக்குக் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போ���்றவை அதிக அளவில் பாலியல் உணர்வைத் தூணு்ட உதவி புரிகின்றன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nஅவை பெரும்பாலும் நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒன்று தான். குறிப்பாக, அத்திப்பழம், சோம்பு, பாதாம், வால்நட், முருங்கைக்காய், மஸ்ரூம் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.\nஅதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த பீட்ரூட். அந்த பீட்ரூட் எப்படி பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.\nபீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் என்பது வயாகராவை விடவும் மிக வீரியமாக செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டது.\nபாலுணர்வைத் தூண்டுவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை விட மிக துரிதமாக பீட்ரூட் செக்ஸ் உணர்வைத் தூண்டும்.\nஇது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயது முதிர்வை அடைய அடைய பாலியல் இச்சையுணர்வோ அல்லது கட்டிலில் உங்களுடைய செயல்பாடோ குறைவதாகவோ அல்லது விறைப்புத் தன்மை குறைவாக இருந்தாலோ நீங்கள் இந்த பீட்ரூட் ஜூஸை முயற்சி செய்து பாருங்கள்.\nநிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் இருபத்தைந்து வாலிபர் புான்ற வீரியமும் விறைப்புத் தன்மையும் பெற்றுவிட முடியும்.\nவிறைப்புத்தன்மை சிலருக்கு புகைப்பழக்கம், அதிகமாக மது அருந்துதல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால், விறைப்புத் தன்மை அதிக நேரம் நீடிக்காமல் இருக்கும் பிரச்னை உண்டாகும். அதற்கு இந்த பீட்ரூட் ஜூஸ் உண்மையிலேயே மிக நல்ல தீர்வாக அமையும்.\nஆணுறுப்பில் ரத்த ஓட்டம் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் அதிகமாக இல்லாமல் குறையும் பொழுதுதான் அங்குள்ள நரம்புகள் சுருங்க ஆரம்பிக்கும். விறைப்புத்தன்மை குறைபாடு உண்டாகும்.\nஇந்த பிரச்னை இருந்தால் கண்டிப்பாக, பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள். அது ரத்தஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.\nஆணுறுப்புக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்வை தரும். குறிப்பாக, பீட்ரூட்டில் அதிக அளவில் நைட்ரேட் இருப்பதால், அது ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமலும் ஆணுறுப்புக்கு ரத்தத்தை வேகமாக எடுத்துச் செல்லவும் உதவுகிறது.\nவீரியம் அதிகரிக்கும் கட்டிலில் சில ஆண்கள் என்னதான் செக்ஸ் உணர்வு மேலோங்கியிருந்தாலும் உடலளவில் மிக வேகமாக சோர்வடைந்து விடுவார்கள்.\nஅது ஆண், பெண் இருவருக்குமே சங்கடத்தை உ்ணடாக்கிவிடும். ஆனால் அதையும் இந்த பீட்ரூட் ஜூஸ் தான் தீர்த்து வைக்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து, கட்டிலில் உடலுறவில் நீண்ட நேரம் களைப்படையாமல் பார்த்துக் கொள்கிறது.\nஇந்த சுறுசுறுப்பு உடலுறவின் போது, ஆண், பெண் இருவருக்குமே ஆர்வத்தையும் அதிக அளவிலான எதிர்பார்ப்பையும், புதிய புதிய விஷயங்களை செய்து பார்க்கும் முயற்சியும் அதிகரிக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் உடலில் குளுக்கோஸ் அளவை இது மிகவும் சீராக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடலுறவில் கொஞ்சம் சரிவர செயல்படாத நிலை இருக்கும்.\nஅல்லது மிக மெதுவாக இருப்பார்கள். மிக விரைவாக களைப்படைந்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயனளிக்கும். சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும்.\nபீட்ரூட் இனிப்பாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.\nஆனால் இனிப்பாக இருந்தாலும் பீட்ரூட்டில் குளுக்கோஸ் அளவு குறைவே. அதனால் தாாளமாக குடிக்கலாம். இதிலுள்ள பீட்டாலேன் மற்றும் லியோ பீட்டானின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.\nசர்க்கரை நோயால் உண்டாகும் மன அழுத்தமும் சோர்வும் கட்டுப்படுத்தப்படும்\nபெண்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை, ஆண்மை பற்றியே பேசுகிறீர்கள். பெண்களைப் பற்றி பேசுவதே இல்லை என்று நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீங்க. அதைத்தான் இப்போ பார்க்கப் போகிறோம்.\nஆண்களைப் போலவே பெண்களுக்கும் இந்த பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது. ஆண்களைப் போலவே பெண்களையும் கட்டிலில் எளிதில் களைப்படைய விடாமல் வேகமாகவும் நீண்ட நேரமும் செயல்பட உதவுகிறது.\n செக்ஸ் உணர்வைத் தூண்டும், அதிகப்படுத்தம் என்பதற்காகவே மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடித்தாலே போதுமானது.\nநாட்டு மருந்து முகநுால் பதிவு\nசர்க்கரை நோயாளிகள் செக்ஸ் பீட்ரூட்\nPrevious Postமழை நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் : 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.. Next Postதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல���ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2012/04/26/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-07T19:10:29Z", "digest": "sha1:QDIKZ6APDOLBARQC27KYXXVWWJGNUNSI", "length": 7491, "nlines": 166, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஏப்ரல் 26, 2012 by பாண்டித்துரை\nஎப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று\nஎப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று\nஎப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று\nஎப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று\nஎப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று\nஎப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று\n2 thoughts on “இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம்”\nஒரு கொடூரத்தைக் கூட ஒரு காட்சியாய்\nநிகழ்வாய் இயல்பாய் எடுத்துக் கொள்ளமுடிகிறதோ..\nமனதை மிக லேசாய் கீறிப் போகும் பதிவு அருமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9C", "date_download": "2020-08-07T18:58:14Z", "digest": "sha1:MW6DDQAM3VSNPIVZIARRZENRINFQPZ4S", "length": 16087, "nlines": 262, "source_domain": "pirapalam.com", "title": "சத்யராஜ் - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ���ிரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசினிமாவில் பல படைப்பாளர்கள் இருக்கிறார்கள். இதில் சிலரின் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியாக மலையாள...\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா...\nகத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா...\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nஉறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்\nமுருகதாஸ் சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்....\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில்...\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nசென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான்...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇயக்குனர் சுதா கே பிரசாத்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/218.186.194.71", "date_download": "2020-08-07T19:24:16Z", "digest": "sha1:5FNJQDBCLAMIKWTBZORLHN3TPVZZLBQG", "length": 6162, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "218.186.194.71 இற்கான பயனர�� பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 218.186.194.71 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:35, 18 சனவரி 2015 வேறுபாடு வரலாறு 0 நாராயண ஐயங்கார் →மறைவு\n13:34, 18 சனவரி 2015 வேறுபாடு வரலாறு +514 நாராயண ஐயங்கார் →பணி\n11:36, 18 சனவரி 2015 வேறுபாடு வரலாறு +12 நாராயண ஐயங்கார் →படைப்புகள்\n06:42, 18 சனவரி 2015 வேறுபாடு வரலாறு 0 நாராயண ஐயங்கார் →இதழாசிரியர்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-08-07T20:19:03Z", "digest": "sha1:TDO5CLYAQNCZHAZO5BBB4HZDCK2X6YHO", "length": 5316, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெட்டு (கணக் கோட்பாடு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெட்டு (கணக் கோட்பாடு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வெட்டு (கணக் கோட்பாடு)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெட்டு (கணக் கோட்பாடு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகணம் (கணிதம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டீசியன் பெருக்கற்பலன் (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணளவை (← இணைப்புக்கள் | தொகு)\nநிரப்பு கணம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெயல் (கணிதம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவவியல் கோட்டுரு கோட்பாடு (← இணைப்புக்கள் | தொகு)\nஉட்கணம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/fake-love-song-in-fifa-2018/", "date_download": "2020-08-07T18:47:10Z", "digest": "sha1:UOWYEECV6DJHDJ3Z2L7FOA6P2LSWGBGQ", "length": 6921, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்!", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\n'Fake Love' பாடல் இசைக்கப்பட்ட போது, நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தோம்\nரஷ்யாவில் நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.\nஇப்போட்டி தொடங்குவதற்கு முன், தென் கொரியாவைச் சேர்ந்த இசைக் குழுவான BTS இந்தாண்டு வெளியிட்ட, Love Yourself: Tear எனும் ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த ‘Fake Love’ எனும் பாடல் இசைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்த ஸ்டேடியத்தில், இப்பாடல் ஒலிக்கப்பட்ட போது, ரசிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடியதால், அரங்கமே அதிர்ந்தது. சிறிய நில நடுக்கமே வந்தது போல உணர்ந்ததாக, போட்டியை நேரில் ரசித்தவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஹிட்டாகியிருந்த இப்பாடல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இசைக்கப்பட்டதால், தற்போது இந்தியாவிலும் ஹிட் அடித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 ப��ர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/regulations-for-group-2-exam-candidates/", "date_download": "2020-08-07T18:29:36Z", "digest": "sha1:74U6FGLGHXSPEKTO42XOOQVS2QIOPO5B", "length": 14138, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்", "raw_content": "\nநாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்\nகுரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது\nநாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்\nதமிழகம் முழுவதும் நாளை(நவ.11) குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில், தேர்வு முறை வழிகாட்டுதல்கள் குறித்து தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்களை நிரப்ப நாளை குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.\nஇத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 254 பெண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர்.\nகுரூப் 2 தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும�� 2268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், குரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரம் இதோ,\nதேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.\nதேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.\nகாலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.\nதேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.\nதேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.\nகருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓஎம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.\nதேர்வறைக்குள் செல்போன்கள் உள்ள மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.\nதேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா\nதேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.\nதேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.\n10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\nஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\nதேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nதேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nகேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகாலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nவிடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விட���த்தாள் செல்லாததாகிவிடும்.\nஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.\nவினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.\nதேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nதேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎன்று தேர்வாணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது\nவாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும்… யூஸ் பண்ணிக்கோங்க எஸ்பிஐ கஸ்டமர்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\n3 பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக கோவை வந்த லட்சுமி ராமகிருஷ்ணன். வெளியில் தெரியாத உண்மைகள்\nகுடியரசு தலைவருக்கு கோயிலில் அனுமதி மறுப்பு… விசாரணை தொடக்கம்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/icc-world-cup-2019-reliance-jio-offers-users-to-watch-live-matches-for-free/", "date_download": "2020-08-07T19:06:52Z", "digest": "sha1:KRYEFSXBBSP2PDSJR6HNKJOCLZ3XSBWQ", "length": 9375, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ\nஜியோ டிவி மூலமாக மேட்ச்களை பார்க்க விரும்பினால் அந்த இணைப்பும் நேரடியாக ஹாட் ஸ்டாருக்கு ரீ டிரைக்ட் செய்யப்படுகிறது.\nICC World Cup 2019 Reliance Jio offers : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் தன்னுடைய 300 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.\nதற்போது ஜியோ சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் எந்த விதமான தடையுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை லைவாக மேலும் இலவசமாக பார்க்கலாம். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளை இவ்வாறு இலவசமாக ஒளிபரப்பியது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாட்ஸ்டார் பயன்படுத்தும் அத்தனை ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படுவதால் ஹாட்ஸ்டாருக்காக இனி நீங்கள் ரூ.365 கட்டத் தேவையில்லை.\nஜியோ வாடிக்கையாளர்கள் கட்டணம் ஏதுமின்றி ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டினை லைவாக பார்த்துக் கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் அக்செஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜியோ டிவி மூலமாக மேட்ச்களை பார்க்க விரும்பினால் அந்த இணைப்பும் நேரடியாக ஹாட் ஸ்டாருக்கு ரீ டிரைக்ட் செய்யப்படுகிறது.\nஜியோ நிறுவனம் ஏற்கனவே 51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கிரிக்கெட் சீசன் டேட்டா பேக்கை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251க்கு வழங்கியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் 102 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். இந்த டேட்டாவை நீங்கள் ப்ரௌசிங்கிறாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஜியோ தற்போது கிரிக்கெட் ப்ளே அலாங் என்ற புதிய கேம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஜியோ மற்றும் நான் ஜியோ வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரும் அதனை விளையாடலாம்.\nமைஜியோ ஆப் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இந்த கேமை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nமேலும் படிக்க : Apple WWDC 2019 நிகழ்வில் வெளியிடப்பட்ட ஓ.எஸ்.களின் முக்கியமான அப்டேட்கள் என்னென்ன \nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி கா��ணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/astrological-and-spiritual-benefits-of-ghee-how-ghee-improve-our-health-and-wealth/articleshow/76087790.cms", "date_download": "2020-08-07T18:21:11Z", "digest": "sha1:N2AVROIXB2K2W7XFUE4FOLZOWQAVFLMP", "length": 18896, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ghee benefits: நெய்யின் நன்மைகள்: மருந்து, ஆரோக்கியத்தை தாண்டி ஜோதிடத்தில் நெய்யின் பங்கு என்ன தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெய்யின் நன்மைகள்: மருந்து, ஆரோக்கியத்தை தாண்டி ஜோதிடத்தில் நெய்யின் பங்கு என்ன தெரியுமா\nஇந்தியாவில் நெய் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவில் மட்டுமல்லாமல், வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நெய் எந்தெந்த வகையில் நாம் பயன்படுத்தினால் நாம் நல்ல ஆரோக்கியமும், செல்வ செழிப்பை பெற முடியும் என்பதைப் பார்ப்போ���்...\nஇந்தியாவில் நெய் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவில் மட்டுமல்லாமல், வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நெய் எந்தெந்த வகையில் நாம் பயன்படுத்தினால் நாம் நல்ல ஆரோக்கியமும், செல்வ செழிப்பை பெற முடியும் என்பதைப் பார்ப்போம்...\nஇந்தியாவில் மரபுகளை பின்பற்றாத வீடுகள் இல்லை என்று சொல்லலாம். அப்படி இந்திய மரபுகளைப் பின்பற்றி வரும் மக்கள் தங்கள் உணவு முதல் வழிபாடு வரை பல வகையில் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பசு தெய்வமாக கருதப்படுகிறது. அது தரக்கூடிய பாலிலிருந்து செய்யக் கூடிய நெய் அமிர்தமாக பார்க்கப்படுகிறது.நெய் உடல் ஆரோக்கியத்தை தரக் கூடியதாகவும், உணவில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக இருப்பதோடு, வீட்டில் இருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வ் அளிப்பதாக உள்ளது.\nபணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஒருவர் வீட்டில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் இருக்கக் கூடிய அறையில் மாலை வேளையில் நெய் விளக்கு ஏற்றுங்கள். நெய்யுடன் குங்குமப்பூ சேர்த்து விளக்கு ஒளிரவிடுங்கள். விளக்கு எரியும்போது நெய் மற்றும் குங்குமப்பூ கலப்பு ஒருவித புகையை வெளியேற்றும், இது வளிமண்டலத்தின் எதிர்மறை சக்தியைக் கலைத்து நேர்மறை சக்தி அதிகரிக்கும். நெய் விளக்கு எரியும் இடத்திலிருந்து தீய சக்திகள் ஓடிவிடும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் நோயாளியின் அறையில் நெய் விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம், நல்ல சக்திகள் நுழைந்து பயனளிக்கின்றன.\nநாம் உண்ணும் உணவு சரியானது தானா - எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்...\nதிருமண வாழ்க்கையில் இனிமை பெற\nபெரும்பாலான வீடுகளில் கணவன்-மனைவி இடையே சில மனஸ்பதாபம், தகராறுகள் இருப்பதைக் காணலாம். இந்த சிறிய மோதல்கள் சில நேரங்களில் ஒரு பெரிய வடிவத்தை எடுக்கும் மற்றும் துன்பத்தை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, நெய்யின் இந்த தீர்வைச் செய்யுங்கள்.\nஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், நீங்கள் பாத்திரங்களை கழுவும் இடத்தில் நெய் ஒரு விளக்கு வைக்கவும். விளக்கு ஏற்றும் முன் அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இது நேர்மறையான அலைகள் உங்கள் வீட்டிற்குள் நுழைய அனு��திக்கும், இது சண்டைகளைத் தடுக்கும், தீர்க்கும் அதன் மூலம் இன்பம் அதிகரிக்கும்.\nதீய வழியில் செல்லும் கணவன் திருந்தி வாழ செய்வது எப்படி\nநெய் குறித்து சிவ புராணத்தில் கூறப்பட்டதாவது\nசிவ புராண கூற்றுப்படி, தினமும் சிவாலங்களுக்கு நெய்யை வழங்குபவருக்கு உடல் வலிமை கிடைக்கிறது. அதோடு தினமும் உணவில் நெய்யைப் பயன்படுத்துவது நன்மை அளிக்கும். உணவில் நெய் சேர்ப்பதன் மூலம் உடல் பலம் அதிகரிக்கும். யாரேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது நல்ல தீர்வாக அமையும். வழிபாட்டின் போது தினமும் நெய் விளக்கேற்றி வழிபடவும்.\nஆகாச கருடன் கிழங்கை கட்டிப்போட்டால் குட்டி போடுமாம் - விஷ ஜந்துக்கள் அலறி அடித்து ஓடிவிடும்\nஹோமம், யாகத்தில் நெய்யின் முக்கியத்துவம்\nபசும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் நெய் யாகம், ஹோமம் போன்ற மத விழாக்களில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நெய் ஊற்றி வளர்க்கப்படும் யாகம், ஹோமத்திலிருந்து வெளியேறும் புகையும், நெய் விளக்கை எரிக்கும்போது சுற்றுச்சூழலுக்கு நன்மை உண்டாக்க வல்லது. காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் இந்த புகையால் அழிக்கப்படுகின்றன.\n - ஒவ்வொரு ஹோமங்களுக்கான பயன்கள் இதோ\nஎதிர்மறை ஆற்றல் அழிக்கப்பட்டு தூய்மை அதிகரிக்கிறது. அதனால் தான் கோயில்களில் பசுவின் நெய்யின் விளக்கை ஏற்றி வைக்கும் நடைமுறை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.\nபிளாக் மேஜிக் என்றால் என்ன- செய்வினை, பில்லி,சூனியம் பாதிக்கப்பட்டோரின் சுவாரஸ்யமான கதை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஎந்த ராசியினர் எந்த உணவு பொருளை தானம் செய்தால் வாழ்வில்...\nசெல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்தி...\nஉங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெர...\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன - 12 வகை கால சர்ப்ப தோஷங...\nபணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி நோட் 20-இன் இந்திய விலை வெளியானது; ஷாக்கில் பயனர்கள்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஉறவுகள்நண்பர்களில் யார் விஷம்னு எப்படி கண்டுபிடிக்கலாம்\nஆரோக்கியம்பழங்களை அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்குமா\nஇந்து மதம்8 மனைவிகள் இருந்தும் ராதா கிருஷ்ணா என கிருஷ்ண ஜெயந்தியின் போது வணங்குவது ஏன் தெரியுமா\nடெக் நியூஸ்ரியல்மி C3 இல்லனா ரியல்மி 5 ப்ரோ வாங்க பிளான் இருக்கா அப்போ ஒரு குட் நியூஸ்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nதமிழ்நாடுஎன்னை பார்க்க வராதீங்க ப்ளீஸ்...\nக்ரைம்கருக்கலைப்பு சிகிச்சை முடிந்து அமானி தான்ஜி புழல் சிறைக்கு மாற்றம்..\nபாலிவுட்பாலியல் புகாரால் 4 நாட்களாக தூங்காமல் தவித்த சுஷாந்த்: இயக்குநர் திடுக் தகவல்\nஇந்தியா2021 ஜூலை வரை வீட்டில்தான் வேலை, வெளியானது அறிவிப்பு\nசினிமா செய்திகள்கருணாஸுக்கு கொரோனா பரவியது எப்படி உடல்நிலை பற்றி கென் வெளியிட்ட தகவல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=20%3A2011-03-03-20-21-11&id=898%3A2012-06-25-21-54-32&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=38", "date_download": "2020-08-07T18:28:51Z", "digest": "sha1:WXTRJFDJU2TGYB7ZEJ5HMD7PT3NZX5F3", "length": 57117, "nlines": 28, "source_domain": "www.geotamil.com", "title": "அகமுகம்: யாவற்றையும் கேள்விக்குட்படுத்துவோம்! நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்!", "raw_content": " நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்\nMonday, 25 June 2012 16:52\t- சி.ரமேஷ் -\tஇணையத்தள அறிமுகம்\n[அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. ஆரம்பநிலையிலிருந்தாலும், இவ்வலைப்பதிவில் காணப்படும் படைப்புகள் ஆழமானவை; வரவேற்கத்தக்கவை. ரமேஷ் அவர்கள் தனது வலைப்பதிவினைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்; அத்துடன் 'பதிவுகள்' வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். - பதிவுகள்-]\nநவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் “புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக்கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப்பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான், முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.\n'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே' என்னும் கூற்றுக்கமைய மரபுத் தளையிலிருந்து விடுபட்டு யாப்பு விடுதலையை நோக்காகக் கொண்ட கட்டற்ற கவிதைகள் 19ஆம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. புதிய உள்ளடக்கம், புதிய வெளிப்பாட்டுமுறை, புதிய வடிவமாற்றம் என்னும் அடிப்படையில் இயங்கிய இக்கவிதையின் தோற்றுவாயாக வோல்ட் விட்மன் விதந்துரைக்கப்படுகிறார். பகுதி பகுதியாக விட்மனால் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகள் 1855இல் 'புல்லின் இலைகள்' என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்தது. வார்த்தைகளுக்குள் சிக்குறாது ஓ���ைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழு தப்பட்ட இவரின் கவிதைகள் தெய்வீகம், வேதாந்தம், அரசியல், பெண் விடுதலை, இனத்துவம், தேசியம், நாட்டுப்பற்று என பல்வேறு தளங்களில் இயங்குபவை. மனித வாழ்வியலின் இருப்பை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்யும் விட்மனின் கவிதைகள் யாப்பையும் எதுகை மோனைகளையும் கைவிட்டு ஒலிநயமிக்க சொல்லமைவுகளுக்கூடாக நிலைபெறுகின்றன.\nஇருபதாம் நூற்றாண்டின் கவிதைச் சொற்களையும் கவிதை வடிவங்களையும் புரட்சிகரமாக மாறுதலுக்கு உள்ளாக்கிய பவுண்ட் நவீன தமிழ்க்கவிஞர்களிடையே அதீத தாக்கம் செலுத்திய வோல்ட்விட்மனை நிராகரிப்பார். அருவருப்பூட்டும் அதீதமாய் குமட்டும் மாத்திரை என விட்மனின் கவிதைகளை இகழும் பவுண்ட் விட்மனை செய்நேர்த்திமிக்க தொழில்நுட்பனாகக் கருதவில்லை. ஆயினும் வழிவழி வந்த மரபு இலக்கியத்திலிருந்து விலகி கவிதையைக் கட்டற்ற கவிதையாகக் கண்டவர் என்னும் வகையில் விட்மனின் பங்கு நவீன கவிதையில் இன்றியமையாததாக அமைகிறது.\nபிரெஞ்சில் புதிய செவ்வியல் இயக்கத்தின் பின் புத்துணர்வு இயக்கம் வளர்ந்ததன்போது வில்லியம்பிளேக், மேத்யூஆர்னால்டு முதலானோரால் கட்டற்ற கவிதை தொடர்பாக வடிவமைப்பில் பல்வேறு சோதனைகள் நடாத்தப்பட்டது. இதன் விளைவாக செய்யுள் தளையிலிருந்து விடுபட்டு உரைநடையில் அமைந்த எளிமையும், நெகிழ்ச்சியும் மிக்க கட்டற்ற கவிதைகள் பிறக்கத் தொடங்கின. சமூகப் பொருளாதார மாறுதலுக்கு ஏற்ப யதார்த்த வாழ்வின் அனுபவங்களை உள்வாங்கி உணர்வுத்தளத்தில் ஓசைநயத்துடன் புதுப் பொலிவுகொண்டு வெளிவந்த இக்கவிதைகளை, செய்யுள் என்ற சொல்லும் விடுதலை என்ற சொல்லும் இணையும் வண்ணம் 'விடுதலைச் செய்யுள்' என்று சுருக்கமாக அழைத்தனர். அதனைத் தமிழில் 'விடுநிலைப்பா' என்றே அழைத்தனர். கவிதையின் கருப் பொருள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் காலகட்டத்தில், அன்றாட வாழ்வியலின் சாதாரண நடைமுறைகளைக் கவிதையின் கருப்பொருளாகக் கொண்டு பாடி, நவீன கவிதையின் ஆதார சுருதியாக இருந்தவர் சார்ல் போதலேர் ஆவார். இசையயாழுங்கோ எதுகையோ எதுவுமற்று ஆழ்ந்த பொருட்பெறுமானமுள்ள கலை நுணுக்கம் கொண்ட கவிதைகளை ஆக்கிய போதலேர் பிரான்சின் நவீன கவிதையியலின் தந்தையாகக் கருதப்படுபவர். போதலேர் கவிதையுடன் ஒத்தியங்கும் ஆர்தர் ரெ���்போ நவீன கவிதைத் துறையின் புரட்சியை தோற்றுவித்தவர். கவிதையில் பிரமிப்பு ஊட்டும் மாற்றங்களை ஏற்படுத்திய ரெம்போ கவிதை இலக்கணங்களை மீறி புறக்காட்சிப் படிமங்களுடாகக் கவிதைகளை வடித்தார். பிரெஞ்சு கவிதை இலக்கியத்தில் போதலேர் ரெம்போவை போன்று வெர்லேன், ஸ்டீபன் மல்லார்மே போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த இயக்கமான நவீனத்துவ இயக்கத்துக்கு தாமஸ் ஸ்டெர்ன்ஸ்எலியட் அளித்த பங்களிப்பு மிக முக்கியமானது. அருவக் கவிஞர் என அழைக்கப்படும் ரி.எஸ். எலியட் அமெரிக்க கவிஞரான எஸ்ராபவுண்டுடன் இணைந்து ஒரு புத்தம் புதிய கவிதை முறையைத் தொடங்கி வைத்தார். கவிஞனை 'ஒரு தொழில்நுட்பன்' எனக் கூறும் எலியட் 'கவிதையானது மதத்திற்கோ கருத்துருவங்களுக்கோ கருவியாவதில்லை. கவிதை ஒரு பண்படுத்தப்பட்ட மொழியில் ஏதாவது ஒரு நித்திய மானிட உணர்ச்சித் தூண்டலை வெளிப்படுத்துகிறது' என்பார். வாழ்வின் சிக்கலான அனுபவங்களைத் தினசரி மொழியில் வெளிப்படுத்தும் எலியட்டின் கவிதைகள் பூடகமான உள் முகத்தன்மை கொண்டவை. மேற்கோள்கள், மறைமுகக் குறிப்பீடுகள், வேற்றுமொழி இலக்கியங்களின் பகுதிகளைப் பயன்படுத்தல் என விரியும் எலியட்டின் கவிதை உத்திகள், சாதாரண வாசகன் கவிதையின் மையத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக அமைகிறது. இதனால் கடினமான கவிதைகளை எழுதுபவர் என்றும் புரியாமைக்கு முதலிடம் தருபவர் என்றும் எலியட் விமர்சகரால் குற்றம் சாட்டப்படுகிறார். 1915ஆம் ஆண்டு எஸ்ரா பவுண்ட்டுடன் கொண்ட தொடர்பினால் எலியட்டின் கவிதைகள் இறுக்கமடைந்தன. செறிவாக்கம் கொண்ட செம்மை யான கவிதைகளை எலியட்டால் இக்காலப் பகுதியில் படைக்க முடிந்தது. இதற்குத் தக்க சான்றாக பாழ்நிலம் என்னும் கவிதையைக் கூறலாம். பிரக்ஞைபூர்வமாகக் கலாச்சாரம் தொடர்பான வரலாற்றுச் சூழ்நிலையில் மையம் கொள்ளும் இக்கவிதை, நவீனத்துவ கவிதையாக்கத்தின் முனைப்புப் பெற்ற வடிவமாக விளங்குகிறது.\nபுயற் பறவையாகவும் ஆளுமைமிக்க சிருஷ்டி கர்த்தாவாகவும் அறியப்படும் எஸ்ரா லுமிஸ் பவுண்ட் உரைநடை வரிக்கும் இசைக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றிய கருத்தாக்களையும் உருவாக்கினார். ஐரிஸ் கவிஞரான யேட்ஸின் கவிதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பவுண்ட் கவிதையில் காணப்பட்ட கருத்���ுறுதியற்ற புனைவியக் கொள்கையை எதிர்த்தார். நவீன கவிதை இயங்கியலில் செல்வாக்குச் செலுத்திய 'இமேஜிசம்' 'வோர்ட்டிசம்' ஆகிய இயக்கங்களிலும் முக்கியபங்கு வகித்தவரான பவுண்ட் இலக்கிய விமர்சகரால் மவோர்ட்டிசிஸ்ட்டு என்றும் 'இமேஜிஸ்ட்' என்றும் அழைக்கப்பட்டார். இது மாத்திரமன்றி இலண்டனில் வாழ்ந்த காலத்தில் அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலேசா வின் கையயழுத்துப்படிகளை ஆய்ந்து சீன-ஜப்பானியக் கவிதைகளையும் நோ நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிப்பித்தார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் மேலைத்தேய நாடுகளில் அறிமுகம் செய்த பவுண்ட், வீ.சி.ஹ்யூமுடன் இணைந்து படிமவியல் இயக்கத்தையும் ஸ்தாபித்து வழிநடாத்தினார். ஆங்கிலப் புதுக் கவிதையையும் பிரெஞ்சு மடக்குப் பாடல்களையும் உள்வாங்கிக் கொண்ட பவுண்ட், சிக்கலான வடிவமைப்புடைய செறிவும் அடர்த்தியும் கொண்ட நீண்ட கவிதைகளைப் படைத்தார். இலக்கிய ஆர்வலராகவும் ஆழ்ந்த சிந்தனையாளராகவும் விளங்கிய எஸ்ரா பவுண்ட் கவிதையின் இயங்கு தன்மையை அடிப்படையாகக் கொண்டு நவீன கவிதையை\n1. Logopoeia :ஏறத்தாழ கருத்துருவாக்களின் கவிதை:\nமிகச் சிறந்த வெளிப்பாட்டைக் கொண்டது\n2. Phanopoeia: படிமங்களின் கவிதை\n3. Melopoeia :சக்தியூட்டப்பட்ட வார்த்தைகளுடன் அவற்றின்\nஎளிமையான அர்த்தத்திற்கு மேல்ஓரளவு இசைத்தன்மை கொண்ட கவிதை.\nஎன மூன்றாக வகைப்படுத்துவார். பொதுவாக இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் இயங்கு நிலையை அறிந்து கொள்வதற்கு இந்தப் பகுப்புநிலை வகை செய்கிறது. நவீன கவிதையின் மொழியைத் தெளிவாக்கிக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி அறிவார்ந்த தளத்தில் இயங்கிய பவுண்ட், ஸ்தூலமான படிமங்களுக்கூடான கருத்துருவாக்கங்களையும் சிக்கன மான சொற்களுக்கூடான வெளிப்பாட்டு முறைமையையும் கவிதையின்வளர்ச்சி ஒழுங்கில் முரணின்றிப் பொருந்தும் ஓசைமையையும் உருவாக்கி நவீன கவிதையானது செம்மையாக வும் சீர்மையாகவும் இயங்க வழி அமைத்தார்.\nஇலக்கியப் பயில் பரப்பில் மரபு, தேசிய எல்லைகளைக் கடந்து அறிவார்த்த பழங்கலை அழகியலிலிருந்து விடுபட்டு மனித மனத்தின் மாறுதலுக்கமைய புதிய சூழலில் துல்லிய நிகழ் உலகைச் சித்திரிக்கும் நவீனத்துவம், இறைத்துவம், மதநம்பிக்கைகள்,அவ்நம்பிக்கையினூடாகக் கட்டி எழுப்பப்பட்ட மத நிறுவனங்கள்,அதன் கோட்பாடுகள் ஆகிய அனைத்துக்கும் எதிராகத் தனிமனித பிரக்ஞையை முன்னிறுத்தியது. நவீனத்துவம் புறவய உலகின் தருக்கமே அகவுலகின் படிமங்களைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. தனிமனித ஆளுமைகள், அதனிருப்புக்கள் பொதுமனம் சார் உளவியல் பிரச்சினைகள், கலாச்சாரப் பிரச்சினைகள் என்பன நவீனத்துவத்தால் அடையாளம் காணப்பட்டு முன்மொழியப்பட்டது. அழகியல் சார்மிகு கற்பனாவாதப் போக்குகளைக் கடுமையாக நிராகரித்தபடி யதார்த்த இருப்பியலை அனுபவம் சார் வாழ்வியலுக்கூடாகப் பட்டவர்த்தனமாகக் காட்சிப்படுத்திய நவீனத்துவம், மனிதசார் நடத்தைகளின் அபத்தங்களையும் தூலநோக்கோடு வெளிப்படுத்தியது. வோல்ட் விட்மன், கலீல்ஜிப்ரான், உமர்கயாம், தாகூர் (கீதாஞ்சலி) ஆகியோரின் கவிதைகள் தமிழில் எளிய மொழிதலுக்கூடாக மொழி பெயர்க்கப்பட்டமை நவீன தமிழ்க் கவிதையின் எழுச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் 'பாரதியும் நவீனத்துவமும்' என்னும் கட்டுரையில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே இந்தியாவில் நவீனத்துவம் சார்ந்த இயக்கங்கள் செயற்படத் தொடங்கியதாகக் கூறுவார். பிரம்மசமாஜம் (1828), ஆர்யசமாஜம் (1925), இராமகிருஷ்ணமிசன் (1886) இந்து இலக்கியச்சங்கம் (1820), இந்து முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் முதலான சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியப் பண்பாட்டை நவீனப்படுத்த உதவின. இவற்றுடன் ஒன்றிணைந்து இந்திய தேசிய இயக்கமும் அரசியல் சமூகரீதியான புரட்சிகரமான மாற்றங்களுக்கு அடித்தளமிட்டன. இலக்கியத்தைப் பொறுத்தவரை நவீன சிந்தனையாளர்க ளாக விளங்கிய பாரதி உள்ளிட்ட இலக்கிய கர்த்தாக்கள் ஆரம்பத்தில் பழமையைப் போற்று பவர்களாகவே காணப்பட்டனர். இவர்களின் கவிதைப் புனைவாக்கம் மரபு மாறாது பழமையில் எளிமையைப் புகுத்திப் புதுமை காணுவதை நோக்காகக் கொண்டதேயன்றி நவீனத்துவ வழி நின்று புரட்சிகரமான மாறுதலுக்கூடாக ஒரு புதிய பிரக்ஞையைக் காணுவதாக அமையவில்லை. ஆயினும் கோபாலகிருஸ்ண பாரதியாரின் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்' தமிழிலக்கியப் பரப்பில் பாடுபொருளாலும் பாடப்பட்ட முறைமையாலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திரிகூடராசப்பக் கவிராயரைப் பின்பற்றிக் கோபாலகிருஸ்ணபாரதியாரால் கையாளப்பட்ட சிந்து முதலிய இசைப்பா வடிவங்கள் நவீன தமிழ்க் கவிதையில் அதீத தாக்கம் செலுத்தின.\nநிலப்பிரப்புத்துவ முறையிலிருந்து இந்தியச் சமூகம் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாரம்பரிய மரபுசார் வாழ்க்கைமுறை மாற்றமடைந்து கிராமங்கள் நகரமயமாகும் சூழ்நிலையிலே மனித வாழ்வியல்சார் இயங்கியலுக்கேற்ப இலக்கியமொழி தன்னிறுக்கத்தைத் தளர்த்தியது. இதனால் மரபு வழிபட்ட செய்யுட்களிடம் பெறும் அடைமொழிகளும் அலங்கார மொழிகளும் வழக்கிழக்கப் புளக்கத்திலுள்ள பேச்சுமொழியின் அவசியம் உணரப்பட்டது. இவ்வகையில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள், மயூரம் வேதநாயகம்பிள்ளையின் 'சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்' என்பன குறிப்பிட்டுக் கூறத் தக்கவை. ஐரோப்பியர் வருகையாலும் ஆங்கிலக் கல்வி முறையாலும் ஏற்பட்ட இம்மாற்றங்கள் உயிர்த்துடிப்புள்ள இலக்கிய ஆக்கங்களுக்கு கால்கோளாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டில் பாரதியின் எழுச்சி நவீன கவிதையின் வியாபித்து எல்லைகளை நிரப்பிக்கொள்ள உதவிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் வழிச் சிந்தனாவுலகில் தாக்கம் செலுத்திய பழமையின் மரபு பாரதியின் ஆரம்பகாலக் கவிதைகளில் விரவிக் காணப்பட்டது. வேதாகம புராணங்களினை முறையாகப் பயின்றமையால் பாரதிக்கிருந்த அநுபவவழி ஞானத்தையும் வள்ளுவன், இளங்கோ, கம்பன், தாயுமானவர்,பட்டினத்தடிகள், மாணிக்கவாசகர் முதலானோர் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டையும் பாரதியின் கவிவழி கண்டு உணரலாம். மரபுவழி நின்று நெகிழ்ச்சியற்ற செறிவான கவிதைகளைப் பாடிய பாரதி ஆசிரியப்பா, வெண்பா, விருத்தப்பா முதலான பாவகைகளையும் கையாண்டார். இவ்வகை யில் மரபுவழிச் சமுதாயத்துடன் இணைந்து ஆறுதல் காணும் முயற்சியாக தோத்திரப் பாடல் கள், புதிய ஆத்திசூடி, கீர்த்தனைகள், பாரத மாதா திருப்பள்ளியயழுச்சி, கண்ணி, இளசை ஒருபா ஒருபஃது முதலான இலக்கியங்களை தன் முன்னைய காலத்தின் தொடர்ச்சியாகப் படைத்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழவன் அவர்கள் 'பாரதிக்கு இருபதாம் நூற்றாண்டு மொழிநடை உருவம் கைவரப் பெறவில்லை' என்பார். பழமையின் இறுக்கமான பிடிக்குள் சிக்குண்ட பாரதி ஆங்கிலக் கல்வி, வடநாட்டு யாத்திரை,பத்திரிகைத் தொழில் உரை நடையின் எழுச்சி, சமூக விழிப்புணர்வு என நிகழ்கால இயங்க��யலுக்கூடாகப் புதுமையை நோக்கி நகர்கிறான் இதன் நிமித்தம் மேலைத்தேய கவிதை வடிவங்களான 'சொனெட்' முதலானவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். சான்றோருக்கு மாத்திரமன்றி சாதாரண வாசகனுக்கும் தன் கவிதை போய்ச்சேர வேண்டுமென்னும் நோக்கில் யாப்பிலிருந்து விடுபட்டு உரை நடையிலமைந்த வசன கவிதைகளை யாத்தான். எளியபதம், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு என்பவற்றின் அடிப்படையில் நவீன வாழ்வியலுக்கேற்ப இருபதாம் நூற்றாண்டுக் கவிதையைச் சாத்தியமாக்குகிறான். 'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை' என்னும் தன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 'காட்சிகள்ட' என்ற தலைப்பில் வசன கவிதைகளை எழுதி நவீன கவிதைக்கு வித்திட்டான் வேத காலக் கவிதைகளைப் பின்பற்றி இயற்கையை வியந்து பாடும் இக்கவிதைகள் யாப்பைத் துறந்து வசனத்தில் கவிதை எழுத முயன்ற பரிசோதனையாகவே இற்றை வரை கருதப்பட்டு வருகிறது. பாரதியின் காட்சிகளும் வோல்ட்விட்மனின் வசன கவிதைகளும் ஏற்படுத்திய பாதிப்பால் 1934இல் புதுக் கவிதைகளை எழுதத் தொடங்கிய ந.பிச்சமூர்த்தி வடிவ ரீதியான சோதனைகளைத் தமிழ்க் கவிதையில் நிகழ்த்தினார். க.நா.சுப்ரமணியன் போன்றோர் ந.பிச்சமூர்த்தி யின் கவிதைகளை புதுக்கவிதைகளாக அங்கீகரிக்க மறுத்த சமயத்தில் சி.சு. செல்லப்பாவின் 'ஊதுபத்திப்புல்' என்னும் நூல் ந.பிச்சமூர்த்தியைத் தமிழ் போற்றும் புதுமைக் கவிஞனாக நிலை பெறச்செய்தது. இவரைத் தொடர்ந்து கு.ப. ராஜகோபாலன்,வல்லிக் கண்ணன் முதலானோரும் பெரும்பாலான வசன கவிதைகளை ஆக்கினார்கள்.\nஇக்காலப் பகுதியில் வெளியான 'மணிக்கொடி', 'சூறாவளி','கலா மோகினி', 'கிராம ஊழியன்', 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்', 'எழுத்து', 'நடை', 'கசடதபற' முதலான சஞ்சிகைகள் வசன கவிதைகளை வெளி யிட்டதுடன் புதுக் கவிதை பற்றிய விவாதத்தையும் தொடக்கிவைத்தன. இதில் நவீன கவிதையை சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக உருவாக்கிய பெருமை 1959இல் சி.சு. செல்லப்பாவால் தொடங்கப்பட்ட எழுத்து என்னும் சஞ்சிகையையே சாரும். தருமுசிவராம், தி.சோ.வேணுகோபாலன், சி.மணி, பசுவய்யா, நகுலன், எஸ்.வைத்தீஸ்வரன் முதலான வீரியம்மிக்க நவீன கவிஞர்களை எழுத்தே அறிமுகம் செய்தது. இதனைப் போன்று மந��ைடு, 'கசடதபற', 'தாமரை' போன்ற இதழ்களும் நவீன கவிதையைப் புதுப்பொலிவுடன் இயங்கச் செய்தன. நா.காமராசன், மீரா, சிற்பி,புவியரசு, மேத்தா, தமிழன்பன், அக்கினி புத்திரன் எனப் பல்வேறு புதுக்கவிஞர்களை தமிழுக்குத் தந்து அணிசெய்த பெருமை 'வானம்பாடி' என்னும் இதழுக்கு உண்டெனினும் செறிவான வீரியமிக்க கவிதைகளை இவ்விதழ் பெருமளவில் பிரசுரிக்கவில்லை. இடதுசாரிச் சிந்தனையும், தமிழ் மரபறிந்து கவிதை பாடும் புதுமையும் சமுதாயப் பார்வையும் கொண்ட முற்போக்குச் சிந்தனையுமுடைய வானம்பாடிக் கவிஞர்களால் அர்த்தபுஷ்டியுள்ள சொல்லிறுக்கமான கவிதைகளைப் பேரளவில்கூட எழுத முடியவில்லை. ஆயினும் இக்காலத்தில் நவீன வழிப்பட்ட மேனாட்டு மனநிலையால் தமிழ்க் கவிதை, உருவப் புதுமையோடு உள்ளடக்க ரீதியான மாற்றங்களுக்குள்ளாகிப் புதிய பரிமாணத்தை அடைந்தது. வசன நடையிலிருந்து மாறுபட்டு நுட்பமான சந்தங்களை உள்வாங்கி அர்த்த தன்மையுடைய சொற்களின் கெட்டிப்படுத்தலோடு உணர்வின் நிலைக்கேற்ப எண்ணத்தைப் பிரதிபலிக்கும் யாப்புடைத்த கவிதைகளாக நவீன கவிதைகள் காலமாறுதல்களைக் கடந்து நிலைபெறத் தொடங்கின.\nஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் புதுமைச் சிந்தனைக்கூடான நவீன தமிழிலக்கியத்தின் தோற்றுவாயாக பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய நெறியில் காணப்படும் சிறப்பியல்புகள் பலவற்றுக்கு காலெடுத்துக் கொடுத்தது. இந்நூற்றாண்டிலே யதார்த்த வாழ்வியலுக்கூடாக சமுதாய உணர்வினைப் பிரதிபலிக்கத் தொடங்கிய புலவர்கள் மரபுவழி வந்த வடிவங்களைப் பயன்படுத்தி புதிய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் பாடினர். இவ்வகையில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தத்தை விடுதூது (1892) நவீன கவிதையின் முதற்படியாக விளங்குகிறது. ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட பெண்களின் அவலநிலையை எடுத்துரைக்க சமூகத்தை முக்கியத்துவப்படுத்தும் வலுவான ஒரு கதைக் கருவைத் தெரிந்து அதனை மரபுவழித் தூதுப் பிரபந்த வடிவத்துக்குள் அடக்கி வெற்றியும் கண்டார். பின்னர் பாவலர் துரையப்பாபிள்ளையுடன் இருபதாம் நூற்றாண்டு ஈழத் துத் தமிழ்க் கவிதை முனைப்புப் பெறுகிறது. முதன் முதலில் சமூகச் சிந்தனையைக் கவிதைப் பொருளாக்கியவர் என்னும் வகையில் பிள்ளையவர்களின் இலக்கியப் பணி முக்கியமானது. கைத்தொழில்,கூட்டு முயற்சி, பெண் கல்வி, சாதி, விவாகமும் சீதனவழக்கமும் எங்கள் கற்ற வாலிபரின் பழக்க வழக்கங்களும், எங்கள் புதிய ஸ்திரீகள், தேசாபிமானம் எனப் பல்வேறு தலைப்புக்களில் இவர் எழுதிய பாக்கள் உள்ளடக்க முதன்மையைச் சுட்டி நிற்கின்றன. முன்னைய கவிதை மரபைச் சிதைத்து உருவத்திலும் புதுமையைப் புகுத்தியவராகப் பாவலர் விளங்குகின்றார். தான் கூறும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைதல் வேண்டும் என்னும் நோக்கில் பாமர மக்களால் கையாளப்பட்ட இசை வடிவங்களைப் பின்பற்றி, இவர் எழுதிய மயாழ்ப்பாண சுவதேசக் கும்மி (1907),எங்கள் தேசநிலை (1917), இதோபதேச கீதரச மஞ்சரி (1901)டு என்னும் நூல்கள் விதந்து போற்றத்தக்கவை.பாவலரைப் போல் சோமசுந்தரப்புலவர், விபுலாநந்தர், கல்லடிவேலுப்பிள்ளை முதலா னோர் சமூக வாழ்வியலை நிகழ்காலச் சித்திரிப்புக்களாகக் கொண்டு பாடல்களைப் புனைந்தாலும் இவர்களது பாக்கள் பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்ட கால ஊற்றாகவே பிரவகித்தது எனலாம்.\n1930களில் உருவான ஈழகேசரி கருத்தாழமிக்க காத்திரமான கவிதைகளைத் தமிழ் இலக்கியத்திற்கு அளித்தது. அல்லையூர் மு. செல்லையா, மனுப்புலியார், மு.நல்லதம்பி, அகிலேஸ் வரசர்மா, உண்மைவிளம்பி, சத்தியநாதன், யாழ்ப்பாணன், வேந்தனார், சாரதா, மஹாகவி, ஈசு முதலானோர் சமூகப் பார்வை கொண்ட நவீன கவிதைகளை யாத்தனர். இக்காலப் பகுதியில் மலையகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலைப் பாடிய நடேசய்யர், மீனாட்சியம்மாள் பணிகளும் போற்றிப் புகழ்ந்துரைக்கத் தக்கவை.1940களில் நடுக்கூற்றில் வெளிவந்த மமறுமலர்ச்சி (1945), பாரதி (1946-கொழும்பு), பாரதி (1946- மண்டூர்)டு முதலான ஈழத்துச் சஞ்சிகைகளும் நவீன கவிதைகளை உள்வாங்கிப் பிரசுரித்தன. சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பாடுவதற்கு இவை கால் கோலாயின. சோ.நடராஜன், நாவற்குழி நடராஜன், அ.ந.கந்தசாமி,வரதர், கதிரேசன் எனக் கவிஞர்கள் பலர் இக்காலப் பகுதியில் உதயமாயினர். ஈழத்து நவீன கவிதை இயங்கியலின் புதிய சோதனை முயற்சியாக 13.06.1943இல் ஈழகேசரி, 'ஓர் இரவினிலே' என்னும் நீண்ட வசன கவிதையைப் பிரசுரித்தது. வரதரால் எழுதப்பட்ட இக்கவிதையே ஈழத்தின் முதல் புதுக் கவிதையாகும். 1950களில் நவீன கவிதைக்கூடாக முனைப்புப்பெற���ம் மஹாகவி பொதுமக்களின் வாழ்வியலைப் பாடினார். தற்கால உரைநடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப்படுத்துவதில் வெற்றியும் கண்டார். கவிதை, பாநாடகம், காவியம் எனப் புதிய செய்யுள் வடிவங்களுக்கூடாக எளிமையும் சொற்சிக்கனமும் மிக்க கவிதைகளைப் படைத்தார்.\nமஹாகவிக்குப் பின்னர் ஈழத்து நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. தீவிரத்தன்மையுடன் இயங்கிய நவீன கவிதை அறிவியல், ஆத்மீகம், சமூகம்சார் பிரச்சினைகள், சமூக விடுதலை,தேசியம் எனப் பல்வேறு பாடுபொருட்களுக்கூடாகத் தன் பரப்பை அகலமாக்கிக் கொண்டது. முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபாரதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலான கவிஞர்களின் எழுச்சி பொருளுருவம் கொண்ட கலைச்சீர்மையான படைப்புகளுக்கு வித்திட்டது. 1956இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் மத்தியில் தேசியம் பற்றிய புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதுவே இக்காலக் கவிதையின் அதி உச்சபாடுபொருளானது. இ.முருகையன், மு.பொன்னம்பலம், பசுபதி,சுபத்திரன் போன்றோரின் கவிதைகள் இப்பொருண்மைத் தளத்திலேயே மையம் கொண்டன. 1959இல் உருவான எழுத்து புத்துயிர்ப்பும் புதுவேகமும் கொண்ட ஈழத்துக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. தருமுசிவராமு, தா.இராமலிங்கம் முதலானோரின் கவிதைகள் நவீன கவிதையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. ஆழமான படிமங்களை உள்வாங்கி இறுக்கமான சொற்கட்டுமானங்களுக்கூடாக வெளிப்படும் இக்கவிதைகள் கவித்துவ உத்வேகம் கொண்டவை.\n1960களில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பிரக்ஞைபூர்வமாகச் சமூகத்தை அணுகின. மரபை எதிர்த்து எழுந்த நவீன கவிதை மீண்டும் பாரம்பரிய வேர்களைத் தேடத் தொடங்கின. முருகையனின் 'நெடும் பகல்', சண்முகம்சிவலிங்கத்தின் 'ஆக்காண்டி', நுஃமானின் 'அதி மானிடன் , நிலமென்னும் நல்லாள், தாத்தாமாரும் பேரர்களும்' என்னும் கவிதைகள் இத் தளத்திலேயே இயங்கின. அ.யேசுராசா, ஏ.இக்பால், மு.சடாட்சரன், பாண்டியூரான் முதலானோர் கலாபூர்வமான படைப்புக்களையும் ஈழத்து இலக்கியத்துக்கு அளித்தனர். 1970களுக்குப் பின் ஈழத்து நவீன கவிதைகள் இலக்கிய ஆய்வாளர்களால் விதந்து நோக்கப்பட்டது. சமூக அரசியல் உணர்வுகளை உள்வாங்கி கலைத்துவமிக்க கலைப் பெறுமானமிக்க படைப்புக்களை இக்கால கவிஞர��கள் உருவாக்கினர். இருத்தலையும் இருத்தலுக்கான இருப்பையும் இக்கால கவிதைகள் பேசின. வெற்று அலங்காரமில்லாத உன்னத கவிதைகளை வ.ஜ.ச.ஜெயபாலன், சிவசேகரம், அ.யேசுராசா, சேரன், வில்வரத்தினம் முதலான பலர் ஈழத்து இலக்கியத்துக்களித்தனர். சோலைக்கிளிக்குப் பின்னர் ஈழத்தில் பேச்சு வழக்காற்றுச் சொற்களுக்கூடாக புதிய உத்திகளைக் கையாண்டு கவிதை சொல்லும் முறையயான்று வளர்ந்தது. கட்டிறுக்கமான கவிதைகள் 1990களிலிருந்து இற்றைவரை வெளிவந்த வண்ணம் உள்ளன. 1980களின் பிற்கூற்றில் நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. நெகிழ்வுத் தன்மையுள்ள எளிமையான சொற்களைக் கொண்டு செறிவடர்த்தி கொண்ட செம்மையான கவிதைகளை இக்கால கவிஞர்கள் படைத்தனர். 'சொல்லாத சேதிகள்', 'மரணத்துள் வாழ் வோம்' என்னும் தொகுப்புக்களின் வருகை இதனை உறுதிப்படுத்துகிறது. பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்பவற்றுக்கப்பால் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டு போரும் போரியல் வாழ்வும் கவிதையின் பாடுபொருளாயின. ஒடுக்கப்பட்ட இனமொன்றின் தார்மீகக் குரலாய் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கின.\n1990களின் நடுக்கூற்றில் மையம் கொண்ட பின் நவீனத்துவம்,கட்டுடைத்தலுக்கூடாக கவிதை சொல்லும் புதிய முறையயான்றைத் தோற்றுவித்தது. நவீன மொழி, நவீன சொல்லாடல் என விரியும் இக்கவிதா புனைவு வெளி வடிவத்தை உடைத்து எல்லைகளைத் தாண்டிப் பிரவகித்தது. மொழி மீறிய தருக்கமற்ற நிலையில் இயங்கும் இக்கவிதைகள் நவீன உத்திகளுக்கூடாக புறவய வாழ்வை பூடகமாகவே காட்சிப்படுத்தின. அதேசமயம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தகர்த்து அழகியல் ரீதியாக கற்பனைவாத மரபைப் பின்பற்றி மொழியை கட்டுப்பாடற்று இயங்க விட்டு கவிதை சொல்லும் முறையும் ஈழத்திலின்று பரவலாகக் காணப்படுகிறது. சந்திரபோஸ் சுதாகர், சித்தாந்தன், றியாஸ்குரானா, றஸ்மி, பா.அகிலன் ஆகியோரின் கவிதைகள் இதனைச் சாத்தியப்படுத்தின.\nஈழத்தின் கவிதைப் புனைவு மொழி தனித்துவமானது. பிரத்தியேக தளத்தில் இயங்கும் இப்புனைவு மொழி ஆழமான ஆய்வுகளுக்கூடாக அணுகப்பட வேண்டியது. அவ்வாறு நுணுகி ஆராயும் பட்சத்தில் இக்கவிதாப் புனைவு உயர் கவித்துவ நிலையில் தன் தருக்க தளத்தை அல்லது பிரக்ஞை தளத்தை விரித்துக் காட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/yuzhvendra-chahal-makes-world-record-mcg", "date_download": "2020-08-07T18:55:07Z", "digest": "sha1:33SOOSCLGWCI2JJB5UVI77WB4C4MC7U4", "length": 12344, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்! | Yuzhvendra Chahal makes world record at MCG | nakkheeran", "raw_content": "\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கில்லெட் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே, இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமன்செய்துள்ளன. தற்போது, மூன்றாவது மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. ஐந்து பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணியில் புதிதாக கேதர் ஜாதவ், விஜய் சங்கர் மற்றும் யஷ்வேந்திர சகால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலிய சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. வழக்கம்போல், எம்.சி.ஜி. மைதானமும் சுழலுக்கு ஏதுவானதாக இருந்ததால், சகாலின் பந்துவீச்சு பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியைத் தந்தது.\nஇந்தப் போட்டியில் முழுமையாக பத்து ஓவர்களையும் வீசிய சகால், 42 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்குமுன்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற உலக சாதனையை 1991ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே (5 - 15) வைத்திருக்கிறார். தற்போது அந்த சாதனையை சகால் முறியடித்துள்ளார். அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கரின் சாதனையையும் சகால் சமன்செய்து சாதனை படைத்துள்ளார்.\n230 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. பவுலர்களின் பணி முடிந்தது. இனி பொறுப்பு பேட்ஸ்மென்களிடம்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகுத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா.. - மிஸ்டர் வேல்டு மணிகண்டன் பதில்\nயுவராஜ்சிங்கின் முதுகெலும்பை உடைத்தேன்... சோயிப் அக்தர்\n70 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய கரோனா.... இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் மாற்றம்...\nதோனியின் சாதனையை முறியடித்தார் இயான் மோர்கன்...\nஇனி 'நோ-பால்' வீசிவிட்டுத் தப்ப முடியாது....\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2020-08-07T18:37:07Z", "digest": "sha1:ENNDJ6LCCZQL526QK4OBUWZU7E5FZVCR", "length": 11508, "nlines": 102, "source_domain": "alayadivembuweb.lk", "title": "பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா எத்தனை கோடி! - Alayadivembuweb", "raw_content": "\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்க��� வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\nஅதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்\nஇலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் : உறுதிப்படுத்தினார் சுகாதார பணிப்பாளர்\nமுதலை இழுத்துச்சென்ற நிலையில் ஒருவரைக் காணவில்லை- மட்டக்களப்பில் சம்பவம்\nபிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர் : சாதனைப் பின்னணி\nHome / தொழில்நுட்பம் / பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\nபப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\n4 weeks ago\tதொழில்நுட்பம்\nஉலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு எப்போது இலங்கை, இந்தியா நாடுகளில் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால், இதுவரை பப்ஜி மொபைல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.\nஇதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில் அதகளவில் பப்ஜி டவுன்லொட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜி டவுனோடு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.\nஇதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 27 கோடி டாலர் வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது.\nபப்ஜிக்கு அடுத்தபடியாக கடந்த ஆறு மாதங்களில் கரேனா ஃப்ரீ ஃபயர் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. க்னைவ்ஸ் அவுட் 26 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. கால் ஆஃப் டியூட்டி மொபைல் 22 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.\nPrevious இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்ல��� மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nNext ஜமால் கஷோகி கொலை விசாரணை: துணைத் தூதரக அதிகாரி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்\nகூகுளில் சேகரிக்கப்படும் தரவுகள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாற்றம்\nஎச்சரிக்கை: தெரியாம கூட இதெல்லாம் கூகுள்-ல தேடிடாதீங்க; அப்புறம் நாங்க பொறுப்பில்ல\nஇலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை\n2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜனோசன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஅயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\nஅதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15883/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T17:54:41Z", "digest": "sha1:PSCQPUAPS6MXTPNMSSEAIMI3DDVR7YSM", "length": 11856, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை #Dhanush - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை #Dhanush\nதனுஷின் பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது.தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ரசிகர்களால் தான் திக்குமுக்காடி போனதாக நன்றி அறிக்கையில் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்,பத்திரிக்கை மூலமாகவும்,சமூக வலைத்தளங்கள் வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைத்துறையினர்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் பெருமக்கள்,நண்பர்கள் மற்றும் பண்பலை,ஊடகம்,தொலைக்காட்சி அன்பர்களுக்கும்,என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\n - மனம் திறந்த ஆப்கான் வீரர் ரஷித் கான்\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nஇரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற இளம்பெண்.\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nபெற்றோர் புகைப்பிடிப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள் -WHO\nபழைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியாமல் போகலாம்... #WorldHealthOrganization | #Covid19\nகமல் & கௌதம் மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் தி���ுமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://veeramunai.com/index.php/announcements/462-2018-06-10-06-18-19", "date_download": "2020-08-07T18:16:10Z", "digest": "sha1:4HBKPUNGMCY437FCU33NBVFX2RFWGXIZ", "length": 5389, "nlines": 55, "source_domain": "veeramunai.com", "title": "வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்", "raw_content": "\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டு / அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\n2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி அலங்கார வாகனங்களில் அடியார்கள் உள்வீதி, வெளிவீதி உலா வருதலும்\n6ஆம் நாளான சனிக்கிழமை (16) மாலை மாம்பழத்திருவிழாவும்,\n7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் 3.30 மணிக்கு சுமங்கலி பூசையும், மாலை 6.30 மணிக்கு தீர்த்தத் கேணியில் தெற்பத்திருவிழாவும்,\n8ஆம் நாளான திங்கட்கிழமை (18) பிற்பகல் 4.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் இரவு 8.00 மணிக்கு சப்பறத்திருவிழாவும்,\n9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (19) காலை 7.30 மணிக்கு பார்குடபவனியும் பிற்பகல் 4.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் இரவு 7.00 மணிக்கு பச்சை சாத்துதல் நிகழ்வும்,\n10 ஆம் நாளான புதன்கிழமை (20) காலை 9.30 மணிக்கு தீர்தோற்சவம் மாலை 6.30 மணிக்கு திருவூஞ்சல் தொடர்ந்து கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூஜை, ஆச்சார்ய உற்சவமும்\n11ஆம் நாளான வியாழக்கிழமை (21) காலை 9.00 மணிக்கு பிரயாச்சித்த அபிசேகமும் இரவு 7.00 மணிக்கு பூங்காவனத் திருவிழா, வைரவர் மடையுடன் உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.\nதைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1998.03.15", "date_download": "2020-08-07T18:37:49Z", "digest": "sha1:QECMLALQRPULPG2ZQ5VRO2UMLKJ2KT2B", "length": 2827, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 1998.03.15 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு பங்குனி 15, 1998\nவிளம்பரம் 1998.03.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1998 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 00:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2007/08/22/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-08-07T18:49:03Z", "digest": "sha1:YUX5LXMA6YUUT2H77VXSZNPVHCNPBNTP", "length": 7106, "nlines": 168, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "அலைபாயுதே | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 22, 2007 by பாண்டித்துரை\nஅவள் மட்டும் அந்த அறையில்\nஅவளின் அறைக்குள் புகுந்நத வண்ணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2008/08/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:07:15Z", "digest": "sha1:YNF5LMZVVGUX5PVLT5GDHR3XGEBHTFUM", "length": 18351, "nlines": 186, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "கடமைக்காக சில நன்றிகள் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 21, 2008 by பாண்டித்துரை\n“பிரம்மா” இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. இடைப்பட்ட நாட்களில் நாம்–மின் நஞ்சினை பருகியபோதையில் தொய்ந்துபோயிருந்தேன். நண்பர் ஒருவர் சொன்னது “என்ன பாண்டி கவிஞர் ஆகிட்டிங்க” எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம எப்ப கவிஞராக எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம எப்ப கவிஞராக இவருடனான நட்பே கவிதையால்தானே கிடைத்தது என்று நினைக்கதொடங்கிய நாட்களில்…. இன்னொரு நண்பரும் என்ன பாண்டி கவிஞராகிட்டிங்க என்றார். அட நான் கவிதை எழுதுவதாக நினைத்துக்கொண்டிருப்பதோ உண்மை. இன்னும் சிலர்கூட பாண்டி உங்க கவிதை ஒரே இருண்மையாக இருக்கு ஆனாலும் பரவாயில்லை இப்படியும் ஒன்று வேண்டும்தானே என்பர். நான் எழுதுவது எனக்காக. நான் எழுத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடன் சிரிக்கும் எழுத்துக்கள் கைபிடித்து நடனமாடத்துவங்குகிறது, என் தனிமையிலும், அந்தரங்கத்திலும் எட்டிப்பார்த்து என் நெற்றியில் முத்தங்களை பதிப்பதில் இன்றுவரை முயற்சிக்கிறது. எனக்காக எழுதக்கூடியவை எல்லாம் கதையாகவும், கவிதையாகவும் இல்லாமல் மழலையின் கிறுக்கல்களாக மாறக்கூடிய கணங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nபிறகொருதருணம்தான் நண்பர் ஒருவர் சொன்னார் பாண்டி புத்தகம் போட்டுட்டிங்களா அப்பனா நீங்க கவிஞர் என்று. அப்ப முன்னாடி நான் கவிஞர் இல்லையா என்றேன். (முன்பு நான் பொய் போலவும் இப்பொழுது உண்மைபோலவும்) அப்பவும்தான் ஆனா இப்பத்தான் நீங்க கவிஞர் என்றார்.\n“நன்றி சொல்ல எழுதப்போய் நான் நான்–னு பேசிக்கிட்டிருக்கியேடா” ப்ரேம்.\nஇதுல என்ன கொடுமைனா ப்ரேமு நான் போட்டது கால் புக்கு (1/4 -book )\n“என்ன பாண்டி பெக்கு கணக்குல சொல்லுற” ப்ரேம்\nநான்கு பேர் எழுதுன பிரம்மாவில் என் பங்கு ஒரு 15 பக்கம் இருக்கும். இப்ப என்னைய எப்படி கூப்பிடனும்\nவரிசைப்பிரகாரம் பார்த்தால் என்னுடைய கவிதை இரண்டாவதாக வருகிறது. அப்ப “வி”– தான்.\n“அட கிரகம்புடிச்சவனே நீ சொல்லவந்தது நன்றி, நீ செய்துகொண்டிருப்பது ஆராய்ச்சி” ப்ரேம்.\nம் இல்ல அதையும் கடந்த முயற்சி அதை…\nஇல்ல நான் இப்படியே ப்ரமு உனக்கு பதில் சொல்லிக்கிட்டிருந்தால் நான் சொல்ல வந்தததை மறந்திடுவேன்.\n“ஆமா இவரு சொல்லவந்ததுல 3-பேரை மறந்துடுவாரு 2-பேரை கடைசியாக சொல்வாரு இதுல…” ப்ரேம்.\nமுதலில் பிரம்மாவில் இணைந்த நான் (பாண்டித்துரை) உள்ளிட்ட நண்பர்கள் கோட்டைபிரபு செல்வா காளிமுத்து பாரத் இவர்களுக்கு நன்றி.\n“இவனுக்கே இவன் சொல்லிக்கிறான் இதுக்கு ஒரு பதிவு” ப்ரேம்.\nகனவாகத்தான் இருக்கிறது. பிரம்மா வெளியிட்டபின்னரும் வெளியீட்டன்று என்னுடைய மனநிலையில் நான் எங்கு இருந்திக்ககூடும் விழா முடிந்த பின்னர் என்னை நானே கேட்டுக்கொண்டது.\nவிழாவிற்கு சில நாட்கள் முன்னர் தனது உடல்சுகவினமின்மையிலிருந்து சுகப்பட்டு பலபொறுப்புகளை எடுத்ததுடன் ஆலோசனைகளையும் சொல்லிய நண்பன் (நண்பன்– இந்த வார்த்தையை பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கு – இதைப்பற்றி பின்னர் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ) கண்டனூர் சசிக்குமார் அப்புறம் சின்னபாரதி, சத்தியமூர்த்தி, அறிவுநிதி, சிறப்புரையாற்றிய முனைவர் ரத்தினவேங்கடேசன், தலைமையேற்ற திருமதி புஷ்பலதா கதிரவேலு, முதல் பிரதியை வெளியிட்ட போப்ராஜ், முதல் பிரதியை பெற்றுக் கொண்ட என்.ஆர்.கோவிந்தன், நிகழ்வினை நெறிப்படுத்திய ந.வீ.விசயபாரதி, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய வள்ளியம்மை அம்மாள், கவிதைகளை ஆய்வு செய்த பெரி.சிவக்குமார், இராம வைரவன், திருமதி இன்பா, காதலுடன் கண்ணா, நண்பர்கள் இறைமதியழகன், ஜோதிமாணிக்கவாசகம், மணிசரவணன் , கவிமாலை, கவிச்சோலை, வாசகர் வட்டம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் நண்பர்கள், நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்த நண்பர்கள், விழாவிற்கு வரவியலாமல் வாழ்த்திய நண்பர்கள், வரவியலுமான பொழுதும் வாழ்த்துச் செய்தி அனுப்பாத நான் அழைத்தபோதும் கைப்பேசியை மறந்தும் ஆன் செய்யதா நண்பர்கள் என்று பிரம்மாவின் அகம் புறம் – ல் சிங்கப்பூர் நண்பர்கள் எல்லோருக்குமே என்னுடைய நன்றிகள்.\nசிங்கப்பூர் தமிழ் முரசு இணையம் – திண்ணை வார்ப்பு பண்புடன் குழுமம் பண்புடன் குழும நண்பர்கள்\nமுக்கியமாக விழா அன்ற நன்றிசொல்லியபோது மறந்துவிடுபட்ட பிரம்மா பிறத்தலின் தமிழக பொறுப்பினையேற்று மேற்பார்வையும் செய்த கவிஞர் அய்யப்பமாதவன் என்று நீளும் பட்டியலில் பிரம்மா வெளியிட்டபின் பிரம்மாவை நுகர்ந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட கவிஞர் மலர்விழி இளங்கோவன் கவிஞர் முத்துப்பாண்டி உள்ளிட உங்களுக்கும் என்னுடைய நன்றிகள்\nகால் புக்கு(1/4 book) போட்டாச்சு அடுத்ததா என்ன பாண்டி” ப்ரேம்\nஅப்புறம் என்ன இன்னும் முக்கா புக்குக்கு (3/4- book) தேத்தி முழுசா போடவேண்டியதுதான்.\n“அந்த கால்–யையும் சேர்த்தா” ப்ரேம்\n“அப்ப புதுசா எதுவும் எழுதுறதா எண்ணம் எதுவும் இல்லை” ப்ரேம்\nஅட யாருப்பா புத்தகத்தை வாங்கி திறந்து படிக்கிறது அப்படினு…… நான் இல்ல புத்தகம்போட்ட பலர் பேசிக்கிட்டே இருக்காங்க.\n“அப்ப முடிவே பண்ணிட்டியா” ப்ரேம்\n“கவிஞர் – ஆகுறதாத்தான்” ப்ரேம்\nப்ரேமு இப்பவாச்சும் ஒத்துக்கிட்டியே நான் “வி” தான்னு முதலில உனக்கு நன்றி ப்ரேமு அப்பதான் இந்த பத்தியை முடிக்கமுடியும்போல.\nThis entry was posted in கவிதை, நிகழ்வு, மனவெளியில், வாழ்த்துக்கள்.\nOne thought on “கடமைக்காக சில நன்றிகள்”\n9:14 முப இல் ஓகஸ்ட் 25, 2008\nநண்பர் பாண்டித்துரை அவர்களுக்கு,சில மாதங்களுக்கு முன் நாம் இதழ் வெளியீட்டிற்க்கு எனது வாழ்த்துகளை உங்களது பதிவில் தெரிவித்து இருந்தேன்.எனவே எனக்கு ஒரு புத்தகத்தை உங்களது நண்பர்கள் அனுப்பி இருந்தனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:07:35Z", "digest": "sha1:MA63TYPZSXWQVPASQWC2TF4A4WXWFUNY", "length": 25243, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய தேசிய காங்கிரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இந்தியக் காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கில மொழி: Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.\n28 திசம்பர் 1885 (1885-12-28) (134 ஆண்டுகளுக்கு முன்னர்)\n24, அக்பர் தெரு, புது தில்லி 110001\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (UPA)\n2 விடுதலைக்கு முன்பான கால பகுதி\n2.1 காந்தியின் கால பகுதி\n3 விடுதலைக்கு பிந்தய கால பகுதி\n3.1 ஜவகர்லால் நேரு கால பகுதி\n3.2 இந்திரா காந்தி கால பகுதி\n3.3 இந்திரா காந்திக்கு பிந்தய கால பகுதி\n5 மாநில அரசுகளில் காங்கிரஸ்\n5.1 தற்போது காங்கிரஸ் மற்றும் ஐமுகூ ஆளும் மாநிலங்கள்\n6 காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு கால பகுதிகளாக பிரிக்கலாம்.\nவிடுதலைக்கு முன்பான கால பகுதிதொகு\n1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக்[தெளிவுபடுத்துக] என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.\nஇதன் இரண்டாம் கூட்டம் 1886 ���ிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் \"Indian National Congress\" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் \"Indian National Union\" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.\nமுன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27 ல் நடைபெற்றது.\nபிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.\nஇந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை \"பட்டாபி சித்தாராமைய\" எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி \"The Saftey Wall Theory \"-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக \"Allan Octavian Hume\"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.\nகாந்தி 1915ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓ���ாண்டிற்குத் தெரிவானார்.\nவிடுதலைக்கு பிந்தய கால பகுதிதொகு\nஜவகர்லால் நேரு கால பகுதிதொகு\nஇந்திரா காந்தி கால பகுதிதொகு\nநேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமை புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.\nஇந்திரா காந்திக்கு பிந்தய கால பகுதிதொகு\nபூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6]\nஇந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.[7]\nதிசம்பர் 2018இன் படி, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி புரிந்துள்ளது.\nதற்போது காங்கிரஸ் மற்றும் ஐமுகூ ஆளும் மாநிலங்கள்தொகு\nபுதுச்சேரி வே. நாராயணசாமி (இதேகா) இதேகா (15), திமுக (2) 6 சூன் 2016 17/30 16 மே 2016\nபஞ்சாப் அமரிந்தர் சிங் (இதேகா) இதேகா (78) 16 மார்ச் 2017 78/117 4 பிப்ரவரி 2017\nசத்தீஸ்கர் பூபேஷ் பாகல் (இதேகா) இதேகா (68) 17 டிசம்பர் 2018 68/91 11 டிசம்பர் 2018\nராஜஸ்தான் அசோக் கெலட் (இதேகா) இதேகா (106), இபொக(மா) (02), பாபக (2), ராலோத (1), சுயேச்சை (9) 17 டிசம்பர் 2018 120/200 11 டிசம்பர் 2018\nமத்தியப் பிரதேசம் கமல் நாத் (இதேகா) இதேகா (118), பசக (2), சக (1) 17 டிசம்பர் 2018 121/230 11 டிசம்பர் 2018\nகாங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்தொகு\nஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய\nகுல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய\nலால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய\nஇந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984\nராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய\nபி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய\nமன்மோகன் சிங் 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இந்திய தேசிய காங்கிரசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகி���ப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2078324", "date_download": "2020-08-07T19:24:11Z", "digest": "sha1:D5ORFF2SAMBUXWE34KSJB4UZDUQNVNCP", "length": 4572, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:35, 19 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n01:27, 19 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n01:35, 19 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n* ''சிலப்பதிகார யாத்திரை'' (கட்டுரைத் தொகுதி)\n* ''பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1''. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975\nநூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2507866", "date_download": "2020-08-07T19:46:18Z", "digest": "sha1:VTXIC5L4YLEOM4LA4PSHGIZHZ3MG32YS", "length": 2885, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:26, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:26, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n05:26, 8 ஏப்ரல் 2018 இல் நில��ும் திருத்தம் (தொகு) (மீளமை)\n*அதா உல்லாஹ் - அமைச்சர்\n*கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி\n==அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/503356", "date_download": "2020-08-07T19:26:40Z", "digest": "sha1:P75TSJIM6UO3PSLUNSEAXACA3UOPR4GN", "length": 4044, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூலப் பொருள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூலப் பொருள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:06, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n15:05, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n15:06, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மூலப் பொருள்''' ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . [[இரும்புத்தாது]] , [[அரிமரம்]] , [[கச்சா எண்ணெய்]] ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .\nசில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/crumb", "date_download": "2020-08-07T19:25:52Z", "digest": "sha1:A3FBYDSKKQ23DTWO4G65HMZR5MSXUOCN", "length": 5314, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "crumb - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( பெ) crumb க்ரம்\nசிறு துண்டு, துணுக்கு, துகள், உதிர் துகள்\nபுறாக்கள் தரையில் கிடந்த ரொட்டித் துண்டுகளைப் பொறுக்கித் தின்றன (the pigeons happily picked up the bread crumbs on the ground)\n( வி) crumb க்ரம்\nசமையலில் துணுக்குகளை அலங்காரத்துக்காக மேலே தூவு\nசிறு த��ண்டுகள் ஆகச் சிதறு\nசிறு துண்டுகளைப் பொறுக்கிச் சுத்தம் செய்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 மார்ச் 2020, 16:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/ayodhya-case-verdict-nov-9-ayodhya-case-history/", "date_download": "2020-08-07T18:42:57Z", "digest": "sha1:OGDV6MIB2E7CBV4ES4SNO25EKBKY2TFA", "length": 19026, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ayodhya Verdict : அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை", "raw_content": "\nAyodhya Verdict : அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nAyodhya Case: இந்த வழக்கு குறித்த தகவல்கள், வழக்கு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.\nAyodhya Verdict: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கு குறித்த தகவல்கள், வழக்கு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.\n1528: முகலாய மன்னர் பாபர் அயோத்தியில் மசூதி கட்டினார். இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.\n1853: அயோத்தியில் முதன்முதலில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 75 பேர் பலியாகினர்.\n1859: ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, உள்ளே முஸ்லிம்கள், வெளியே ஹிந்துக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் அப்போதைக்கு தவிர்க்கப்பட்டது.\n1949: மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டதால், முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு, அரசு பூட்டுப் போட்டது. மேலும், ‘அயோத்தி சர்ச்சைக்குரிய இடம்’ என அறிவிக்கப்பட்டது.\n1950: ‘அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது’ என, பைசாபாத் நீதிமன்றத்தில், கோபால் சிங் விஷாரத், வழக்கு தொடர்ந்தார். இது சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு.\n1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தார்.\n1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியம், பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\n1986: பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று, ஹிந்துக்கள் வழிபடலாம் எ��, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதால், முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது.\n1989: ‘சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக, கோவில் என அறிவிக்க வேண்டும்’ என்று, பக்தர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன.\n1991: சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம்; எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது’ என, நீதிமன்றம் உத்தரவிட்டது.\nடிசம்பர் 6, 1992: மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 2,000 பேர் பலியாகினர்.\nமார்ச், 2002: குஜராத்தின் கோத்ராவில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 58 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஏப்ரல் 2002: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை துவக்கியது.\nஆகஸ்ட் 2003: மசூதி இருந்த இடத்தில், கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாக, தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்தது.\nசெப்டம்பர் 2003: பாபர் மசூதி இடிப்பில், ஏழு ஹிந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.\nஜூலை, 2005: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில், வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில், ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.\nஜூலை, 2009: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், தன் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை.\nசெப்டம்பர் 2010: ‘சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், மூன்றில் ஒரு பகுதி, ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி, நிர்மோனி அகாரா அமைப்புக்கும், மூன்றாவது பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும் பிரிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு பின் பணி தொடங்க வேண்டும்’ என, அலகாபாத் உயர்நீதிமன்றம் த���ர்ப்பளித்தது.\nமே 2011: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்ளிட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nபிப்ரவரி 2016: வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nமார்ச் 21, 2017: ‘இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்தலாமா’ என உச்ச நீதிமன்றத்தின், அப்போதைய தலைமை நீதிபதி, கெஹர் யோசனை தெரிவித்தார்.\nபிப்ரவரி 8, 2018: வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.\nமார்ச் 14 2018: சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசெப்டம்பர் 27 2018: ‘மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை’ என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஜனவரி 8, 2019: வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா மற்றும் யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.\nஜனவரி 10: அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.\nஜனவரி 25: ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.நஜீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது.\nமார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில், மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.\nஆகஸ்ட் 1: சமரச பேச்சுவார்த்தை நடத்திய, மத்தியஸ்தர் குழு, இறுதி அறிக்கையை, ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஆகஸ்ட் 2: ‘மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது’ என, உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஆகஸ்ட் 6: உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது.\nஆகஸ்ட் 16: விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nநவம்பர் 8: அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு, நவம்பர் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tickticknews.com/health/98521/", "date_download": "2020-08-07T18:57:03Z", "digest": "sha1:6JCXKQSWJ6K42QVZVECJC7TCOB7YUUPS", "length": 12954, "nlines": 71, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள் - TickTick News Tamil", "raw_content": "\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள்\nNo Comments on பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள்\nடெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்.\nஇது ஒரு பொதுவான நிகழ்வாகும். ஏனெனில், பிரசவ கா��த்தில், அதிமுக்கியமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் உள்பட அனைத்து ஹார்மோன்களின் சுரப்பும் உச்சத்தில் இருக்கும். பிரசவம் முடிந்ததும், இது, கிடுகிடுவென சரிவதே, முடி கொட்ட முக்கிய காரணமாகும். அதேசமயம், ஹார்மோன்களின் உச்சம் காரணமாக, பிரசவ காலத்தில் முடி கொட்டுவது தடைப்பட்டு, கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் காணப்படும். குழந்தை பிறந்ததுமே, கூந்தலில் இருந்த பளபளப்பு மங்கி, திடீரென கொட்ட தொடங்கும்.\nஇத்தகைய முடி உதிர்வு, குழந்தை பிறந்ததில் இருந்து, எந்த நாளில் வேணாலும், ஆரம்பித்து, ஓராண்டு வரை நீடிக்கக்கூடும்.\nகுழந்தை பிறந்த 4வது மாதத்தில் இப்பிரச்னை உச்சத்தை எட்டும். இந்த தற்காலிக முடி உதிர்வு உங்களுக்கு தொல்லை கொடுத்தால், பின்வரும் குறிப்புகளை பயன்படுத்தி, பிரசவத்திற்கு-முன் இருந்ததைப் போலவே, பளபளப்பான, அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்\nஉங்களின் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொள்ளுங்கள். கைக்குழந்தை இருக்கும்போது, நீண்ட கூந்தலை பராமரிப்பது மிகக் கடினம். தலை வாரும்போது, மிக மென்மையாகச் செய்யுங்கள். தலை முடியை அழுத்தி வாரினால், வேர்ப்பகுதிகளில் தேவையற்ற எரிச்சல் ஏற்படும். ஒரு நாளில், 2 முறைக்கு மேலாக, தலை வார வேண்டாம். தலைமுடியை ஸ்டைல் செய்ய நவீன உபகரணங்களை பயன்படுத்தினால், தலையில் சூடு அதிகமாகி, ஏற்கனவே உடைந்துள்ள முடிகளை மேலும் பாதிக்க நேரிடும். தலைமுடி ஈரமாக இருக்கும்போது, எளிதில் உடையும் என்பதை மறந்துவிடாதீர். எனவே, பல் வைத்த சீப்புகளை பயன்படுத்தாமல், தலைமுடியை இயற்கையாக உலர விடுவதே நல்லது.\n2. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்\nபிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்பதால், இந்த காலகட்டத்தில், நீங்கள் ஊட்டச்சத்தான உணவுதான் சாப்பிடுவீர்கள். ஆனாலும், தலைமுடிக்கு வலு சேர்க்கும் உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முட்டை, இறைச்சி மற்றும் பன்னீர் போன்றவற்றில் உள்ள புரதங்கள் இதற்கு நல்ல பலன் தரும். இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய அடர் பச்சை நிற கீரைகள், பீட்டா கரோட்டின் உள்ள கேரட், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த மீன் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். முக்கியமாக, நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றில் உள்ள நிறமிகள், உயிர்ச்சத்துகள�� தலை மயிர்க்கால்களை பாதுகாத்து, நன்றாக வளர ஊக்கம் தரும்.\n3. ஆயுர்வேத வழியை பின்பற்றுவோம்\nநிரூபிக்கப்பட்ட பொருட்களான இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிருங்கா, வேம்பு கலந்த எண்ணெய் தடவி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலை முடியின் வேர்ப்பகுதி பலமடைந்து, தனது அசல் மினுமினுப்பை திரும்ப பெறும். சீயக்காய், ரீத்தா போன்ற இயற்கையான பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஷாம்புவை பயன்படுத்துங்கள். பல நூறு ஆண்டுகளாக, தலைமுடிக்கு இயற்கை பொலிவூட்ட, இவற்றைத்தான் இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர்.\n4. வைட்டமின்களை மறந்து விடாதே\nபிரசவ காலத்தில், சீரான உணவுப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், வைட்டமின் மாத்திரைகள் உங்களுக்கு உதவக்கூடும். ஒட்டுமொத்த உடல்நலனை பாதுகாக்கவும், தலைமுடி உதிர்வை ஒரேயடியாக தடுத்து நிறுத்தவும் வைட்டமின்கள் நல்ல பலன் தருபவை. குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, நீங்கள் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருந்தால், அவற்றை குழந்தை பிறந்த பிறகும் தொடரலாம். எதற்கும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.\n5. ஷாம்பு தேர்வு செய்வதில் கவனம் தேவை\nநீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில், பயோடின், சிலிகா போன்றவை கலந்திருக்க வேண்டும். அவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தலைமுடி உதிர்வு தொடர்ந்தாலும், அழகிற்காக, ஷாம்பு உபயோகிக்கலாம். ஆனால், நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு பிருங்கா, வேம்பு கலந்து தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான், தலைமுடியின் ஆரோக்கியம் நீடிக்கும்.\nபிரசவத்திற்கு பிந்தைய முடி உதிர்வு நிரந்தரமாக இப்படியே இருந்துவிடாது. உங்களின் பெருமைமிகு கூந்தல் அழகு மீண்டும் உங்களைத் தேடி வர சிறகு விரித்து காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்\nகர்ப்ப காலத்தில் உண்டாகும் முடி உதிர்தலை எப்படி தடுக்கலாம்\nஇந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா\nஇந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..\n← அனைத்து தாய்மார்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு இல்லத்தரசியின் எடைக் குறைப்பு திட்டம் → வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பதற்கான ஆயுர்வேத டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/05120701/1576004/Vaikasi-Visakam-Murugan-temple-festival.vpf", "date_download": "2020-08-07T18:39:59Z", "digest": "sha1:VD3QRIQXV6F4MZA6ZNOK5BTSHVAZUIJD", "length": 7109, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vaikasi Visakam Murugan temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைகாசி விசாகத்தையொட்டி பட்டிவீரன்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை\nபட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nவைகாசி விசாகத்தையொட்டி பட்டிவீரன்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை\nமுருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோவில்களில் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் முருகன் கோவில்களில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெறவில்லை. மாறாக பக்தர்கள் இன்றி பல கோவில்களில் வைகாசி விசாக நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றன. அதன்படி பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமேலும் உலக நன்மைக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளித்தார். இதேபோல் அய்யம்பாளையம் அருள்முருகன் கோவிலிலும் வைகாசி விசாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகேட்ட வரம் தரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்\nசனி பார்வைக்கு உள்ள அபார சக்தி\nவைகாசி விசாக திருவிழா இன்றிகளை இழந்த முருகன் கோவில்கள்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாகம்: 10 மணி நேரம் நடக்கும் பாலாபிஷேகம் 45 நிமிடங்களில் முடிந்தது\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nஉயர்வு தரும் விசாகத் திருநாள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்��ள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.soontruepackaging.com/ta/news/photo-together-after-the-exhibition", "date_download": "2020-08-07T18:53:25Z", "digest": "sha1:B3RRSZPAC6USDWTYHKIRCF2YSKMYDFGR", "length": 4955, "nlines": 161, "source_domain": "www.soontruepackaging.com", "title": "சீனா Soontrue இயந்திர உபகரணங்கள் - கண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட", "raw_content": "\nமுன் தயாரிக்கப்பட்ட பை பேக்கிங் இயந்திரம்\nதலையணை / குசெட் / செயின் பேக்கர்\nமுன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பஞ்ச் பேக்கர்\nகண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட\nகண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட\nஒவ்வொரு ஜூலை, பொதி கண்காட்சி ஷாங்காயில் நடைபெறும், இந்த உலக செல்வாக்கு கொண்ட சிறந்த மற்றும் தொழில்முறை கண்காட்சி, Soontrue எப்போதும் இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது போது, நாங்கள் முயற்சி நிகழ்ச்சியின் போது பணம் Soontrue மக்கள் அனைவருக்கும் நன்றி உள்ளது.\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 02-2018\nNo.9881, Songze St, Qingpu தொழிற்சாலை மண்டல, ஷாங்காய், சீனா விற்பனை மேலாளர்: 86-15921556756\nவெடிப்பு தொடர்கிறது, ஒரே இரவில் சார்பு ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=9105:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=102:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&Itemid=1055&fontstyle=f-larger", "date_download": "2020-08-07T18:38:56Z", "digest": "sha1:IUQLBMIGSNQQ7XC2PEMWMUKDSUBO53S5", "length": 19952, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்", "raw_content": "\nHome குடும்பம் பெற்றோர்-உறவினர் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்\nபெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்\nபெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது\nஒரு காலத்தில் அழகான பூஞ்சோலை போல் குடும்ப சுற்றுவட்டார வாழ்க்கை முறை அமைந்திருந்தது. ஆனால், தற்போது தகவல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கேற்ற விதமான ஒரு வேகமான வாழ்க்கை முறை. அதிக ஒட்டுறவு இல்லாத அந்நியம், இயந்திரத்தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத, மத பண்பாடுகளுக்கு உட்படாத நவீனத்துவமான நிழல்களைப் பின்பற்றும் ஒரு போலியான வாழ்க்கை முறையாகவுள்ளது.\nபெற்றோர், பிள்ளைகளுக்கிடையேயுள்ள அன்பு, நட்பு, இறுக்கம், எண்ணங்களின் பரிமாற்றம் அனைத்திலும் அதிக இடைவெளி ஏற்பட்டுள்ளது. உறவு முறைகளெல்லாம் இன்று Fast food உணவு வகை போன்று மாறிவிட்டன. இந்த இருபாலாருக்குமிடையிலான உறவுமுறைகள் கூட ஏதோ ஒரு வகைப் பிரச்சினையிலும் டென்சனிலுமே சுழன்று வருகின்றன. புரிந்துணர்வு என்பது மிக மிக அரிதாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது.\nஒவ்வொரு நல்ல எண்ணங்களும் நல்ல காரியமுமே குடும்பம் என்ற தடாகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி என்ற அழகிய பூக்கள் மலர ஏதுவாக அமைந்து விடுகின்றன. ஆனால், இன்று நடப்பது என்ன தொட்டால் சிணுங்கி மாதிரி ஒரே பிரச்சினை, புரிந்துணர்வின்மை, குழப்பம். பெற்றோர் (தாய்,தந்தை) இவர்களுக்கிடையே ஓயாத பிரச்சினை. மறு பக்கத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே பிரச்சினை.\nபிள்ளைகளுக்குப் பொருள் தேடி வைப்பதனை விட, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம். ஆனால், நடைமுறையில் எத்தனை சதவீதம் இவை சாத்தியமாகின்றனவோ தெரியவில்லை.\nபெரும்பாலும் ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை அந்தப் பிள்ளையின் ஒவ்வொரு அசைவிலும் நடை, உடை பாவனையிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பெற்றோர்களே. உண்ணும் உணவு முதல் பேசும் மொழி வரை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர்தான சூழலின் சாதகம், பாதகம் அந்தப் பிள்ளைக்கு ஏற்படுகிறது.\nஆகவே, பிள்ளைப் பருவத்தின் ஆரம்ப கால நடவடிக்கை முதல் கொண்டே பிறரை விட அதிக ஆதிக்கம் செலுத்தும் பெற்றோர், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் அடித்தளமிடுகின்றனர். ஒரு பிள்ளையின் நிறை, குறைகள் அனைத்தும் பெற்றோரையே சென்றடைகின்றன. வளர்ச்சியடைந்த பிள்ளளையின் (வளர்ந்தவர்) குற்றம், குறைகள் கூட சமுதாய மரபு வழியாக பெற்றோரையே (அப்பாவிகளைக் கூட) அதிக���் சென்று தாக்குகின்றன.\nதவறிழைக்கும் பிள்ளைகளையும் தம்மை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளையும் அரவணைத்து, அன்பு செலுத்தி பல அறிவுரைகளை எடுத்தியம்பி பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெற்றோர்களைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். தாம் விடும் பிழைகளை தவறுகளை உணர்த்தும் பெற்றோரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிப் பார்க்கும் கலியுக காலம் இது.\nபெற்றோரின் கண்ணியத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள் பிள்ளைகள். பல கஷ்டத்தின் மத்தியிலும்; தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை தமது சுயநலத் தேவைகளுக்காக விட்டு விலகுவதும் அர்த்தமற்ற காரணங்களைக் கூறிப் பெற்றவர்கள் மீதும் சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவதும் சுற்றுச் சூழல், அயலவர்களின் அனுதாபங்களைப் பெறுவதற்காக அப்பாவிகள் போல் நடிப்பதும் இன்று நாளாந்தம் பெருகிக் கொண்டே வருகின்றன.\nஅனைத்து விடயங்களிலும் தனிமனித சுதந்திரத்தை இன்றைய பிள்ளைகள் எதிர்பார்க்கின்றனர். தமது எந்த விடயத்திலும் பெற்றோர் தலையிடக் கூடாதென்று பிடிவாதம் பிடிக்கின்றனர். பெரும்பாலும் அந்தப் பிள்ளைகளின் உடைகள் கூட பெற்றோரின் சொல்லுக்கு அடங்காமல் திமிராகவிருக்கும். முடி அலங்காரம் கூட அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது,\nஇன்று ஒரு பிள்ளைக்கு புத்திமதி (உபதேசம்) கூறுவது போன்ற ஒரு கஷ்டமான காரியம் வேறு ஒன்றுமில்லை. அந்தப் புத்திமதிகளை ஏதோவொரு நாசகார சக்தியாகவே பிள்ளைகள் பார்க்கின்றனர். அதேநேரம, தமது பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தைச் சொல்லும் முன்னர்; இரு தடவைகள் யோசிக்க வேண்டியுள்ளது. மூன்றாவது தடவையாக அது கேள்வி கேட்க ஆரம்பித்து விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் எடுத்ததற்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டிருப்பதும் பெற்றோர்-பிள்ளைகள் உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம்.\nஅடுத்ததாக, கல்வி விடயத்தை எடுத்துக் கொண்டாலுமோ அல்லது பிள்ளையிடம் காணப்படும் தனித்துவமான, திறமையான விடயங்களை எடுத்துக் கொண்டாலுமோ மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கதைப்பதே இன்றைய பெற்றோர் விடும் பெரும் தவறு. பிள்ளைகளின் மனதுக்கு இதமாகவும் அவர்களின் அறிவுக்கு எட்டிய வகையிலும் உள்ள ஆற்றலுக்கு உறுதுணையாக இருப்பதனை விட்டு விட்டு தமது பிள்ள���களைத் தாமே தாழ்த்திக் கதைப்பதோடு பிறரோடு சமப்படுத்தி அவர்களின் திறனைக் குறைத்துப் பேசி தமது பிள்ளைகள் விலகி நிற்க தாமே வழி சமைக்கின்றனர்.\nஅவர்களை ஊக்குவிப்பதனை விடுத்து, சதா குறை கண்டு பிடித்துக் கொண்டே அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்கின்றனர்.\nபணம், உழைப்பு, தொழில் என்று நாள் முழுவதும் நேரத்தைச் செலவிடும் பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் தேவைக்காகத்தான் என்று கூறிக்கொண்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.\nஅன்பு, அரவணைப்புக்காக ஏங்கும் இந்தப் பிள்ளைப் பருவத்தினருக்கான இடம் பெற்றோரிடம் வெறுமையாகவிருப்பதனால் அதனை ஈடு செய்ய வேறு உறவு முறைகளையும் வேறு வழிமுறைகளையும் நாடப் போய் சேற்றில் கால் புதைந்த கதையாகி விடுகிறார்கள். இதனால் மத, கலாசார, பண்பாட்டுச் சீரழிவுகளே அதிகம் ஏற்படுகின்றன. இதற்குக் காரணமே பெற்றோர்கள்தான்.\nபிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்த, பயணம் செல்லக் கூட நேரமிருக்காது. விடுமுறை காலங்களில் சுற்றுலா என்ற ஒன்று இவா’களின் வாழ்க்கையில் இருக்காது. அவசரமான பேச்சுவார்த்தையுடன் பணக் கொடுக்கல் வாங்கலுடன் மட்டும் அந்தப் பெற்றோர் உறவு முறை நின்று விடுகிறது\nதனிமை, வயது, கூடாதநட்பு, தேவையற்ற உறவுகள், அநாகரிகமான பழக்க வழக்கங்கள் பிள்ளைகளைச் சீரழிக்கின்றன. எல்லாவற்றும் என் இஷ்டம், என் சுதந்திரம் என்ற பிள்ளஇயின் பிடி வாதத்துக்கு விதை தூவியவர்களும் பெற்றோர்களே. எதற்காகப் பணம் சேர்க்கிறார்களோ அது அர்த்தமற்றதாகி விடுகிறது.\nமற்றுமொரு முக்கிய காரணி, பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் பிள்ளைகளின் மனதை அதிகம் பாதிக்கிறது. இவர்களின் பிரச்சினை நான்கு சுவரைத் தாண்டும் போது அயலவர்கள் முன்னால் கூனிக்குறுகும் நிலை இந்தப் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. மற்றும் தமது கோபதாபத்தை பிள்ளையின் பக்கம் திசை திருப்புவது, திடீத் திடீரென இருவரும் பிரிவதும் சேர்வதும் பிள்ளைகளின் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக அமைகின்றன.\nமேலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரின் அழுப்பு, வேலைத்தளத்தில்; ஏற்படும் பிரச்சினைகள், கசப்பான அனுபவங்கள் இவற்றுக்கெல்லாம் பிள்ளைகளே பலியாகி விடுகின்றனா. இவர்களின் இந்த நடவடிக்கையால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதோடு அந்நியப்பட்டு, தனிமைப்பட்டு வெறுமையான மனதோடு வெறித்தனமான செயலுக்கும் கையூன்ற ஆரம்பிக்கின்றனர்.\nஆகவே, பெற்றோர்க் பிள்ளைகளுக்கிடையிலான வாழ்க்கை முறையென்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாகிவிட்டது. பெற்றோர், பிள்ளை என்று எந்தப் பக்கத்திலேனும் தவறிழைக்கப்பட்டாலும் எதிர்காலம் பாதாளம்தான் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nநன்றி: வீரகேசரி வாரவெளியீடு 27-06-2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3059", "date_download": "2020-08-07T17:51:40Z", "digest": "sha1:CBTMXQR4SEBBNXJW532CG7GG5CFGQA3Y", "length": 9409, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 04 டிசம்பர் 2017 18:26:58\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “அருவா சண்ட“ படப்பிடிப்பு முடிவடைத்து குரல்பதிவு பணி நடை பெறுகிறது. அருவா சண்ட படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் பட பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது. சுருக்கமாகச் சொன்னால் காதல் சண்டையும் கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி.\nதென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள் வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்ப டிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. உச்சகட்ட காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கி எடுக்கும்.\nஅதே போல வீரத்தமிழனின் தேசிய அடையாளம் கபடி. பட்டித்தொட்டியில் மட்டுமல்ல சிட்டியிலும் இளைஞர்களின் விருப்பமான வீர விளையாட்டாக இருந்து வருகிறது. ஐ.பி.எல் கிரிகெட்டை போல, இன்று நாடு முழுவதும் பிரபலமாகி வரும் “புரோகபடி“ தேசிய அளவில் கபடி வீரர்களால் பணத்தையும் புகழையும் அங்கீகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் “அருவா சண்ட“ படம் அமைந்திருக்கிறது.\nசரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்றிராத வேடத்தில் உருக்கமாக நடித்திருக்கிறார். காட்சியமைப்பும் வசனங்களும் உயிர்ப்புடன் உணர்ச்சிப்பூர்வ மாக இருக்கின்றன என்று சரண்யா பொன்வண்ணன் படப்பிடிப்பின்போது பாராட்டினார். முக்கிய வேடத்தில் ஆடுகளம் நரேன் சௌந்தர்ராஜா காதல் சுகுமார் மதுரை சுஜாதா ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருகிறார்கள். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது “அருவா சண்ட“ என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.\nகபடி வீரர் ராஜா நாயகனாக நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு இயக்குனர் மாரிமுத்து பயில்வான் ரங்கநாதன் விஜய் டிவி சரத் நெல்லை சிவா வெங்கடேஷ் ரஞ்சன் டெலிபோன் ராஜ் சூரியகாந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.\nதரண் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு வி.ஜே.சாபு ஜோசப், கலை சுரேஷ் கல்லேரி, ஸ்டன்ட் தளபதி தினேஷ், நடனம் சிவசங்கர், தீனா, ராதிகா, தயாரிப்பு நிர்வாகம் கே.வீரமணி. படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகள் மதுரை பொள்ளாச்சி சேலம் கேரளா பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/233392", "date_download": "2020-08-07T18:57:43Z", "digest": "sha1:EIV7P4S6YXDH6BKCTTEAAVBCXT3VN7IG", "length": 13350, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "tamil | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ராதா....இந்தப் பக்கத்துக்கு கீழயே \"தமிழ் எழுத்துதவி\"னு இருக்கு பாருங்க....அதில் போய் படித்தால் உங்களுக்கே புரியும்....நீங்க மன்னார்குடியா\nதமிழில் எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்களேன்.\nஇது 'பெரிய' சந்தேகம் என்பதால், 'சின்னச் சின்ன சந்தேகங்களில்' கேட்கவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் 'தமிழ்' என்று இருந்ததால் இந்த இழையில் கேட்கிறேன். ;)\nசிறிய + தீவு = சிறுதீவு\nசிறிய + தீர்வு = சிற���தீர்வு\nசிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு\nசிறிய + தீங்கு = சிறுதீங்கு\nஅப்படியிருக்க... சிறிய + தீ மட்டும் எப்படி 'சிறுந்தீ' ஆகும்\n\"அது அப்படித்தான்,\" என்று மட்டும் யாரும் சொல்லக் கூடாது. ;) ஏன், எதனால் என்கிற விளக்கம் வேண்டும்.\nபெரிய + தீவிபத்து= பெரும் தீவிபத்து = பெருந்தீவிபத்து அப்படீன்னு சொல்வது போல சிறிய + தீ = சிறும்+தீ = சிறுந்தீ :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n;))) கர்ர்ர்ர்... குழப்படி. ;)\nசும்மா காச்மூச்னு எதையாச்சும் எழுதிட்டு ஓடப்படாது. ஒழுங்கா பதில் சொல்லணும். ;) சீரியஸா சந்தேகம் கேட்டிருக்கேன்.\nபெருசுக்கெல்லாம் போகாதீங்க. எனக்கு சின்னதுலதான் சந்தேகம்.\n//சிறும்+தீ = சிறுந்தீ :)// ;)) ம். 'சிறும்' என்று சொல் இருக்கா என்ன சிறு அல்லது சிறிய என்றுதான் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும்... நான் குறிப்பிட்ட மீதி உதாரணத்துக்குப் பொருத்தமா வரலயே\nஇமா இமா இமா இமா\nஇமா... இப்ப தான் உங்க ஹிஸ்டரி ஜியாக்ரஃபி எல்லாம் தெரிய வந்துது... மன்னிச்சு மன்னிச்சு... நான் “சிறு தீ”னே மாத்திட்டேன். ஓக்கே டீல்\n//சிறிய + தீவு = சிறுதீவு\nசிறிய + தீர்வு = சிறுதீர்வு\nசிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு\nசிறிய + தீங்கு = சிறுதீங்கு//\nசிறிய+ தீ...கேள்வி சரியானு கேக்கிற தைரியம் இல்ல, இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு நடுக்கத்தோடதான் கேக்கிறேன்.... கேள்வி சரியா இல்லியோ\n(எதோ ஒரு தைரியத்தில சேர்க்க அமுத்துறேன்..... நான் கேட்டது தப்புனு தோணினா.....எதுனாலும் அறுசுவைக்கு வெளில வெச்சுக்கலாங்க.....)\nஐய்யோடா இங்க வேற விசியம் ஓடுதா வனி பதிவு இப்பதான் பார்த்தேன்>>> அப்ப நானு கேட்டது தப்போ தப்புங்க...o.O, o.O, o.O..\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபெரும் + தீ = பெருந்தீ..\nகுறும் + தீ = குறுந்தீ\nசிறிய + தீ = சிறுதீ\nசிறுந்தீ எனக்கும் புதுசாத்தான் இருக்கு.. :-)\nதமிழ் பண்டித்தோட கூத்ரு தப்பு சேயதானுக்கி சான்ஸ் லேதண்டி.. நாக்கு தமிழ் அந்தா பாஹ ராதண்டி..\n:O மீரு சால மன்சி தெலுகு மாட்லாடுதாரு.\nஎன்னையா நடக்குது இங்கே :)\nதமிழை ஆங்கிலத்தில் எழுதினால் தமிங்கிலம். தெலுங்கை தமிழில் எழுதினால் தெலுமிழ் ஆ... டவுட்டு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇன்றைய ஸ்பெசல் தேங்காயில் தேவையான அழகு குறிப்புகள் [anjali]\n************** சென்சுரி ��ுபாவுக்கு வாழ்த்துக்கள் **************\nஜே மாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசென்ற வார மன்றம் - 10 (28-10-07 ல் இருந்து 03.11.07 வரை)\n11.11.11 (மறக்க முடியாத நிகழ்வுகள்)\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/8225", "date_download": "2020-08-07T18:07:45Z", "digest": "sha1:A32OIT4DX3VRNKRBP7UX3FT3UGAVPZJZ", "length": 7872, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "Oats | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆமாம் தினமும் காலை , இரவு பத்து நாள் வேறு எதுவும் சாப்பிடாமல் இரண்டு கோப்பை ஓட்ஸ், நாலு ஸ்லைஸ் பிரெட் சாப்பிட்டால் கண்டிப்பாக இளைக்கும்.\nஆமாம் தினம் காலை மாலை ஓட்ஸ் அதாவது இனிப்பாக அல்ல தண்ணீர் ஊற்றி கஞ்சி காய்ச்சி காலை மாலை 1 கப்பும்,கூட லோ ஃபேட் பால் 1 கப்பும்,1 கப் பழங்களும் சாப்பிட்டால் 1 மாதத்தில் ஸ்லிம்மாகி விடலாம்..இவ்வளவு பேசரியே உன் எடை என்னன்னு மட்டும் கேட்டுடக் கூடாது..ஆனால் இம்முறையில் சாப்பிட்டு முன்பு 1 மாதத்தில் 4 கிலோ குறைத்தேன்.\nஓட்ஸ் குடித்தால் உடம்பு இளைக்கும் தான். ஆனால் சர்க்கரை,பால் கல்ந்து குடித்தால் பயன் இருக்காது என்று கேள்விப்பட்டேன், வெறும் பால் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். ராகி கஞ்சி குடித்தாலும் உடல் இளைக்கும், முக்கியமாக தொப்பை குறையும், அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும், அரிசியைக் குறைத்து கோதுமை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி,ஜூஸ் அதிகம் எடுத்து, எண்ணெய் ஐயிட்டங்கள் குறைக்கலாம்.\nஉங்கள் வெள்ளைப்படுதல் பிரச்னைகு தீர்வு\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/03170512.asp", "date_download": "2020-08-07T17:58:56Z", "digest": "sha1:4WZKKWIRFZ6M4LTQUBFJWCT5V6UP3IB6", "length": 3101, "nlines": 45, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமி���ோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-4/", "date_download": "2020-08-07T18:38:16Z", "digest": "sha1:DJ7HMSJOAWFFHTBI7Z5KL5R6VPL6UYRN", "length": 11118, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nபாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு\nபாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு\nபிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸாருடன் பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.\nசூடான், எரித்திரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பகுதியில் மொத்தமாக 24 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அவை அனைத்தும் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபிரான்ஸில் இவ்வாறு மாதந்தோறும் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருக்கும் அகதிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன\nபுதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசி\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்���து. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethiri.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:01:13Z", "digest": "sha1:G7JUOFMWI3T7X3XQUB5UXH4UQQFQQCGR", "length": 11534, "nlines": 123, "source_domain": "ethiri.com", "title": "எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nதமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன் வெளியிட்ட பகீர் தகவல்\nதமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம்\nவாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\n நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை\nஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்க��� மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.\n2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் ம���்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/topic/sports", "date_download": "2020-08-07T18:20:21Z", "digest": "sha1:UVP63ZPZ67ULTUPBAP7G2JBCD4A2HABZ", "length": 8952, "nlines": 271, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sports- Articles, Videos, Quotes and Podcasts from Sadhguru | Isha Sadhguru", "raw_content": "\nவாலிபாலில் வாகைசூடிய பூலாவாரி கிராமத்தின் கதை\nகடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று ஈரோட்டில் நிகழ்ந்த ஈஷா கிராமோத்சவ திருவிழா�\nகிராமப்புறங்களில் பெண்கள் இன்னும் தலைகுனிந்தபடியே தான் நடமாடும் நிலை... �\nகிராமத்து பசங்களை ஸ்டாராக்கும் ஆடுகளம்\nநமது கிராமங்களில் அன்றாட கூலிகளையும் விவசாயிகளையும் சாமானிய மக்களையும் �\nதேசத்தை வளர்த்தெடுக்க உதவும் விளையாட்டு\nநாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு எப்படி உதவும் ஈஷா கிராமப் புத்துணர்வு �\n - தமிழக கிராமங்களின் மிக பிரம்மாண்டமான ஆடுகளம்\nவரும் டிசம்பர் 9ல், ஈரோட்டில் சத்குருவுடன் மாண்புமிகு தமிழக ஆளுநர் உட்பட ப\nகிராமோத்சவ கபடிப் போட்டிகள்... என்ன சொல்கிறார்கள் TAMIL THALAIVAS\nTamil Nadu Pro Kabaddi League அணியான 'தமிழ் தலைவாஸ்' (Tamil Thalaivas), ஈஷா கிராமோத்சவ கபடிப் போட்டிகளை ஆ�\n3,500 அணிகள், 40,000 வீரர்கள், 62 லட்சம் பரிசுத் தொகை… ஈஷா கிராமோத்சவம்\nஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நி�\nதமிழ்நாட்டு கிராமங்கள் வளர்வதற்கு இதை செய்யுங்கள் | ஈஷா கிராமோத்சவம் 2018\nஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக கிராம மக்களை முன்னேற்றிவ�\n4,500+ கிராமங்கள்...பிரம்மாண்ட களம்...ஈஷா கிராமோத்சவம்\nகிராம மக்களை உற்சாகமூட்டி, உடல்நலமும் மனவளமும் பெருகச்செய்யும் ஈஷா கிராம\nஉங்களுக்குள் எப்போதும் சரியான இடத்தில் இருங்கள்\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், அவர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ள பலதரப்பட்ட பணிகள\nஇந்த வார ஸ்பாட்டில், ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிகளை ப�\nகால்பந்து உலகக் கோப்பை 2018 - தீவிரத்தின் உச்சம்\nஇந்தவார ஸ்பாட்டில், முதல் அரையிறுதி முடிந்து அடுத்ததைக் காணச்செல்லும் மு\nஒரு மனிதர், ஒரு ஊர் - 36 அணிகள்\nதிரு. சிதம்பரம் ஒரு பள்ளித்தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் என்றால் நரைத்த ம\nஅக்கா, அண்ணா, விளையாட வர்றீங்களா என வீடு வீடாகச் சென்று கிராம மக்களை அழைத்�\nவாழ்க்கை எனும் விளையாட்டில் முழுமையாக ஈடுபடுங்கள்\nவாழ்க்கையை சீரியஸாக அணுகும் மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் பெருகிவருவ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://murasu.in/isha-foundation-gets-observer-status-to-the-un-environment-assembly/", "date_download": "2020-08-07T18:51:58Z", "digest": "sha1:NN2VHYD7WVOGLHEGPFPCKXBE7A7KFGC4", "length": 13092, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம் – Murasu News", "raw_content": "\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்ட���ைக்கு அங்கீகாரம்\nஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்\nகோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியை விழிப்புணர்வாக படைப்பதற்கான நேரமிது. ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.\nநதிகளை மீட்போம்’ இயக்கம் தற்போது 2 களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவேரி நதிக்கு புத்துயிரூட்ட, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘காவேரி கூக்குரல்’ திட்டமும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘வஹாரி’ நதியை புத்துயிரூட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nகொரோனா சிகிச்சையில் “இட்டோலிசுமாப்” மருந்தினை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nகரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் இரண்டாம் கட்ட அவசரகால நிலை அறிவிப்பு\nPrevious Previous post: தென் சீனக் கடல் சீனாவின் கடல் சாம்ராஜ்ஜியம் அல்ல – அமெரிக்கா எச்சரிக்கை\nNext Next post: வேல் வரைந்து கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த சிறுமிகள்..\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞ��ுக்கு முதல் அழைப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/10/06/ilai-r-d-ganesh-keezhadi-pathippagam/", "date_download": "2020-08-07T18:11:21Z", "digest": "sha1:I7GDAJSKYARSQLFRBY2K2MHR2PPELMMX", "length": 3596, "nlines": 66, "source_domain": "oneminuteonebook.org", "title": "இலை – One Minute One Book", "raw_content": "\nசிறுகதையாக இருந்தாலும் வாசிப்பவர்களுக்கு அது உற்சாகத்தைத் தருவதாக இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டே எழுத்தாளர் ஆர்.டி.கணேஷ் அவர்கள் வாயில்லா ஜீவன்களின் மீது அன்பு காட்டுவதற்குக் கல்வி அவசியமில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக வள்ளி கதாப்பாத்திரத்தை அழகாக வடித்துள்ளார். எடுத்துக்கொண்ட தலைப்பை ஒரு உயிருடன் ஒப்பிட்டு அவர் எழுதியிருப்பது இலையைப் படிப்பவர்களை ���ேலும் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.\nகீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இலவசமாக இந்நூலை நீங்கள் வாசிக்கலாம்.\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95", "date_download": "2020-08-07T18:46:57Z", "digest": "sha1:5OPISZX6MHCMQ2CZ7ZPRHC32AKOL4E5B", "length": 22643, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "ஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்த��ன் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை\nஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை\nபட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.\nபட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.\nமராத்தி பட உலகில் பிரபலமானவர் ஸ்ருதி மராதே. அவர் இந்திர விழா, நான் அவனில்லை 2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் பட வாய்ப்புக்காக படுக்கை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nநான் 16 வயதில் இருந்து இந்த சினிமா துறையில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்னால் கொண்டாடப்படுவதும், பின்னால் கேவலப்படுத்தப்படுவதுமாக உள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே சொகுசாக வாழ்கிறார்கள் எந்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய படம் ஒன்றில் பிகினி அணிந்து நடிக்க சொன்னார்கள். யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். எப்படி பிகினி அணிந்து நடிக்கப் போகிறேன், இது தேவையா என்று எந்த கேள்வியும் எனக்குள் எழவில்லை. பட வாய்ப்பு கிடைக்கிறது, அது தான் முக்கியம்.\nசில ஆண்டுகள் கழித்து மராத்தி ஷோ மூலம் நான் பிரபலமானபோது மக்கள் நான் முன்பு நடித்த பிகினி காட்சியை பார்த்துவிட்டு என்னை பயங்கரமாக கிண்டல் செய்தனர். அது என்னை பாதிக்காதது போன்றே என் நடிப்பை தொடர்ந்தேன்.\nஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி நன்றாக பேசிக் கொண்டிருந்த அவர் திடீர் என்று அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், ஒரு ராத்திரி என்றெல்லாம் வேறு மாதிரியாக பேசினார்.\nதயாரிப்பாளர் பேசியதை கேட்டும் கேட்காதது போன்று இருக்க முடியாது. அதனால், நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், ஹீரோ யாருடன் படுப்பார் என்று கேட்டேன். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். இது குறித்து நான் புகார் தெரிவித்த பிறகு அந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.\nஅன்று நான் எனக்காக மட்டும் அனைத்து பெண்களுக்காகவும் அப்படி துணிந்து செயல்பட்டேன். என் உடைகள் அல்ல என் திறமை, கடின உழைப்பு, வெற்றி தான் நான் யார் என்பதை நிர்ணயிக்கும் என்று ஸ்ருதி மராதே தெரிவித்துள்ளார்.\nபடுகவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஆண்டிரியா\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nபிரபல நடிகர் சிரஞ்சீவி மரணம், ஒட்டு மொத்த திரையுலகமும்...\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nபடத்தில் இருந்து நான் விலகவில்லை, நடிகை சமந்தா மறுப்பு\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா...\nகத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா...\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nஉறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்\nமுருகதாஸ் சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்....\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில்...\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nசென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான்...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇயக்குனர் சுதா கே பிரசாத்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-07T19:28:30Z", "digest": "sha1:KGU3RUFACZG6R2I26KUK34WD7JDR6KJR", "length": 10259, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுமேரியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊர் என்னும் நகரத்தில் உள்ள மன்னர் ஊர்-நம்மு எழுப்பிய சிகூரட் கோயிலின் மீட்டுருவம்\nஊர் எனுமிடத்தில் மன்னர் ஊர்-நம்மு எழுப்பிய சிகூரட்டின் புகைப்படம், 2006\nசுமேரியக் கட்டிடக்கலை என்பது மெசொப்பொத்தேமியா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். மெசொப்பொத்தேமியாவில் பாரிய கட்டிடங்களை அமைக்கும் வழக்கம், ஏறத்தாழ கிமு 3100 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், சுமேரியர்களுடைய நகரங்கள் அமைக்��ப்பட்ட காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே எழுத்து முறையும் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிமு 3 ஆவது ஆயிரவாண்டின் தொடக்கம் வரையான 500 ஆண்டுக்காலப் பகுதியில் சுமேரியர்களால் அமைக்கப்பட்ட சமயச் சார்புடைய கட்டிடங்கள் கட்டிடக்கலை வடிவமைப்புக்கான முன் முயற்சிகளைத் தெளிவாகக் கட்டுகின்றன. இக் கோயில்கள் இரண்டு வகைகளாகக் காணப்பட்டன. ஒரு வகை மேடைகள் மீது அமைக்கப்பட்ட சிறிய கட்டிடங்களாகும். கோயில்களும், மேடையும் சுடாத செங்கற்களினால் அமைக்கப்பட்டன. இரண்டாவது வகைக் கோயில்கள் மேடையின்றி நில மட்டத்தில் அமைக்கப்பட்டன.\nதொடக்கத்தில் சிறியவையாக இருந்த மேடைக் கோயில்கள் காலம் செல்லச் செல்லப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கிமு 2100 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, ஊர் என்னும் நகரத்தில் இருந்த கோயில் மேடை 60 மீ நீளமும், 45 மீ அகலமும், 23 மீ உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இம் மேடைகள் சிகூரட் '(ziggurats) என அழைக்கப்பட்டன. இப் பெயர் உயரமானது என்னும் பொருள் கொண்ட அசிரிய மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.\nஉபைதுகள் காலச் சிகூரட்டுகள், மேலே செல்லச் செல்ல அளவில் குறைந்து செல்வனவும், ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டனவுமான பல மேடைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன.\nசுமேரியர்களுடையது என அடையாளம் காணப்பட்ட மிகப் பழைய நகரம் எரிது ஆகும். இங்கே பல கால கட்டங்களையும் சேர்ந்த பல கோயில்கள் இருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இங்கே அகழ்ந்து காணப்பட்ட மிகப் பழைய கோயில் சுமேரியக் கட்டிடக்கலைக்கே உரித்தான இயல்புகளைப் பெறத் தொடங்கிவிட்டதைக் காண முடிகின்றது. இங்கே காணப்படும் பிந்திய கோயில்கள் ஒப்பீட்டளவில் பெரியவை. கருவறை தவிர மேலும் இரண்டு அறைகளை இரு பக்கமும் கொண்டவையாக இவை காணப்படுகின்றன.\nசுமேரியர்களின் மிகப்பெரிய நகரம் வர்க்கா ஆகும். இது கிமு 2900 - கிமு 2340 காலப் பகுதியில் 9 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டதாக அமைந்திருந்தது. இதன் பரப்பளவின் மூன்றில் ஒரு பகுதியில் கோயில்களும், பொதுக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. இந்த நகரத்தில் அமைந்திருந்த கட்டிடங்களுள் முக்கியமானவை தாய்க் கடவுளுக்கும், வானக் கடவுளுக்கும் உரிய இரண்டு கோயில்கள் ஆகும்.\nவேறுவகையாகக் கு���ிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2020-08-07T19:40:15Z", "digest": "sha1:QUC7VEPAQ2PBM3JJWLDRERXT2MXDMRRX", "length": 32669, "nlines": 121, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நொடி (கால அளவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு ஊசலால் நிர்வகிக்கப்படும் கடிகாரம், ஒவ்வொரு வினாடியும் துடிக்கும், தப்பிக்கும் சுழல் சக்கர கடிகாரம்\nஅனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு:\nகுறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2]\nமணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4]\nநொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6]\n1.2 சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:\n1.3 இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:\n1.4 சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:\n1.5 முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:\nஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவ��ல்லை.\nகி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.\nஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7]\nகி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது 1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது. இதன் துல்லியத் தன்மை 2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8]\nபாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை.\nசந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:தொகு\nதொகுப்பளவை வினாடி அல்லது நொடி\nசிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10]\n1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11]\nநவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல் (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும் நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise).\n16 ஆம் நூற்றாண்டின் கடைசியில், நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின. இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது. இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.\nஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf) சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம் 1570.[12]:417–418[13] 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம் உருவாக்கினார்.[14] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[12]:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.[12]:104\n1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[15] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[16] 1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார்.\n1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) \"விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்\" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[17]\nஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்:\nபுவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[18] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன.\nசீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:தொகு\nபல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து இங்கிலாந்தின் டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[19] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[20]\nஅவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[19]\nஎஃப். ஓ. சி. எஸ். 1 (FOCS 1), சுவிட்சர்லாந்தில், உள்ள ஒரு தொடர்ச்சியான குளிர் சீஸியம் நீரூற்று அணு கடிகாரம் 2004 இல் இயங்கத் தொடங்கியது. இதன் நிச்சயமற்ற நிலை, 30 மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி.\n(SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, ���ராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[21][22])\nசார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின் சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[23]\nமுன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:தொகு\nலட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[24]\nகனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10−11 \"ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது\" என்பதைக் குறிக்கிறது. அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[25]\nநிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[26][27]\nபொதுவான முன்னொட்டுகள் தடித்த எழுத்துகளில்\nஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.\nஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.\n↑ \"அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) (ஆங்கில மொழியில்)\". தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம். பார்த்த நாள் அக்டோபர் 18, 2012.\n↑ \"நேர அலகு மாற்றி (ஆங்கில மொழியில்)\". ஈசி யுனிட்டுக் கன்வட்டர். பார்த்த நாள் அக்டோபர் 18, 2012.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/accounts", "date_download": "2020-08-07T18:46:40Z", "digest": "sha1:FSVOYVIMGR7BHPUURILX4S6R4C5UCDTI", "length": 4088, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"accounts\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\naccounts பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-s-jio-launch-jiomeet-to-take-on-zoom-app-dominance-019625.html", "date_download": "2020-08-07T17:47:16Z", "digest": "sha1:7D6TIPJEDSKFFIA3UAZFVB6Q4MFR35OZ", "length": 26979, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூம் செயலிக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஜியோ.. 'ஜியோமீட்' புத்தம்புதிய சேவை..! | Mukesh Ambani's Jio launch JioMeet to take on Zoom App dominance - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூம் செயலிக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஜியோ.. 'ஜியோமீட்' புத்தம்புதிய சேவை..\nஜூம் செயலிக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஜியோ.. 'ஜியோமீட்' புத்தம்புதிய சேவை..\n2 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n4 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n4 hrs ago சீனாவின் சூட்சும தந்திரம் இந்தியாவுக்கும் சிக்கல் 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nNews கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nAutomobiles சூப்பர்... எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட்... எவ்வளவு செலவானது தெரியுமா\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப��போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சீன ஆப்-கள் மீதான தடையின் எதிரொலியாக மேக் இன் இந்தியா செயலிகள் மீது மக்கள் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டத் துவங்கியுள்ளனர். இதேபோல் சீன செயலிகளுக்குப் போட்டியாகச் சேவையை உருவாக்கப் பல முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப் பல முதலீட்டாளர்களும் தாயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் நிறுவனமான ஜியோ உலகளவில் மிகவும் பிரபலமான வீடியோ கான்பரன்ஸ் செயலியாகத் திகழும் அமெரிக்க நிறுவனமான ஜூம் ஆப்-க்குப் போட்டியாகப் புதிய வீடியோ கான்பரன்ஸ் சேவை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் மூலம் மேக் இன் இந்தியா டிஜிட்டல் புரட்சியில் முகேஷ் அம்பானியின் ஜியோவும் களத்தில் இறங்கியுள்ளதை இந்தச் செயலியின் அறிமுகத்தின் மூலம் காட்டியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.\nசீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகம் செய்துள்ள இப்புதிய வீடியோ கான்பரன்ஸ் செயலியின் பெயர் ஜியோ மீட். கிட்டத்தட்ட ஜூம் செயலியின் அனைத்து சேவைகளையும் கொண்டுள்ளது ஜியோமீட்.\nலாக்டவுன் செய்யப்பட்ட பின்பு உலகளவில் வீடியோ கான்பரன்ஸ்-ன் தேவை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கிய நிலையில், ஜூம் செயலிக்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் கூகிள்மீட் என்ற செயலியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது ஜியோவின் அறிமுகம் ஜூம் மற்றும் கூகிள்மீட் செயலிகளுக்குக் கடும் போட்டியாகத் திகழும் எனத் தெரிகிறது.\nஜியோ நிறுவனத்தின் இந்தப் புதிய ஜியோமீட் செயலியில் ஒருவருக்கு ஒருவரும் பேசிக்கொள்ள முடியும், இதேபோல் அதிகப்படியாக 100 பேர் உடன் ஓரே நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும்.\nமேலும் இந்தச் செயலியில் மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் ஐடி மூலம் நொடியில் லாக்இன் செய்யும் வசதி உள்ளது. இதனுடன் வீடியோ கான்பரன்ஸ்-ஐ வீடியோ - ஆடியோ-வை HD தரத்தில் செய்ய முடியும் என ஜியோ கூகிள் ப்ளே ஸ்டோரில் தெரிவித்துள்ளது.\nதற்போது ஜூம் செயலியில் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், ஜியோ மீட் செயலியில் 24 மணிநேரமும் எவ்விதமான தடையுமின்றி HD தரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். அதேபோல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோ கான்பரன்ஸ் கால் செய்ய முடியும்.\nஇதுமட்டும் அல்லாமல் இன்ஸ்டென்ட் மீட்டிங், மூன்கூட்டியே செய்யப்படும் schedule மீட்டிங் ஆகிய சேவைகளும் இதில் உண்டு.\nஇதுவரை கூகிள் ப்ளே ஸ்ரோடில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜியோமீட் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் ஜூம் செயலியில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு பிரச்சனைகளும் இதில் சரிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஜியோ தனது புதிய வீடியோ கான்பரன்ஸ் செயிலியான ஜியோமீட் அறிமுகம் செய்த அதேவேளையில் இன்டெல் கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து புதிய முதலீட்டை பெற்றுள்ளது.\nஇன்டெல் நிறுவனத்தில் இந்த 1,894 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தில் கால் பங்கு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் தற்போது சீன நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீட்டின் மூலம் ஆதிக்கம் செய்து வருகிறது விவாதிக்கும் வகையில் தற்போது ஜியோ நிறுவனத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.\nகடந்த 4 மாதத்தில் 11 முதலீட்டாளர்கள் மூலம் 12 டீல்களில் சுமார் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து ஜியோ சுமார் 1.17 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெண்கள் உள்ளாடை நிறுவனமான #Zivame-ஐ கைப்பற்ற திட்டமிடும் ரிலையன்ஸ்..\n1 கோடி வாடிக்கையாளர் வெளியேறினர்.. அதிர்ந்துபோன ஏர்டெல், வோடாபோன்..\nஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் விற்பனைக்கு ரெடி..\nதாறுமாறான அறிவிப்புகள்.. ஆனாலும் இண்ட்ராடேவில் ரிலையன்ஸ் பங்குகள் 6.15% சரிவு.. என்ன காரணம்..\nகூகிள்-ன் அடுத்த அதிரடி.. ஜியோ-வில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்.. முகேஷ் அம்பானி\n‘Retail King of India’ முகேஷ் அம்பானி-யின் அடுத்த கனவு இதுதான்..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nபிராண்ட்பேன்ட் கட்டணத்தில் புதிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..\nமுகேஷ் அம்பானி அதிரடி.. அடுத்த டார்கெட் ரீடைல்..\nஜியோ காட்டில் பெய்யும் பணமழை.. சவுதியை சேர்ந்த PIF ரூ.11,367 கோடி முதலீடு..\nமுதலீட்டு வேட்டையில் முகேஷ் அம்பானி.. ஜியோ காட்டில் பெய்யும் பணமழை.. யார் யார் முதலீடு..\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nIT நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் தான்.. விசா தடையால் அதிகரிக்கும் அவுட்சோர்சிங் பணிகள்..\n முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/apple-iphone-11-pro-camera-what-does-the-pro-in-iphone-mean-for-you/", "date_download": "2020-08-07T18:46:39Z", "digest": "sha1:IHMVPXGC4XVA5CDIV5SPDLJSOQKPPVWE", "length": 11772, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புகைப்பட கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ…", "raw_content": "\nபுகைப்பட கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ…\nபுகைப்படக் கலைஞர்களைத் தாண்டியும் இந்த போன் விற்பனையில் வெற்றி பெற என்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளது\nApple iPhone 11 Pro Camera : அனைத்து போன்களிலும் தான் ப்ரோ ஆப்சன் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் போனில் ப்ரோ மோட் என்றால் அது என்னவாக இருக்கக் கூடும் என்ற ஆர்வம் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. இது குறித்து, அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் பில் சில்லார் குறிப்பிடுகையில் “ஐபோன் 11 ப்ரோ என்பது முழுக்க முழுக்க போட்டோகிராஃபி பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது” என்று அறிவித்தார்.\nபுதிய ஐபோன்களில் என்னென்ன வசதிகள்- வீடியோ\nஆனாலும் ஐபோன் 11-ல் இருக்கும் சிறப்பம்சங்களைத் ��விர வேறேதும் புதிய சிறப்பம்சங்கள் ஏதும் இல்லாத ஐபோன் 11 ப்ரோ 300 டாலர்கள் அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழத்தான் செய்கிறது.\nமேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nஇந்த விலைக்கும், போட்டோகிராஃபிக்குமான தொடர்பாக ஒரே புள்ளியில் நிற்பது இதன் ஏ13 பயோனிக் சிப் ஆகும். ஒரே நேரத்தில் 4 போன்களையும் இயக்கும் வகையிலும், ரெக்கார்ட் செய்யும் வகையிலும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றது இந்த பயோனிக் சிப். இந்த ஐபோனை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஒரு படத்தை எடுக்க இயலும். அதற்காக ஃப்ள்மிக் என்ற ஒரு செயலியும் கூடவே கிடைக்கிறது.\nசாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்களும் கூடத்தான் மூன்று கேமராக்களை பின்பக்கம் கொண்டுள்ளது. ஆனால் அவையாவும் புகைப்படக்கலையை அடுத்த தரத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் இல்லை. ஆனால் இந்த ஐபோனோ கம்யூடேசனல் போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்டது.\nமேலும் படிக்க : ஆப்பிள் லேட்டஸ்ட் ஐபோன்கள் விலை என்ன தெரியுமா\nஇதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக டீப் ஃபூஷன் டெக்னாலஜி (Deep Fusion technology) என்ற ஒரு தொழில்நுட்பமே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 9 புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். அதில் கிடைக்கும் டீடெய்ல்கள் மிகவும் துல்லியமானவை. டெக்ஷர்கள், ஷேட்கள் எல்லாமே அபாரம்.\nஷட்டர் பட்டனை அழுத்துவதற்கு முன்பாகவே 4 புகைப்படங்கள் ஒரு ஷாட்டின் போது எடுக்க்கப்படும். பின்னர் 5 புகைப்படங்கள் என்று வரும் போது அது லாங் எக்ஷ்போஷர் இமேஜாக துல்லியமாக வெளியாகும். இதன் மூலம் 24 மில்லியன் பிக்சல்கள் கொண்ட புகைப்படங்களை எடுக்க இயலும்.\nசில்லார் இப்படி கூறினாலும், சாஃப்ட்வேர் அப்கிரேட் வந்த பின்பு தான் முழுமையாக இது குறித்து நம்மால் கருத்து கூற இயலும். முழுக்க முழுக்க ப்ரொஃபஷ்னல்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் யாரும் வாங்கி புகைப்படங்களை எடுத்து மகிழலாம். குறிப்பாக இதில் இருக்கும் நைட் மோட் வேற லெவல். நீங்கள் இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்துவிட்டால் போதும், எப்போது சரவுண்டிங் வெளிச்சம் குறைவாக இருக்கிறதோ அப்போது ஆட்டோமேட்டிக்காக செயல்பட்டு சிறப்பான புகைப்படங்களை நமக்கு அளிக்கிறது.\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/19230214/BSNL-to-provide-4G-services-in-rural-areas-across.vpf", "date_download": "2020-08-07T17:59:36Z", "digest": "sha1:Q6ZDOG5M3OHBIYLFLN45EBUO6FLY6O5W", "length": 15375, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "BSNL to provide 4G services in rural areas across Tamil Nadu Chief General Manager Information || தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nதமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல் + \"||\" + BSNL to provide 4G services in rural areas across Tamil Nadu Chief General Manager Information\nதமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் த��வல்\nதமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் ராஜூ கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 04:30 AM\nநான்காம் தலைமுறை அலைவரிசை எனப்படும் 4 ஜி சேவை தொடக்க விழா நேற்று திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருச்சி சிவா எம்.பி. தலைமை தாங்கி திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார். பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வி.ராஜூ முன்னிலை வகித்தார்.\n4 ஜி சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து சிவா எம்.பி.யும், தலைமை பொது மேலாளர் ராஜூவும் மேடையில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் பேசினர்.\nவிழாவில் தலைமை பொது மேலாளர் ராஜூ பேசியதாவது:-\nதிருச்சி மாநகர பகுதி முழுவதும் இந்த சேவை 117 டவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விரைவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும். திருச்சி மாநகர பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் சிம்கார்டுகளை இலவசமாக 4 ஜி சிம்கார்டாக மாற்றம் செய்ய திருச்சி கண்டோன்மெண்ட், மெயின்கார்டு கேட், பெல், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களில் தங்களின் செல்போனுடன் வந்து ஆதார் நகல் கொடுத்து சிம்கார்டை பெற்றுக்கொள்ளலாம்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி சேவையை ஏற்கனவே கோவை, சேலம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் தொடங்கி உள்ளது. அந்த நகரங்களில் தனியார் நிறுவனங்களில் 4 ஜி இணைப்பு பெற்றிருந்த வாடிக்கையாளர்களில் பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறி உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4 ஜி சேவை 20 முதல் 30 எம்.பி.பி.எஸ். அளவிற்கு அதிவேகமாக உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் உணர்ந்து உள்ளனர். திருச்சியை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விழாவில் பொது மேலாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் பாபுராஜ் வரவேற்றார். முடிவில் பொது மேலாளர் பாலாஜி நன்றி கூறினார்.\n1. இங்கிலாந்து - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.\n2. 3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடக்கம்\n3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. இதையொட்டி கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.\n3. இன்று ரெயில் போக்குவரத்து தொடக்கம்: முதல் நாளில் 1½ லட்சம் பேர் பயணம்\nரெயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள்.\n4. இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு\nஇந்தியாவில் வருகிற 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்து உள்ளார்.\n5. தமிழகத்தில் காற்றாலை சீசன் தொடக்கம்: தினமும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி\nதமிழகத்தில் காற்றாலை சீசன் தொடங்கி உள்ளதால் தினமும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதன�� இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2804:1983-&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-08-07T18:07:33Z", "digest": "sha1:ZKRD6PLL7DZTD6PMOFSORKYJ6UY3SZKH", "length": 36393, "nlines": 222, "source_domain": "www.geotamil.com", "title": "1983 ஜூலைப்படுகொலை நினைவாக....", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.\n1983 இனப்படுகொலையைப்பற்றிய நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரையொன்றினை எழுதியவர் மைக்கல் றொபேர்ட்ஸ். இவரது கட்டுரை கவிஞர் சேரனின் மொழிபெயர்ப்பில் 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு இதழில் வெளியானது. அக்கட்டுரையினை 'கறுப்பு ஜூலை நினைவாக பகிர்ந்துகொள்கின்றோம்.\nஇந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:\n\"1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்ப���கள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம் பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ\"\nபாஸில் ஃபெர்னாண்டோவின் கவீதை கீழே:\nஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்\nஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்\nஇந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்\nசித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை\nநானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்\nமறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்\nமறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை\nஎன்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது\nஎனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை\nஎப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை\nஇப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்\nபெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்\nஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்\nஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ\nஅப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்\nஒரு சில கேள்விகள் செய்வதைப்\nபிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்\nபிறகு செயலில் இறங்கினர் வழமைபோல\nபெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்\nஆனால், திடீரென்று யாரோ ஒருவன்\nஅழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த\nஇரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்\nகுழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது\nசில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என\nதுரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்\nஅருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்\nபேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்\nகலைந்து போனார்கள் ஒரு சிலர்\nகாருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்\nஎன்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்\nதமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்\nகார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்\nசட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது\nகுனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்\nஎங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை\nசெயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்\nதனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்\nஎரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது\nஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்\nமாநகர சபை அதனை அகற்றக்கூடும்\nதலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.\nகாலச்சுவடு இதழில் வெளியான மைக்கல் றொபேர்ட்ஸின் கட்டுரை இதோ: http://www.kalachuvadu.com/issue-103/page27.asp\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண��டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200626-46681.html", "date_download": "2020-08-07T17:52:26Z", "digest": "sha1:2SJTKITFEA5WSWRKQB3SCXLD5EIVAZRV", "length": 14655, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லோ தியா கியாங்: என் இலக்குகள் நிறைவேறிவிட்டன, , சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு , Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nலோ தியா கியாங்: என் இலக்குகள் நிறைவேறிவிட்டன\nலோ தியா கியாங்: என் இலக்குகள் நிறைவேறிவிட்டன\nநேற்று பேட்டி அளித்தபோது திரு லோ தியா கியாங். படம்: லியன்ஹ சாவ் பாவ்\n1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற பிறகு, திரு லோ தியா கியாங் தமது ஹவ்காங் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தபோது எடுக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n2015ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று திரு லோ தியா கியாங் சிராங்கூன் ஸ்டேடியத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங், 63, அரசியல் தேர்தல் களத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்.\nஏறக்குறைய 40 ஆண்டு காலம் அரசியலில் இருந்துள்ள அவர், 29 ஆண்டுகள் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றினார்.\nபாட்டாளிக் கட்சியின் தலைவராக 17 ஆண்டு காலம் இருந்து வந்துள்ள திரு லோ, தன்னுடைய பணிகள் நிறைவடைந்துவிட்டதால், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று (ஜூன் 25) அறிவித்தார்.\nபாட்டாளிக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜே.பி. ஜெயரத்னத்திடமிருந்து 2001ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது திரு லோ, தனக்குத் தானே இரண்டு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டார்.\nபாட்டாளிக் கட்சியைக் குழுத்தொகுதியில் வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்பது ஓர் இலக்கு. அதை 2011ல் இவர் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வென்று நிறைவேற்றினார்.\nஇரண்டாவது இலக்கு பாட்டாளிக் கட்சியை இளம் தலைவர்கள் அடங்கிய புதிய தலைமுறையிடம் ஒப்படைப்பது.\nபல ஆண்டு காலமாக திரு லோ இளையர்களைத் தன் கட்சியில் சேர்த்து வந்தார். 2018ல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டு அந்தப் பொறுப்பை 43 வயதான திரு பிரித்தம் சிங்கிடம் ஒப்படைத்தார்.\nஅரசியல் தேர்தல் களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பிறகு அளித்த முதல் பேட்டியில், எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தாம் விலகுவதாக திரு லோ தெரிவித்தார்.\nதிரு லோ, கடந்த ஏப்��ல் மாதம் அப்பர் தாம்சனில் இருக்கும் தன் வீட்டில் கீழே விழுந்துவிட்டார். மே 21ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்யாங் பல்கலைக்கழகத்தில் பயின்ற திரு லோ, பிறகு ஆசிரியராகப் பணியாற்றினார்.\nமக்களின் வாழ்வை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அரசியல்தான் வழி என்பதை உணர்ந்துகொண்டு 1982ல் பட்டாளிக் கட்சியில் சேர்ந்தார். 2001ல் கட்சித் தலைவராக திரு லோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரது தலைமைத்துவத்தின்கீழ் கட்சி வேறுபட்ட திசையை நோக்கி திரும்பியது. அன்றாட பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் ஆக்ககரமான அரசியலை நடத்துவதிலும் கட்சி கவனத்தைத் திருப்பியது.\nநாட்டை ஆட்சி புரிவதில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி திசை மாறினால் அதைத் தடுத்து நிறுத்தி திருத்தும் இணை வாகன ஓட்டுநராக பாட்டாளிக் கட்சி செயல்படும் என்று திரு லோ 2011ல் வர்ணித்தார்.\nமக்களை, வாக் காளர்களை எப்போதுமே மறக்க மாட்டேன் என்றார் திரு லோ.\nஅனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்\nசிங்கப்பூர் தேர்தல் பாட்டாளிக் கட்சி லோ தியா கியாங்\nபாட்டாளிக் கட்சி: முன்னாள் தலைவர் லோ தியா கியாங் உட்பட 3 மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\n‘ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள்’\nசிங்கப்பூர்-மலேசியா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க ஏர்ஏஷியா ஆயத்தம்\nமலேசியாவில் புதிதாக 15 பேர் பாதிப்பு\n‘சீன செய்தியாளர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் தக்க பதிலடி தரப்படும்’\nசீனா: ‘டிக் டாக் மீதான டிரம்ப்பின் தடை நியாயமற்றது’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்��ளிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:49:25Z", "digest": "sha1:SXJBZIZ22SCDLAGGD5HS6ULZLFNOHHQR", "length": 4208, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "நோய் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்\nஇயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nபாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 30\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/146-2009-08-18-02-05-18", "date_download": "2020-08-07T18:12:24Z", "digest": "sha1:CSFXXK762JH7IPCVJ6PK2F32H6PE547E", "length": 33422, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "பதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\n‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய படைப்பாளி ’ டொமினிக் ஜீவா\n‘ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி' அ.ந.கந்தசாமி\n‘ஈழத்துத் திறனாய்வு முன்னோடி’ பேராசிரியர் வி. செல்வநாயகம்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2009\nபதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்\nதமிழ்ஈழம் என்று அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அதற்குரிய அழுத்தமான சான்றுகள் உள்ளன. அங்குப் பிறந்த அரிய ஆற்றல் மிக்க அறிஞரே பன்மொழிப் புலவர் சய்மன் காசிச் செட்டி ஆவார்.\nதமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :\nமேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அப்பகுதிகளில் வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.\nமேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன என்று திரு.க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.\nஉலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான ‘சாவர்நாமா’ வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசரின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.\nமேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். ‘செட்டி’ என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.\nசய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.\n1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.\n1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான ‘மணியக்காரர்’ என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட ‘முதலிய’ராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட���டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.\nஆற்றிய அரிய பணிகள் :\nகாசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப் படுத்துவனவாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.\nஉலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.\nஇலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். “சிலோன் கருப்பொருட் களஞ்சியம்” (Ceylon gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.\nகற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ’குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.\nபரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.\nதமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் – வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார். தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும் நூலை, ‘தமிழ் புளூடாக்’ (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.\n(பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே ‘புளூடாக்’ என்று வழங்கப்பட்டது நினைவு கூறத் தக்கது.)\nமாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.\nதமிழர் தொடர்பான நூல்கள் :\nகாசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது.\nதமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.\nசய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல், தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.\nஇந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.\nதமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.\nஅறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும், அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.\nகாசி, தமிழில் ‘உதயாதித்தன் ’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.\n���ாசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் ‘திருவாதவூரர் தொன்ம’த்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.\nமுசுலிம்களின் ‘சீறாப் புராண’த்தை ஆய்வுசெய்து, “சீறாப் புராணத்தின் சிறப்பு” என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.\nசய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.\nமக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன், எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.\nவிபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.\nகற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் ‘செட்டித்தெரு’ என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழ் கூறும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.\nபதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்���ணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.\nமாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பன்முக அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\n1. தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)\n2. தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் –தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.\n3. ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் – தமிழ்ஒளி க.செபரத்தினம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/2013/01/film-editing-tips.html", "date_download": "2020-08-07T18:28:11Z", "digest": "sha1:2DYBI5WDKFFALKHDP6KHKSIMD4PFHT4Z", "length": 10948, "nlines": 200, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: குறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரனுடன் ஒரு நேர்காணல்\nசுரேஷ் அவர்களின் மற்றும் ஒரு படைப்பு குறும்படத் துறையில் துறையில் எடிட்டர் ஆக இருக்கும் மணிக்குமரனை பேட்டி கண்டு, எடிட்டிங் சம்மந்தமான டிப்ஸ் வாங்கியது.\nகண்டேன், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைபடத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். எடிட்டர் அண்டொனியிடம் பால பாடம் கற்றவர். குறும்படத் துறையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வெட்டி ஒட்டியவர். சமீபத்தில் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் இவர் எடிட் செய்த சுவரொட்டி என்னும் படம் சிறந்த படக் குழுவினருக்கான விருது பெற்றது என்பது குறிபிடத்தக்கது.\nகுறும்படத்தில் இருந்து அடுத்த நிலையில் தயாராகி வரும் இயக்குனர் இளனின் விசித்திரம் படத்தில் எடிட்டர் ஆக இருப்பவர்.\nமணிகுமரன் இன்னும் பல பெரிய சாதனைகள் செய்ததும் அவரைப் பற்றிய ��ெரிய பதிவு ஒன்று பதிவு செய்கிறேன். அதுவரை அவனுக்கு இதுவே கொஞ்சம் ஓவர் தான்.\nஎடிட்டிங் சம்மந்தமான அணைத்து வித கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு. அதை வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான பாணியில் இயக்கி எடிட்டிங் செய்த நண்பர் சுரேஷுக்கு ஒரு ஷொட்டு .\nஇந்த நேர்காணலில் கேள்விகள் கேட்க ஒப்புக் கொண்ட நண்பன் மணிவண்ணன் மற்றும் ராகவனுக்கு நன்றி. மேலும் துணை புரிந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.\n நாளைய இயக்குனர் இளனுடன் ஒரு சந்திப்பு\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: குறும்படம், சினிமா, சினிமா விமர்சனம், மணிக்குமரன்\nசபாஷ் சீனு. அழகாகப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய அசததுங்க. நல்வாழ்த்துக்கள்.\nபயனுள்ள நேர்காணல் உங்களுக்கும்,நண்பர் சுரேஷ்க்கும் நன்றிகள் :D\nபயனுள்ள பகிர்வு சீனு நல்வாழ்த்துக்கள்\n//அதுவரை அவனுக்கு இதுவே கொஞ்சம் ஓவர் தான்.//\nஇது நான் எதிர்பார்த்தது தான் \n\"இரவு வேலை முடித்த வேளையிலும்\"\nகாலையில் பதிவை பதிவு செய்தமைக்கு நன்றி\nஎனக்கு அவசியமானதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்\nடவுன்லோடு செய்து ஆறுதலாகப் பார்க்கிறேன்\nஸ்வாரசியமாக இருக்கும் போல... மாலை வந்து பார்த்துடறேன்...\nநல்ல வீடியோ. என்ன சாப்ட்வேர் யூஸ் பண்ணிங்க\n சாப்ட்வேர் பெயர் \"Sony Vegas\"\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=02090609&week=feb0906", "date_download": "2020-08-07T18:28:27Z", "digest": "sha1:Z4GF2F47CI57KJ6AOLIBYI7YOEFZAUGC", "length": 12129, "nlines": 16, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - சரவணா", "raw_content": "\nஎப்போதும் ஜாதிச்சண்டையும் கலவரங்களும் கணக்கற்ற எண்ணிக்கையில் நடக்கும் கிராமத்தின் முக்கிய பிரமுகர் பிரகாஷ்ராஜ். உள்ளூரில் கலவரத்தை தூண்டிவிடுபவர்களுக்கு மத்தியில் தான் வாழும் பூமியில் கலவரம் நடப்பதை தன்னால் முடிந்த அளவிற்குத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தான் படித்து முன்னேறியதைப் போலவே தன்னுடைய உடன்பிறப்புகளும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய தம்பி கிருஷ்ணா மற்றும் தங்கை ஜோதிகாவை பெங்களூர் மற்றும் லண்டன் அனுப்பி படிக்க வைக்கிறார். கிருஷ்ணாவின் உயிர் நண்பரான சிம்பு கல்லூரி விடுமுறைக்கு தன் நண்பனுடன் அவரது கிராமத்திற்கு வருகிறார்.\nகல்லூரியில் படிக்கும் போதே கிருஷ்ணாவின் தங்கை ஜோ மீது சிம்பு காதல் கொள்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லை என்ற நிலையில் எப்படி நண்பனின் காதல் வெற்றி பெறும் என்று சந்தேகம் கொள்கிறார் கிருஷ்ணா. ஜோவிடம் தன் காதலைச் சொல்லாத நிலையிலேயே சிம்புவின் நடத்தை பிடித்துப் போக சிம்புவிற்கு ஜோவைத் திருமணம் செய்து தரும் முடிவிற்கு வருகிறார் பிரகாஷ்ராஜ். இந்த ஏற்பாடுகள் எதுவுமே தெரியாத நிலையில் கோவில் திருவிழாவின் போது நடக்கும் கலவரத்தில் ஜோவின் அண்ணன்கள் இருவரும் வில்லனின் சூழ்ச்சியால் கொல்லப்பட, ஜோவைக் காப்பாற்றும் பொறுப்பை சாகும் நிலையில் சிம்புவிடம் ஒப்படைக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் கிருஷ்ணாவும். ஜோவைக் காப்பாற்றும் நேரத்தில் வில்லனின் தம்பியைப் போட்டுத் தள்ளுகிறார் சிம்பு. அப்போதிலிருந்து வில்லன் கோஷ்டியினர் சிம்பு மற்றும் ஜோவைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள்.\nதன் வீட்டிற்கு ஜோவை அழைத்து வரும் சிம்பு முதலில் கிராமத்தில் நடந்தது எதையும் சொல்லாமல் மறைக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினர்கள் பெற்றோர் என அனைவரும் ஜோவைப் பற்றித் தவறாகப் பேச, நடந்த சம்பவத்தை தன் வீட்டாரிடம் சொல்லும் சிம்பு ஜோவிற்காக தான் தன் உயிரையும் கொடுப்பேன் என்கிறார். சிம்பு தன்னைக் காதலிப்பதைப் பற்றி தெரியாத ஜோ ஒரு கட்டத்தில் லண்டன் ���ோவதுதான் தன் விருப்பம் என்று தெரிவிக்க, ஜோவை லண்டன் அனுப்பும் முடிவிற்கு வருகிறார் சிம்பு.\nஇதற்கிடையே சிம்பு மற்றும் ஜோவைத் தேடிக்கொண்டிருக்கும் வில்லன் கோஷ்டி அவர்களைக் கண்டுபிடிக்க, அதே நேரத்தில் ஜோவிற்கும் சிம்பு காதல் தெரியவர - வில்லன்கள் அனைவரையும் வதம் செய்து காதலர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே மீதிக்கதை.\nவழக்கமாக தனது படங்களில் விரல் வித்தை காட்டும் சிம்பு இந்தப்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார். ஆனால் அவரது ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் அவர் வசனம் பேசிப்பேசி செய்த டார்ச்சரைக் கொஞ்சம் குறைக்கின்றன. இந்தப்படத்தில் அவர் காமெடி செய்ய முயற்சி செய்வதை வரவேற்கலாம். மற்ற நாயகர்களைத் தாக்கி சிம்பு வழக்கமான பேசும் பஞ்ச் டயலாக்குகள் இந்தப்படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். மற்றபடி சிம்புவிடம் புதிதாக பாராட்டும்படி ஒன்றும் இல்லை.\nஅமைதியாக ஜோ. அவரது வழக்கமான துறுதுறு நடிப்பு கொஞ்சம் என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய அமைதியான பயந்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆனால் சில இடங்களில் பார்க்க சிம்புவின் அக்கா மாதிரி இருப்பதைப் பற்றி என்னவென்று சொல்ல..\nநடிப்பிற்கு ஜோதிகா என்றால் படத்தில் கவர்ச்சி காட்ட மேக்னா நாயுடு. சிம்புவைத் துரத்தி துரத்தி காதலிக்கிறார். வழக்கமான இரண்டாவது கதாநாயகியாக பாடல்காட்சிகளில் குத்தாட்டம் போடுகிறார். ஒரு கட்டத்தில் மேக்னாவின் அப்பா நிழல்கள் ரவியை சிம்பு கேள்விகளால் துளைக்கும் போது விதவிதமாக முகபாவம் காட்ட முயற்சி செய்கிறார். அவ்வளவே..\nஅருமையான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போடுகிறார் பிரகாஷ்ராஜ். நீங்கள் எல்லோரும் படிக்காத கிராமத்து ஆட்கள் என்று சிம்பு சொல்லும் போது தன்னுடைய மற்றும் தன் மனைவியின் கல்வித் தகுதி பற்றி பேசும் இடத்திலும் சமாதானமாகவே இருக்க விரும்பிய தான் அருவாளைத் தூக்கும் நிலைக்கு ஏன் ஆளானோம் என்பதைப் பற்றிச் சொல்லும்போதும் மிகச்சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் என்ற பட்டத்திற்கு தான் எந்த அளவிற்கு தகுதியான ஆள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.\nஇப்போதெல்லாம் வில்லன் என்றாலே காட்டுக்கத்தல் கத்தவேண்டும் என்பது எழுதப்படாத நியதியாகிவிட்டதோ என்று நினைக்கும்படி காட்டுக்கத்தல் கத்துவத��த் தவிர வில்லனாக வருபவர் ஒன்றுமே செய்யவில்லை. ஒரே டயலாக்கை படம் முழுவதும் திரும்ப திரும்ப பேசியே போரடிக்கிறார்.\nபடத்தில் விவேக்கும் இருக்கிறார் என்பதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி சின்னகலைவாணர் காமெடியில் ஒன்றுமே செய்யவில்லை. ராதாரவி, நிழல்கள் ரவி, நாகேஷ் போன்றவர்களும் இருக்கிறார்கள்.\nஅருமையான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த கணல் கண்ணன் மற்றும் அக்காட்சிகளை திறமையாக படமெடுத்த ஆர்தர் வில்சன் இருவருக்கும் பாராட்டுகள். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் தான்.\nகிட்டத்தட்ட சண்டைக்கோழி படத்தின் கதையைத் தான் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருக்கிறாரோ கே.எஸ் ரவிகுமார் என்று சந்தேகப்பட வைக்கிறது படத்தின் கதை. என்ன ஆச்சு இயக்குனருக்கு என்று சந்தேகப்படும் படி திரைக்கதையில் ஏகப்பட்ட ஒட்டைகள். முழுமனது வைத்திருந்தால் நிச்சயம் ரவிகுமாரால் இதை விட இன்னமும் பலமடங்கு சிறப்பாக படத்தை இயக்கியிருக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:10:34Z", "digest": "sha1:7RNRJLEUIWKJDW3OWOSBINNZYET72UXU", "length": 22744, "nlines": 159, "source_domain": "www.tamilvoice.dk", "title": "புலம்பெயர்", "raw_content": "\nதமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.\n10. maj 2018 adminKommentarer lukket til தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.\nசுவிஸின் யெனீவா மாநிலத்தில் தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது இன்று காலை (09.05.2018) தினேஸ் எனும் நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார். இந்நபர் இதற்கு முன்னரும் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் அநாகரீகமான முறையில் வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியிருந்தார் எனவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக தமிழர் இயக்கம் கருத்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரிற்கு தமது வேலைத்திட்டங்கள் சார்ந்து நேர்மையான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதே வேளை தமிழர் இயக்கமானது தமிழீழத்தில் இடம்பெற்றுக் […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n28. november 2017 28. november 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n4. oktober 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். மாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் […]\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\nஇலங்கை சிறப்புச்செய்தி டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\n22. august 2017 adminKommentarer lukket til மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\nகண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந���தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]\nவெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்\n21. august 2017 adminKommentarer lukket til வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்\nஎமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள் 2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம். மேலும் போர் முடிவுற்று இன்றுவரை எட்டு ஆண்டுகள் […]\nபுலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\n11. august 2017 11. august 2017 எல்லாளன்Kommentarer lukket til புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\nபுலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்.. -எல்லாளன் புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே. நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற […]\nவடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்\n9. august 2017 11. august 2017 எல்லாளன்Kommentarer lukket til வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்\nஜனநாயகப் போராளிகளுடன் இதுவரை தொடர்பினை பேணாத புலம்பெயர் அமைப்புக்கள் யாவும் எதற்காக இனியும் புலத்தினில் இயங்கவேண்டும்.. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த எட்டுவருட காலங்களிலும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற எந்தவொரு அமைப்புக்களும் இதுவரை தாயகத்திலுள்ள போராளிகளின் அரசியல் கட்சியுடன் தாம் தொடர்பினை பேணவில்லை என்பதே நூற்றுக்கு நூறுவீதமான உண்மை. ஜனநாயகப் போராளிகளின் தற்போதைய உயர்மட்ட தலைவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகொண்டதன் அடிப்படையில் இந்த உண்மை நிலவரம் எமக்கு தெரியவந்துள்ளது. அப்படியென்றால் கடந்த எட்டு வருடங்களாகவும் […]\nவிழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.\n8. august 2017 adminKommentarer lukket til விழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.\nதமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து சக்கரநாற்காலியில் வாழ்ந்துவந்த ராஜ்மோகன் மாஸ்ரர் என அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி படையணி போராளி ச.உதயகுமார் அவர்கள் நேற்று சாவடைந்துள்ளார். வீழ்ந்த சகவீரமறவனுக்கு தமிழர் தாயக, புலம்பெயர் தேச ஜனநாயகப் போராளிகள் தமது வீரவணக்கங்களை செலுத்தி கருத்துக்களை தமது முகநூல்களில் வெளியிட்டுள்ளனர். “தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை […]\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nபுலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.\n4. august 2017 4. august 2017 adminKommentarer lukket til புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.\nதமிழீழவிடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடர்பாக அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றம் விடுத்த தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் உல���தமிழர்களிடம் உலாவுகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழக தமிழர்களும் இந்த தீர்ப்பை தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாவும் கருதுகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியம் போன்று இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றனர். ஆனால் ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீகக்வில்லை. ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organicwayfarm.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2018/", "date_download": "2020-08-07T18:05:19Z", "digest": "sha1:RLJDAWQHSWAIY72LZUBWILBVAYTOPFE6", "length": 4925, "nlines": 88, "source_domain": "organicwayfarm.in", "title": "நடவுத்திருவிழா - 2018", "raw_content": "\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது,\nஇதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம்,\nஇயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nதிரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு)\nஇயற்கை இடுபொருள் பயன்பாடு மற்றும் பயிர் மேலாண்மைக்கான செயல் விளக்கம்..\nஇதில் காரைக்கா;ல் PAJANCOA வேளாண் கல்லூரி மாணவிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nNext post பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-07T18:25:07Z", "digest": "sha1:R4CUI47KQXPPKFWJORVX3NBSSJ46O4XU", "length": 5517, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தீநுண்ம எதிர்ப்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீநுண்ம எதிர்ப்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீட��யா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதீநுண்ம எதிர்ப்பி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇன்டெர்ஃபெரான் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசைட்டோக்கைன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2006_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:28:15Z", "digest": "sha1:FMXUFCQ67NF2UNLAT46XTWXCR36BLNX4", "length": 8659, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 ஆசிய விளையாட்டுப் போட்டி\nசேக் அமத் பின் கலீபா அல் தானி\nசேக் முகம்மது பின் அமத் அல்-தானி\n2006 ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கத்தாரில் உள்ள தோகாவில் இடம்பெற்ற ஒலிம்பிய விளையாட்டுப் பாணியிலான 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகும். இது \"15 ஆசியாட்\" என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இப்போட்டிகள் நிகழ்ந்த முதல் நகரம் என்ற பெருமையும், 1974 ஆம் ஆண்டில் தெகரானில் இடம்பெற்றதை அடுத்து, மேற்காசியாவில் இப்போட்டிகளை நடத்திய இரண்டாவது நகரம் என்ற பெருமையும் தோகாவுக்கு உண்டு.\nஇப் போட்டியிலேயே முதல் முறையாக ஆசிய ஒலிம்பிய அவையைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகள் பங்குபற்றின. அத்துடன் இப் போட்டியிலேயே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆ���ிய விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்க்கக்கூடிய வகையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வொளிபரப்பு யூரோசுப்போட்டினால் செய்யப்பட்டது.[1]\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2015, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-fixed-deposit-interest-rates-including-bulk-fixed-deposits-019797.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-07T18:04:27Z", "digest": "sha1:TGTCEZW43AILPZAE2VURDN2DBUDQHEYC", "length": 24616, "nlines": 250, "source_domain": "tamil.goodreturns.in", "title": "SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்! | SBI fixed deposit interest rates including bulk fixed deposits - Tamil Goodreturns", "raw_content": "\n» SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n2 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n4 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n5 hrs ago சீனாவின் சூட்சும தந்திரம் இந்தியாவுக்கும் சிக்கல் 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nNews கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு���் திட்டங்கள், இந்தியாவின் கடைக் கோடி மனிதன் வரை பயன்படுத்தும் முதலீட்டுத் திட்டங்கள்.\nஅதிகம் படிக்காத பாமர மக்கள் கூட, ஒரு சில ஆயிரங்கள் கையில் சேர்ந்தால் கூட, அதை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்வார்கள். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்கிற மாபெரும் அரசு வங்கியில் போடுவார்கள்.\nஅப்படி நாம் எஸ்பிஐ வங்கிகளில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தற்போது எவ்வளவு வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. வாருங்கள் பார்ப்போம்.\nஅசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்\n2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்\n2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல் - பொது மக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல் - மூத்த குடிமக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு அதிகபட்சமாக, மூத்த குடிமக்களுக்கே 3.5% தான் வட்டி கொடுக்கிறார்கள். பொது மக்களுக்கு 3% தான் வட்டி கொடுக்கிறார்கள்.\n2 கோடி ரூபாய்க்குள் என்றால் அதிகபட்சமாக பொது மக்களுக்கு 5.4%, மூத்த குடிமக்களுக்கு 6.2% வட்டி கொடுக்கிறார்கள்.\nஆக ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தவிர மற்ற முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n செமயாக எகிறிய நிகர லாபம் தூள் கிளப்பிய பங்கு விலை\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் என்ன விகிதம்..\nவீட்டுக்கடன் வாங்கபோறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதையும் தெரிஞ்சுக்கோங்க..\nஇந்தியாவின் கடன் மொத்த ஜிடிபியில் 87.6% வரை அதிகரிக்கலாம் எஸ்பிஐ பொருளாதார வல்லுநர் அறிக்கை\nவாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nSBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nSBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nவாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nஅட இது நல்ல விஷயமாச்சே.. சென்னையில் புதிய ஹெச்பி ஆலை..இனி சென்னையிலேயே கம்ப்யூட்டர் உற்பத்தி..\n முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2008/05/05/", "date_download": "2020-08-07T18:59:31Z", "digest": "sha1:TO6CSX4I66MIN63TJ7JCV5ESRD7ZASDG", "length": 28335, "nlines": 205, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "05 | மே | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா\nஅமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா\nஅமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மன்டேலா பெயர் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அவர் அமெரிக்கா செல்வது என்றால் சிறப்பு அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது.\nதென்னாப்பிரிக்கா இப்போது ஒரு ஜனநாயக நாடு. தென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சி அந்த நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இந்த நாடு சில ஆண்���ுகளுக்கு முன்பு வரை நிறவெறி பிடித்த வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆட்சியாளர்கள் கறுப்பர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இந்த நிற வெறி ஆட்சிக்கு எதிராக போராடியவர் நெல்சன் மன்டேலா. இவர் இதற்காக கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் இருந்தவர்.\nஇவரை நிறவெறி தென்னாப்பிரிக்க அரசு பயங்கரவாதியாக சித்தரித்து இருந்தது. இதை ஏற்று அமெரிக்காவும் இவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.\nநிறவெறி ஆட்சி போய் தென்னாப்பிரிக்காவின் மெஜாரிட்டி இன மக்கள் ஆட்சி அங்கு ஏற்பட்டது. அந்த அரசின் முதல் அதிபராக நெல்சன் மன்டேலா பதவியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். இன்னும் அவர் பெயர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் நெல்சன் மன்டேலாவும், அவரது கட்சிப் பிரமுகர்களும் அமெரிக்கா செல்ல வேண்டுமானால் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உள்ளது.\nதென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சியின் பெயர் இன்னும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி கண்டலீசா ரைஸ் கூறி இருக்கிறார்.\nதென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக ஹோவர்டு பெர்மன் ஒரு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார். அது நிறைவேறுமானால் தான் நெல்சன் மன்டேலாவின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.\nமன்டேலாவின் 90-வது பிறந்த நாள் வருகிற ஜுலை 18-ந் தேதி வருகிறது. அதற்கு முன்பு அவர் பெயர் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\nஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு\nஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு\nசமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.\nஅதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.\nநேசமுடன் தள \"இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்\" கட்டுரையின் விவரங்கள் உண்மையானதா..\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி –\nஎங்கள் மறுப்பு – 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்\nகிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு – 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்\nஉடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.\nஅதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்\nஇஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி\nஇதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன\nபோலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.\nசுல்தான் பிளாக்கரின் முதுகெழும்பில்லா குல்மால் வேலை..\nஇதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண\nசிந்திக்க உண்மைகள். ரட்சிக்கும் ( ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா\nமுடிவாக இணைய இஸ்லாமியர்களுக்க�� உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்\nபெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்\nபெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்\nபிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை\nபிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை\nவேற்று கிரக பறக்கும் மனிதன்\nவேற்று கிரக பறக்கும் மனிதன்\nஆபாச வெப்சைட் பார்த்த அரசு ஊழியர்\nஆபாச வெப்சைட் பார்த்த அரசு ஊழியர்\nஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு\nசமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.\nஅதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.\nநேசமுடன் தள “இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்” கட்டுரையின் விவரங்கள் உண்மையானதா..\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி –\nஎங்கள் மறுப்பு – 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்\nகிறித்துவம் க��ள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு – 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்\nஉடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.\nஅதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்\nஇஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி\nஇதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன\nபோலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.\nசுல்தான் பிளாக்கரின் முதுகெழும்பில்லா குல்மால் வேலை..\nஇதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண\nசிந்திக்க உண்மைகள். ரட்சிக்கும் ( ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா\nமுடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்\nFiled under அல்லா, இஸ்லாம், உமர், கிறிஸ்து நேசன், குரான், தெய்வமகன், முகமது\nஏழைக்குழந்தகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ\nஏழைக்குழந்தக���ுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ\nபிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை\nபிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை\nடாய்லெட் சீட்டை விட,கம்ப்யூட்டர் கீபோர்டில் அதிக கிருமிகள்–விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nFiled under கம்ப்யூட்டர், கிருமிகள், கீபோர்டில், டாய்லெட், விஞ்ஞானிகள்\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5487:-04-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-08-07T18:17:23Z", "digest": "sha1:J3KEY2XDKA4DWYUEAUUSTSAHC6KJ6BN4", "length": 48240, "nlines": 206, "source_domain": "www.geotamil.com", "title": "வாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் ? எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் !!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nMonday, 11 November 2019 08:08\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nநீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர் “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக “அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.\nபல முன்னோர்களையும் “ அவன் “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன் படைத்தான் “ எனத்தானே சொல்கிறார்கள்.\nநான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால் என்னிடம் வந்து செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் வந்து திரும்பிய அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.\nஅவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பி���்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.\nஅவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால், என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம் ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.\nஎனக்கு நேர்ந்த சோதனைகள் அவ்வேளையில் அவனுக்கு நினைவுக்கு வந்தமையால், அந்தக்கவிதையும் உடனே அவனது மனக்கண்ணில் தோன்றியிருக்கவேண்டும்.\nஇதுதான் அந்தக்கவிதை. எனது வாழ்க்கையும் இப்படித்தான் ஆகிப்போனது.\nபல இலட்சம்பேரின் பாதங்கள் எனது மடியில் பதிந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தலைவர்கள் முதல் அரசியல் கேடிகள் வரையில் வந்து நின்று நடமாடிய அந்த மடியில் அவன் நின்று என்னை ரசித்தான். எனது மடியிலிருந்து மக்கள் ஏறி இறங்கும் எனது குழந்தைகளின் ஓடுபாதையையும் கழற்றி எடுத்துச்சென்றவர்களை நன்கறிவேன். எனது பாதுகாப்பு அரண்களை பிய்த்தெடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொண்டவர்களையும் அறிவேன். நான் மக்களின் சொத்து என்று சொல்லித்தான் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.\nஆனால், மக்களாலும் மக்களை ஆண்டவர்களினாலும் நான் சூறையாடப்பட்டேன். எனக்கு நேர்ந்த கதிபற்றி பல்லாயிரம்பேர் பேசியிருக்கலாம். கதைகதையாகச் சொல்லியிருக்கலாம். என்னைக்காயப்படுத்தி சூறையாடியவர்களும் தங்கள் தரப்பில் அதற்கான நியாயங்களை சொல்லியிருக்கலாம்.\nஎத்தனை காதலர்களை நான் இணைத்திருப்பேன். எத்தனைபேரின் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்கு நான் காரணமாக இருந்திருப்பேன். பகலும் இரவும் என்னிட��் வந்தவர்கள் ஒரு கட்டத்தில் என்னிடம் வராமலேயே காணாமல்போய்விட்டார்கள்.\nஅதனால் நான் பாழடைந்த பாவியானேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன், அனைத்துகொடுமைகளையும் சகித்துக்கொண்டு நான் வாழ்ந்த நினைவுகளை எனது மடியிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தான்.\nஅவனுக்கு பசியெடுத்தது. எனது மடியிலிருக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச்சென்றான். பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவன், “ மாத்தயாட்ட மொனாத ஓனே.. “ என்று தனது தாய்மொழியில் கேட்டான்.\nஅதன் பொருளை இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.\nபெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்..\nசேர், உங்களுக்கு என்ன வேண்டும்..\nதுரை உங்களுக்கு என்ன வேண்டும்..\nஅந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த தலைவர்களிடம் ஏதேதோ கேட்டு, இறுதியில் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர்களும் இப்போது என்னிடம் வந்து செல்கிறார்கள்.\nஅவ்வாறு வருபவர்களிடம் அந்தச்சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஒரு குரல் “ என்ன வேண்டும்.. “ என்று பெரும்பான்மை இனத்தின் மொழியில் கேட்கிறது.\n“ சீனியில்லாமல் தேநீர் வேண்டும். உண்பதற்கு ஏதும் இருக்கிறதா… “ எனக்கேட்டான் அன்று என்னைப்பார்க்கவந்தவன். அவனுக்கு பெரும்பான்மையினத்தவரின் மொழி தெரியும். அந்த மொழியிலேயே கேட்டான். அந்த சிற்றுண்டிச்சாலையை நடத்துபவனோ, அல்லது அங்கு பணியாற்றுபவனோ தெரியவில்லை. “ சோறு, பணிஸ் , மற்றும் தின்பண்டங்கள் இருக்கின்றன “ என்றான்.\nபசியோடிருந்த அவனுக்கு, அந்தகாலைவேளையிலும் சோறு அங்கிருப்பது வியப்பான தகவல். பெரும்பான்மையினத்தவர்கள் பெரும்பாலும் மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதாக அவன் முன்பே அறிந்திருந்தான்.\n“ சோறு வேண்டாம். இனிப்பில்லாத பணிஸ் இருக்கிறதா..\n இனிப்பு எந்த உணவில்தான் இல்லை. “\nஅங்கிருந்த மற்றும் ஒருபணியாள் “ மாத்தயா மென்ன சீனி நெத்திவ ககட்ட “ எனச்சொல்லியவாறு, ஒரு தேநீர்கப்பை நீட்டினான். அதனை அருந்தியவாறு வெளியே வந்து என்னைபார்த்துக்கொண்டே இருந்தான். எனது அழகை ரசித்தான்.\nநான் செத்து செத்து பிழைத்து வாழும் அந்த நகரத்திலும் எனது குழந்தைகள் நகர்ந்துசெல்லும் பாதைகளின் அருகாமையிலும் எத்தனைபேரின் வாழ்க்கையில் இனிமை இருக்கிறது..\nஎனது கதையையும், என்னைத்தேடி வந்தவர்களின் கதையையும் அவனது நண்பர் ஒருவர் ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார். அவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்தான். அதன்பெயர் In Search Of A Road - ஒரு பாதையைத்தேடி - அந்தப்படத்தை அவன் வாழும் நாட்டில்தான் அவனால் பார்க்கமுடிந்தது. அதில் அவனது பழைய நண்பர்களும் தோன்றியிருந்தனர். அதுபற்றி அவன் முன்னர் எழுதியிருக்கின்றான்.\nஇப்படம் குறித்து சிறிய பிரசுரமும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அந்தப்பிரசுரத்தில் இடம்பெற்ற வரிகளை எனது மடியிலிருந்து அவன் நினைவுகூர்ந்தான்.\nவடக்கே ஓடும் புகையிரத வண்டியினதும் அதற்குச்சமாந்தரமாகச்செல்லும் ஏ 9 பாதையினதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கதை ஒரு பாதையைத்தேடி....\nபோருக்கும் சமாதானத்துக்கும் இடையில் அகப்பட்ட நிலையில் உள்ள மக்களின் கதை. பயணக்கதை மரபில் உருவாகியுள்ள இத்தயாரிப்பு தன்கதை சொல்லும் பாணியில் ஒரு விவரணப்படமாகியது. இந்தப்புகையிரத வண்டியும் ஏ 9 பாதையும் யுத்தம் - சமாதானம் - பயணம் - சமூக எழுச்சி - இடம் - இடப்பெயர்வு என்பவற்றின் சின்னங்களாகும். யாழ்நகர் நோக்கிப்புறப்படும் புகையிரத வண்டி இடம் - நிலம் பிராந்தியம் - யுத்தம் - சமாதானம் - இல்லம் - நாடு என்பவற்றுக்கூடாகப் பயணம் செய்கிறது. ஒரு பூமியை நாடி.... ஒரு கதையைத்தேடி.\nஅந்த ஆவணப்படத்தை எடுத்தவரின் பெயர் தர்மசேன பத்திராஜ.\nஅவனுக்கு மற்றும் ஒரு நண்பர் இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் – நாடகாசிரியர். எனது இருப்பிடத்திலிருந்து அக்காலத்தில் இரவுவேளையில் புறப்படும் எனது குழந்தை பற்றி கொழும்பு மெயில் என்ற இசைச்சித்திர நிகழ்வை பல அரங்குகளில் நடத்தியிருக்கிறார்.\nஅதனை எழுதித்தயாரித்து இயக்கிய அவனது நண்பர் மாவை நித்தியானந்தன் அதில் எழுதிய பாடல் வரிகள்:\n“ என்றுதான் இந்த யுத்தம் முடிந்திடும் வாழ்க்கை விடிந்திடுமோ...\nவானிலே ஹெலி சுற்றிப்பறக்குது – வீணிலே அது சுட்டுப்பொசுக்குது… என்ன அநியாயம் …. “\nபல்லாயிரம்பேர் வந்து சென்ற எனது இருப்பிடம் 1990 ஆண்டிற்குப்பிறகு ஒரு காட்சிப்பொருளானது. பாழ்பட்டுப்போன எனது உடலை படம் எடுத்துச்சென்றார்கள்.\nஅன்று என்னைப்பார்க்க வந்தவனும் அதற்கு முன்னர் தாயகம் விட்டுச்சென்றுவிட்டான். அதற்கு முன்னர் அவன் இங்கு படிக்கவந்தபோதும் அதன்பிறகும் வந்து சென்றிருக்கின்றான். அதனால் அவனது வாழ்வின் நினைவுகளிலும் நான் தங்கியிருக்கின்றேன்.\nஇறுதியாக நான் வாழும் நகரிலிருந்த பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது என்னிடம் ஒரு காலை வேளையில் வந்து இறங்கி, அந்தக்கோரமான காட்சிகளைப்பார்த்துவிட்டு, அன்று இரவே மீண்டும் என்னிடம் வந்து விடைபெற்றுச்சென்றான். அவனுக்கு அந்தநாட்கள் யாவும் நினைவில் வந்து வருத்தியது.\nஎனது வாழ்வை நன்கறிந்தைமையால், எனக்கு நேர்ந்த அவலங்கள் பற்றியும் மீண்டும் புத்துயிர் பெற்றமை பற்றியும் எழுதியிருக்கின்றான்.\nஅவ்வாறு புத்துயிர் பெற்றவேளையில், என்னிடம் ஏற்கனவே வந்து சென்றிருக்கும் பல தமிழ்த்தேசிய உணர்வுத்தமிழர்கள் என்னை வந்து பார்க்கவில்லை. அன்றைய நிகழ்வை அவர்கள் பகிஷ்கரித்தார்கள்.\nஎனது உடைமைகளை சூறையாடியவர்கள் ஒரு நியாயம் சொன்னார்கள்.\nஅதுபோன்று எனக்கு அண்டை நாட்டின் ஆதரவோடு புத்துயிர் தந்தவர்களும் அதற்கு ஒரு நியாயம் சொன்னார்கள். அந்த புத்துயிர்ப்பை அன்று பகிஷ்கரித்தவர்களும் வேறு ஒரு நியாயம் சொன்னார்கள். இவர்கள் மத்தியில் நீதி நியாயம் பேசுபவர்கள்தான் அதிகம்.\nஎப்படியோ, நான் பேரழிவிலிருந்து மீண்டிருக்கின்றேன். அந்த மீட்சியை புறக்கணித்தவர்கள், இன்று நான் வாழும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் காலம் காலமாக வாழ்ந்த மக்களின் குடியிருப்புகளை அகற்றிவிட்டு சர்வதேச விமான நிலையம் அமைத்ததும் அந்தக்கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு, அதற்கும் ஒரு நியாயம் சொல்லிவருகிறார்கள்.\nநியாயங்கள் – அநியாயங்களை நாளாந்தம் கண்டுவரும் என்னை வந்து பார்த்துவிட்டுச்சென்றிருக்கும், அவனது கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. எனது மடியிலிருந்து ஒரு நூல்நிலையம் எவருடை பராமரிப்புமின்றி இயங்குகிறது. மும்மொழியும் தெரிந்தவர்கள் என்னிடம் வருவதனாலோ என்னவோ, அதில் மும்மொழிகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வருபவர்கள் எடுத்து வாசிக்கலாம். பயணத்தின்போது எடுத்துச்சென்றும் வாசிக்கலாம். அதனைப்பார்த்த அவனும், தன்னிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றை அங்கு வைத்தான். அதில் பெரும்பான்மை மொழியில் எழுதப்பட்ட அவனது புத்தகம் ஒன்றும் இருக்கிறது.\nஅவன் நன்கறிந்திருக்கும் தோழர் கார்த்திகேசன் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் அதிலிருந்தது.\nஎனது குழந்தை எனது மடிக்கு வந்து சேரும் வரையில் அவன் அதனை எடுத்துப்படித்துக்கொண்டி��ுந்தான்.\nகுழந்தை வந்ததும் அதனுடன் தொற்றிக்கொண்டு தெற்கு நேக்கி பயணித்தான்.\nயன்னலூடாக என்னையே பார்த்துக்கொண்டு சென்றான். எனது வாழ்வையும் எழுதவேண்டும் என்று தீர்மானித்தான்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை ��ரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண���', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை ��ின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/77966/", "date_download": "2020-08-07T18:57:35Z", "digest": "sha1:IGEF7BN7ZJ3TZWQFRZNZRENMTQXYPM2O", "length": 21651, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாகூப் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் யாகூப் கடிதங்கள்\nஉங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் எழுதிய மறுப்பை வாசித்தீர்களா அப்துல்கலாம் பற்றி அவர் எழுதியதற்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நினைத்தேன்\nஇதில் என்ன ஐயம். அவர் நண்பர்தான். யாகூப் மேமனுக்கு ஆதரவாகப் பேசுபவர்களில்\n2. பொதுவாகவே எப்போதும் அரசு என்னும் அமைப்பை எதிர்க்கும் கலகநோக்குள்ளவர்கள்\n3. இந்தியாவ���ன் இன்றைய அரசு இந்துத்துவச் சார்புள்ளது என உண்மையில் நம்புபவர்கள்\nஆகியவர்களின் குரல் எழுவதை புரிந்துகொள்கிறேன். ஜனநாயகத்தில் எல்லாவற்றுக்கும் மாற்றுத்தரப்பு இருக்கலாமே. நான் கடிந்து பேசுவது யாகூப்பை புனிதனாக ஆக்க முயலும் போலிகளைப்பற்றி மட்டுமே. உண்மையான மாற்றுக்குரல்களை கேட்டுத்தெரிந்துகொள்வதுடன் சரி\nகலாம் பற்றி அத்தனைபேரும் ஒரே மாதிரி கருத்துச் சொல்லவேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அரவிந்தன் முன்வைப்பது ஒரு சர்வதேச அளவுகோல். நான் சொல்வது ஏன் கலாம் இந்திய மதிப்பீடுகளுக்கு முக்கியம் என.\nஎன் அணுக்கமான இடதுசாரி நண்பர்கள் பலர் கலாம் மீது மதிப்பில்லாதவர்கள். கலாமை ஓர் இடதுசாரி இங்குள்ள முதலாளித்துவ அரசின் குரலாக நோக்குவதை, நிராகரிப்பதை இயல்பாகவே எடுத்துக்கொள்கிறேன். நான் சொல்வது கலாமை நிராகரித்துவிட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொடிபிடிக்கும் போலித்தனம் பற்றியே\nகீழ்க்கண்ட இரு கட்டுரைகள் சமஸ் அவர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் கோரிய சமநிலை உடைய கட்டுரைகள் இவை\nஇக்கட்டுரைகளை முன்னரே படித்திருந்தேன். இடதுசாரிநோக்கு கொண்ட ஆனால் சமநிலையான கட்டுரைகள்\nமேற்கண்ட தலைப்பில் இன்று (21.018.15) நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.சமீப காலமாக என்போன்ற பலரின் மனதில் தோன்றிய உள்ளக் குமுறல்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.இதில் உள்ள ஒவ்வொரு வரியிலும் தெறிக்கும் உண்மைகளை நமது நாட்டிற்கு நல்லது வேண்டும் என நினைக்கும் எவராலும் எளிதில் புறந்தள்ள முடியாது.\nஇந்த போலி அறிவு ஜீவிகளாலும்,ஆர்ப்பாட்டமான,அரைவேக்காட்டு ஊடகங்களாலும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டு வரும் ஊறு கொஞ்ச நஞ்சமல்ல.யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய இரவு இந்த ஊடகங்கள் அடித்த கூத்தை எவராலும் மன்னிக்க முடியாது.நமது ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இவர்கள் வாய் கூசாமல் கொச்சை படுத்தினார்கள்.இதற்காக பின் சில ஊடகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தபோது, பிரஸ் கவுன்சிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை எங்கு போய் சொல்ல.தேசிய நாளிதழ் என்று கொட்டை எழுத்தில் போட்டுக்கொண்டு வரும் செய்தித்தாள் ,மறு நாள் முதல் பக்கத்தில் ஒரு புறம் மறைந்த மேதகு அப்துல் கல��ம் அவர்களின் இறுதி ஊர்வல படத்தையும்,மறுபுறம் யாகூப் மேமனின் மரணத்திற்கு கூடிய கும்பலின் படத்தையும் போட்டு ‘புண்ணியம்’ தேடிக்கொண்டது.\nஇந்த கீழ்த்தர நடவடிக்கைகள் எல்லாம் நீங்கள் கட்டுரையின் இறுதி இரு பத்திகளில் முத்தாய்ப்பாக எழுதியது போல் நாட்டை வெகு சீக்கிரம் கூறு போடவே வழி வகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nபி.கு. நீங்கள் அடிக்கடி எழுதுவீர்கள் ஒரு சம்பவம் நடந்து அதன் தூசிகள் எல்லாம் அடங்கின பிறகு அதை ஆராய்ந்து காய்தல்,உவத்தல் இன்றி அதைபற்றி எழுதுவதுதான் ஒரு சமூக எழுத்தாளனின் கடமை என்று.அதை மீண்டும் ஒரு முறை மிகச் சரிவர நிறைவேற்றி இருக்கிறீர்கள்.\nஇன்றைய யாகூப் கட்டுரை படித்தேன், மிக உக்கிரமாக, ஆழமாக இருந்த முக்கியமான கட்டுரைகளில், ஒன்று என்பதில் சந்தேகமில்லை, என்னுடைய பயமெல்லாம் உங்களை பற்றியது தான், இது போன்ற கட்டுரைகளால், உங்களுக்கு அச்சுறுத்தலோ, தேவையற்ற எதிர்வினைகளோ வரலாம் என அஞ்சுகிறேன், அன்பின் காரணமாகக்கூட இருக்கலாம்.\nஎனக்கு வந்த கடிதங்களில் நூற்றுக்கும் மேல் இந்த எச்சரிக்கையை மட்டுமே கொண்டவை. எந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம் என எண்ண வருத்தமாக இருக்கிறது. இங்கு இந்தக்குரல் எழாமலே ஆனமைக்கு இந்த அச்சமே முக்கியமான காரணம்போலும்\nமுந்தைய கட்டுரையாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83\nயாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nநவீன் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\nவெண்முரசு புதுவை கூடுகை - ஜூலை 2018\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை ந���வல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:40:45Z", "digest": "sha1:3J5OMEIDEWH2TYCTPRIDXISQW6USXU5J", "length": 8852, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தண்ணீர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன்...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 119 பேர...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியீடு\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\n‘முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி தாகத்தில் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்’ - வைரலாகும் வீடியோ\nதாகத்தில் தவிக்கும் அணில் ஒன்று தண்ணீர் கேட்டுக் கெஞ்சும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, வைரலாகிவருகிறது. முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அணில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவரைச் சுற...\nமூடப்படாத 12 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழு��்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு\nசென்னை பல்லாவரம் அருகே மூடப்படாத 12 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நெமிலிச்சேரியில் டைல்ஸ் வேலை செய்துவரும் செல்வராஜின் 4வது மகன் சந்தோஷ் குமார...\n9 ஆண்டுகளுக்குப் பின் குறுவை நெல் பயிரிட ஏற்பாடு\nமேட்டூர் அணையில் இருந்து வரும் பன்னிரண்டாம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வான் பொய்ப்பி...\nநச்சு வாயுவின் தீங்கைத் தணிக்க தண்ணீர், பால் குடிக்கவும், வாழைப்பழம் தின்னவும் காவல்துறையினர் அறிவுறுத்தல்\nவிசாகப்பட்டினத்தில் நச்சுவாயுவின் தாக்கத்தைத் தணிக்கப் பால், தண்ணீர் குடிக்கவும், வாழைப்பழங்களைத் சாப்பிடவும் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எல்ஜி தொழிற்சாலையில் ஸ்டைரீன் என...\nகியூபா, வெனிசுலா, ஹைத்தி நாடுகளில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கியூபா, ஹைத்தி உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. முகக்கவசங்களை அணிந்த ம...\nஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு\nஊரடங்கால் டெல்லியில் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்ல...\nவேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..\nவிழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துக...\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலாளர்கள்... ...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப அதிர்ச்சிய...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-29/", "date_download": "2020-08-07T18:20:48Z", "digest": "sha1:7N7IXNRXQ67ZGUF3EFXAPL57WFAVJLZV", "length": 10578, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "எப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’...ஒரு படுபயங்கர சீக்ரெட் மேட்டர்... - TopTamilNews", "raw_content": "\nஎப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’…ஒரு படுபயங்கர சீக்ரெட் மேட்டர்…\nஇன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியாக இருந்து விட்டு 28ம் தேதி மறுபடியும் ‘தர்பார்’ படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியாக இருந்து விட்டு 28ம் தேதி மறுபடியும் ‘தர்பார்’ படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 15ம் தேதி மும்பை ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து 15 நாட்கள் அரசியல் ஓய்வு எடுத்துவந்த ரஜினி, தேர்தல் முடிவுகளுக்குப்பின் கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக தனது போயஸ் இல்லத்தில் பல முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து ஆலோசனைகள் நடத்திவந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் ரஜினியை சந்தோஷப்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து எடப்பாடி பதவியை இழப்பார். அதை ஒட்டி தனது அரசியல் பிரவேசம் இருக்கவேண்டும் என்பது ரஜினியின் விருப்பம்.\nஆனால் ஆட்சியைத் தொடர்வதன் மூலம் அதிமுகவும், பாராளுமன்றத் தேர்தலில் சக்கப்போடு போட்டதன் மூலம் திமுகவும் தமிழகத்தில் எங்களைத் தாண்டி மூன்றாவது சக்திக்கு இப்போதைக்கு இடம் இல்லை என்று நிரூபித்துவிட்டன. இப்படி ஒரு டபுள் கிளைமாக்ஸை ரஜினி கொஞ்சமும் எதி��்பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் கமல் குழப்பமில்லாத மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார் என்று ரஜினி எதிர்பார்த்தார். அவர் ஒரு குறிப்பிட்ட சில தொகுதிகள் தவிர்த்து எதையும் சாதிக்கவில்லை.\nஸோ ரஜினிக்கு இப்போதைக்கு அரசியல் எண்ட்ரி ஐடியா சுத்தமாக இல்லை. மோடிஜிக்கு முதல் வாழ்த்து. அடுத்ததாக,…பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’என்கிற இரண்டாவது வாழ்த்தோடு, இன்னும் 4 தினங்களில் மும்பைக்கு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பத்தயாராகிவிட்டார் ரஜினி.\n‘எப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’ இது ‘தர்பார்’ படப்பிடிப்பு தொடங்குவதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்ட கேள்விக்கு ரஜினி சொன்ன பதில். மத்தபடி கன்ஃபியூஸ் ஆகிக்காதீங்க மக்களே.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=60&lang=ta", "date_download": "2020-08-07T18:26:28Z", "digest": "sha1:V4B3SJGHH6RRIJWKPRJMZ7VAWJKXG437", "length": 6604, "nlines": 96, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012 15:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012 15:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவியாழக்கிழமை, 14 ஜூன் 2012 15:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 21 22 23 24 25 26 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 21 - மொத்தம் 26 இல்\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37663-2019-07-22-10-38-29", "date_download": "2020-08-07T17:47:47Z", "digest": "sha1:QJSBAFOYS3H7CKMKZAEKUMIMZWHQJWOX", "length": 10702, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "சிறு யுத்தம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநுங்குகள் காய்த்துக் குலுங்கும் கோடை\nஇளமதி கற்றுத் தரும் பாடம்\nதேய்ந்து வரும் ஒரு நெடுங்காலக் கலை\nநீரின் வெம்மையும் தீயின் தண்மையும்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 22 ஜூலை 2019\nசிக்கி முக்கிக் கற்கள் கற்களிலா\nமேகத்தில் என் சட்டை நிறம்\nவாயும் வாயும் மேயும் மேயும்\nமாலை வேளை மேயும் சாயும்\nஅவரவர் பேருந்து தான் சவப்பெட்டி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilayaraja.forumms.net/t118p25-948", "date_download": "2020-08-07T17:54:39Z", "digest": "sha1:4LKX7Q23AFKM53OGYE2M3KDIG2PHP2B4", "length": 65973, "nlines": 583, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி - Page 2", "raw_content": "\nகுறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஜெயமோகனின் வலைத்தளத்தில், \"மலர் மிசை ஏகினான்\" குறித்து நாம் சுட்டிக்காட்டிய அதே சமண மத வலைத்தளத்தின் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் :\nஇதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்\nசும்மா ஒரு த்ரில் தான், ஒரு வேளை நம்மோடு சேர்ந்து ஜெமோவின் நண்பர்கள் சிலரும் குறள் படிக்கிறார்களோ என்று\nதமிழ்ச்சமணம் இந்தக்கட்டுரையை எழுதி ஆறு வருடங்கள் ஆகி விட்டன.\nநமது இழையில் அதைச்சுட்டியது சூலை 25, 2013-ல்.\nஜெயமோகன் வலைத்தளம் சுட்டி இருப்பது சூலை 27, 2013-ல்\nஅந்த தமிழ்ச்சமண வலைத்தளம் இப்படிப்பட்ட ஒரு பிரபலத்தால் நோக்கப்பட நமது இழை தான் காரணமோ என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான குதூகலம்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே\n\"நீ நல்லதும் பண்றே, கெட்டதும் பண்றே\" என்று திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போன்ற குறள் (கவுண்டர்\nகெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்\nஅவ்வாறு நலிந்து போனோருக்கு சார்பாக(ப்பெய்து) மீண்டெடுப்பெதும்\nஎல்லாம் அதே மழை தான்\nமனிதன் உயிர் வாழ இன்றியமையாதவையான நீர் மற்றும் உணவு இரண்டுமே மழையைச் சார்ந்து இருப்பதால், அது பெய்யாமல் பொய்த்தால் நாம் கெட்டழிந்து போவோம் என்பது தெளிவு.\nஅப்படி வறண்டு போன இடத்தில் மீண்டும் வளம் வர ஒரே வழி தான் - மழை பெய்தாக வேண்டும்.\nஅங்கே பெய்யா விட்டாலும், எங்காவது பெய்தால் தான் ஆற்று வழியே நீர் வரும், எப்படியும் மழை தான் மீண்டும் \"எடுக்க\" வர வேண்டும்.\nகாடு வெட்டிகள் கூடுதல் சிந்திக்க வேண்டிய ஒன்று\nஇந்தக்குறளில் இன்னொரு வேடிக்கை - எளிதாகக் \"கெடுப்பதும், எடுப்பதும்\" என்று சொல்லாமல் ஏன் நீட்டி, கெடுப்பதூஉம் / எடுப்பதூஉம் என்கிறார்\nஅதாவது (த்+) \"ஊ+உ\", மூன்று உயிரெழுத்து மாத்திரைகள்\nவெண்பாவின் தளை சரியாக வர இப்படி ஒரு உத்தி என்���தாலா \"ஆமாமா, அப்படித்தான்\" என்று சொல்லும்போதே, இந்தத்\"தளை\" எதற்கு என்றும் சற்று யோசிப்போம்.\nஇன்னொரு குறளில் இது போல வரும்போது மீண்டும் அலசுவோம்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nவிசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே\nபசும்புல் தலை காண்பு அரிது\nவிசும்பு என்ற ஒரு சொல் மட்டுமே இதில் கடினம். மற்ற எல்லாம் இன்று வரை நாம் பயன்படுத்தும் சொற்களே.\nவிசும்பு என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது அழுகை. (எ-டு: \"உனக்கு என்னிடம் அன்பே இல்லை\" என்று விசும்பினாள்).\nஇது வான் சிறப்பு ஆதலால், \"விசும்பின் துளி\" ஒரு வேலை வானம் விசும்பி அழுவதால் வரும் மழைத்துளியோ என்று குறும்பாக நினைத்தேன்\nஅகராதி எடுத்துப்பார்த்தால் தான் தெரிகிறது, விசும்பு என்பதற்கு \"வானம்\" என்றும் பொருள் இருக்கிறது ஆதலினால், இது மழையை \"வான் துளி\" என்று அழகாகச் சொல்கிறது.\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nவானின் துளி (அதாவது, மழை) விழாவிட்டால்\nமற்றாங்கே பசும்புல் தலை காண்பு அரிது\nபச்சைப்புல்லின் நுனியைக்கூட இங்கே பார்க்க இயலாமல் (அரிதாகிப்) போய்விடும்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஒட்டு மொத்தப்பொருள் சட்டென்று பிடிபட்டாலும் (அதாவது, மழை பெய்யாவிடில் கடலும் சிறுக்கும்) சொற்சுவை காண்பதில் தானே நமது இன்பம்\nஇக்குறளில் இரு அருஞ்சொற்களுக்குப் பொருள் முதலில் காண்போம் :\n\"எழில்\" என்றால் அழகு என்பது தமிழ் படிக்கும் எல்லாருக்கும் பெரும்பாலும் தெரிந்திருக்கும். அந்த அடிப்படையில், \"எழிலி\" = அழகி. ஆனால், இங்கு அந்தப்பொருளில் இல்லை ஏன் கடலுக்கு மழை தர மாட்டேன் என்று சொல்லும் இந்த \"எழிலி\" அழகி அல்லள்\nஇங்கு இந்தச்சொல்லின் பொருள் \"மேகம்\" / \"முகில்\"\nதடித்து என்றால் பருமன் பெருத்து என்று எல்லோருக்கும் தெரியும். சொக்கனின் தந்தானே தத்தானே வலைப்பதிவின் படி, இன்னொருத்தர் செய்தால் \"த்\" / தானே பட்டால் \"ந்\". அப்படியானால், இது முகிலினம் தானே பெருத்தல் என்றா பொருள் கொள்கிறது\nஇங்கு, தடிந்து என்பதற்குக் \"குறைந்து / குறைத்து \" என்றல்லாவா பொருள் வருகிறது\nதடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்\nமேகம் குறைத்துக்கொண்டு மழை தராவிட்டால்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\n\"வானோர்\" என்று முதல் முறையாகப் பன்மையில் குறளில் இங்கு காண்கிறோம்.\nகடவுள் வாழ்த்து அதிகாரம் முழுதும் ஒருமை என்பதாகவே என் நினைவு.\nஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், எண்குணத்தான், இறைவன்\nஇவ்வாறு பத்துக்குறள்களிலும் ஒருமையில் (மரியாதைப்பன்மை கூடக்கிடையாது) கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவர் இங்கு முதலாவதாக வானில் வாழும் ஆட்கள் என்பதாகத் தெளிவாகப் பன்மையில் எழுதுகிறார். என் கருத்துப்படி, இதில் மரியாதைப்பன்மை இருப்பதாகத்தெரியவில்லை.\nபொருள் காணல் எளிது - சுருக்கமாகச் சொன்னால், 'வறட்சி வந்தால் வழிபாடு, திருவிழா எல்லாம் நடக்காது' என்பதே இதன் கருத்து\nவழிபாடும், சிறப்பான விழாவும் நடக்காது\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nவானம் வழங்காவிட்டால் (அதாவது மழை பொய்த்துவிட்டால்)\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஇந்த விரிந்த உலகத்தில் தானமும் தவமும் இல்லாமற்போகும்\nவியன் உலகம் என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவதைக்குறளில் காணலாம். அந்த \"வியன்\" தவிர மற்றபடி எல்லா சொற்களும் பொது வழக்கில் உள்ளவை தான்.\nஅதன் பொருள் \"விரிந்த / பரந்த / அகன்ற / பெரிய\" என்றெல்லாம் கொள்கிறார்கள் உரை ஆசிரியர்கள்\nஇது அல்லாமல், தானம் / தவம் என்ற இரண்டு செயல்களை ஒன்று மற்றவர் நன்மைக்கும் (தானம்) மற்றது தன் நன்மைக்கும் என்றும் விளக்குவதைக்காண முடிகிறது\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nநீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படாது என்றால் (அல்லது, என்பதனால்)\nயார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு\nஎவருக்குமே மழை இல்லாமல் ஒழுங்கான வாழ்வு இருக்காது\nஇந்தக்குறளில் கடினமான சொற்கள் ஒன்றுமில்லை என்றாலும், உரை ஆசிரியர்கள் கடிமனான பொருள் சொல்லிக்குழப்புவதற்கு என்ன காரணம்\nசில நேரங்களில், திருக்குறளே எளிதாக இருக்கும், அதன் உரைகளை விட...நல்ல எடுத்துக்காட்டு இந்தக்குறள்\n(இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது = அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானையின்றி அமையாது.\n\"மழை பெய்யாட்டி யாருக்குமே வீடு ஒழுகாது\" என்பது போல வேடிக்கையாய் இருக்கு இந்த உரை\n\"ஒழுக்கு\" என்ற சொல்லின் பொருள் பலவகையில் இருப்பதால் தான் இத்தகு குழப்பம். நாம் தற்போது, \"ஒழுங்கு\" என்றே புரிந்து கொள்வோமாக\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\n(அதிகாரம் 3 : நீத்தார் பெருமை, பாயிரவியல், அறத்துப்பால்)\nகடவுளையும், மழையையும் புகழும் இரு அதிகாரங்களைத்தொடர்ந்து மனிதருள் உயர்ந்தோர், பெரியோருக்கான புகழ் செய்யும் தொகுப்பாக மூன்றாவது வருகிறது.\nஇதில் நீத்தார் என்ற சொல் கவனத்துக்குரியது. நீத்தல் என்பது ஏதோ ஒன்றைப்பிரிதல், அகலுதல், துறந்து விடுதல் என்றெல்லாம் பொருள் கொள்கிறது என்பது எளிதில் விளங்கக்கூடியதே. (எ-டு : திரைக்கவிஞர் வாலி என்ற ரங்கராஜன் சில நாட்களுக்கு முன் \"உயிர் நீத்தார்\" - அதாவது, இறந்து போனார்).\nஎனவே நீத்தார் பெருமை என்பது, இறந்த சான்றோரின் பெருமை என்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் இன்று வரை வழக்கிலிருக்கும் \"இறந்தோர் வழிபாடு\" குறிப்பிடத்தக்கது. (சொல்லப்போனால், இவ்வித வழிபாட்டு முறை உலகின் பல இடங்களிலும் உள்ளது).\nஇதோடு, அக்காலத்தில் மிகவும் புகழப்பட்ட துறவறம் பூண்டோரையும் \"ஆசை நீத்தார்\" என்ற பொருளில் இந்த அதிகாரத்தின் சில குறள்கள் சுட்டுவதை நாம் காண முடியும்.\nஎனவே, நீத்தார் பெருமை = 1. புகழுடன் வாழ்ந்து இறந்தோர் பெருமை 2. துறவறம் பூண்ட பெரியோரின் பெருமை\nஇந்தக்குறளில் இன்னும் இரு அருஞ்சொற்கள் உள்ளன.\nவிழுப்பம் = சிறப்பு (எ-டு: ஒழுக்கம் விழுப்பம் தரலான், விழுப்புண்)\nநல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்து உயிர் (அல்லது ஆசை) நீத்தவர்களின் பெருமை\nவிழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு\nசிறப்பான விதத்தில் நூல்களில் புனையப்படவேண்டும்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nகடந்த குறள் படிக்கும்போது நாம் கண்ட இரண்டு \"நீத்தார்\" கூட்டமும் இதில் வருகிறார்கள்\nஅதாவது, இறந்து போய் உயிர் நீத்தவர்கள் மற்றும் பற்று துறந்து ஆசை நீத்தவர்கள்\nபற்று துறந்தோராகிய நீத்தாரின் பெருமையை அளவிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்\nஇது வரை மண்ணில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அளப்பது போலாகு���்\n\"அற்று\" என்ற சொல்லின் பொருள் \"போல\" என்று தமிழ்ச்செய்யுள்களில் அடிக்கடி நாம் காண முடியும். உவமைக்குப் பயன்படுத்தப்படும் சொல். (\"அறுந்து / அறுத்து\" என்றும் பொருள் உள்ள சொல் என்பதால், இடத்தைப்பொறுத்து விளங்கிக்கொள்ள வேண்டும்)\nஎத்தனை பேர் இதுவரை உலகில் பிறந்து இறந்தனர் என்று கணக்கிடுவது எவ்வளவு கடினமோ அந்த அளவுக்குக்கடினம் துறவிகளின் பெருமையை அளப்பதும் - உயர்வு நவிற்சி அணி\n(அப்படிப்பட்ட ஒரு கணக்கு உலகில் இல்லை என்பதால், இல்பொருள் உவமை அணி என்றும் கூடச்சொல்லலாம்)\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nசொக்கன் இந்தக்குறள் (#22) \"இயல்பு நவிற்சி அணி\" என்று ட்விட்டரில் தெளிவாக்கி இருக்கிறார்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nமனித இனத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் சிந்தனை (கேள்வி\n(இருந்தால் தொடர்ந்து வாழலாமே, சாவோடு எல்லாம் முடியக்கூடாதே என்ற ஒரு ஆவல்)\nஅப்படி ஒன்று இருந்தால் அதில் நமக்கு எப்படி வாய்க்கும்\n(மறுபடி வேறொரு உயிராய் இந்த மண்ணில் பிறப்போமோ அல்லது வேறொரு உலகில் இன்பமோ / துன்பமோ எதிர்கொள்வோமோ அல்லது வேறொரு உலகில் இன்பமோ / துன்பமோ எதிர்கொள்வோமோ அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆவி வடிவில் அலைவோமோ அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆவி வடிவில் அலைவோமோ அல்லது நீண்ட உறக்கத்துக்குப்பின் எழுவது போல இதே புவியில் இதே ஆளாய் மறுபடியும் எழுவோமோ அல்லது நீண்ட உறக்கத்துக்குப்பின் எழுவது போல இதே புவியில் இதே ஆளாய் மறுபடியும் எழுவோமோ\nஅப்படி ஒன்று இருந்தால் அதில் நம் நிலையை எது / யார் முடிவு செய்வது\n(நாம் இம்மையில் - அதாவது இந்த வாழ்வில் - சிந்திக்கும் / பேசும் / செய்யும் வினைகளா அல்லது முன்னெழுதிய விதியா என்ன செய்தாலும் இறைவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளுவாரா\nஒரு கணக்கில் சொல்லப்போனால், பலரது இறை நம்பிக்கையின் பின்னால் இந்த \"மறுமை\" குறித்த சிந்தனைகள் பின்னி இருப்பதைக்காண முடியும்\nஇந்தக்குறளில், இம்மை மறுமை இரண்டும் குறித்த தெளிவு பெற்று வாழ்ந்த (அல்லது வாழுகிற) நீத்தார் பெருமை வருகிறது\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஇம்மை மறுமை என்ற இருமைகளின் முழு விவரம் தெரிந்து இங்கு அறநெறியில் வாழ்ந்தோர்\nபெருமை உலகில் சிறந்து விளங்குகிறது\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅருஞ்சொற்கள், பல பொருட்சொற்கள் நிறைந்து கிடக்கும் குறள் இது\nமெல்ல மெல்ல ஒவ்வொன்றையும் பார்ப்போம்\nஓரைந்தும் காப்பான் - ஐம் புலன்களையும் அடக்குபவன் (1 X 5 = 5, வாய்ப்பாடு, \"பொறி வாயில் ஐந்தவித்தான்\" ஏற்கனவே படித்த குறள்)\nவைப்பிற்கோர் வித்து - சேமிக்கத்தக்க விதை (வைப்பு நிதி = PF)\nதோட்டியான் - நமக்கு உடனே \"துப்புரவு செய்பவர்\" நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது ஆனால், அவரை வைத்து ஐம்புலனையும் அடக்க முடியாது என்பதால், இதற்கு வேறு பொருள் தேடலாம்.\nயானையைக் கட்டுப்படுத்த அதன் பாகன் வைத்திருக்கும் \"அங்குசம்\" என்றும் தோட்டி என்ற சொல்லுக்கு ஒரு பொருள் இருக்கிறதாம். இங்கு அதுவே மிகப்பொருத்தம் என்பது தெளிவு\n\"உரன்\" என்னும் அங்குசம் - மன வலிமை (நெஞ்சு உரம்), திண்மை, அறிவு என்றெல்லாம் அகராதி சொல்கிறது எல்லாமே பொருத்தம் தான்\nசிறந்தவன் என்று ஒரு பொருள் இருக்கிறது, பொருந்துகிறது\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nமனத்திண்மை எனும் அங்குசம் கொண்டு ஐம்புலன்களையும் அடக்குபவன்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்\nமுதன் முதலாக ஒரு தனி ஆளின் பெயர் இங்கே குறளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nதெளிவாகவே வள்ளுவர், \"அகல் விசும்புவோர் கோமான் இந்திரன்\" என்று அவனது பதவியையும் சொல்லி விடுகிறார். (அகன்ற வானில் உள்ளோரின் தலைவனான இந்திரன்)\n\"சாலுங்கரி\" என்பதில் உள்ள கரி = சான்று (எடுத்துக்காட்டு) என்று அகராதிகள் சொல்லுகின்றன.\nஅதாவது, \"ஐம்புலன்களை அடக்கியவன் - ஐந்தவித்தான் - ஆற்றலுக்கு வானோர் தலைவன் இந்திரனே சான்று\" என்கிறார் வள்ளுவர்.\nமொத்தத்தில், நேரடியான பொருள் கண்டுபிடிக்க எளிது தான் :\nஅகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி\nஅகன்ற வானில் உள்ளோர் தலைவன் இந்திரனே சான்றாய் இருக்கிறான்.\nபழைய நூல்கள் மற்றும் தத்தம் நம்பிக்கைகள் அடிப்படையில் பல கருத்துகள் உள்ளதை குறள் திறன் என்ற இந்த வலைத்தளம் மிக அழகாக விளக்குகிறது\nமற்றபடி எனக்கு ஒட்டு மொத்தத் துறவறத்திலும் இந்திரன் கதைகளிலும் அக்கறை இல்லை என்பதால், \"புலன்களை சரியாகக் கையாளுதல் - அவித்தல் - அடக்குதல் - நற்பெயர் கொடுக்கும்\" என்று இதன் சாரத்தை எடுத்துக்கொள்கிறேன்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nவார இறுதியில் எழுத இயலவில்லை, 2 நாட்கள் கழிந்து போயின.\nஎன்றாலும், இன்று படிக்கும் குறள் ஒரு விண்மீன்\nஇதற்காக சில நாட்கள் காத்திருந்தாலும் குழப்பமில்லை\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nநான் முன்னமேயே சொன்னது போல, இது ஒரு விண்மீன் 1330 குறள்களிலும் பொறுக்கி எடுத்து மிகச்சிறந்தவை என நாம் வகையறுக்க முனைந்தால், அந்தக்கூட்டத்தில் இது கண்டிப்பாக இருக்கும்\nமிக எளிதில் பொருள் கொண்டு விட இயலும்.\nமேன்மையானவர்கள் செய்ய அரிதான செயல்களைச்செய்வார்கள்\nஆனால், சிறுமையானோர் அவ்விதமான அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் ஆவர்\nஇந்தக்குறளின் ஒரு சிறப்பு, நூலின் எந்த இயலில் வேண்டுமானாலும் இதை இடலாம்\nபாயிரம் - நீத்தார் பெருமையில் தான் சொல்ல வேண்டும் என்றில்லை இல்லறம், துறவறம், அரசு , அமைச்சு, களவு, கற்பு என்று எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கும், என்றும் பொருந்தும் ஒரு உயர்ந்த கருத்து இது இல்லறம், துறவறம், அரசு , அமைச்சு, களவு, கற்பு என்று எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கும், என்றும் பொருந்தும் ஒரு உயர்ந்த கருத்து இது ஏன், வாழ்க்கை வழி / நெறி என்றே இதைச்சொல்லலாம்\nகன்னத்தில் அறைவது போல் இது நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறது:\nநீ என்ன செயற்கரிய செயலைச்செய்திருக்கிறாய்\nஒரு பெரிய ஆளாக முயற்சியாவது செய்கிறாயா\nஇன்று முழுவதும் இந்த எண்ணம் நம் மனதில் நிலைக்கட்டும்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nஎளிது போல் தோன்றினாலும் ஆழமான பொருள் உள்ள குறள்\nமுதலில் ஐம்புலன்கள் யாவை என்று பட்டியல் இட்டு விடுகிறார் ; பின்னர் அதன் \"வகை தெரிந்தோரின்\" பெருமை சொல்கிறார்.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான்\nசுவை (வாய் / நாக்கு), ஒளி (கண்), ஊறு (தொடு உணர்வு / உடல் / தோல்), ஓசை (செவி), நாற்றம் (நுகர்தல் / மூக்கு) என்ற ஐந்து புலன்கள் / உணர்வுகளின் வகை அறிந்தவர்\nஆழமான் பொருள் உள்ள இரு சொற்களை ஆராய்வோம் :\nநீத்தார் பெருமையில் உள்ள குறள் என்ற அடிப்படையில் இதை வரையறுக்க முடியும். வெறுமென ஐந்து புலன்கள் \"இன்ன இன்ன வகை\" என்று தெரிந்த ஆளைப்பற்ற��� இங்கே சொல்வதில்லை என்பது தெளிவு இந்தப்புலன்களின் தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவும் உணர்வும் மட்டுமல்ல, இவற்றை முழுக்கட்டுப்பாட்டில் வைக்கத்தெரிந்த ஆட்கள் என்று தான் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்\nமுதல் குறளிலேயே உள்ள ஒரு சொல்\nஉலகம் என்று எளிதாக அங்கே சொல்லி விட்டோம் - புவி என்றோ முழு மனிதக்கூட்டம் என்றோ முழு அண்டம் என்றோ எப்படி வேண்டுமானாலும் முதல் குறளில் பொருள் கொள்ள முடியும் (மண்ணுலகு, விண்ணுலகு, மனித உலகு எல்லாம் ஆதி பகவன் முதல் தானே\nஇது மண்ணுலகல்ல, விண்ணுலகுமல்ல என்பது என் கருத்து.\nஐம்புலன்களை அடக்கிய பெரியோரால் மனித உலகினைக் கைப்பற்ற முடியும் என்பதாக வள்ளுவர் சொல்லுகிறார் என்று தோன்றுகிறது\n(மனிதர்கள் = உலகு, \"ஆகு பெயர்\")\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஒரே ஒரு சொல் தான் இதில் விளங்கிக்கொள்ளக் கடினமானது. அதில் தான் குறளின் பொருளும் இருக்கிறது\nநிலத்தில் அதாவது உலகில் சிறந்து விளங்கும், நிலைத்து நிற்கும் \"மறைமொழி\"\nநிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும்\nநிறை மொழிகள் சொன்ன மனிதர்களின் பெருமையை எடுத்துக்காட்டி விடும்\n\"மறை மொழி\" என்றால் என்ன\nசிலர் \"மறைந்திருக்கும் மொழி\" என்று சொல்லி, மந்திரம் என்று பொருள் சொல்கிறார்கள். \"அறவழி நூல்கள்\" என்றும் சொல்லப்படுகிறது - அதாவது நெறி நூல்கள் / வேதங்கள் என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.\nஅகராதி \"மறை\" என்ற சொல்லுக்கு ஒளிதல் / ஒளித்தல் தவிர வேறு என்னென்ன பொருள் தருகிறது\nவாலி, வைரமுத்து போன்ற திரை வித்தகர்களை அழைத்தால் \"மறைவான இடம்\" என்று ஆடைக்குள்ளே தேடக்கூடும் அப்படியும் ஒரு பொருள் இருப்பதாக அகராதி சொல்லத்தான் செய்கிறது\nநிறைமொழி சான்றோர் பற்றிய குறள் என்பதால் நாம் தற்கால \"சாமியார்கள்\" என்று கருதாமல் வேறு பொருள் பார்ப்போம்\nதீது வராமல் காத்தல், கேடகம் என்றும் இதற்குப்பொருள் கொள்ள முடியும்\nஇது தான் எனக்கு சரியாகப்படுகிறது\nஉயிர் காக்கும் மறை மொழிகள் தாம் ஒருவர் பெருமைக்குரியவரா இல்லையா என்று உணர்த்தும் சான்றுகள்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nகொஞ்சம் மாற்றி யோசித்தால், இப்படியும் எடுத்துக்கலாம் - அதாவது \"உயிர் நீத்தார் பெருமை\" என்று நேரடி சொற்பொருள் கொள்ள முயன்றால்:\n\"நிலத்து மறைமொழி\" = \"இறந்து, நிலத்தில் புதைத்து மறைக்கப்படும்போது ஒருவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் மொழிகள்\"\nநிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும் = \"அவர் நல்ல மொழிகள் நிறைந்த பெரிய ஆள் தான் (அல்லது இல்லை) என்பதை அடையாளம் காட்டி விடும்\"\nஇது தான் \"பெட்டிக்கு வெளியில் சிந்தப்பதோ\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nபள்ளிப்பருவத்தில் படித்த குறள். அப்போது தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்த அதே பொருள் மு.வ. சொல்லுகிறார். ஆனால், கலைஞரும் சாலமன் பாப்பையாவும் வேறொரு - கிட்டத்தட்ட எதிர்மறையான - பொருள் சொல்கிறார்கள்.\nநேரடிப்பொருள் முதலில் பார்ப்போம். அது மிக எளிது\nநல்ல குணங்கள் எனும் குன்றில் நிற்பவர்கள் (அதாவது உயர்ந்தவர்கள்)\nகோபம் / சினம் (வெகுளித்தனம் அல்ல)\nஇப்போது ரெண்டு வித உரைகள் தம்மில் உள்ள வேறுபாடு என்ன என்று பார்ப்போம்.\nசுருக்கமாகச்சொன்னால் \"யாரால் காக்க முடியாது\nபள்ளிக்கூட விளக்கம் : யார் மீது அவர்கள் கோபம் பாய்கிறதோ, அவர்களால் தாங்க முடியாது (அழிந்து போவார்கள், பெருங்கேடு அடைவார்கள்)\nஎதிர்க்கட்சி விளக்கம் : அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் என்பதால், கோபம் கணப்பொழுதில் காணாமல் போய்விடும். (\"அவுங்க கோபத்தை அவுங்களால ரொம்ப நேரம் வச்சுக்க முடியாது\" - உடனேயே குளிர்ந்து விடுவார்கள்)\nநமது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஅந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்\nமுன்னமேயே நாம் பார்த்தது போல இறைவனுக்கு மரியாதைப்பன்மை தரவேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் மெனக்கெடவில்லை அங்கே அறவாழி அந்தணன் என்று தான் சொல்லி இருக்கிறார்.\nஇங்கு நீத்தார் புகழ் பாடும்போது, அந்தணர் என்று பன்மையில் வருகிறது. (பலர் என்ற பொருளிலோ, மரியாதையாகவோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)\nமற்ற எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருள் (தண்மை = குளிர்ச்சி, கனிவு, அருள்) கொடுத்துக்கொண்டே வாழ்வதால்\nஅப்படிப்பட்ட அறவோர் அந்தணர் எனப்படுவர்\nஅருள் புரிதல் இறைவனின் குணம் என்றுள்ள பொதுவான புரிதலின் அடிப்படையில், அருள் நிறைந்த அறவழியில் நடப்போர் இறைவனின் குணத்தை வெளிக்காட்டுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.\nவேறொரு கணக்கில் பார்த்தால், நீத்தார் இறைவனோடு சமன் படுத்தப்படுகிறார்கள் என்றும் கொள்ளலாம். முன்னோர் மற்றும் துறவிகளை வழிபடும் பண்பாடு தமிழக நடைமுறையில் தொன்று தொட்டே இருந்து வருகிறது என்பது தெளிவு\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\n(அறன் வலியுறுத்தல் அதிகாரம், பாயிரவியல், அறத்துப்பால்)\nநேரடியான பொருள் கொள்ளுதல் இந்தக்குறளுக்கும் எளிது தான்\nசிறப்பு (அல்லது புகழ்), அதனுடன் பொருளும் தர வல்லதான\nஅறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு\nஅறத்தினை விட மேன்மையானது உயிர்களுக்கு வேறென்ன இருக்கிறது (ஒன்றும் இல்லை என்று பொருள்)\nஆனால், நமக்கு வரும் கேள்வி - \"அறம்\" என்றால் என்ன\nதமிழகத்தில் இந்தக்குழப்பம் நிறைய இருக்கிறது என்பது அங்குள்ள \"கவிப்பேரரசர்\" வைரமுத்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் \"அறச்சீற்றம்\" என்றால் என்ன என்று விளக்கியதைப் படித்தவர்களுக்கு விளங்கும்\nஅது கிடக்கட்டும், உருப்படியான பொருள் புரிதல் அவ்வளவு கடினம் ஒன்றுமில்லை திருக்குறளின் முதல் பாலே அறம் தானே\n\"நன்மை\" \"நல்லது\" என்பது பேச்சு வழக்கில் உள்ள சொற்கள். இதன் எழுத்து / செய்யுள் வடிவமே \"அறம்\"\nஇல்லறம் - இல்லத்தில் உள்ளோரின் நன்மை\nஅறநெறி = நன்மையான வழி, நல்லது செய்யும் வழி, நல்லவனாக இருக்கும் வாழ்க்கை முறை\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nமுதலில் இந்தக்குறளின் பொருள் பார்த்து விடுவோம். அதன் பின் ஒரு இலக்கண விவரம் பார்ப்போம்.\nஅறத்தினை விட மேலாக ஆக்கம் (வளம், நன்மை, வலிமை, செல்வம்) உள்ள ஒன்றுமில்லை. (ஆக்கம் தருவது என்றும் கொள்ளலாம்).\nஅதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு\nஅதனை மறப்பதை விட மேலான கேடும் ஒன்றுமில்லை\nசென்ற குறளிலும் \"னூஉங்கு\" என்று வருவதைக்கண்டோம். இதிலும் அதே போல, மூன்று மாத்திரை உள்ள \"ஊ+உ\" வருவதைக்காண்கிறோம்.\nமுன்னமேயே மழைச்சிறப்பில் \"கெடுப்பதூஉம்\" என்ற இடத்திலும் இதே போல் வரும் ஒன்றைக் கண்டிருக்கிறோம். ஒரு வேளை வெண்பாவின் தளைக்காக இவ்விதம் கூட்டியதோ என்று அங்கு ஐயம் கொண்டிருந்த போதிலும், அது மட்டுமல்ல காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது.\nஇப்படி ஒலி அளவு கூட்டுதலை \"அளபெடை\" என்று தமிழில் வரையறுக்கிறார்கள்\nமுழுமையான தகவலுக்கு அளபெடை கு���ித்த விக்கிப்பீடியா சென்று படிக்கலாம்.\nஇப்போதைக்கு இது \"உயிரளபெடை\" (உயிரெழுத்தின் அளவு கூட்டுதல்) என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.\nஇன்னொரு முறை வரும்போது, இன்னும் கொஞ்சம் படிக்கலாம்.\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nநிரம்ப அடைத்து வைத்திருக்கும் பெட்டகம் போன்ற குறள் ஒவ்வொரு சொல்லும் பொருள் வன்மை உடைய ஒன்று.\nசெல்லும் வழிகள் / இடங்கள் / செயல்களில் எல்லாம்\nஎவ்வளவு இயலுமோ அவ்வளவு (முடிந்த அளவுக்கு)\nவிடாமல் (இடைவிடாமல் என்றும் கொள்ளலாம்)\nஇந்தத்தமிழ் நூல் எப்பேர்ப்பட்ட ஒரு ஊக்குவிப்பு தம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது\nஎன்ற போதிலும், தற்காலத்தில் தமிழகத்தில் இடைவிடாமல் / ஓயாமல் செய்யப்படும் ஒரே செயல் என்ன என்பது சிந்தனைக்குரியது\nநிறையப்பேரின் வாழ்வில் அது \"தொலைக்காட்சி காணல்\" தானோ என்ற (சரியான) ஐயம் சிந்திப்போர் நடுவில் உள்ளது.\nமட்டுமல்ல, திரையில் காணும் நிகழ்வுகளில் என்ன அளவுக்கு \"அறம்\" உள்ளது என்பது இன்னொரு கேள்வி\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஇந்த அதிகாரத்தின் முதல் குறளில் அறனுக்கான பொருள் குறித்து யோசித்தோம். இங்கு அதற்கான ஒரு வரையறை அழகாக வள்ளுவர் தருகிறார்\nமனதில் குற்றம் / அழுக்கு இல்லாமல் (தூய்மையாய்) ஆதல் தான்\nஅப்படி இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் (நடிப்பு) மட்டுமே\nஉள்ளத்தில் என்ன உள்ளதோ அதன் அடிப்படையிலேயே பேச்சும், செயல்களும் (நீண்ட கால அளவில்) நெறிப்படுத்தப்படுகின்றன.\nஅப்படியானால், அதை ஒளித்து நன்மை செய்வது போல் நடிக்க முடியாது என்று பொருள் அல்ல. கண்டிப்பாக முடியும் என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் தனி மற்றும் பொது வாழ்வில் காண இயலும்.\nஆனால், அப்படிப்பட்டவை அறன் அல்ல மட்டுமல்ல, நாள் செல்லச்செல்ல வெளிப்பட்டு விடும் என்றே இதைப்புரிந்து கொள்ள வேண்டும்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nமுன் குறளில் அறம் என்ன என்று வரையறுத்து விட்டு இக்குறளில் அது என்ன அல்ல என்று சொல்லுகிறார்.\nசெயத்தக்கன / அல்லாதன என்று பட்டியல் இடுதல் உலக வழக்கு \"ஒழுக்க நெறி நூல்\" என்ற விதத்தில் அதை இங்கு வள்ளுவர் அழகாகவே செய்வது மெச்சத்தக்கது\nஅழுக���காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, பேராசை, கோபம், தீய சொல் எனப்படும் இந்த நான்கும்\nதவிர்த்து நடப்பது தான் அறவழி\nசொல்லுக்கு மட்டுமே \"இன்னா\" என்று குறிப்பிட்டிருந்தாலும், மற்ற மூன்றுக்கும் அது ஒரு அளவில் பொருந்தும் என்பது நடைமுறை.\nஎடுத்துக்காட்டாக, அவா - ஆசை / ஆவல் - என்றாலே தீமை என்று கொண்டால் குழப்பம் வரும்.\n\"அறவழியில் நடக்க வேண்டும்\" என்பதே ஒரு ஆசை தானே அதனால் தானோ என்னமோ, \"பேராசை\" என்று பல உரைகளும் சொல்லுகின்றன.\nஅது போலத்தான் \"வெகுளி\"யும். \"தீமை கண்டு பொங்கும்\" வெகுளி அறமா இல்லையா என்ற கேள்வி வரும். (மன்னிக்கவும், நான் \"அறச்சீற்றம்\" பற்றி அல்ல பேசுவது )\nஆக மொத்தம், \"இன்னா\" வகைப்பட்ட அழுக்காறு, அவா, வெகுளி, சொல் என்பன அறவழிக்கு எதிரிகள்\nRe: குறள் இன்பம் - #948 நோய்நாடி நோய்முதல் நாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/coconut-iol-fat-health-affected/", "date_download": "2020-08-07T18:29:19Z", "digest": "sha1:DOVACB4ZQ5P5N5JG4LET44N6PBNZ2PHV", "length": 43292, "nlines": 227, "source_domain": "nadappu.com", "title": "தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nமுன்பு எல்லாம் என்ன சொன்னார்கள் தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது.\nசூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.\nதேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள்.\nஉறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.\nஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும்.\nஅந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.\nமேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்\nதாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உண்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துண்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும்.\nஇத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.\nஇது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது\nஇரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது.\nஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது.\nஅவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்திய���சமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்).\nஅதை விட முக்கியமாக “வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது” என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.\nஅப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்\nகொழுப்பை குறைக்கும் தேங்காய் . . .\nதேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.\nஅதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.\nதாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.\nசித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.\nதேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள்\nநமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.\nதேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “��ென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.\nதேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்.\nஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன\nபுரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.\nதேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன\nதேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.\nமாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.\nவெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nதேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.\nமூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.\nதேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.\nதேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.\nதைலங்கள் . . .\nதேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித��� தைலம்,\nசோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.\nஎளிதில் ஜீரணமாகும் . . .\nதேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.\nபெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.\nதேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.\nதேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி\nமீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.\nவைரஸ் எதிர்ப்பு . . .\nதேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.\nதேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது.\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது\nஆண்மைப் பெருக்கி . . .\nமுற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.\nகுழந்தை சிவப்பு நிறமாக . . .\nகுழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்க��மப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.\nஇளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன\nமனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.\nஇளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.\nஇளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.\nஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.\nஇளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.\nஇளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.\nஇளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.\nஇளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.\nதேங்காய் எண்ணெய் . . .\nஇன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தலை முடி ஒட்டிக் கொண்டு முகம் அழுது வழியும் என்பதே பலரும் முன்வைக்கும் கார��மாகும்.\nஆனால், தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்று கூறலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.\nமேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்கு மிகவும் நல்லது. அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.\nபொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.\nவறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.\nவெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.\nபுண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.\nதலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.\nஉதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.\nதேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.\nதலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.\nசளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.\nவறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு த��ங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.\nநாட்டு மருந்து முகநுால் பதிவு\nஇளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன சருமத்திற்கு நல்ல பொலிவு தேங்காய் எண்ணெயில்\nPrevious Postதனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை.. Next Postஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளா��்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:34:08Z", "digest": "sha1:IGIIVZ5FHYX2SRRLDMKDX5HFR3AOU3JY", "length": 5356, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேசிலின் மாநிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரேசில் கூட்டாட்சிக் குடியரசு இருபத்தியேழு கூட்டு அலகுகளின் ஒன்றியம் ஆகும்: இருபத்தி ஆறு மாநிலங்களும் (estados; ஒருமை estado) கூட்டரசின் தலைநகர் பிரசிலியா அமைந்துள்ள ஓர் கூட்டரசு மாவட்டமும் (distrito federal) அடங்கியது. இந்த மாநிலங்கள் பொதுவாக வரலாற்றை ஒட்டி, பொதுவான எல்லைகள் ஏற்பட்டதை ஒட்டி, காலப்போக்கில் உருவானவை ஆகும். கூட்டரசு மாவட்டம் ஓர் தனி மாநிலமாக கருத முடியாது; இருப்பினும் மாநிலத்தின் சில பண்புகளையும் நகராட்சிகளின் பண்புகளையும் கொண்டுள்ளது. கூட்டரசு மாவட்டத்தை கோயாசு, மினாஸ் ஜெரைசு மாநிலங்கள் சூழ்ந்துள்ளன.\nபிரேசிலின் மாநிலங்கள் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2014, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/indian-railways-invited-private-players-for-151-modern-passenger-trains-019605.html", "date_download": "2020-08-07T18:28:32Z", "digest": "sha1:PV4IPVBSVFZBNZ4FRAHSBBBXJ2XL2RLD", "length": 27053, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..! | Indian railways invited private players for 151 modern passenger trains - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\n9 min ago ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. கடனுக்கான வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே\n1 hr ago அப்படி போடு சீன செயலிகளுக்கு செக் புதிய Executive Order-ல் கையெழுத்து போட்ட ட்ரம்ப்\n2 hrs ago வரலாற்று உச்சத்திற்கு பின்பு தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n14 hrs ago என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies ரஜினி அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்.. மனம் திறந்த ஷோபனா\nNews விடிகாலையில் முனகல் சத்தம்.. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த கணவர்.. மனைவி செய்த காரியம்.. பகீர் குமரி\nSports டி20 உலக கோப்பை 2021... இரண்டு போர்ட்கள் போட்டி.. ஐசிசி திண்டாட்டம்\nLifestyle இந்தியாவின் மிகசிறந்த ராஜதந்திரியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா\nAutomobiles பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஒரு கை பார்க்க வரும் ஸ்கோடா கோடியாக்\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக கொரோனாவிற்கு முன்பே, பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், கொரோனா வந்து குறுகிட்டது.\nஎனினும் தற்போது மீண்டும் தற்போது தனியார்மயம் என்னும் ஆயுதத்தினை மீண்டும் கையில் எடுத்துள்ளது.\nதற்போது 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்காக ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 109 ரயில்வே வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.\nஇந்த தனியார் ரயில்களுக்கான 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்தான அறிக்கையில், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான தனியார் முதலீட்டின் முதல் முயற்சி இதுவேயாகும் என்றும் தெரிவித்துள்ளது.\nஐஆர்சிடிசி-க்கு கடந்த ஆண்டு அனுமதி\nகடந்த ஆண்டில் ஐஆர்சிடிசி ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. அதன் படி மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 151 ரயில்கள் இயக்க அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய 109 வழித்தடங்களும் 10 - 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து ரயில்வே தரப்பு, ரயில்வே துறையில் நவீன தொழில் நுட்பத்தினை கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். அதோடு உலகத்தரம் வாய்ந்த பயணத்தினை மக்களுக்கு வழங்கவேண்டும், பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஎந்தெந்த ஊர்களுக்கு தனியார் ரயில்\nஇந்த வழித்தங்களில் மும்பை - டெல்லி, சென்னை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஷாலிமார் முதல் புனே, டெல்லி முதல் பாட்னா வரை தனியார் ரயில்கள் இயக்கப்படும். அதோடு இந்த ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். மேலும் ரயில்வேயில் தனியார் துறையில் வேலை என்பது ரயில் சேவையை அளித்தல், நிதியளித்தல் கொள்முதல் செய்தல், பராமரிப்பு செய்தல் மட்டும் தான் என்றும் கூறியுள்ளது.\nமேலும் இவ்வாறு இயக்கப்படும் ஒவ்வொரு ரயில்களும் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாக வடிவமைக்கப்படும். இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும் இந்த ரயில்களை இயக்கும் ஒட்டுனர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறையினராக மட்டுமே இருப்பர்.\nஆக இந்த தனியார்மயம் ���ிட்டமானது இரு பகுதிகளாக செயல்படுத்தப்படும். முதலாவதாக தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிட,ம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இரண்டாவது அவர்கள் எப்படி வருவாயை பெருக்குவார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இயங்கும் தனியார் ரயில், அதே பாதையில் இயங்கும் மற்ற ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா பீதி..காத்து வாங்கும் ரயில்கள்..நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து..கூட ரத்து கட்டணமும் கேன்சல்\nஇந்திய ரயில்வே கட்டணத்தில் சலுகை.. யாருக்கு எவ்வளவு.. இதோ தெரிஞ்சுக்கோங்க..\nபட்ஜெட் 2020: ரயில்வே துறைக்குக் கிடைக்கப்போவது என்ன..\nஅட தனியார்மயத்த விடுங்க பாஸ்.. எவ்வளவு ஸ்பீடு தெரியுமா.. சும்மா பறக்க போகுது..\nகேபிஎன் இன்டர்சிட்டி, எஸ்ஆர்எஸ் சூப்பர் பாஸ்ட்.. இப்படியும் இனி ரயில் ஓடுமோ.. வந்தாச்சு பிரைவேட்\nஇனி யாரும் தப்பிக்க முடியாது.. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா..\nரயில்வே தனியார்மயம் இல்லை.. வருவாய் பகிர்வு அடிப்படையில் 150 ரயில்கள் ஏலம்.. ரயில்வே வாரியம்..\nஓடியாங்க.. ஓடியாங்க..குறைந்த விலையில் தண்ணீர்.. இந்தியன் ரயில்வே அறிமுகம்..\nரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nஅதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\nபொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nடிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\nமுகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ponaprapi-pmk-balu-press-meet", "date_download": "2020-08-07T18:41:30Z", "digest": "sha1:3W6S4RB7ZQKJ6IE5WJVERNOVM3SURVQZ", "length": 14439, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "’விசிகவையும் - பாமகவையும் திமுக மோத விடுகிறது’- பாலு பரபரப்பு குற்றச்சாட்டு | ponaprapi pmk balu press meet | nakkheeran", "raw_content": "\n’விசிகவையும் - பாமகவையும் திமுக மோத விடுகிறது’- பாலு பரபரப்பு குற்றச்சாட்டு\nபொன்பரப்பி கலவரம் தொடர்காக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘’பாமகவிற்கு எதிராக விசிக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது.\nபொன்பரப்பியில் காலை 11 மணியளவில் செல்வ. விநாயகர் கோயில் அருகில் மோர் பானையை வைத்து விசிக பிரச்சாரம் செய்தனர். இதனால் மோர் பானையை அதிமுக கூட்டணி கட்சியினர் உடைத்தனர். மதியம் 2 மணியளவில் வீரபாண்டி என்கிற மாற்றுதிறனாளி தாக்கப்படுகிறார். சுப்ரமணியன், கமலகண்ணன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். தனசுந்தரியை கொச்சையாக விமர்சித்தனர். இதுகுறித்து கேட்க சென்ற போது கற்களால் தாக்கப்பட்டனர்.\nவைத்தி எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கிறார். திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் பார்வையிட சம்பவ இடத்திற்கு வருகிறார். விசிகவை ஊருக்குள் விடவில்லை என நியூஸ் 18 நிருபர் கலைவாணன் செய்தி வெளியிடுகிறார். அதனால் பொன்பரப்பியில் கலைவாணன் விசிகவினரால் தாக்கப்பட்டார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதன்பின்னால் திமுக உள்ளது. தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.\nவெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை. கேட்டு இருந்தால் கூட்டணிக் கட்சி இடம் கொடுத்திருப்பார்கள். ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவைத் தொகுதி விட்டு கொடுக்கப்பட்டது.\nஸ்டாலினை சந்திக்கும் வரை மவுனம் காத்த திருமாவளவன், ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அர���ுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்படுகிறார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.\nபானையை உடைத்தது வன்முறை துண்டும் வகையில் உள்ளதா முதலில் புகார் அளித்தது பாமக தான். பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத் தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல் தவிர்த்தோம். யாருக்கும் பலனில்லை.. யாருக்கும் நன்மையில்லை. திமுக இரட்டை வேடம் போடுகிறது. உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப திமுக தயாரா.. திமுக விசிகவையும் - பாமகவையும் மோத விடுகிறது. கைதான 12 பேரில் பாமகவினர் மட்டும் இல்லை, அமமுகவினர் 3 பேர் உள்ளனர். விசிகவே பாமகவை பாராட்டியுள்ளது. மறுவாக்குபதிவை வரவேற்கிறோம். அதை சந்திப்போம். மறுவாக்குபதிவு எங்களை நியாயப்படுத்தும்’’என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”���ப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mykollywood.com/2020/07/12/amitabh-bachchan-and-abhishek-bachan-test-positive-for-covid-19-both-admitted-to-mumbai-nanavathi-hospital/", "date_download": "2020-08-07T18:50:23Z", "digest": "sha1:CPZ2IHVSCU6NBSKXMODE4Q4L7O33Z22N", "length": 6827, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "Amitabh Bachchan and Abhishek bachan test positive for COVID-19; both admitted to Mumbai Nanavathi Hospital – www.mykollywood.com", "raw_content": "\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனைக்கு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறேன் .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கின்றன .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.\nஅபிஷேக் பச்சனுக்கும் covid 19உறுதிசெய்யப்பட்டுள்ளது\nஅமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://classifieds.justlanded.com/ta/Russia/Community_Other/iherb-Discount-Promo-Code-Health-Beauty-Products-1085710", "date_download": "2020-08-07T19:09:17Z", "digest": "sha1:4W5U37TFGCXYAR6N7TWEMVN6PDTKCEUY", "length": 13292, "nlines": 105, "source_domain": "classifieds.justlanded.com", "title": "iherb Discount Promo Code 10% OFF Health & Beauty Products: மற்றவை இன ரஷ்யா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் ரஷ்யா | Posted: 2020-06-29 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்��ிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nமற்றவை அதில் செயின்ட் பீட்டர்ஸ்பார்க்\nபுத்தகம் /விளையாட்டு/DVD அதில் ரஷ்யா\nமொழி வகுப்புகள் அதில் ரஷ்யா\nமொழி வகுப்புகள் அதில் மாஸ்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ethiri.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:35:13Z", "digest": "sha1:IV4TC7HXMZBJAQVKJAKOKYU6OSE7ETF7", "length": 11419, "nlines": 119, "source_domain": "ethiri.com", "title": "தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nதேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nதேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி\nபொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக்\nகூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக்\nகாட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 ப��ர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nசகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளும்\nஇன்று நள்ளிரவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.\nஅதேவேளை, நாட்டின் அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகின்றன.\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்\nவாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம் →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1554591", "date_download": "2020-08-07T18:30:23Z", "digest": "sha1:CNEFIYORFNR7IC5GABXRMUJQSDUXBVWW", "length": 5014, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஓடுடைய கணுக்காலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓடுடைய கணுக்காலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:47, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:46, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n10:47, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n}}'''ஓடுடைய இனங்கள்''' (Crustaceans) என்பவை மிகவும் கடினமான ஓட்டை தமது [[புறவன்கூடு|புறவன்கூடாகக்]] கொண்ட, [[கணுக்காலி]]களாகும். இவை கணுக்காலி வகைகளில் மிகப்பெரிய குழுவாக இருக்கும் [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆதலினால், [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாட்டியலில்]] இவற்றை ஒரு தனியான துணைத்தொகுதியாக அடக்குகின்றனர். [[நண்டு]], [[இறால்]], சிங்க இறால் போன்ற உயிரினங்கள் இந்த வகைக்குள் அடங்கும்.\nஇவை ஏனைய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூட்டை விடவும் மிகக் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்டுள்ளமையால் அவற்ரிலிருந்துஅவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அத்துடன் இவற்றின் கால்கள் இரண்டாகப் பிரிந்தும், அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு பகுதியும், தனித்தனி வரிசையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டுமிருக்கின்றன. ஏனைய கணுக்காலிகளின் கால்கள் இவ்வாறு இரண்டாகப் பிரியாமல் ஒரு வரிசையிலான ஒன்றுடனொன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டவையாக இருப்பதனால் ஓடுடைய இனங்களிலிருந்து வேறுபடுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/537155", "date_download": "2020-08-07T19:48:59Z", "digest": "sha1:KPK3HJ7BFIQPKIPD2CX2F37MCC5QO7JY", "length": 2848, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சம இரவு நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சம இரவு நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசம இரவு நாள் (தொகு)\n09:19, 13 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:25, 11 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ht:Ekinòks otòn)\n09:19, 13 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: sah:Күн тэҥнэһиитэ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-07T20:07:04Z", "digest": "sha1:6SMVPZFEBMQPUYYNJHYHWYBANVO4ELA2", "length": 5874, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்டான் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்டன் ஆறு கிழக்கு சைபீரியாவிலுள்ள லேனா ஆற்றுக்கு அதிக நீர் வழங்கும் இரண்டாவது நீளமான துணையாறு ஆகும்.[1] இந்த ஆற்றின் நீளம் 2,273 கிலோமீட்டர் (1,412 மைல்) ஆகும். இதில் சுமார் 1,600 கிலோமீட்டர் (990 மைல்) நீர்வழிப்பயணம் செய்ய உகந்தது. இது அஹோத்ஸ்க் கடலில் கலக்கிறது.\nஅல்டான் ஆறு பற்றி ஆங்கிலத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2019, 09:06 மணிக்குத் தி��ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/18102859/Congress-interim-President-Sonia-Gandhis-rally-in.vpf", "date_download": "2020-08-07T17:31:50Z", "digest": "sha1:HXV2KH3OFU5ISSNWXYP5ALFHND4V3KEX", "length": 11896, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress interim President Sonia Gandhi's rally in Mahendragarh,Haryana has been cancelled, Rahul Gandhi will address the rally instead || அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 18, 2019 10:28 AM\nஅரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இன்று மகேந்திரகர் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nசோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு கலந்து கொள்ளும் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்\nகாங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2. சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நாளை மறுநாள் (30-ம் தேதி) மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.\n3. கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nகாங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.\n4. ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n5. ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு\nராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. \"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்\" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n2. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\n3. அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\n4. செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\n5. சென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை மோடி 10 ந்தேதி திறந்து வைக்கிறார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/old-kallu-new-pot-cbi-investigation-exposed", "date_download": "2020-08-07T19:05:16Z", "digest": "sha1:N5BPG2BY5RDKQ3RVB2OZQFJ56SSWTURH", "length": 10491, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதுப்பானையில் பழைய கல்லு:சிபிஐ விசாரணை அம்பலம் | Old Kallu in New pot: The CBI investigation is exposed | nakkheeran", "raw_content": "\nபுதுப்பானையில் பழைய கல்லு:சிபிஐ விசாரணை அம்பலம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த வழக்கு முதலில் பொள்ளாச்சி போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் முதலில் விசாரணையில் ஈடுப்பட்ட பொள்ளாச்சி போலீசாரும் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்கவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக வீடியோக்கள் வெளியானது. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெண்கள் யார் என்றும் பார்க்கவில்லை.\nதற்பொழுது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆரிலும் ஏற்கனவே சிபிசிஐடி மற்றும் பொள்ளாச்சி போலீசார் கொடுத்த எப்.ஐ.ஆரில் உள்ளதுபோல் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான புகாருமே இடம்பெற்றுள்ளது. புதியதாக எதுவும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது\nகுன்றத்தூர் போலீஸ் எஸ்.ஐ. கரோனாவால் உயிரிழப்பு\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை வ���மர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/116467/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-07T20:07:44Z", "digest": "sha1:4NOFJN6AM6LJQMLL445OLGU6LAC6DXUP", "length": 9825, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nமருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனைகள் வழங்கவும், சிகிச்சை நெறிமுறைகளை வகுக்கவும் 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.\nஇந்த குழுவினர் ஏற்கனவே 6 முறை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைகளை பரிசீலித்தே, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவித்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதொற்று பரவலின் நிலை, மாவட்ட வாரியாக நிலவரம், நோய்த் தொற்று இரட்டிப்பாவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், எத்தைகய கட்டுப்பாடுகள் தேவை, எத்தகைய தளர்வுகளை வழங்கலாம் என மருத்துவக் குழு பரிந்துரைக்க உள்ளது.\nஆலோசனைக்குப் பிறகு, அதுதொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழுஊரடங்கு தொடருமா, பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படுமா, இ-பாஸ் முறை தொடருமா என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும்.\nமின்சார வாகன உற்பத்திக்கு தனி தொழிற் பூங்காவை அமைக்கிறது தமிழக அரசு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nதமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, உயர் பொருளாதார வளர்ச்சி\nஇந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செமீ மழை பெய்துள்ளது-வானிலை மையம்\nகொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..\nதொடர் கனமழை.. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..\nமதுரை அருகே ராஜராஜசோழன் காலத்திச் சேர்ந்த அபூர்வ மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/116555/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%0A10,57,806-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:59:47Z", "digest": "sha1:UDNAUXHZMLPCDLXBNECBNYY6VJ7K5M74", "length": 7565, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து இதுவரை 10,57,806 பேர் குணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nநாடு முழுவதும் கொரோனாவிலிருந்து இதுவரை 10,57,806 பேர் குணம்\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇதேபோல் ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 747ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 454 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அந்த மாநிலத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 14 ஆயிரத்து 729 பேர் பலியாகியுள்ளனர்.\nபுதிய தொழிற்கொள்கையை வெளியிட்டது குஜராத் அரசு\nமின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்\nநிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகிழக்கு லடாக்கில் தொடர்ந்து வீரர்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டம்\nஐமுகூ ஆட்சியில் விமானப்படைக்கு பயிற்சி விமானங்கள் வாங்கியதில் முறைகேடு\nகுவாட் கூட்டத்தை நடத்துவது பற்றி அமைச்சர் ஜெய்சங்கர்-மைக் போம்பியோ ஆலோசனை\nதங்க நகைகளின் மதிப்பில் 90சதவிகிதம் வரை கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த வோடஃபோன் ஐடியா நிறுவனம்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_694.html", "date_download": "2020-08-07T17:50:16Z", "digest": "sha1:BEQLDPZHPIVFGQDKHQ5BMBMDKQY7PEWC", "length": 7508, "nlines": 69, "source_domain": "www.thulirkalvi.com", "title": "'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்' - துளிர்கல்வி", "raw_content": "\n'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்'\n'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்'\nகுழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ளும் விதம் குறித்து கற்றுத் தர வேண்டும் என்றாா் பெண்கள் மற்றும் பாதுகாப்பு காவல்துறை கூடுதல் இயக்குநா் முனைவா் எம்.ரவி. திருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று,\nமேலும் அவா் பேசியது: மாணவா்களுக்கு சொந்த முயற்சியும் ,விடா முயற்சியும் அவசியம். நம்மால் முன்னேற முடியும் என்ற உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நோமறை எண்ணங்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற வேண்டும்.\nயாரோடும் ஒப்பிட்டுப் பாா்த்து வாழக்கூடாது. நம் வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களை சொந்தப் பிள்ளைகள் போல கவனித்துக்கொள்ள வேண்டும். மாணவா்களுக்கு பாடம் மட்டும் சொல்லித் தருவதோடு நின்றுவிடாமல், நல்லொழுக்கங்களைக் கற்றுத் தருதல் வேண்டும்.\nசமூக வலைதளங்களில் கவனமாக ஈடுபட வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறவேண்ட���ம். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை, குற்றங்களைத் தடுப்பது எப்படி குழந்தைகள் தம்மை தற்காத்துக் கொள்வது எப்படி \nஎன்பதை எல்லாம் ஆசிரியா்கள் தெரிந்து கொண்டு, மாணவா்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்றாா். முன்னதாக நிகழ்வில், காந்தி 150 சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nநிகழ்வில் ஐ.ஆா்.எஸ். அலுவலா் பூ .கொ. சரவணன், பேராசிரியா் பாலகிருஷ்ணன், பள்ளித் தலைவா் அ.ராமசாமி செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜ், துணைத் தலைவா் எம். குமரவேல் , இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, பள்ளி முதல்வா் க. துளசிதாசன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12532-2018-09-09-03-12-40?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-07T17:56:59Z", "digest": "sha1:6KFACFS63LJAYC45VNWTRM7XTMIPGAG2", "length": 3054, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு வேண்டும்; கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன்!", "raw_content": "அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு வேண்டும்; கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன்\n‘இலங்கையின் புதிய அரசியலமைப்பு கனடா உட்பட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.’ என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.\nபல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பில் கனடா உட்பட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டியதன் அவசியத்தை இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கும் தனது நன்றியும் த��ரிவித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1980.07.12", "date_download": "2020-08-07T19:02:13Z", "digest": "sha1:UOMUA6HAEMFQAEU7KUQTYLMSIE5B42IA", "length": 2723, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1980.07.12 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1980.07.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1980 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2020, 01:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actress-radhika-meet-bharathiraja-at-theni-tamilfont-news-247541", "date_download": "2020-08-07T19:23:20Z", "digest": "sha1:WKIGQ7CV2VYJDQ4TSQZE2IRJWLMUYSAK", "length": 13344, "nlines": 139, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actress Radhika meet Bharathiraja at Theni - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை\nபாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 6 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதையும் ஏற்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது ’மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தில் பாரதிராஜாவே முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் பாரதிராஜாவால் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதன்பின்னர் கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்கள் படங்களின் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும், நடித்து வருபவர் ராதிகா. தற்போது அவர் தேனியில் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது பாரதிராஜாவை ஒரு நெகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் சந்தித்துள்ளார்.\nஇதுகுறித்து ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் ‘தேனியில் நடந்த ஒரு படப்பிடிப்பின் இடையே பாரதிராஜா அவர்களை சந்தித்ததாகவும் அவருடன் தனது காலை உணவை பகிர்ந்து கொண்டதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பை அடுத்து பாரதிராஜா இயக்கவுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதிராஜா இயக்கிய இரண்டாவது படமான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் தான் நடிகை ராதிகா அறிமுகமானார் என்பதும், இந்த படம் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்\nரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு\n கத்தியால் மூக்கை அறுத்த கொடூரக் கணவன்\nதளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை\nஇளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்\nநீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்\nராணா திருமணத்தில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார்\n'மாஸ்டர்' படத்திற்கு பின் நிறைவேறாத மாளவிகாவின் ஆசை\nசுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்\nநீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்\nதளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை\n'வலிமை' படப்பிடிப்பு குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு\nஊரடங்கு நேரத்தில் அக்சயகுமார் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற தமிழ் நடிகர்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா\nரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு\nபிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை\n'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 கோடி: கமல் வழங்கினார்.\nவழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொ���்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி\nரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா\nஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி\nவாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச பிரபலம்\nவீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டியவருக்கு அடித்தது அடுத்த லாட்டரி\n வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்\nகொரோனாவால் ஏழுமலையான் கோவில் அர்ச்சகருக்கு நேர்ந்த நிலைமை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரூ.225 க்கு கிடைக்கும் சீரம் மருந்து நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nஒரே இரவில் கோடீஸ்வரரான கூலித்தொழிலாளி: லாக்டவுன் நேரத்திலும் ஒரு அதிர்ஷ்டம்\nலாக்டவுனால் வேலையில்லை: விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி\nகதவை மூடாமல் சென்ற காரின் ஓனர்: 3 சிறுமிகள் பரிதாப பலி\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு\nகொரோனா, புபோனிக் பிளேக்கைத் தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று\nஇளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை\nஇலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nடி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nடி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/hyderabad-veterinarian-rape-murder-telangana-police-encounter-4-accused/", "date_download": "2020-08-07T19:07:10Z", "digest": "sha1:ZUBBXZOMPFRSOBFKO43SYIEGDNAMTTUT", "length": 11438, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nHyderabad Encounter : மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.\nHyderabad Rape Case: ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் தெலுங்கானா போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் ச��ன்று, எப்படி அந்த சம்பவத்தை நிகழ்த்தினார்கள் என்பதை செய்துக் காட்ட சொல்லியிருக்கிறார்கள். அப்போது அந்த 4 பேரும் தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் அவர்களை என்கவுண்டரில் சுட்டு தள்ளியதாகவும் கூறப்படுகிறது.\nகுற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காவல்துறையினரைத் தாக்கிய பின்னர் தப்பி ஓடியிருக்கிறான். அதோடு மற்ற மூன்று பேருக்கும் சைகை காட்டியதாக போலீசார் குற்றம் சாட்டினர். நால்வரும் தப்பி ஓட முயலும் போது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம்’ தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரைத் தாக்கினால் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பார்களா” என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி சஜ்ஜனார் கேட்டார்.\nகுற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு அவர்கள் பெட்ரோல் வாங்கிய இடத்தைப் பார்க்கவும், இரு சக்கர வாகனத்தை பழுது செய்த இடத்தைப் பார்க்கவும் அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “இரவில் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல நாங்கள் முடிவு செய்ததற்கான மற்றொரு காரணம், பொதுமக்களுடன் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான்” என்றார் மற்றொரு அதிகாரி.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலிஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ள 2-வது சம்பவமாகும். 2008 டிசம்பரில், ஆசிட் வீசால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர், சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்களைத் தாக்க முயன்றபோது வாரங்கல் போலீசாரால் அவர்கள் கொல்லப்பட்டனர். சைபராபாத்தின் தற்போதைய போலீஸ் கமிஷனர் வி.சி சஜ்ஜனார் தான் அப்போது வாரங்கலின் எஸ்.பி-யாக இருந்தார்.\n27 வயதான அந்த கால்நடை மருத்துவர் நவம்பர் 27 அன்று ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் டோல் பிளாசாவில் இருந்து காணாமல் போனார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.\nகுற்றவாளிகளில் ஒருவர் மருத்துவர் வீடு திரும்பும் போது அவரது, பைக்கின் டயரை பஞ்சர் செய்ததாகவும், அப்போது இருவர் ���தவிக்கு வந்ததாகவும், அப்போது அவரை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_660.html", "date_download": "2020-08-07T18:25:35Z", "digest": "sha1:VSKI6V6NLXMZ2IH4ARMMRTZVRX3337MA", "length": 5980, "nlines": 76, "source_domain": "www.thulirkalvi.com", "title": "சாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு - துளிர்கல்வி", "raw_content": "\nசாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு\nசாதனை சிறுவனுக்கு கவர்னர் பாராட்டு\nபுதுச்சேரி:'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' இடம் பிடித்த இரண்டரை வயது குழந்தையை கவர்னர் கிரண்பேடி பாராட்டினார்.அரியாங்குப்பம், தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செந்தில்குமார், மனைவி கங்கா கவுரி.\nஇவர்களின் இரண்டரை வயது மகன் பார்கவ் ராஜ். ��ந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், தேசிய சின்னங்கள், திருக்குறள், தமிழ், ஆங்கில மாதங்கள், வாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதுடன், தேசிய தலைவர்களின் பெயர்கள், சொல்கிறார்.\nமுப்பது நாட்டின் தலைநகரங்களை சொல்வதுடன், தேசிய கொடிகளை அடையாளம் காட்டும் திறன் உள்ளதால், சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், அசாதாரண அறிவார்ந்த குழந்தை எனும் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் மகா குரு என இடம் பிடித்துள்ளார். இச்சிறுவனையும், பெற்றோரையும் கவர்னர் கிரண்பேடி வாழ்த்தி பாராட்டினார்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2280-2280purananooru7", "date_download": "2020-08-07T18:20:51Z", "digest": "sha1:AXJEQW7MVCELQAMSDJUT3RRCSFKXLCB3", "length": 2368, "nlines": 39, "source_domain": "ilakkiyam.com", "title": "கதிர்நிகர் ஆகாக் காவலன்!", "raw_content": "\nபாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே.\nதிணை : பாடாண். துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.\nவையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,\nபோகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,\nஇடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,\nஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,\nகடந்து அடு தானைச் சேரலாதனை\nபொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;\nமாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;\nபகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/635824", "date_download": "2020-08-07T19:55:24Z", "digest": "sha1:7XAGWNSJ3SK6UMUYTG3CLZ2ZDBE6GUOF", "length": 2899, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:40, 23 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:25, 7 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: lt:Gudžaratų kalba)\n06:40, 23 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.5.2] தானியங்கிமாற்றல்: ml:ഗുജറാത്തി)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_(1917)", "date_download": "2020-08-07T19:26:30Z", "digest": "sha1:4TXCUZTPRD3SWTEDFCRYSPCA6SDFMUMA", "length": 8488, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருசலேம் போர் (1917) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"எருசலேம் போர்\" பற்றிய பிற பயன்பாட்டுக்கு, பார்க்க எருசலேம் முற்றுகை.\nமுதலாம் உலக யுத்தத்தின் மத்திய கிழக்குக் களம் பகுதி\n17 நவம்பர் – 30 திசம்பர் 1917\nமத்திய தரைக்கடல் கடற்கரையின் வடக்கு யாஃபா, யூதேய மலைகள் மற்றும் எருசலேமைச் சுற்றியுள்ள இடங்கள்\nஎகிப்திய வெளிநாட்டுப் படை (பிரித்தானியா) வெற்றி\nஹரி சவ்வெல் எரிச் வொன் போல்கென்கைன்\nஎருசலேம் போர் (பிரித்தானிய உத்தியோகபூர்வமாக வைத்த பெயர் \"எருசலேம் நடவடிக்கைகள்\") 17 நவம்பர் ஆரம்பித்து 30 திசம்பர் 1917 வரை முதல் உலகப் போரின் சீனாய் பாலத்தீன நடவடிக்கையின்போது இடம்பெற்றது. எருசலேம் பாதுகாப்பாகும் முன் இரு போர்கள் பிரித்தானியாவால் அடையாளம் காணப்பட்டன. நெபி சாம்வில் போர் 17 – 20 நவம்பர் வரையும், எருசலேம் பாதுகாப்புக்கான போர் 26 – 30 திசம்பர் 1917 வரையும் இடம்பெற்றன. இவ் எருசலேம் நடவடிக்கைகளில் அடையாளம் காணப்பட்டவைகளாக, இரண்டாம் வெற்றிகரமான முயற்சி 21 மற்றும் 22 திசம்பர் 1917 இல் யாஃபா போரில் நகிர் எல் அயுயா வரையான முன்னேற்றம் மற்றும் 16 நவம்பரில் முகார் போரில் யாஃபா கைப்பற்றப்பட்டமை ஆகியனவாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-farooq-abdullah-chennai-high-court-habeus-corpus-plea/", "date_download": "2020-08-07T18:19:47Z", "digest": "sha1:Q5JQ476CCUVWWSF5B6AWLIBO54LZMXVG", "length": 8913, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்", "raw_content": "\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nVaiko : காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.\nchennai high court, vaiko. farooq abdullah, mdmk, anna birthday, habeas corpus plea, சென்னை உயர்நீதிமன்றம், வைகோ, பரூக் அப்துல்லா, மதிமுக, அண்ணா பிறந்தநாள், ஆட்கொணர்வு மனு\nதேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனுவை, வைகோ தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு , உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nவாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும்… யூஸ் பண்ணிக்கோங்க எஸ்பிஐ கஸ்டமர்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\n3 பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக கோவை வந்த லட்சுமி ராமகிருஷ்ணன். வெளியில் தெரியாத உண்மைகள்\nகொரோனா பேஷன்ட்டுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கேன்: ‘மிசஸ் ஜானகி’ ஜானகி அபிஷேக் குமார்\nகுடியரசு தலைவருக்கு கோயிலில் அனுமதி மறுப்பு… விசாரணை தொடக்கம்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2010/05/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:13:35Z", "digest": "sha1:75DBGOULGL2PNSHWKHH5D3XX2ESZ6ZY5", "length": 24214, "nlines": 155, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "இன்டர்நெட் கேள்வி – பதில் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் த ுரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை\n“போதை” லேகியம்:கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம் →\nஇன்டர்நெட் கேள்வி – பதில்\nகேள்வி: நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் கம்ப்யூட்டரில் சின்ன பிரச்னைய சரி செய்த மெக்கானிக், பிரச்னை இல்லாமல் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தக் கூறினார். இதனை எங்கிருந்து பெறலாம்\nபதில்: நீங்கள் இன்னொரு பிரவுசரையும் பயன்படுத்துவது நல்லது தான். பயர்பாக்ஸ் பிரவுசரை www.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பிரவுசர் தொகுப்புகள் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பிரவுசர் முழுமையான 100% பாதுகாப்பு உள்ளது என்று உறுதி அளிக்க முடியாது. ஆனால் பிரவுசர் எத��வாக இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம் அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இவை தாமாகவே அப்டேட் செய்திடும் வசதி கொண்டவை. அதற்கான செட்டிங்ஸை மட்டும் சரியாக அமைத்திடுங்கள்.\nகேள்வி: லேட்டஸ்ட் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தேன். அதில் பிரச்னைகள் பல இருப்பதாகத் தெரிகிறது. பழைய பயர்பாக்ஸ் பிரவுசரே போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். பழைய பதிப்பு எங்கு கிடைக்கும்\n–நா. சுந்தர மூர்த்தி, விருதுநகர்\nபதில்: பிரச்னை பற்றி எழுதவில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை அதன் தளம் மூலம் அப்டேட் செய்து பார்க்கலாமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கு விடை சொல்கிறேன். பயர்பாக்ஸ் இல்லாமல் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/releases/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் எந்த பதிப்பு வேண்டுமோ, அதில் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.\nகேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப் படுகையில், சிறிது நேரம் விண்டோஸ் லோகோ காட்டப்பட்டு அப்படியே நிற்கிறது. அந்த நேரத்தில் என்ன நடைபெறுகிறது அதனை நாம் தெரிந்து கொள்ள முடியுமா\nபதில்: இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆவலை நான் பாராட்டுகிறேன். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இப்படி ஒவ்வொன்றையும் கேள்விக் குறியோடு நோக்கினால், நிச்சயம் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். விண்டோஸ் லோகோ காட்டப்படுகையில், அதாவது கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், கம்ப்யூட்டரின் சாதனங்கள் இயங்கத் தேவையான டிரைவர் பைல்கள் அனைத்தும் இயங்கு தளத்திற்கு ஏற்றப்படுகின்றன. இந்த டிரைவர் பைல்கள் என்ன என்ன என்று சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்குத் தேவை இல்லை என்பதால், திரையில் விண்டோஸ் லோகோ காட்டப்படுகிறது.\nலோகோ காட்டப்படுவதனை நிறுத்தி, அந்த பைல்கள் எவை என்று பார்க்க கீழே காட்டியுள்ளபடி செயல்படவும். Start அழுத்தி Run கட்டம் பெறவும். அதில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் Systems Configuration Utility டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் பூட் ஐ என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து சிஸ்டம் கான்பிகரேஷன் யுடிலிட்டி பாக்ஸை ஓகே கிளிக் செய்து மூடுகையில் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். இப்போது விண்டோஸ் லோகோ உங்கள் திரையில் தோன்றாது. அதற்குப் பதிலாக என்ன என்ன டிரைவர் பைல்கள் லோட் செய்யப்படுகின்றன என்று காட்டப்படும்.\nகேள்வி: என் கம்ப்யூட்டருக்கு ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க் வாங்கிப் போடும்படி என் நண்பர் கூறுகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று அவரிடம் கேட்க தயக்கமாக இருக்கிறது. இதனைச் சற்று மிக மிக எளிதாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n–பெயர் அனுப்பாத வாசகர், திருப்பூர்\nபதில்: தயக்கமெல்லாம் வேண்டாம் சார்.நமக்குத் தெரியாததை, தெரிந்தவர் களிடம் கேட்டுக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு\nஹார்ட் டிஸ்க் டிரைவ் என்பதை ஹார்ட் டிரைவ், ஹார்ட் டிஸ்க் என அழைக்கிறோம். இதில் நாம் அமைக்கும் தகவல்கள், பைல்கள், புரோகிராம்கள் என அனைத்தும் பதியப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. இது நம் கம்ப்யூட்டரில் முக்கியமான சாதனமாகும். அப்படியானால், பிளாப்பி, சிடியில் தகவல்கள், பைல்கள் இல்லையா என நீங்கள் கேட்கலாம். அவற்றிலும் நாம் டேட்டா என்னும் தகவல்களைப் பதிகிறோம். ஆனால் ஹார்ட் டிஸ்க் என்பது நிலையான ஒரு உறுப்பாக கம்ப்யூட்டரில் இணைக்கப் பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களின் டேட்டா முழுவதும் ஹார்ட் டிஸ்க்கில் பத்திரமாக இருக்கும். ஒரு ஹார்ட் டிரைவ் உள்ளே வட்ட வடிவில் பல டிஸ்க்குகள், சுழலும் ஸ்பிண்டில் மீது செருகப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றினால் இது சுழன்று, அனைத்து டிஸ்க்குகளையும் சுழலச் செய்திடும். அப்போது அதில் பதியப்பட்டுள்ள தகவல்கள், அதற்கென உள்ள ஹெட் எனப்படும் சிறிய சாதனம் மூலம் படிக்கப்பட்டு நமக்குத் தரப்படும். அல்லது தரப்படும் தகவல்கள் பதியப்படும். எவ்வளவு வேகமாக இது சுழல்கிறதோ, அவ்வளவு வேகமாகக் கம்ப்யூட்டர் இயங்கும். தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.\nபெரிய ஹார்ட் டிஸ்க் என்று உங்கள் நண்பர் கூறுவது அதிகமாக டேட்டாக்களைக் கொள்ளக் கூடிய டிஸ்க்கினைத்தான். இது இயங்க முடியாமல் போனால், தகவல்கள் கிடைக்காது. கம்ப்யூட்டரும் இயங்காது. எனவே இந்த ஹார்ட் டிரைவ் நல்லதாக, நல்ல நிறுவனம் தயாரித்ததாக இருக்க வேண்டும்.\nகேள்வி: கேப்சா (CAPCHA) டெஸ்ட் என்பது இன்டர்நெட்டில் நம்ம��� அடையாளம் காட்டும் ஒருவித சோதனை என்று முன்பு விளக்கம் தந்தீர்கள். கேப்சா என்பது ஒரு சொல்லா அல்லது பல சொற்களின் கூட்டா\n–ஆர்.கே. ரவீந்திரன், கலசலிங்கம் பல்கலை, கிருஷ்ணன்கோவில்.\nபதில்: நல்ல கேள்வி. நாம் அனுப்பும் தகவல்கள் மனிதர்களால் தரப்படுகிறதா அல்லது கம்ப்யூட்டரால் தானாக அமைக்கப்படுகிறதா என்று அறியவே இந்த சோதனை. இந்த பொருள் தரும் பல சொற்களின் முன்னெழுத்துச் சொல்லே இது. இதனை விரித்தால் CAPCHA Completely Automated Public Turing [test to tell] Computers and Humans Apart. என்று கிடைக்கும்.\nகேள்வி: நான் புதிதாக இரண்டாவது ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கியுள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்ளையும் இதற்கு மாற்றிக் கொள்ளலாமா\nபதில்: புரோகிராம்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோஷாப் போன்றவை என்று எண்ணுகிறேன். இவற்றை முதல் ஹார்ட் டிஸ்க்கின் சி டிரைவிலேயே வைத்திருக்கவும். அதில் உருவாக்கப்படும் பைல்களை புதிய ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்லவும். இதனால் உங்கள் டேட்டா பைல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். சி டிரைவ் உள்ள டிஸ்க் கெட்டுப்போனால், டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nபுதிய ஹார்ட் டிஸ்க்கில் தான் புரோகிராம்கள் வைக்கப்பட வேண்டும் என எண்ணினால், அவற்றை சி டிரைவிலிருந்து அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின் புதிய டிரைவில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.\nகேள்வி: சமீபத்தில் விண்டோஸ் 7க்கு மாறி இருக்கிறேன். இதில் வேர்ட் போன்ற புரோகிராம்களில் வேலை செய்கையில் கர்சர் இருப்பது தெரியவில்லை. இதனை வேகமாக துடிக்கும்படி செய்திட முடியுமா\n–எஸ். ஹேமா ஷ்யாம், புதுச்சேரி\nபதில்: வழக்கமான கர்சருடன் கொஞ்சம் பழக்கப்பட்டால் சரியாகிவிடுமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கான தீர்வு விண்டோஸ் 7 தொகுப்பில் இருப்பதால், அந்த வழிகளைக் கூறுகிறேன். Start அழுத்தி Search Box சென்று ‘Keyboard’ என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் பிரிவில் ‘Keyboard’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும்.\nஇது விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.\nகேள்வி: பழைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். அனைத்து சர்வீஸ் பேக்குகளையும் நிறுவி உள்ளேன். விண்டோஸ் பயர்வால் போதுமா வேறு ஏதேனும் ஆண்ட்டி ஸ்பைவேர் பயன்படுத்தலாமா வேறு ஏதேனும் ஆண்ட்டி ஸ்பைவேர் பயன்படுத்தலாமா\nபதில்: AdAware அல்லது Spybot search & Destroy ஆகிய இரண்டில் ஒன்றை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கவும். ஸ்பைவேர் தொகுப்புகள் அழிக்கப்படும்\n← அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் த ுரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை\n“போதை” லேகியம்:கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/?_nodeSelectName=gallery_album_item_node&_noJs=1", "date_download": "2020-08-07T17:49:46Z", "digest": "sha1:XQBWGLXKBDMNH345RUETIIQGZLOW5MGY", "length": 174602, "nlines": 367, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'சநாதன தர்மம்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்துக்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n - குறள் ஆய்வு-6 பகுதி-1\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\n - குறள் ஆய்வு-6 பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று\" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறிய��ள்ளார்: \"The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily. The Tirukkural referring to these two forms of daily offering in the second and third Kural beginning with 'Illara Iyal', and Tenpulattar has these offerings in mind. This would show Valluvar is household, was no doubt listing these essential rituals of the Hindus so the view of modern scholars that Valluvar did not refer to any Hindu rituals is not correct. The verse reads - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தால் ஓம்பல் தலை. (என்னும் குறளுக்கு, பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்கின்றார்.) It means it is important to offer sacrifices to pitr, deivam(Gods), guests(athithi), okkal(all living beingsa, like man and Tan(one's own living) This is a very important aspect of Hindu system, that has come down from Pre-Buddhist periods. The very fact that Valluvar emphasizes (ஓம்பல் தலை) the performance of these five sacrifices for the Grhasta is a pointer to the fact that Valluvar was a follower of the Hindu System. The Panca mahayajnas are mentioned in all the Dharma sastras of Manu, Yajnavalkya, Gautama, Apastamba, Bodhayana and others.\" வருணத்திற்கு ஏற்ப மாறும் ஆரியச் சடங்கியல் ஆரியர்கள் இனத்திலேயே இவர் குறிப்பிடும் தர்ப்பணம், சிறுபான்மை எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு மட்டுமே முழுவதும் பொருந்துவது; பிராமணர்களைவிட எண்ணிக்கையில் உயர்ந்த சத்திரியர்களுக்கு சில பகுதிகளும், இவர் இருவரையும் விட எண்ணிக்கையில் உயர்ந்த வைசியர்களுக்கு மிகச்சில பகுதிகளுமே பொருந்தும். இம்மூவரையும்விட அதிக எண்ணிக்கையில் வாழும் ஆரிய தேச சூத்திரர்களுக்கு இவை எதுவுமே பொருந்தாது. தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள். ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர் நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: \"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana' திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது. மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம். ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்( தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள். ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர் நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: \"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana' திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது. மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம். ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்()' கழிக்க வேண்டும் வேதம் ஓதுதலோ, பூணூல் அணிதலோ செய்யாத 97 விழுக்காடு தமிழ் இல்லறத்தார்கள் பஞ்ச மகா யக்ஞங்களில் ஒன்றான இந்த 'பித்ருக்கடன்()' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம்)' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம் ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை. 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை. 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூண���லே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை. தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார் திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை. தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார் இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம். தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம். தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும் புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும். தலைச்சங்க நூற்கள் இத்தலைக்��ழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார்). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும் புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும். தலைச்சங்க நூற்கள் இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார் தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர். தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல் தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர். தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல் தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும் பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம். தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம். 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில் \"மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள் தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும் பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம். தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம். 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில் \"மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்\" - சிலப்பதிகாரம் \"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன்\" - சிலப்பதிகாரம் \"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன் என் ஆயுள் முடிந்துபோகட்டும்\"என்று ஆராயாமல் கோவலனைக் கொன்று கண்ணகிக்குச் செய்த தவறை தனது அரசவையில் இவ்வாறு கூறி ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தான். இங்கு, பாண்டிய நாடே 'தென்புலம்' என்ற பெயரால் குறிக்கப்பட்டது வெளிப்படையாக விளங்கும். இனி, பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக வரும் சிறுபாணாற்றுப்படையில், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் கொடைத்திறத்தைப் பாராட்டி, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சேர மன்னனைக் குறிக்க 'குடபுலங் காவலர்' மருமா னொன்னார் 'வடபுல' விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை:47-50 என்று பாடுகின்றார். இப்பாடலில், பாட்டுடைத்தலைவன் தரும் கொடை, வளமிக்க 'குடபுலம்' என்னும் சேரநாட்டின் வளத்தைக் காட்டிலும் அதிகமான வளத்தைத் தருவதாகப் பாராட்டிப்பாடியது. வளமிக்க 'குடபுலம்' காக்கும் மரபில் வந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 'வடபுல'த்தில் உள்ள தன் பகைவர்களை அடக்கி, அவர்களது 'வடபுல' எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்; கோட்டைக்கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்ற வலிய தோள் கொண்ட அந்தக் குட்டுவனின் வளம் மிக்க வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான் என்று பாராட்டுகின்றார். இங்கு 'குடபுலம்' சேரநாட்டையும், 'வடபுலம்' வடநாட்டையும் குறிக்கின்றது. தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான் 'தென்புலங் காவலர்' மருமா னொன்னார் மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக் கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65 தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 62-67 \"கடலலை மோதும் கொற்கையைத் துறைமுகமாக, மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு 'தென்புலம்' காக்கும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. அவனது மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.\" என்கின்றது இப்பகுதி. தண்பணை தழீஇய தளரா இருக்கைக் 'குணபுலங் காவலர்' மருமா னொன்னா ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 78-83 குளிர்ந்த நீர் பாயும் வளவயல்களைக் (தண்பணை) கொண்ட உறையூரைத் தலைநகராகக் கொண்ட 'குணபுலம்' என்னும் சோழநாட்டின் மரபுரிமை மன்னன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். வானளாவ உயர்ந்து தொங்கிய கதவினைக் கொண்ட இவனது தூங்கெயில் கோட்டையில் மேகம் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். அத்தகைய வளமிகு செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர். மேற்கண்ட மூன்று பகுதிகளில் வரும் 'வடபுலம்' வடநாட்டையும், 'குடபுலங் காவலர்' சேரநாட்டு மன்னனையும், 'தென்புலங் காவலர்' பாண்டியநாட்டு மன்னனையும், 'குணபுலங் காவலர்' சோழமன்னனையும் தெளிவாகச் சுட்டுகின்றன. எனவே, 'தென்புலம்' என்றால் தென்னாடு என்பதே இலக்கிய வழக்கு. இன்னும் தேடுவோம். தெற்கே உள்ள கடல் 'தென்கடல்' என்றும், அங்குள்ள குமரி தெய்வம் தென்குமரி' என்றும் வழங்கப்படுவதை அனைவரும் அறிவர். முத்தொள்ளாயிரம் 94-3ல் 'தென் கொற்கை' என்று கொற்கைத் துறைமுகம் சுட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரமோ 'தென் தமிழ்', 'தென் தமிழ்நாடு', 'தென் தமிழ்ப்பாவை' என்று பரக்கப் பேசுகின்றது. மணிமேகலையோ 'தென்தமிழ் மதுரை', 'தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்' என்கின்றது. 'தென்புலம்' என்னும் சொல் குறுந்தொகை(317-7), அகநானூறு(24-8), புறநானூறு(35-7, 388-1), சிலப்பதிகாரம்(10-103, 20-76) ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் பரந்து கிடக்கின்றது. தென்புலமருங்கு என்னும் சொல்லாட்சி மதுரைக்காஞ்சி(202), நெடுநல்வாடை(52), நற்றிணை(153-5), சிலப்பதிகாரம்(27-133) ஆகிய தொன்மையான இலக்கியங்களில் பயின்றுவரும் சாட்சியங்கள். தமிழ்ப்பெருவெளி எங்கும் பரக்கக் காணும் 'தென்றல்' என்னும் சொல்லாட்சி 'தென்' என்னும் அடையின் தமிழ் அடையாளத்தையும், பொருளையும் சுட்டி நிற்கின்றது. மேற்கண்ட சான்றுகள் காட்டும் உண்மை 'புலம்' என்னும் சொல்லின் வெளிப்படையான, இயல்பான, எளிமையான பொருள் 'இடம்' என்பதே. ஆக, 'தென்புலத்தார்' என்பதற்கு 'தென்பகுதி நிலத்தவர்' என்னும் பொருளே மிகவும் சரியான பொருத்தமான ஒன்று. தென்பகுதி நிலத்தவர் தமிழ் இனத்தவர் என்பதும் தெளிவு. 'தென்புலத்தார்' அறிவிக்கும் திருவள்ளுவரின் இனம்-மொழி திருக்குறளாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தென்புலத்தார்' என்னும் இவ்வொரு சொல்லே திருவள்ளுவரின் இனத்தையும், மொழியையும் குறிப்பால் அறிவிக்கும் சொல்லாக உள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர்கள் புகுந்து, அரசியல், சமுதாயம் என்பவற்றில் மேன்மையடைந்திருந்த தமிழரையும், அவர்கள் தாய் மொழியான தமிழையும், தமிழர்களின் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை, அறிவியல் பண்பாடுகளையும் சிறிது சிறிதாக அழிக்கவும், ஆரியர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியக் கருத்தியலையும் தமிழர்களிடம் புகுத்த முயன்ற காலம் என்பது தமிழின வரலாறு. தமிழர் மூதாதையர் 'தென்புலத்தார்' கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'குமரியாறு, பஃறுழியாறு' என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. பன்நெடுங்காலத்துக்குமுன், கடற்கோளால் மறைந்துபோன தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து மூதாதையரை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டுத் தமிழர்கள் நிகழ்த்திவந்த பயன்கருதா நன்றி செலுத்தும் வழிபாடே திருவள்ளுவர் காலத்துத் தமிழரின் தென்புலத்தார் வழிபாடு ஆகும். இல்லறத்தானின் ஐந்து தலையாய உறுப்புகள் ஆக, வள்ளுவர் கூற்றுப்படி, இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐந்து தலையாய உறுப்புகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன. இவற்றுள், 'தான்' என்பது 'தலை'யாய் இருந்து பிற உறுப்புக்களைப் பேண வேண்டும் என்றே அறிவுறுத்துகிறார் வள்ளுவர். ஒக்கலை(தம்மோடு ஒத்த உறவினர்களை) 'உடம்பாக'வும், விருந்தைக் கைகளாகவும், தெய்வத்தை இதயமாகவும், தென்புலத்தாரைக் கால்களாகவும் உருவகித்துப் பேணவேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும். 'தென்புலத்தார்' வழி நடக்கவேண்டும் என்பதால், அவர்களே இல்லறத்தானின் கால்கள்; தெய்வப்பண்புடன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதால், தெய்வமே இல்லறத்தானின் இதயம்; இருகைகளையும் ஒருசேரக்கொண்டு முழுநிறைவான ஈகையறம்மேற்கொள்ளவும், விருந்தினர்களைத் தம் கைகள்போல் உதவும் உறுதுணையாகக் கருதவேண்டும் என்பதால், விருந்தினரே இல்லறத்தானின் கைகள்; தம்மோடு ஒத்த உறவினர்களுடன் இணைந்து உழைத்து ஒருவருக்கொருவர் பயன்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதால் 'ஒக்கல்' இல்லறத்தானின் உடல்; காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையான தலைபோல் 'தான்' இருந்து அனைவரையும் பேணி, அறவழியில் நடத்துதல் வேண்டும் என்பதால் இல்லறத்தானுக்கு அவனே தலை என்பதாக உருவகப்பொருள் கொண்டு வாழவேண்டும். இதுதான் இத்திருக்குறளுக்கு இயல்பான பொருளாக இருக்க இயலும். பஞ்சமகாப் பாதகம் ஆரியப் பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பஞ்சமகாயக்ஞம் என்ற ஆரியப் பிராமண சமயவியல் சடங்குச் செயலை, தமிழரின் அறநெறிப் பண்பாட்டு அசைவுகளின் விளைவாகத் தோன்றிய இத்திருக��குறளுக்குப் பொருத்துதல் அறமன்று. ஆரியரின் மொழியில் சொல்வதானால், இது ஒரு பஞ்சமகாப் பாதகம் பஞ்சமகாப் பாபம் ஆரியச்சார்பு கொண்ட பரிமேலழகர் முதல் இக்கால திரு.நாகசாமி வரை, தொடர்ந்து இட்டுக்கட்டிக் கூறும் இப்பொய்யுரை, ஆரிய வேதத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு மரபுகளை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் வாழும் ஆரியர்களும், ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பார்ப்பனர்களும் பஞ்சமகாயக்ஞம் செய்ய முழுஉரிமை பெற்றவர்கள். இவ்விரண்டு குழுக்களும் அல்லாத தமிழர்களின் பொதுமறை திருக்குறளுக்கு 'Hindu System' என்ற பெயரில் ஆரியப் பிராமணர்களின் சடங்கியல் முலாம் பூச முயல்வது கடும் கண்டனத்துக்குரியது. வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறளறம் தொடர்ந்து பேசுவோம்\n- குறள் ஆய்வு-7, பகுதி-3\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\n- குறள் ஆய்வு-7, பகுதி-3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் சமர்ப்பணம்\" - பாவேந்தர் பாரதிதாசன் சமர்ப்பணம் திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான \"பெய்யெனப் பெய்யும் மழை\" என்னும் கட்டுரைக்கு, யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள். எதற்காக என்று கேட்க மாட்டீர்களா திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான \"பெய்யெனப் பெய்யும் மழை\" எ��்னும் கட்டுரைக்கு, யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள். எதற்காக என்று கேட்க மாட்டீர்களா \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள் \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்று திருவள்ளுவர் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே \"பெய்யெனப் பெய்யும் மழை\" என்று திருவள்ளுவர் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே \"பெய்யெனப் பெய்யும் மழை\" என்ற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே முந்தைய கட்டுரை கட்டமைக்கப்பட்டது. சுவி அவர்களின் கவித்துவமான பின்னூட்டத்தைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை, திருவாளர் சோமசுந்தரனார் அவர்கள், திருவாளர் சுவியின் \"அகத்துறை உரைநடைக் கவிதை\"க்கு, அருமையான \"சீவக சிந்தாமணி\" பார்வையில் உரையெழுதி பின்னூட்டம் இட்டாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்ற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே முந்தைய கட்டுரை கட்டமைக்கப்பட்டது. சுவி அவர்களின் கவித்துவமான பின்னூட்டத்தைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை, திருவாளர் சோமசுந்தரனார் அவர்கள், திருவாளர் சுவியின் \"அகத்துறை உரைநடைக் கவிதை\"க்கு, அருமையான \"சீவக சிந்தாமணி\" பார்வையில் உரையெழுதி பின்னூட்டம் இட்டாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி, நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது. இத் திருக்குறளுக்கான மறைதிறவை (ரகசியத்தை) உணராமல், பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன்' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி. இத்தொடரின் இக்கட்டுரை திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் சமர்ப்பணம்\" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி, நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது. இத் திருக்குறளுக்கான மறைதிறவை (��கசியத்தை) உணராமல், பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன்' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி. இத்தொடரின் இக்கட்டுரை திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் சமர்ப்பணம் 'தெய்வம் தொழாள்' என்பதன் மறைபொருள் என்ன 'தெய்வம் தொழாள்' என்பதன் மறைபொருள் என்ன 'கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்' என்று இரண்டாம் குறளிலேயே இறைவணக்கம் செய்யாதாரை இடித்துரைத்த வள்ளுவர், எதன்பொருட்டு \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்ற தொடரைப் மனைவிக்குரிய சிறப்புப் பண்பாகத் தரவேண்டும்' என்று இரண்டாம் குறளிலேயே இறைவணக்கம் செய்யாதாரை இடித்துரைத்த வள்ளுவர், எதன்பொருட்டு \"தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்ற தொடரைப் மனைவிக்குரிய சிறப்புப் பண்பாகத் தரவேண்டும் இல்லறத்துக்குரிய பெண் தெய்வத்தைத் தொழமாட்டாள் என்று வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தேவையென்ன இல்லறத்துக்குரிய பெண் தெய்வத்தைத் தொழமாட்டாள் என்று வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தேவையென்ன இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறிப்பிட்டது எல்லாம் வல்ல இறைவனை அன்று என்பதும், வேறு எதையோ மறைபொருளாகச் சொல்கிறார் என்பதும் மனதில்பட்டது; எதைக் குறிக்க வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்னும் மறைபொருளால் குறிப்பிட்டார் என்ற வினாவிற்கான விடை காணாமல், மனம் நிலைகொள்ளவில்லை. தமிழர் பண்பாட்டைச் சீர்கெடுக்க வந்த ஆரிய மணச்சடங்கியல் இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறிப்பிட்டது எல்லாம் வல்ல இறைவனை அன்று என்பதும், வேறு எதையோ மறைபொருளாகச் சொல்கிறார் என்பதும் மனதில்பட்டது; எதைக் குறிக்க வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்னும் மறைபொருளால் குறிப்பிட்டார் என்ற வினாவிற்கான விடை காணாமல், மனம் நிலைகொள்ளவில்லை. தமிழர் பண்பாட்டைச் சீர்கெடுக்க வந்த ஆரிய மணச்சடங்கியல் வாழ்க்கைத்துணை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், 'மறை'வாகச் சுட்டப்பட்ட இத்தொடருக்கான மெய்ப்பொருள், வள்ளுவர் காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் ஊடுருவத் தொடங்கிவிட்ட ஆரியவியலின் திருமணச் சடங்கியல் முறைகளின் மூலம் நேர்ந்துவிட்ட ஏதேனும் பண்பாட்டுச் சீர்கேடுகள் குறித்து இருக்கலாமோ என்ற ஐயம் மனதில் உதயமானது. (நன்றி:சுவி) நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், வேதாந்தம், மனுசாத்திரம் உள்ளிட்ட ஆரிய சாத்திரங்களின் கரைகண்டவரும், காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா அவர்களின் அணுக்கத் தொண்டருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய \"எங்கே போகிறது இந்துமதம்\" என்னும் நூலில் ஆரியவேதத் திருமண மந்திரங்களின் கீழ்த்தரமான பொருளைக் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளது நினைவுக்கு வர, அந்நூலை மறுவாசிப்பு செய்தேன். ஆரியவியல் திருமணச் சடங்குகள் குறித்த சமற்கிருத நூற்களில் உள்ள ஆரியவியல் திருமணச் சடங்கியலில் உள்ள ஒரு சமற்கிருத மந்திரம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது. மணமகளுக்கு நான்கு தெய்வங்களைத் திருமணம் செய்விக்கும் ஆரியமந்திரம் வாழ்க்கைத்துணை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், 'மறை'வாகச் சுட்டப்பட்ட இத்தொடருக்கான மெய்ப்பொருள், வள்ளுவர் காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் ஊடுருவத் தொடங்கிவிட்ட ஆரியவியலின் திருமணச் சடங்கியல் முறைகளின் மூலம் நேர்ந்துவிட்ட ஏதேனும் பண்பாட்டுச் சீர்கேடுகள் குறித்து இருக்கலாமோ என்ற ஐயம் மனதில் உதயமானது. (நன்றி:சுவி) நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், வேதாந்தம், மனுசாத்திரம் உள்ளிட்ட ஆரிய சாத்திரங்களின் கரைகண்டவரும், காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா அவர்களின் அணுக்கத் தொண்டருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய \"எங்கே போகிறது இந்துமதம்\" என்னும் நூலில் ஆரியவேதத் திருமண மந்திரங்களின் கீழ்த்தரமான பொருளைக் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளது நினைவுக்கு வர, அந்நூலை மறுவாசிப்பு செய்தேன். ஆரியவியல் திருமணச் சடங்குகள் குறித்த சமற்கிருத நூற்களில் உள்ள ஆரியவியல் திருமணச் சடங்கியலில் உள்ள ஒரு சமற்கிருத மந்திரம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது. மணமகளுக்கு நான்கு தெய்வங்களைத் திருமணம் செய்விக்கும் ஆரியமந்திரம் திருமணச் சடங்கின்போது மணப்பெண்ணைத் தூய்மைப்படுத்த( திருமணச் சடங்கின்போது மணப்பெண்ணைத் தூய்மைப்படுத்த() ஆரியப் பிராமணப் புரோஹிதன் கூறும் ஒரு மந்திரம்:. \"சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸ்டே பதிஸ தூயஸ்தே மனுஷ்ய ஜாஹ\" - ரிக்வேதம் - 10.85.40.41. மணப்பெண்ணான இவளை (���ுனிதப்படுத்துவதற்காக), திருமணத்தின் முதலாம் நாள் இரவு சோமன் (சந்திரன் என்னும் தெய்வமும்), இரண்டாம் நாள் இரவு கந்தர்வன் (என்னும் தெய்வமும்), மூன்றாம் நாள் இரவு உத்திர தேவன் (என்னும் தெய்வமும்), நான்காம் நாள் இரவு அக்னிதேவன் (என்னும் தெய்வமும்) மணந்து கலந்த பிறகு, ஐந்தாம் நாள் இரவு இவளை மணந்தவனான கணவன் கலக்க வேண்டும் என்பது இம்மந்திரத்தின் விரிவான பொருள். இம்மந்திரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடைசி வரியான \"மனுஷ்ய ஜாஹ\" என்பதாகும். இக்கடைசி வரிக்கு, \"இம்மந்திரத்தில் குறிப்பிட்ட தெய்வங்களெல்லாம், இரவு நேரத்தில், மனிதவடிவில்(பிராமண வடிவில் என்று வாசிக்கவும்) மணப்பெண் தங்கியிருக்கும் தனி அறைக்கு வருவார்கள்.\" என்று இம்மந்திரங்களுக்கு விளக்கம் தருவதுதான் பதுதான் ஆரியப்பிராமணத் திருமணச் சடங்குகளின் முறைபிறழ்ந்த கயமைத்தனத்தின் உச்சகட்டமாகும். இத்தகைய சடங்கின் மூலம், நான்கு ஆரியப் பிராமணர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்நான்கு நாட்களில் இரவுப் பொழுதில் 'தெய்வம்' என்னும் பெயரில் வருவதால், அவர்களை மணப்பெண் 'தொழ() ஆரியப் பிராமணப் புரோஹிதன் கூறும் ஒரு மந்திரம்:. \"சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸ்டே பதிஸ தூயஸ்தே மனுஷ்ய ஜாஹ\" - ரிக்வேதம் - 10.85.40.41. மணப்பெண்ணான இவளை (புனிதப்படுத்துவதற்காக), திருமணத்தின் முதலாம் நாள் இரவு சோமன் (சந்திரன் என்னும் தெய்வமும்), இரண்டாம் நாள் இரவு கந்தர்வன் (என்னும் தெய்வமும்), மூன்றாம் நாள் இரவு உத்திர தேவன் (என்னும் தெய்வமும்), நான்காம் நாள் இரவு அக்னிதேவன் (என்னும் தெய்வமும்) மணந்து கலந்த பிறகு, ஐந்தாம் நாள் இரவு இவளை மணந்தவனான கணவன் கலக்க வேண்டும் என்பது இம்மந்திரத்தின் விரிவான பொருள். இம்மந்திரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடைசி வரியான \"மனுஷ்ய ஜாஹ\" என்பதாகும். இக்கடைசி வரிக்கு, \"இம்மந்திரத்தில் குறிப்பிட்ட தெய்வங்களெல்லாம், இரவு நேரத்தில், மனிதவடிவில்(பிராமண வடிவில் என்று வாசிக்கவும்) மணப்பெண் தங்கியிருக்கும் தனி அறைக்கு வருவார்கள்.\" என்று இம்மந்திரங்களுக்கு விளக்கம் தருவதுதான் பதுதான் ஆரியப்பிராமணத் திருமணச் சடங்குகளின் முறைபிறழ்ந்த கயமைத்தனத்தின் உச்சகட்டமாகும். இத்தகைய சடங்கின் மூலம், நான்கு ஆரியப் பிராமணர்கள் ஒர���வர் பின் ஒருவராக இந்நான்கு நாட்களில் இரவுப் பொழுதில் 'தெய்வம்' என்னும் பெயரில் வருவதால், அவர்களை மணப்பெண் 'தொழ()வேண்டும்' (ஆரியப் பிராமணனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கான மறுப்புக் குறியீட்டை மனதில் கொண்டே இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறித்திருக்க வேண்டும்) என்ற கொடுவழக்கை திருமணச் சடங்கு என்ற பெயரால், மணப்பெண்ணின் 'நிறை'யை நான்கு ஆரியப் பிராமணர்கள் சூறையாடுவர். மணமகளை விட்டு விலகுமாறு கந்தர்வனிடம் கணவன் கெஞ்சும் மந்திரங்கள்)வேண்டும்' (ஆரியப் பிராமணனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கான மறுப்புக் குறியீட்டை மனதில் கொண்டே இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறித்திருக்க வேண்டும்) என்ற கொடுவழக்கை திருமணச் சடங்கு என்ற பெயரால், மணப்பெண்ணின் 'நிறை'யை நான்கு ஆரியப் பிராமணர்கள் சூறையாடுவர். மணமகளை விட்டு விலகுமாறு கந்தர்வனிடம் கணவன் கெஞ்சும் மந்திரங்கள் இம்மந்திரத்துக்குச் சப்பைக்கட்டு கட்டும் ஆரிய அடிவருடித் தமிழர்கள் சிலர் 'பதி' என்றது கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவது இல்லை; பதி என்றால் பாதுகாவலன் என்பதே பொருள் என்பார்கள். அப்படியானால், \"உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ\" விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே இம்மந்திரத்துக்குச் சப்பைக்கட்டு கட்டும் ஆரிய அடிவருடித் தமிழர்கள் சிலர் 'பதி' என்றது கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவது இல்லை; பதி என்றால் பாதுகாவலன் என்பதே பொருள் என்பார்கள். அப்படியானால், \"உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ\" விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையில் இருந்து எழுவாயாக இந்தப் படுக்கையில் இருந்து எழுவாயாக உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக என் மனைவியை அவளுடைய கணவனான என்னுடன் சேர்த்து வைப்பாயாக என் மனைவியை அவளுடைய கணவனான என்னுடன் சேர்த்து வைப்பாயாக என்ற மந்திரத்துக்குப் பொருள்தான் என்ன என்ற மந்திரத்துக்குப் பொருள்தான் என்ன \"உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே அந்யா மிச்ச பித��ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி\" \"இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக \"உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி\" \"இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான கன்னிகையை நீ விரும்பவாயாக விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான கன்னிகையை நீ விரும்பவாயாக உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக\" என்னும் மந்திரத்தின் பொருள்தான் என்ன\" என்னும் மந்திரத்தின் பொருள்தான் என்ன பித்தலாட்டப் பொருள் சொல்லும் ஆரியர்கள் பித்தலாட்டப் பொருள் சொல்லும் ஆரியர்கள் இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் ஆரியப்பிராமணர்கள் சப்பைக்கட்டு கட்டுவதுபோல, இந்தத் தேவர்கள் மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலர்களாக இருந்திருந்தால், இவர்களுக்கு மணப்பெண்ணின் படுக்கையில் என்ன வேலை ஆரியப்பிராமணர்கள் சப்பைக்கட்டு கட்டுவதுபோல, இந்தத் தேவர்கள் மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலர்களாக இருந்திருந்தால், இவர்களுக்கு மணப்பெண்ணின் படுக்கையில் என்ன வேலை ஆரியத் தெய்வங்கள் பிராமணர்களின் உருவில் தோன்றுவார்களாம் ஆரியத் தெய்வங்கள் பிராமணர்களின் உருவில் தோன்றுவார்களாம் சோமன், அக்னி, கந்தர்வன் போன்ற தெய்வங்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட இழிவானது, மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் ஆரியப்பிராமணனுக்கு மனைவியாக்கி, இத்தனை கயமைத்தனத்துக்கும் மணமகனின் சம்மதம் பெற்று என்றெல்லாம் ஆரியப் பிராமணர்களின் வேதமந்திரங்கள் முழங்கப்படுகின்றன. இம்மந்திரங்களில் சொல்லப்படும் வேத தெய்வங்கள் அனைவரும் ஆரியப்பிராமணர்கள் உருவில் வருவா��்கள் என்னும் பித்தலாட்டம் வேறு சோமன், அக்னி, கந்தர்வன் போன்ற தெய்வங்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட இழிவானது, மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் ஆரியப்பிராமணனுக்கு மனைவியாக்கி, இத்தனை கயமைத்தனத்துக்கும் மணமகனின் சம்மதம் பெற்று என்றெல்லாம் ஆரியப் பிராமணர்களின் வேதமந்திரங்கள் முழங்கப்படுகின்றன. இம்மந்திரங்களில் சொல்லப்படும் வேத தெய்வங்கள் அனைவரும் ஆரியப்பிராமணர்கள் உருவில் வருவார்கள் என்னும் பித்தலாட்டம் வேறு தமிழ் மணமகள் \"தெய்வம் தொழாள் தமிழ் மணமகள் \"தெய்வம் தொழாள்\" என்று வள்ளுவர் கூறியதன் காரணம் இதுதான்\" என்று வள்ளுவர் கூறியதன் காரணம் இதுதான் இப்பழக்கத்தைக் கண்டு கொதித்துப்போன திருவள்ளுவர், மணமகளான தமிழ்ப் பெண், இத்தகைய ஆரியப் பிராமணத் 'தெய்வம் தொழாள்(புணராள்)\"; அவள் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட 'கொழுநன் (மட்டுமே) தொழுதெழுவாள்'; கணவனுக்கு மனைவியாகக் கிடைத்த இத்தகைய நிறையுடைய பெண்ணரசி, பயன் கருதாது 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற அன்பின் திருவுருவம் (பெய்யெனப் பெய்யும் மழை) என்று போற்றுகின்றார் வள்ளுவர். தெய்வங்களின் பெயரால் நம் பெண்களின் 'நிறை' கெடுக்கும் ஆரியவியல் சடங்கியல்களை உடனே துரத்துங்கள் என்று வள்ளுவர் மறைமொழியாகச் சொன்னதுதான் \"தெய்வம் தொழாள் இப்பழக்கத்தைக் கண்டு கொதித்துப்போன திருவள்ளுவர், மணமகளான தமிழ்ப் பெண், இத்தகைய ஆரியப் பிராமணத் 'தெய்வம் தொழாள்(புணராள்)\"; அவள் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட 'கொழுநன் (மட்டுமே) தொழுதெழுவாள்'; கணவனுக்கு மனைவியாகக் கிடைத்த இத்தகைய நிறையுடைய பெண்ணரசி, பயன் கருதாது 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற அன்பின் திருவுருவம் (பெய்யெனப் பெய்யும் மழை) என்று போற்றுகின்றார் வள்ளுவர். தெய்வங்களின் பெயரால் நம் பெண்களின் 'நிறை' கெடுக்கும் ஆரியவியல் சடங்கியல்களை உடனே துரத்துங்கள் என்று வள்ளுவர் மறைமொழியாகச் சொன்னதுதான் \"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்\" என்னும் மறைபொருள் பொதிந்த மந்திரமாகும் அவ்வாறு (தங்களைத்) \"தெய்வம் (என்று பொய்யுரைக்கும் ஆரியப் பிராமணர்களைத்) தொழாள் அவ்வாறு (தங்களைத்) \"தெய்வம் (என்று பொய்யுரைக்கும் ஆரியப் பிராமணர்களைத்) தொழாள் (தன்னை மட���டுமே மனைவியாக ஏற்றுக்கொண்ட)கொழுநன் தொழுதெழுவாள் (தன்னை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொண்ட)கொழுநன் தொழுதெழுவாள் \"அத்தகைய பெண்ணே தன் எல்லையற்ற அன்பை கொழுநனுக்கு வரையாது வழங்கும் 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற தேவதை \"அத்தகைய பெண்ணே தன் எல்லையற்ற அன்பை கொழுநனுக்கு வரையாது வழங்கும் 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற தேவதை\" என்னும் பொருளில் \"பெய்யெனப் பெய்யும் மழை\" என்னும் பொருளில் \"பெய்யெனப் பெய்யும் மழை\" என்றும் முழங்கியது இத்திருக்குறள்\" என்றும் முழங்கியது இத்திருக்குறள் இங்கு 'தொழுதல்' என்பது 'கணவனுடன் கலத்தல்' என்னும் சொல்லுக்கான மங்கல வழக்காகவே திருவள்ளுவர் குறித்துள்ளார் என்ற மறைதிறவு (ரகசியம்) சுவி-சோமசுந்தரனார் விளக்கங்களினால் வெளிச்சம் பெற்ற என் சிற்றறிவுக்குப்படுகின்றது. இவ்விடத்தில் வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்ற சொல்லால் குறித்தது 'சாமி'யை அன்று; ஆசாமியான, நயவஞ்சக ஆரியப்பிராமணப் புரோகிதனையே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். திருமணச்சடங்கு என்ற பெயராலும், தெய்வம் என்ற பெயராலும் ஆரியப்பிராமணர்கள் நடத்திவந்த அடாவடித்தனத்தை எதிர்த்தே நேர்மறையில் இக்குறள் எழுதப்பட்டது என்பதை எண்ணும்போதுதான் வள்ளுவர் தந்த இமாலயப் பங்களிப்பின் உயரம் விளங்குகின்றது இங்கு 'தொழுதல்' என்பது 'கணவனுடன் கலத்தல்' என்னும் சொல்லுக்கான மங்கல வழக்காகவே திருவள்ளுவர் குறித்துள்ளார் என்ற மறைதிறவு (ரகசியம்) சுவி-சோமசுந்தரனார் விளக்கங்களினால் வெளிச்சம் பெற்ற என் சிற்றறிவுக்குப்படுகின்றது. இவ்விடத்தில் வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்ற சொல்லால் குறித்தது 'சாமி'யை அன்று; ஆசாமியான, நயவஞ்சக ஆரியப்பிராமணப் புரோகிதனையே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். திருமணச்சடங்கு என்ற பெயராலும், தெய்வம் என்ற பெயராலும் ஆரியப்பிராமணர்கள் நடத்திவந்த அடாவடித்தனத்தை எதிர்த்தே நேர்மறையில் இக்குறள் எழுதப்பட்டது என்பதை எண்ணும்போதுதான் வள்ளுவர் தந்த இமாலயப் பங்களிப்பின் உயரம் விளங்குகின்றது சமற்கிருத வேதமந்திரத்தில் சொல்லப்பட்டவாறு, இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளைத் தமிழகத்தில் ஆரியர்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மையான தமிழர்கள் அறியாத ஆரியமொழியில் கீழ்த்தரமான பொருள்கொண்ட மந்திரங்கள் மறை���ாக உள்ளன. இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய ஆரியர்கள் முனைந்திருப்பார்களேயானால், புலியையே முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிகள் கொடுக்கும் அடிதாங்க முடியாமல் என்றோ தமிழகத்தைவிட்டு ஓடியிருப்பார்கள். தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் சொல்வதால், தமிழர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. கீழ்த்தரமான செயல்களைப் புரியுமாறு கூறும் சமற்கிருத திருமணச் சடங்கியல் வேதமந்திரங்களுக்குப் பொருள் அறியாமல், 'வேதம் நல்லது' என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்கு, மறைபொருளாக 'தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்று வள்ளுவர் கூறியுள்ளார் என்பது தெளிவு. திருவள்ளுவர் ஏன் ஆரியவியலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை சமற்கிருத வேதமந்திரத்தில் சொல்லப்பட்டவாறு, இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளைத் தமிழகத்தில் ஆரியர்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மையான தமிழர்கள் அறியாத ஆரியமொழியில் கீழ்த்தரமான பொருள்கொண்ட மந்திரங்கள் மறைவாக உள்ளன. இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய ஆரியர்கள் முனைந்திருப்பார்களேயானால், புலியையே முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிகள் கொடுக்கும் அடிதாங்க முடியாமல் என்றோ தமிழகத்தைவிட்டு ஓடியிருப்பார்கள். தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் சொல்வதால், தமிழர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. கீழ்த்தரமான செயல்களைப் புரியுமாறு கூறும் சமற்கிருத திருமணச் சடங்கியல் வேதமந்திரங்களுக்குப் பொருள் அறியாமல், 'வேதம் நல்லது' என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்கு, மறைபொருளாக 'தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்\" என்று வள்ளுவர் கூறியுள்ளார் என்பது தெளிவு. திருவள்ளுவர் ஏன் ஆரியவியலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை ஒருவேளை திருவள்ளுவர் ஆரியவியல் சடங்கியல்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியிருந்தால், திருக்குறளே இவ்வுலகில் இல்லாமல் செய்திருப்பர் ஆரியப் பிராமணர்கள். மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு அதைச் சாதித்து இருக்கும். திருக்குறளைச் செரித்து விழுங்க ஆரியர் முயல்வது ஏன் ஒருவேளை திருவள்ளுவர் ஆரியவியல் சடங்கியல்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையா��க் கூறியிருந்தால், திருக்குறளே இவ்வுலகில் இல்லாமல் செய்திருப்பர் ஆரியப் பிராமணர்கள். மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு அதைச் சாதித்து இருக்கும். திருக்குறளைச் செரித்து விழுங்க ஆரியர் முயல்வது ஏன் எங்கும் ஆரியச் சடங்கியல்களை நேராக மறுக்காமல், மறைபொருளாக, ஆரியவியலுக்கு மாறான கருத்துக்களை நேர்மறை குறட்பாக்களில் அமைத்த வள்ளுவரின் கூரிய அறிவார்ந்த தொலைநோக்கு வியக்கத்தக்கது. இமாலய அளவுக்கு மாண்பில் உயர்ந்த உலகப்பொதுமறையான திருக்குறளை மறுக்க முடியாததால், திருக்குறளுக்கு, ஆரியவியல் பொருள் திணித்துச் செரித்து விழுங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேசரி போட்டார் என்று ஒருவனை முட்டாளாக்கும் நகைச்சுவையை ரசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு, பரிமேல்அழகர்களும், நாகசாமிகளும் ஏன் திருக்குறளை ஆரிய சாத்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று நிலைநிறுத்தப் போராடுகிறார்கள் என்பது இப்போது நன்கு விளங்கும். ஆரிய வேதமந்திரங்கள் ஓதி திருமணம் செய்விப்பது எத்துணை அவமானமான செயல் எங்கும் ஆரியச் சடங்கியல்களை நேராக மறுக்காமல், மறைபொருளாக, ஆரியவியலுக்கு மாறான கருத்துக்களை நேர்மறை குறட்பாக்களில் அமைத்த வள்ளுவரின் கூரிய அறிவார்ந்த தொலைநோக்கு வியக்கத்தக்கது. இமாலய அளவுக்கு மாண்பில் உயர்ந்த உலகப்பொதுமறையான திருக்குறளை மறுக்க முடியாததால், திருக்குறளுக்கு, ஆரியவியல் பொருள் திணித்துச் செரித்து விழுங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேசரி போட்டார் என்று ஒருவனை முட்டாளாக்கும் நகைச்சுவையை ரசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு, பரிமேல்அழகர்களும், நாகசாமிகளும் ஏன் திருக்குறளை ஆரிய சாத்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று நிலைநிறுத்தப் போராடுகிறார்கள் என்பது இப்போது நன்கு விளங்கும். ஆரிய வேதமந்திரங்கள் ஓதி திருமணம் செய்விப்பது எத்துணை அவமானமான செயல் நம் பெண்களை அவமானப்படுத்தும் சமற்கிருத ஆரிய வேதமந்திரங்களின் பொருள் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இம்மந்திரங்களைப் பெருமையுடன் ஓதி, ���ிருமணம் செய்விப்பது எத்துணை மானக்கேடான செயல் என்பதை இனியாவது உணர்வோம் நம் பெண்களை அவமானப்படுத்தும் சமற்கிருத ஆரிய வேதமந்திரங்களின் பொருள் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இம்மந்திரங்களைப் பெருமையுடன் ஓதி, திருமணம் செய்விப்பது எத்துணை மானக்கேடான செயல் என்பதை இனியாவது உணர்வோம் எத்தனை நூற்றாண்டுகளாக, நம்மை முட்டாளாக்கியிருக்கும் ஆரியச் சடங்கியல் அவமானத்திலிருந்து வள்ளுவர்வழி பற்றி, விரைந்து விடுதலை அடைவோம். காற்றில் பறக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு எத்தனை நூற்றாண்டுகளாக, நம்மை முட்டாளாக்கியிருக்கும் ஆரியச் சடங்கியல் அவமானத்திலிருந்து வள்ளுவர்வழி பற்றி, விரைந்து விடுதலை அடைவோம். காற்றில் பறக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பெண்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிப்போம், தீர்ப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, மற்ற அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மதவாதிகள் அரங்கேற்றிய பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிக்க இயலாமல் கேரள அரசு விழி பிதுங்குமானால், பண்டைக்கால ஆரியப் பிராமணர்களின் மதவாதக் கொடுங்கோன்மை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரலாம். அரசியல்வாதிகளுக்குப் பெண்கள் பொது எதிரிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பெண்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிப்போம், தீர்ப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, மற்ற அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மதவாதிகள் அரங்கேற்றிய பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிக்க இயலாமல் கேரள அரசு விழி பிதுங்குமானால், பண்டைக்கால ஆரியப் பிராமணர்களின் மதவாதக் கொடுங்கோன்மை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரலாம். அரசியல்வாதிகளுக்குப் பெண்கள் பொது எதிரிகள் மதவாத அரசியல்வாதிகளுக்கும், மதச்சார்பற்ற பொதுவுடைமை அரசியல்வாதிகளுக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பதை மக்களவை, மாநிலங்களவைகளில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் இருந்து வெட்ட வெளிச்சமாகியது. பரசுராமன் பூமியில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் மதவாத அரசியல்வாதிகளுக்கும், மதச்சார்பற்ற பொதுவுடைமை அரசியல்வாதிகளுக்கும் பெண்கள் பொது எதிரிகள் என��பதை மக்களவை, மாநிலங்களவைகளில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் இருந்து வெட்ட வெளிச்சமாகியது. பரசுராமன் பூமியில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் இப்போது சபரிமலை வழிபாட்டுரிமையை பெண்களுக்கு மறுக்கும் மதவாதிகளுடன், பொதுவுடமைவாதிகள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய நாடகம், இவர்கள் அனைவருக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. பெண்களை அவமதிக்கும் ஆரியர்கள் இப்போது சபரிமலை வழிபாட்டுரிமையை பெண்களுக்கு மறுக்கும் மதவாதிகளுடன், பொதுவுடமைவாதிகள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய நாடகம், இவர்கள் அனைவருக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. பெண்களை அவமதிக்கும் ஆரியர்கள் மாதவிலக்கு வரு பெண்கள் தூய்மையற்றவர்கள், நைஷ்டிக பிரமச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரமச்சரியம் இப்பெண்களைக் கோவிலுக்குள் அனுமதித்தால் திருக்கோயில் களங்கப்பட்டுவிடும் என்று கூக்குரலிடும் பரசுராமன் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆரியபிராமண நம்பூதிரிகளிடம் மண்டியிடும் கேரள அரசின் இரட்டைவேடம் அம்பலமாகியது. நைஷ்டிக பிரமச்சாரியான அனுமனைப் பெண்கள் இனி வணங்கக்கூடாது என இனி ஆரியப்பிராமணர்கள் உத்தரவு இடலாம் மாதவிலக்கு வரு பெண்கள் தூய்மையற்றவர்கள், நைஷ்டிக பிரமச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரமச்சரியம் இப்பெண்களைக் கோவிலுக்குள் அனுமதித்தால் திருக்கோயில் களங்கப்பட்டுவிடும் என்று கூக்குரலிடும் பரசுராமன் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆரியபிராமண நம்பூதிரிகளிடம் மண்டியிடும் கேரள அரசின் இரட்டைவேடம் அம்பலமாகியது. நைஷ்டிக பிரமச்சாரியான அனுமனைப் பெண்கள் இனி வணங்கக்கூடாது என இனி ஆரியப்பிராமணர்கள் உத்தரவு இடலாம் இனி, இன்னொரு நைஷ்டிகப் பிரமச்சாரியான அனுமன் கோவிலிலும் விரைவில் மாதவிலக்கு வரும் பெண்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற புதிய முடிவை ஆரியப் பிராமணர்கள் எடுக்கலாம். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள தூண்களில் காட்சிதரும் நைஷ்டிக பிரமச்சாரியான அனுமன் சிலைகளை, வாஞ்சையோடு வெண்ணெய் சார்த்தி, வலம்வந்து வணங்கும் பெண் பக்தர்கள், இனி அத்தூண்கள் அருகில் செல்ல அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்னும் அறிவிப்பை ஆரியப் பிராமணர்கள் உலக நலம்கருதி எந்நேரமும் அறிவிக்கலாம் இனி, இன்னொரு நைஷ்டிகப் பிரமச்சாரியான அனுமன் கோவிலிலும் விரைவில் மாதவிலக்கு வரும் பெண்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற புதிய முடிவை ஆரியப் பிராமணர்கள் எடுக்கலாம். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள தூண்களில் காட்சிதரும் நைஷ்டிக பிரமச்சாரியான அனுமன் சிலைகளை, வாஞ்சையோடு வெண்ணெய் சார்த்தி, வலம்வந்து வணங்கும் பெண் பக்தர்கள், இனி அத்தூண்கள் அருகில் செல்ல அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்னும் அறிவிப்பை ஆரியப் பிராமணர்கள் உலக நலம்கருதி எந்நேரமும் அறிவிக்கலாம் 'மார்புக்கச்சை' அணிய வரி விதித்த வன்கொடுமை ஆரிய நம்பூதிரிகள் 'மார்புக்கச்சை' அணிய வரி விதித்த வன்கொடுமை ஆரிய நம்பூதிரிகள் கடந்த ஆயிரம் ஆண்டுகளில், ஆரிய நம்பூதிரிப் பிராமணர்கள், திருவாங்கூர் மன்னர்களை, பத்மநாபக் கடவுளின் தாசன், மன்னன் இல்லை என்று அறிவித்து, கடவுளின் சார்பாகச் சொல்லுவதாகக் கூறி, நம்பூதிரிகள் மன்னனை ஆட்டிப்படைத்து நாட்டை ஆண்டனர். ஆரிய நம்பூதிரிகளே அரசை வலியுறுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் 'மார்புக்கச்சு அணிந்துகொள்ள' வரிவிதித்து வன்கொடுமை செய்தனர். ஆரிய நம்பூதிரிகளின் வன்கொடுமையை எதிர்த்துப் போராடிய நாஞ்ஜெலா கடந்த ஆயிரம் ஆண்டுகளில், ஆரிய நம்பூதிரிப் பிராமணர்கள், திருவாங்கூர் மன்னர்களை, பத்மநாபக் கடவுளின் தாசன், மன்னன் இல்லை என்று அறிவித்து, கடவுளின் சார்பாகச் சொல்லுவதாகக் கூறி, நம்பூதிரிகள் மன்னனை ஆட்டிப்படைத்து நாட்டை ஆண்டனர். ஆரிய நம்பூதிரிகளே அரசை வலியுறுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் 'மார்புக்கச்சு அணிந்துகொள்ள' வரிவிதித்து வன்கொடுமை செய்தனர். ஆரிய நம்பூதிரிகளின் வன்கொடுமையை எதிர்த்துப் போராடிய நாஞ்ஜெலா இவ்வரி, அப்பெண்களின் மார்பகங்களின் அளவுகளைப் பொருத்து விதிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழையைச் சார்ந்த நாஞ்ஜெலா என்ற பெண்ணிடம் அடாவடியாக இருமடங்கு 'முலைவரி' வசூலிக்க வந்த திருவாங்கூர் அரசின் வரிவசூலிப்பவர்களிடம், தனது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துக் கொடுத்துவிட்டு, உயிரை விட்டார். இச்சம்பவம் சேர்த்தலா என்னும் ஊரின் அருகே நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவ்வூர் மக்கள் இச்சம்பவம் நடந்த இடத்தை 'முலைச்சிப் பரம்பு அல்லது முலைச்சிபுரம்' என்றழைத்தனர். (காண்க காணொளி: https://www.youtube.com/watch இவ்வரி, அப்பெண்களின் மார்பகங்களின் அளவுகளைப் பொருத்து விதிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழையைச் சார்ந்த நாஞ்ஜெலா என்ற பெண்ணிடம் அடாவடியாக இருமடங்கு 'முலைவரி' வசூலிக்க வந்த திருவாங்கூர் அரசின் வரிவசூலிப்பவர்களிடம், தனது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துக் கொடுத்துவிட்டு, உயிரை விட்டார். இச்சம்பவம் சேர்த்தலா என்னும் ஊரின் அருகே நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவ்வூர் மக்கள் இச்சம்பவம் நடந்த இடத்தை 'முலைச்சிப் பரம்பு அல்லது முலைச்சிபுரம்' என்றழைத்தனர். (காண்க காணொளி: https://www.youtube.com/watchv=2hVwuToW-Y0 https://www.youtube.com/watchv=NU44GI2l11Y). செல்வாக்குமிக்க ஆரியப் பிராமணர்கள், இப்பெயரை மாற்றிவிட்டார்கள்; இச்சம்பவம் வரலாற்று நூலில் இடம்பெறாமலும் பார்த்துக்கொண்டார்கள். கேரளாவில் ஸ்ரீநாராயணகுருவும், தமிழ்நாட்டில் அய்யா வைகுண்டரும் வீறுகொண்டு போராடி இம்முறையை ஒழித்தனர். ஆரிய நம்பூதிரிகளின் சபரிமலை நாடகம் 'பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, கோயிலைப் பூட்டுவோம் என்று மிரட்டிய ஆரிய நம்பூதிரிப் பிராமணர்களின் சங்கம், இப்போது கேரள அரசை மண்டியிட வைத்ததோடு நில்லாமல், 'மறுசீராய்வு மனு'வையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. திருமேனி என்னும் வெறும்மேனி அடாவடிகள் 'பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, கோயிலைப் பூட்டுவோம் என்று மிரட்டிய ஆரிய நம்பூதிரிப் பிராமணர்களின் சங்கம், இப்போது கேரள அரசை மண்டியிட வைத்ததோடு நில்லாமல், 'மறுசீராய்வு மனு'வையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. திருமேனி என்னும் வெறும்மேனி அடாவடிகள் அக்கால கட்டங்களில், திருமேனி என்றழைக்கப்படும் நம்பூதிரியின் முன்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் நிற்கவேண்டும். மார்பை மறைத்து நின்றால், நம்பூதிரிகளின் திருமேனியை அவமதித்ததாகக் கருதப்பட்டு, கொடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஆரிய ந���்பூதிரிப் பிராமணன் தான் விரும்பிய பெண்ணை அடையலாம்; அப்பெண்ணின் கணவன் தன் இல்லத்துக்கு வந்த நம்பூதிரியின் செருப்புக்குக் காவலாக இருக்கவேண்டும். நம்பூதிரி இல்லம்விட்டு நீங்கிய பிறகே, அப்பெண்ணின் கணவன் வீட்டுக்குள் செல்ல இயலும் என்ற விதியையும் உருவாக்கினார்கள். திருமேனிகளின் 'தெய்வசம்பந்தம்' அக்கால கட்டங்களில், திருமேனி என்றழைக்கப்படும் நம்பூதிரியின் முன்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் நிற்கவேண்டும். மார்பை மறைத்து நின்றால், நம்பூதிரிகளின் திருமேனியை அவமதித்ததாகக் கருதப்பட்டு, கொடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஆரிய நம்பூதிரிப் பிராமணன் தான் விரும்பிய பெண்ணை அடையலாம்; அப்பெண்ணின் கணவன் தன் இல்லத்துக்கு வந்த நம்பூதிரியின் செருப்புக்குக் காவலாக இருக்கவேண்டும். நம்பூதிரி இல்லம்விட்டு நீங்கிய பிறகே, அப்பெண்ணின் கணவன் வீட்டுக்குள் செல்ல இயலும் என்ற விதியையும் உருவாக்கினார்கள். திருமேனிகளின் 'தெய்வசம்பந்தம்' இம்முறைக்குத் 'தெய்வசம்பந்தம்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு எத்தனை தெய்வசம்பந்தம் உள்ளது என்பதைப் பொருத்து, அப்பெண்ணின் கணவனுக்குப் பெருமை என்றும் மூளைச்சலவை செய்தனர் ஆரிய நம்பூதிரிகள். இவை அனைத்தும் சநாதன தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று சாதித்தனர் ஆரியப் பிராமண நம்பூதிரிகள் இம்முறைக்குத் 'தெய்வசம்பந்தம்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு எத்தனை தெய்வசம்பந்தம் உள்ளது என்பதைப் பொருத்து, அப்பெண்ணின் கணவனுக்குப் பெருமை என்றும் மூளைச்சலவை செய்தனர் ஆரிய நம்பூதிரிகள். இவை அனைத்தும் சநாதன தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று சாதித்தனர் ஆரியப் பிராமண நம்பூதிரிகள் கேரள ஆரிய நம்பூதிரிகளின் பாலியல் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வேற்று மதங்களுக்குப் பெருமளவில் மாறினார்கள். சுவாமி விவேகானந்தா பெண்களை அவமானப்படுத்தும் கேரளத்தைக் கண்டு, \"பைத்தியக்காரர்களின் கூடாரம்\" என்று மனம் கொதித்துச் சாபமிட்டார். அடிமைகளைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதானது, மூளைச்சலவை அவர்களை செய்வதுதான் என்ற தந்திரத்தை ஆரியப் பிராமணர்கள் ���டைப்பிடித்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்களை மூளைச்சலவை செய்த ஆரிய நம்பூதிரிகள் கேரள ஆரிய நம்பூதிரிகளின் பாலியல் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வேற்று மதங்களுக்குப் பெருமளவில் மாறினார்கள். சுவாமி விவேகானந்தா பெண்களை அவமானப்படுத்தும் கேரளத்தைக் கண்டு, \"பைத்தியக்காரர்களின் கூடாரம்\" என்று மனம் கொதித்துச் சாபமிட்டார். அடிமைகளைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதானது, மூளைச்சலவை அவர்களை செய்வதுதான் என்ற தந்திரத்தை ஆரியப் பிராமணர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்களை மூளைச்சலவை செய்த ஆரிய நம்பூதிரிகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களைகொண்டே, \"மாதவிடாய்வரும் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆகமக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலின் தூய்மை கெடும், நைஷ்டிக பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெடும்\" என்று தொலைகாட்சி விவாதங்களில் ஆவேசமாகப் பேச வைக்கிறார்கள் ஆரியப் பிராமண நம்பூதிரிகள். பெண்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் பெண்களும் இதே கருத்தை ஆவேசமாகக் கூறுகின்றனர். (தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட மதவாதிகள் சிலர் கூறியதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகமக்கோயில் அன்று; 'தாந்த்ரீகம்' என்னும் முறைக்கு உட்பட்டது. ஆகம விதிகளின்படி, எந்த ஒரு ஆரியப் பிராமணரும் திருக்கோயில் பூசகராக முடியாது என்பதை அறிதல் நலம்.) சநாதன தர்மத்தின் உண்மையான நிறத்தை அறிவோம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களைகொண்டே, \"மாதவிடாய்வரும் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆகமக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலின் தூய்மை கெடும், நைஷ்டிக பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெடும்\" என்று தொலைகாட்சி விவாதங்களில் ஆவேசமாகப் பேச வைக்கிறார்கள் ஆரியப் பிராமண நம்பூதிரிகள். பெண்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொ���்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் பெண்களும் இதே கருத்தை ஆவேசமாகக் கூறுகின்றனர். (தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட மதவாதிகள் சிலர் கூறியதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகமக்கோயில் அன்று; 'தாந்த்ரீகம்' என்னும் முறைக்கு உட்பட்டது. ஆகம விதிகளின்படி, எந்த ஒரு ஆரியப் பிராமணரும் திருக்கோயில் பூசகராக முடியாது என்பதை அறிதல் நலம்.) சநாதன தர்மத்தின் உண்மையான நிறத்தை அறிவோம் 'தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட பெண்களுக்கு, சநாதன தருமத்தின் பெயரால் 'முலைவரி' விதித்து வன்கொடுமை செய்த திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சார்ந்த திருவாங்கூர் அரசியார், சபரிமலையில் பெண்கள் நுழைவது \"சநாதன தர்மத்துக்கு விடுக்கப்பட்ட சவால்\" என்று இந்நாளில் கூறுவது \"இந்தியக் குடியரசின் இறையாண்மைக்கும், பெண்களின் தன்மானத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்\" என்பதைக் கேரள மக்கள் உணரவில்லை என்பது கவலைக்குரியது. தமிழக ஆகமக்கோயில்களில் ஆரியப்பிராமணர்கள் பூசைசெய்ய இயலாது 'தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட பெண்களுக்கு, சநாதன தருமத்தின் பெயரால் 'முலைவரி' விதித்து வன்கொடுமை செய்த திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சார்ந்த திருவாங்கூர் அரசியார், சபரிமலையில் பெண்கள் நுழைவது \"சநாதன தர்மத்துக்கு விடுக்கப்பட்ட சவால்\" என்று இந்நாளில் கூறுவது \"இந்தியக் குடியரசின் இறையாண்மைக்கும், பெண்களின் தன்மானத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்\" என்பதைக் கேரள மக்கள் உணரவில்லை என்பது கவலைக்குரியது. தமிழக ஆகமக்கோயில்களில் ஆரியப்பிராமணர்கள் பூசைசெய்ய இயலாது தமிழக 'ஆகமக் கோவில்'களில் ஆரியப்பார்ப்பனர்கள் பூசைசெய்வது ஆகமவிதிகளுக்குப் புறம்பானது என்பதை, திருமூலர் அருளிய தமிழாகமத் திருமுறையான 'திருமந்திரம்' தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் 'பார்ப்பனர்' என்ற சொல், திருக்கோயில் பூசகர்களான, சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஆதித்தமிழர்களைக மட்டுமே குறிக்கும். ஆரியப் பிராமணர்களைத் திருமூலர் \"பேர்கொண்ட பார்ப்பான்' என்றழைத்தார். இச்சொல்லின் பொருள், ஆரியப்பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லர்; ஆயினும், திருக்கோயில் பூசனை செய்வதன்மூலம், ஆன்மீகத்தலைமையைக் கைப்பற்றிவிடலாம் என்னும் பேராசையோடு, ஆரியப்பி���ாமணர்கள் தங்களையும் \"பார்ப்பனர்கள்\" என்று அழைக்கத் துணிந்தனர். இத்தகைய ஆரியப் பிராமணர்களைத் திருக்கோயில் பூசனை செய்ய அனுமதித்தால், போர்புரிந்து நாட்டைக்காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதி வரும்; நாட்டில் பெரும் பஞ்சம் வந்து சேரும் என்று சிவபெருமானின் அருள்பெற்ற நந்தியம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான். எனவே அத்தகைய தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் ஆய்ந்து சொல்கின்றது. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே சீர்க்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே. : திருமந்திரம்-519. திருமூலர் போன்ற தமிழ்ப் பண்பாட்டுப் புரவலர்களின் வழிகாட்டுதல் மூலம் தமிழகக் கோயில்களும், தமிழர்களும் ஆரியப் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி அடிமைபடாமல் தப்பிவிட்டனர். எனவே, நம் அண்டை மாநிலமான கேரளம்போல அல்லாமல், தமிழக சமூக அரசியல், ஆரியப்பார்ப்பனர்களின் தாக்கத்தில் சில-பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியப்பார்ப்பனர்களால் செல்வாக்குடன் வாழ முடிந்ததே தவிர, தமிழர்களை முழுமையாக அடிமைகொள்ள இயலவில்லை. 'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' குறித்து அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம் தமிழக 'ஆகமக் கோவில்'களில் ஆரியப்பார்ப்பனர்கள் பூசைசெய்வது ஆகமவிதிகளுக்குப் புறம்பானது என்பதை, திருமூலர் அருளிய தமிழாகமத் திருமுறையான 'திருமந்திரம்' தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் 'பார்ப்பனர்' என்ற சொல், திருக்கோயில் பூசகர்களான, சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஆதித்தமிழர்களைக மட்டுமே குறிக்கும். ஆரியப் பிராமணர்களைத் திருமூலர் \"பேர்கொண்ட பார்ப்பான்' என்றழைத்தார். இச்சொல்லின் பொருள், ஆரியப்பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லர்; ஆயினும், திருக்கோயில் பூசனை செய்வதன்மூலம், ஆன்மீகத்தலைமையைக் கைப்பற்றிவிடலாம் என்னும் பேராசையோடு, ஆரியப்பிராமணர்கள் தங்களையும் \"பார்ப்பனர்கள்\" என்று அழைக்கத் துணிந்தனர். இத்தகைய ஆரியப் பிராமணர்களைத் திருக்கோயில் பூசனை செய்ய அனுமதித்தால், ���ோர்புரிந்து நாட்டைக்காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதி வரும்; நாட்டில் பெரும் பஞ்சம் வந்து சேரும் என்று சிவபெருமானின் அருள்பெற்ற நந்தியம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான். எனவே அத்தகைய தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் ஆய்ந்து சொல்கின்றது. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே சீர்க்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே. : திருமந்திரம்-519. திருமூலர் போன்ற தமிழ்ப் பண்பாட்டுப் புரவலர்களின் வழிகாட்டுதல் மூலம் தமிழகக் கோயில்களும், தமிழர்களும் ஆரியப் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி அடிமைபடாமல் தப்பிவிட்டனர். எனவே, நம் அண்டை மாநிலமான கேரளம்போல அல்லாமல், தமிழக சமூக அரசியல், ஆரியப்பார்ப்பனர்களின் தாக்கத்தில் சில-பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியப்பார்ப்பனர்களால் செல்வாக்குடன் வாழ முடிந்ததே தவிர, தமிழர்களை முழுமையாக அடிமைகொள்ள இயலவில்லை. 'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' குறித்து அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறளறம் தொடர்ந்து பேசுவோம்\nபெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை - குறள் ஆய்வு-7, பகுதி-1\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\nபெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை - குறள் ஆய்வு-7, பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்கா\"ரம் நிசமெனச் சங்கே முழங்கு - குறள் ஆய்வு-7, பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்கா\"ரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறள் 'உலக ஆண்களுக்கான பொதுமறை'யா\" - பாவேந்தர் பாரதிதாசன் த���ருக்குறள் 'உலக ஆண்களுக்கான பொதுமறை'யா \"'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது \"'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி\" என்று படபடத்தார் நண்பர். \"என்னாச்சு\" என்று படபடத்தார் நண்பர். \"என்னாச்சு காலையிலேயே வள்ளுவரை வம்புக்கு இழுக்கிறாய் காலையிலேயே வள்ளுவரை வம்புக்கு இழுக்கிறாய்\", என்றேன் சிரித்துக்கொண்டே. திருக்குறள் அறிவுக்குப் பொருந்தாத பெண்ணடிமை பேசும் நூலா\", என்றேன் சிரித்துக்கொண்டே. திருக்குறள் அறிவுக்குப் பொருந்தாத பெண்ணடிமை பேசும் நூலா \"பின்னென்னப்பா பெண்ணுக்கெதிரா அறிவுக்குப் பொருந்தாத கருத்தையெல்லாம் திருக்குறள் சொல்றதால மட்டும் எப்பிடி ஏத்துக்கிறது\" என்று கேள்விக்கணை தொடுத்தார் நண்பர். \"என்னென்னு சொன்னாத்தானே அது அறிவுக்குப் பொருந்துறதா இல்லையான்னு சொல்ல முடியும்\" என்று கேள்விக்கணை தொடுத்தார் நண்பர். \"என்னென்னு சொன்னாத்தானே அது அறிவுக்குப் பொருந்துறதா இல்லையான்னு சொல்ல முடியும் மொதல்ல எதவைச்சு சொல்றேன்னு சொல்லு மொதல்ல எதவைச்சு சொல்றேன்னு சொல்லு\", என்றேன் சலிப்புடன். \"தெய்வம் தொழாள்\", என்றேன் சலிப்புடன். \"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் இந்தக் குறள்-ல என்ன தப்புக் கண்டுபிடிச்சே\" என்றேன் நான். \"நீயும் இந்த ஆணாதிக்க சமூகத்தோட கைத்தடிதானே\" என்றேன் நான். \"நீயும் இந்த ஆணாதிக்க சமூகத்தோட கைத்தடிதானே வேற எப்படிப் பேசுவ \"இப்பவும் சொல்றேன், தப்பு என்னன்னு மொதல்ல சொல்லுப்பா\" என்றேன் மீண்டும். \"என்னக் கடுப்படிக்கிறதே ஒன்னோட வேல\" என்றேன் மீண்டும். \"என்னக் கடுப்படிக்கிறதே ஒன்னோட வேல வேறென்ன சொல்லுவ நீ\" என்று எழுந்தார் நண்பர். \"இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுட்டுப் போற குறள் சொன்னியே தவிர பொருள் சொல்லலியே குறள் சொன்னியே தவிர பொருள் சொல்லலியே பொருள் ���ொன்னாத்தான எனக்குப் புரியும் பொருள் சொன்னாத்தான எனக்குப் புரியும்\" என்றேன் நான். கணவனை மட்டுமே தொழும் பெண் 'பெய்' என்றால் மழை பெய்யுமா\" என்றேன் நான். கணவனை மட்டுமே தொழும் பெண் 'பெய்' என்றால் மழை பெய்யுமா \"பரிமேழகர் தொடங்கி பேராசிரியர் சாலமன் பாப்பையா வர எல்லோரும் சொன்ன பொருளை மறுபடியும் இப்பச் சொல்றேன் \"பரிமேழகர் தொடங்கி பேராசிரியர் சாலமன் பாப்பையா வர எல்லோரும் சொன்ன பொருளை மறுபடியும் இப்பச் சொல்றேன் கேளு\" என்ற நண்பர் மொபைல்ல கூகுளத் தட்டிக் காட்டினார்: \" மணக்குடவர்(சமணர்) உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். பரிமேலழகர்(வைணவர்) உரை: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.). கலைஞர் மு.கருணாநிதி(கடவுள் மறுப்பாளர்) உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள். மு.வரதராசனார்(தமிழறிஞர்) உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். சாலமன் பாப்பையா(தமிழறிஞர்) உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.\" \"இப்ப என்ன சொல்ல வர்ற. சாலமன் பாப்பையா(தமிழறிஞர்) உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.\" \"இப்ப என்ன சொல்ல வர்ற\" என்றேன் நான். பெண்ணடிமைத்தனமான உரை எழுதிய உரையாசிரியர்கள்\" என்றேன் நான். பெண்ணடிமைத்தனமான உரை எழுதிய உரையாசிரியர்கள் \"இக்குறளுக்கு, சமணரான மணக்குடவர், வைணவரான பரிமேலழகர், கடவுள் மறுப்புக் கொள்கையாளரான கலைஞர், தமிழறிஞர்கள் மு.வ., சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல அறிவாளிகளும் சொல்லும் பொருள் பெண்ணடிமைத்தனமான கருத்தில்லாமல் வேறென்ன \"இக்குறளுக்கு, சமணரான மணக்குடவர், வைணவரான பரிமேலழகர், கடவுள் மறுப்புக் கொள்கையாளரான கலைஞர், தமிழறிஞர்கள் மு.வ., சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல அறிவாளிகளும் சொல்லும் பொருள் பெண்ணடிமைத்தனமான கருத்தில்லாமல் வேறென்ன\", என்று கொதித்தார் நண்பர். \"திருவள்ளுவர் அப்படிச் சொல்றாரா என்பதுதான் என்னோட கேள்வி\" என்றேன் நான் சலனமில்லாமல். \"விதண்டாவாதம் பண்ணனும்னா எப்பிடி வேணா பேசலாம். திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனாரே தவிர திருக்குறளுக்கு உரை எழுதலன்னு உனக்குத் தெரியாதா\", என்று கொதித்தார் நண்பர். \"திருவள்ளுவர் அப்படிச் சொல்றாரா என்பதுதான் என்னோட கேள்வி\" என்றேன் நான் சலனமில்லாமல். \"விதண்டாவாதம் பண்ணனும்னா எப்பிடி வேணா பேசலாம். திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனாரே தவிர திருக்குறளுக்கு உரை எழுதலன்னு உனக்குத் தெரியாதா உரையாசிரியர்கள் எழுதுனத வைச்சித்தான் நாம பொருள் சொல்ல முடியுமே தவிர நாமளா எத வேணாச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல உரையாசிரியர்கள் எழுதுனத வைச்சித்தான் நாம பொருள் சொல்ல முடியுமே தவிர நாமளா எத வேணாச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல\" என்றார் நண்பர் கோபமாக. மெய்ப்பொருள் காண்பது அறிவு\" என்றார் நண்பர் கோபமாக. மெய்ப்பொருள் காண்பது அறிவு \"இந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்னு வள்ளுவருக்கே தெரியும்பா \"இந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்னு வள்ளுவருக்கே தெரியும்பா அதான் உரையாசிரியர்கள் உதவி தேவைப்படாத இரண்டு குறட்பாக்களை நமக்காக எழுதிவைச்சிட்டுப் போயிருக்காரு வள்ளுவர். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள் 355 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423 இந்த இரண்டு குறட்பாக்களும் நேரடியா சொல்ற பொருள் ஒண்ணுதான். ஒன்றைக் குறித்து அறிவுக்குச் சரி என்று படவில்லை என்று தோன்றினால், சொல்பவர் மிகப்பெரிய ஆளாச்சே என்றோ, சொல்லப்படும் பொருளின் தன்மை எப்படியிருக்கின்றது என்றோ மயங்க வேண்டாம் அதான் உரையாசிரியர்கள் உதவி தேவைப்படாத இரண்டு குறட்பாக்களை நமக்காக எழுதிவைச்சிட்டுப் போயிருக்காரு வள்ளுவர். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள் 355 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423 இந்த இரண்டு குறட்பாக்களும் நேரடியா சொல்ற பொருள் ஒண்ணுதான். ஒன்றைக் குறித்து அறிவுக்குச் சரி என்று படவில்லை என்று தோன்றினால், சொல்பவர் மிகப்பெரிய ஆளாச்சே என்றோ, சொல்லப்படும் பொருளின் தன்மை எப்படியிருக்கின்றது என்றோ மயங்க வேண்டாம் உன் அறிவைச் செலுத்தி, அதன் மெய்ப்பொருளைக் கண்டுகொள் உன் அறிவைச் செலுத்தி, அதன் மெய்ப்பொருளைக் கண்டுகொள் அப்படிக் காண்பதுதான் அறிவு என்று வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அல்லவா அப்படிக் காண்பதுதான் அறிவு என்று வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அல்லவா அதன்படி சிந்திப்போமே\" என்றேன் நான். வேர்களைத் தேடி... \"என்னமோ நாம பெரிய தமிழறிஞர்கள்-னு நெனப்பா நடக்குறதப் பேசப்பா\" என்றார் நண்பர் வெறுப்புடன். \"நாம தமிழறிஞர்கள் இல்லதான் நடக்குறதப் பேசப்பா\" என்றார் நண்பர் வெறுப்புடன். \"நாம தமிழறிஞர்கள் இல்லதான் அதுக்காக ஏற்கனவே மழையைப் பற்றி உவமை சொன்ன சங்கப்பாடல்கள் ஏதாச்சும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்ல\", என்றேன் நாம் நம்பிக்கையுடன். \"ஆயிரம் ஆண்டுகளா அறிஞர்கள் தேடாததா அதுக்காக ஏற்கனவே மழையைப் பற்றி உவமை சொன்ன சங்கப்பாடல்கள் ஏதாச்சும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்ல\", என்றேன் நாம் நம்பிக்கையுடன். \"ஆயிரம் ஆண்டுகளா அறிஞர்கள் தேடாததா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. இதெல்லாம் சரிப்பட்டு வராது\" என்றார் நண்பர். \"அதென்னெப்பா\" என்றார் நண்பர். \"அதென்னெப்பா 'இவன் அதுக்குச் சரிப்பட மாட்டான்-ங்கற வடிவேல் ஜோக்-மாதிரி பேசற 'இவன் அதுக்குச் சரிப்பட மாட்டான்-ங்கற வடிவேல் ஜோக்-மாதிரி பேசற கொஞ்சந்தா யோசியேன்\", என்றேன் நான். பாரியும் மாரியும் \"சரிப்பா பத்தாங்கிளாஸ்-ல எங்க தமிழ் சார் சொன்ன பாரி பாரி என்று-ன்னு ஒரு கபி���ர் பாட்டு நெனவுல இருக்கு அதுல பாரிய மழைக்கு உவமிச்சு சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன் அதுல பாரிய மழைக்கு உவமிச்சு சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன் அதச் சொல்றேன் கேளு\" என்ற நண்பர், \"பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே - புறநானூறு:13 134 கபிலர். இதன் பொருள், “பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும்(மழையும்) இருக்கின்றது.” பாரியின் கொடைமடம் மேகத்தைப் போன்றவன் பாரின்னுட்டு நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய சங்கப்புலவர் கபிலரின் உத்தி நினைதற்குரியது. எந்தப் பயனும் கருதாமல் பொழியும் மழையின்(மாரியின்) இயல்பு போலப் பாரியும் பயன்கருதாக் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பு உடையவன் என்பதால் பாரியை, மடத்தனமாகக் கொடையளிப்பவன் என்ற பொருளில் \"பாரியின் கொடைமடம்\" என்று சொல்லுவார்கள் என்றும் எங்கள் தமிழாசான் சொல்லியது இப்ப நினைவுக்கு வருகிறது\", என்றார் நண்பர். இறைவனின் கருணையைப்போன்ற பாரியின் கருணை மேகத்தைப் போன்றவன் பாரின்னுட்டு நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய சங்கப்புலவர் கபிலரின் உத்தி நினைதற்குரியது. எந்தப் பயனும் கருதாமல் பொழியும் மழையின்(மாரியின்) இயல்பு போலப் பாரியும் பயன்கருதாக் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பு உடையவன் என்பதால் பாரியை, மடத்தனமாகக் கொடையளிப்பவன் என்ற பொருளில் \"பாரியின் கொடைமடம்\" என்று சொல்லுவார்கள் என்றும் எங்கள் தமிழாசான் சொல்லியது இப்ப நினைவுக்கு வருகிறது\", என்றார் நண்பர். இறைவனின் கருணையைப்போன்ற பாரியின் கருணை ஆகா என்ன அருமையான பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வறியவரின் துன்பம் நீக்கவேண்டும் என்னும் கருணை ஒன்றினால் மட்டுமே கொடை பொழிந்த பாரியை மாரிக்கு (மழைக்கு) ஒப்பாகப் புகழ்ந்து பாடிய கபிலரின் பாடலுக்கு முற்றிலும் தகுதியுடையவன்தான் பாரி. நாடு ஆண்ட பாரியின் கருணையும், இறைவனின் கருணையைப்போல சிறப்பானதுதான். பக்தி நிலையில் நின்ற அருளாளர்கள் இறைவன்பால் கொண்ட அன்பு, இறைவன் உயிர்களிடம் காட்டும் வரம்பிலாத கருணையை விஞ்சும் வகையில் இருந்ததைத் பின்வரும் திருவாசகம் உணர்த்துகின்றது. உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே - திருவாசகம்: திருப்புலம்பல்:3 இறைவா - திருவாசகம்: திருப்புலம்பல்:3 இறைவா கன்றை ஈன்ற பசுவின் மனம் எவ்வாறு தான் ஈன்ற கன்றினை நினைந்து பால் சுரக்குமோ, அதுபோல, சிலம்பொலி ஒலிக்கின்ற நினது திருவடிகளின்பால் எனக்கு அன்பு சுரக்குமாறு அருள் தருக கன்றை ஈன்ற பசுவின் மனம் எவ்வாறு தான் ஈன்ற கன்றினை நினைந்து பால் சுரக்குமோ, அதுபோல, சிலம்பொலி ஒலிக்கின்ற நினது திருவடிகளின்பால் எனக்கு அன்பு சுரக்குமாறு அருள் தருக என்னும் பொருளில் \"கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே என்னும் பொருளில் \"கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே\" என்கிறார். ஏன் கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுகின்றார்\" என்கிறார். ஏன் கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுகின்றார் இங்கு ஏன் குழந்தையைப் பெற்ற தாயின் மனத்தை உவமையாகக் காட்டாமல், கன்றை ஈன்ற பசுவின் மனத்தை உவமிக்கிறார் என்பது சிந்தனைக்குரியது. தான் ஈன்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய்க்குக் கூட, தன் முதுமைக்காலத்தில் அக்குழந்தை தன்னைப் போற்றிப் பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருவேளை இருக்க வாய்ப்புண்டு. ஆனால், கன்றை ஈன்ற பசுவுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் \"கற்றாவின் மனம்போல\" என்று வேண்டுகிறார் மணிவாசகப் பெருமான். கூடும் அன்பினிற் கும்பிடல் இங்கு ஏன் குழந்தையைப் பெற்ற தாயின் மனத்தை உவமையாகக் காட்டாமல், கன்றை ஈன்ற பசுவின் மனத்தை உவமிக்கிறார் என்பது சிந்தனைக்குரியது. தான் ஈன்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய்க்குக் கூட, தன் முதுமைக்காலத்தில் அக்குழந்தை தன்னைப் போற்றிப் பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருவேளை இருக்க வாய்ப்புண்டு. ஆனால், கன்றை ஈன்ற பசுவுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் \"கற்றாவின் மனம்போல\" என்று வேண்டுகிறார் மணிவாசகப் பெரும���ன். கூடும் அன்பினிற் கும்பிடல் சேக்கிழார் பெருமானோ, \"கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்\" - பெரியபுராணம்: 1.4.8:(3-4) என்கின்றார். \"திருக்கூட்டத்து அடியார்கள், இறைவன்பால் கொண்ட அன்பு ஒன்றினால் மட்டுமே இறைவனைக் கும்பிடும் பிறப்பே போதும் என்று விரும்புவார்களே அன்றி, இறைவனை வழிபட்டால் கிடைக்கும் மிக உயர்ந்த பயனான பிறவித்துன்பத்திலிருந்து விடுபடும் 'வீடுபேறு' என்னும் உயர்ந்த நிலைத்த இடம் கூட தமக்கு வேண்டும் என்று விரும்பாத இயல்புடையவர்கள்\" என்கிறார் சேக்கிழார் பெருமான். கூடும் அன்பினிற் கும்பிடல் என்பது - \"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும், காணப் பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\" என்று அப்பர் சுவாமிகள் அருளியதும். “நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய்“ என்று மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும், “கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்“ என்று இறைவனின் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டியதும் \"ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்\" என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் வேண்டியதும் “பச்சை மாமலை போல் மேனி சேக்கிழார் பெருமானோ, \"கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்\" - பெரியபுராணம்: 1.4.8:(3-4) என்கின்றார். \"திருக்கூட்டத்து அடியார்கள், இறைவன்பால் கொண்ட அன்பு ஒன்றினால் மட்டுமே இறைவனைக் கும்பிடும் பிறப்பே போதும் என்று விரும்புவார்களே அன்றி, இறைவனை வழிபட்டால் கிடைக்கும் மிக உயர்ந்த பயனான பிறவித்துன்பத்திலிருந்து விடுபடும் 'வீடுபேறு' என்னும் உயர்ந்த நிலைத்த இடம் கூட தமக்கு வேண்டும் என்று விரும்பாத இயல்புடையவர்கள்\" என்கிறார் சேக்கிழார் பெருமான். கூடும் அன்பினிற் கும்பிடல் என்பது - \"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும், காணப் பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\" என்று அப்பர் சுவாமிகள் அருளியதும். “நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய்“ என்று மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும், “கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்“ என்று இறைவனின் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டியதும் \"ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்\" என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் வேண்டியதும் “பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.” என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கன்பால் அன்பு மேலீட்டால் கதறியதும் \"கூடும் அன்பினில் கும்பிடல்\" என்பதே. கணவன்பால் மனைவி கொள்ளும் தூய அன்பு அரங்கமா நகருளானே.” என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கன்பால் அன்பு மேலீட்டால் கதறியதும் \"கூடும் அன்பினில் கும்பிடல்\" என்பதே. கணவன்பால் மனைவி கொள்ளும் தூய அன்பு கணவன்பால் மனைவி கொண்ட அன்பும், திருக்கூட்டத்து அடியார்கள் அடியார்கள் இறைவன்பால் கொண்ட அன்புபோல, எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பாகும் என்பதையே \"தெய்வம் தொழாள் கணவன்பால் மனைவி கொண்ட அன்பும், திருக்கூட்டத்து அடியார்கள் அடியார்கள் இறைவன்பால் கொண்ட அன்புபோல, எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பாகும் என்பதையே \"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்\" என்ற சொற்றொடர் விளக்குகிறது கொழுநன் தொழுதெழுவாள்\" என்ற சொற்றொடர் விளக்குகிறது பெய்யெனப் பெய்யும் மழை\"யாய்ப் பொழியும் மனைவியின் பயன் கருதா அன்பு மழை பெய்யெனப் பெய்யும் மழை\"யாய்ப் பொழியும் மனைவியின் பயன் கருதா அன்பு மழை 'களர்நிலம், பாலைநிலம், நன்செய் விளைநிலம், புன்செய் விளைநிலம் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல் \"பெய்யெனப் பெய்யும் மழை\" போல், கணவனிடம் மனைவி செலுத்தும் அன்பு, களர்நிலத்தில், பாலைவனத்தில் பெய்தால் வீணாகிவிடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் \"பெய்யெனப் பெய்யும் மழை\"போல், பயன் கருதாமல் பொழியும் அன்பு மழையாகும் என்பதே பொருளாக இருக்க வேண்டும் என்பதே அறிவுக்குப் பொருத்தமாகப்படுகின்றது. இறைவன் கொடுத்த அருட்கொடையே மனைவி 'களர்நிலம், பாலைநிலம், நன்செய் விளைநிலம், புன்செய் விளைநிலம் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல் \"பெய்யெனப் பெய்யும் மழை\" போல், கணவனிடம் மனைவி செலுத்தும் அன்பு, களர்நிலத்தில், பாலைவனத்தில் பெய்தால் வீணாகிவிடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் \"பெய்யெனப் பெய்யும் மழை\"போல், பயன் கருதாமல் பொழியும் அன்பு மழையாகும் என்பதே பொருளாக இருக்க வேண்டும் என்பதே அறிவுக்குப் பொருத்தமாகப்படுகின்றது. இறைவன் கொடுத்த அருட்கொடையே மனைவி \"ஏ ஆண் வர்க்கமே உங்கள் வாழ்க்கைத் துணைநலமாக இறைவன் கொடுத்த அருட்கொடையே உங்கள் மனைவியர் அவர்கள் உங்களிடம் செலுத்தும் அன்பு எவ்வித பயனும் கருதாத, \"பெய்யெனப் பெய்யும் மழை\" போன்று தூய்மையானது அவர்கள் உங்களிடம் செலுத்தும் அன்பு எவ்வித பயனும் கருதாத, \"பெய்யெனப் பெய்யும் மழை\" போன்று தூய்மையானது திருக்கூட்டத்தார் இறைவனிடம் செலுத்தும் தூய அன்பைப்போல், மனைவியர் அவரவர் கணவன்மார்களிடம் தூய அன்பைப் பொழிகிறார்கள் திருக்கூட்டத்தார் இறைவனிடம் செலுத்தும் தூய அன்பைப்போல், மனைவியர் அவரவர் கணவன்மார்களிடம் தூய அன்பைப் பொழிகிறார்கள் வாழ்க்கைத் துணைநலமாகிய நும் மனைவியர், இறைவனால் நுமக்கு அருளப்பட்ட \"பெய்யெனப் பெய்யும் அன்பு மழை\" ஆவர்.\" என்னும் பொருளே \"தெய்வம் தொழாள் வாழ்க்கைத் துணைநலமாகிய நும் மனைவியர், இறைவனால் நுமக்கு அருளப்பட்ட \"பெய்யெனப் பெய்யும் அன்பு மழை\" ஆவர்.\" என்னும் பொருளே \"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை\" என்னும் திருக்குறளின் மெய்ப்பொருளாக என் சிற்றறிவுக்குப் படுகின்றது மேற்கண்ட சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல் தந்த சங்ககாலக் கவிஞர் கபிலரின் சிந்தனை மரபிலிருந்தும், பக்தி இலக்கியங்கள் அருளிய சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் மரபிலிருந்தும் யாம் பெற்றவை. காலத்தால், இச்சிந்தனை மரபுகள் மணக்குடவர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் காலங்களுக்கு முந்தியவை. மேலும், நாமறிந்த திருக்குறள் உரையாசிரியர்கள் சமணம், வைணவம், கடவுள் மறுப்பு, கிறித்துவம் போன்ற தத்துவப் பின்புலம் கொண்டவராயினும், பெண்களையும், சூத்திரர்களையும் கீழ்மக்களாகக் கருதும் வேதகால ஆரியத்தத்துவ மரபுகளின் பாதிப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தம்மையறியாமல் ஆட்பட்டவர்கள். செக்குமாடுபோல, இவர்களையே நாம் சுற்றிச்சுற்றி வந்தால், ஆரிய முடைநாற்றமடிக்கும் மனிதகுலத்துக்கே எதிரான மனுநீதி உள்ளிட்ட சாத்திரக்குப்பைகளிலேயே நாம் நாறிக்கிடக்க வேண்டியதுதான் மேற்கண்ட சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல் தந்த சங்ககாலக் கவிஞர் கபிலரின் சிந்தனை மரபிலிருந்தும், பக்தி இலக்கியங்கள் அருளிய சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் மரபிலிருந்தும் யாம் பெற்றவை. காலத்தால், இச்சிந்தனை மரபுகள் மணக்குடவர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் காலங்களுக்கு முந்தியவை. மேலும், நாமறிந்த திருக்குறள் உரையாசிரியர்கள் சமணம், வைணவம், கடவுள் மறுப்பு, கிறித்துவம் போன்ற தத்துவப் பின்புலம் கொண்டவராயினும், பெண்களையும், சூத்திரர்களையும் கீழ்மக்களாகக் கருதும் வேதகால ஆரியத்தத்துவ மரபுகளின் பாதிப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தம்மையறியாமல் ஆட்பட்டவர்கள். செக்குமாடுபோல, இவர்களையே நாம் சுற்றிச்சுற்றி வந்தால், ஆரிய முடைநாற்றமடிக்கும் மனிதகுலத்துக்கே எதிரான மனுநீதி உள்ளிட்ட சாத்திரக்குப்பைகளிலேயே நாம் நாறிக்கிடக்க வேண்டியதுதான் திருக்குறளின் மெய்ப்பொருள் காண, தமிழர் மரபுகளின் வேர்களைத் தேடி, தொல்காப்பியத்துக்கும், அடுத்தபடியாக, சங்க இலக்கியங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக, பன்னிரு திருமுறைகள், திருநாலாயிரம் உள்ளிட்ட பனுவல்களுக்கும் நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. திருக்குறள் கூறும் பெண்ணியம், ஆரிய தரும சாத்திரங்கள் கூறும் பெண்ணியம் குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் விரிவாகக் காண்போம். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திருக்குறளின் மெய்ப்பொருள் காண, தமிழர் மரபுகளின் வேர்களைத் தேடி, தொல்காப்பியத்துக்கும், அடுத்தபடியாக, சங்க இலக்கியங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக, பன்னிரு திருமுறைகள், திருநாலாயிரம் உள்ளிட்ட பனுவல்களுக்கும் நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. திருக்குறள் கூறும் பெண்ணியம், ஆரிய தரும சாத்திரங்கள் கூறும் பெண்ணியம் குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் விரிவாகக் காண்போம். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nபெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - குறள் ஆய்வு-7, பகுதி-2\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\nபெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - குறள் ஆய்வு-7, பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு - குறள் ஆய்வு-7, பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதானா என்று ஆய்வது அவசியமாகிறது. சநாதன தருமம் விளக்கும் ஆரிய தரும சாத்திரங்களின் பிழிவான மனுநீதி நூல் பெண்களைப் பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளை முதலில் காணலாம். பெண்ணைச் சுதந்திரமாகச் செயல்படவிடக்கூடாது என்று கட்டளையிடும் மனுசாத்திரம்\" - பாவேந்தர் பாரதிதாசன் ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதானா என்று ஆய்வது அவசியமாகிறது. சநாதன தருமம் விளக்கும் ஆரிய தரும சாத்திரங்களின் பிழிவான மனுநீதி நூல் பெண்களைப் பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளை முதலில் காணலாம். பெண்ணைச் சுதந்திரமாகச் செயல்படவிடக்கூடாது என்று கட்டளையிடும் மனுசாத்திரம் பெண் எச்சூழ்நிலையிலும், அவளது வீட்டில்கூடச் சுதந்தி��மாகச் செயல்பட அனுமதிக்க கூடாது என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன. बाल्ये पिटोर वाशे बालया वा युवत्या वा वृद्धया वाऽपि योषिता பெண் எச்சூழ்நிலையிலும், அவளது வீட்டில்கூடச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க கூடாது என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன. बाल्ये पिटोर वाशे बालया वा युवत्या वा वृद्धया वाऽपि योषिता न स्वातन्त्र्येण कर्तव्यं किं चिद् कार्यं गृहेष्वपि ॥ १४५ ॥ bālayā vā yuvatyā vā vṛddhayā vā'pi yoṣitā | na svātantryeṇa kartavyaṃ kiṃ cid kāryaṃ gṛheṣvapi || 145 || Whether she be a child, or a young woman, or an aged woman, she should not do any act by herself, even in the house.—(145). பெண்ணானவள், குழந்தை, இளம்பெண், அல்லது வயதான பெண்மணி என்ற எந்நிலையிலும், அவளாகவே எந்தச் செயலையும், தன் வீடாகவே இருந்தாலும், செய்யக்கூடாது - மனுசாத்திரம்-145. வல்லமை அனைத்தும் கொண்டவளாகப் பெண்ணைக் கொண்டாடும் திருக்குறள் இவ்வாறு பெண்ணடிமைக் கொடுமை சொல்லும் மனுசாத்திரம்-145வது விதிக்கு நேர்மாறாக, திருக்குறள் காணும் பெண், தன்னைக்காத்துக்கொள்ளும் வல்லமையுள்ள சுதந்திரமானவளாகத் தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அரணாக விளங்குகிறாள். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள் 56. Transliteration of English Couplet 56: thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra soRkaaththuch soarvilaaL peN. Meaning of English Couplet 56: A woman is one Who unwearied-ly guards herself, takes care of her husband's comfort, preserves an unsullied fame and name of her household by upholding virtues through her untiring soul. உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, தன் குடும்பத்திற்கு நலம் தரும் புகழையும் பெயரையும் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவள் பெண் என்கிறார் திருவள்ளுவர். ஆரிய மனுசாத்திரம் பெண்ணை அடிமைக்கொட்டிலில் அடைத்துத் துன்புறுத்துகின்றது. திருக்குறளோ, தன்னைத் தானே காத்துக்கொள்ளும் திறம் பெற்றவளாக, தன் கணவனையும் குடும்பத்தையும் பேணிக் காக்கும் வல்லமை பெற்ற ஆளுமையாகப் பெண்ணைக் காண்கிறது. தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே மனுசாத்திரம் பெண்ணடிமை கொள்ளும் ஆணாதிக்கத் தந்தைவழி ���ரிய சமூகத்தின் கோரமுகமே சநாதன தர்மம் என்றழைக்கப்படும் மனுசாத்திரம். பெண் தலைமையேற்ற தொன்மைச் தமிழ்ச் சமூகத்தின் பதிவே திருக்குறள். இவ்வேறுபாட்டை இன்னும் நுட்பமாகக் காண மனுசாத்திரம் - 146-ஐயும், திருக்குறள்-57ஐயும் ஒப்பிடலாம். பெண்ணை பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண் கட்டுப்படுத்திவைக்க வேண்டும் பெண்ணடிமை கொள்ளும் ஆணாதிக்கத் தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே சநாதன தர்மம் என்றழைக்கப்படும் மனுசாத்திரம். பெண் தலைமையேற்ற தொன்மைச் தமிழ்ச் சமூகத்தின் பதிவே திருக்குறள். இவ்வேறுபாட்டை இன்னும் நுட்பமாகக் காண மனுசாத்திரம் - 146-ஐயும், திருக்குறள்-57ஐயும் ஒப்பிடலாம். பெண்ணை பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண் கட்டுப்படுத்திவைக்க வேண்டும் - மனுசாத்திரம் பெண் எப்போதுமே, பிறப்பிலிருந்து இறப்புவரை அடிமையாய் ஆணுக்கு கட்டுப்பட்டே வாழவேண்டும் என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன. बाल्ये पितुर्वशे तिष्ठेत् पाणिग्राहस्य यौवने - மனுசாத்திரம் பெண் எப்போதுமே, பிறப்பிலிருந்து இறப்புவரை அடிமையாய் ஆணுக்கு கட்டுப்பட்டே வாழவேண்டும் என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன. बाल्ये पितुर्वशे तिष्ठेत् पाणिग्राहस्य यौवने पुत्राणां भर्तरि प्रेते न भजेत् स्त्री स्वतन्त्रताम् ॥ १४६ ॥ bālye piturvaśe tiṣṭhet pāṇigrāhasya yauvane | putrāṇāṃ bhartari prete na bhajet strī svatantratām || 146 || In childhood she should remain under the control of her father, in youth under that of her husband, and on the husband’s death under that of her sons; the woman should never have recourse to independence. (In no circumstances, at any stage of her life, is she allowed to assert herself independently.—(146). பெண், குழந்தைப்பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணமானபின் கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபிறகு, மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டும். எந்த வயதிலும், எச்சூழ்நிலையிலும், பெண் சுதந்திரமாகச் செயல்பட அநுமதிக்கக் கூடாது - மனுசாத்திரம்-146. பெண்ணை எவனாலும் சிறைவைக்க முடியாது - திருக்குறள் இதற்கு நேர் மாறான கருத்தை ஆரியத்தின் முகத்தில் அறைந்து முன் வைக்கும் திருக்குறள் இதோ Honour's woman's safest guard ஆரிய மூர்க்க மனுதர்மத்தின் தலையில் ஓங்கி அடிக்கும் திருக்குறள் மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் பெண்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாமே தம் மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது என்று ஆரிய மூர்க்க மனுதர்மத்திற்குத் தலையில் ஓங்கி ஒரே போடாகப் போடுகின்றார் திருவள்ளுவர். தாம் சொன்ன பொய்யால் ஆடையிழந்து நிற்கும் பொய்யர்கள் பெண்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாமே தம் மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது என்று ஆரிய மூர்க்க மனுதர்மத்திற்குத் தலையில் ஓங்கி ஒரே போடாகப் போடுகின்றார் திருவள்ளுவர். தாம் சொன்ன பொய்யால் ஆடையிழந்து நிற்கும் பொய்யர்கள் புரட்சிகரமான சம நீதி அறத்தைக் கைக்கொள்ளும் திருக்குறளை பெண்ணுக்குச் சிறைவைத்து அநீதி சொல்லும் மனுதர்ம நூலின் மொழிபெயர்ப்பு என்று கூசாமல் பொய் சொல்லும் பரிமேல்அழகரும், முனைவர் நாகசாமியும் இப்போது ஆடையின்றி நாணமின்றி நிற்கின்றனர். உலகப் பெண்ணியத்திற்கு முழுவடிவம் தந்தது திருக்குறளே புரட்சிகரமான சம நீதி அறத்தைக் கைக்கொள்ளும் திருக்குறளை பெண்ணுக்குச் சிறைவைத்து அநீதி சொல்லும் மனுதர்ம நூலின் மொழிபெயர்ப்பு என்று கூசாமல் பொய் சொல்லும் பரிமேல்அழகரும், முனைவர் நாகசாமியும் இப்போது ஆடையின்றி நாணமின்றி நிற்கின்றனர். உலகப் பெண்ணியத்திற்கு முழுவடிவம் தந்தது திருக்குறளே வள்ளுவர் பெண்களுக்குக் கொடுத்த உயர்வும் மதிப்பும் எந்நாட்டு இலக்கியமும் எக்காலத்தும் தாராதது. அறிவின் வடிவமாகவே பெண்களைக் கண்டார் திருவள்ளுவர். 'சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப்பின் கணவனுக்கும், பின்னர் மகன்களுக்கும் கட்டுப்பட்டவள் பெண்' என்ற ஆரியக்கருத்துக்கு நேர் எதிராக, 'பெண்ணே தன்னைத் தான் காத்து, கணவனையும் காத்து, உலகின் பண்பையும் காப்பவள்' என்கிறார் திருவள்ளுவர். பெண்ணுக்கு வள்ளுவர் கொடுத்த இத்தகுதிப்பாடு கடவுளுக்கு நாம் கொடுக்கும் சிறப்புக்கு இணையானது என்ற காரணம் பற்றியே 'தெய்வந் தொழாஅள்' என்று பெண்ணைக் குறித்து வள்ளுவர் சிறப்பித்துக் கூறியதின் குறிப்பாகும். பெண் குறித்த இக்கருத்தியல் ஆரியக்கருத்துக்கு எதிரானது. அ���ாத செயல்களைச் செய்யும் ஆண்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, 'சம உரிமை' என்ற பெயரால் அதே அடாத செயல்களைச் செய்யப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்னும் மேலை ஆரியரின் சமூகச் சீரழிவுக் கருத்தும் வள்ளுவருக்கு உடன்பாடானதன்று. திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ஆண்மகனுக்குத் தண்டனை தரும் சட்டத் திருத்தத்தை பரிந்துரைக்காமல், 'திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ள ஆணைப்போல் பெண்ணுக்கும் உரிமை உண்டு' என்று அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மேலை ஆரியத்தின் 'சமூகச் சீரழிவுக்கான சமஉரிமை'க் கொள்கையின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். பெண்ணின் தன்னாளுமைக்கு மதிப்பளிக்கும் சமூகத்தளமே வள்ளுவரின் பெண்ணியம் வள்ளுவர் பெண்களுக்குக் கொடுத்த உயர்வும் மதிப்பும் எந்நாட்டு இலக்கியமும் எக்காலத்தும் தாராதது. அறிவின் வடிவமாகவே பெண்களைக் கண்டார் திருவள்ளுவர். 'சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப்பின் கணவனுக்கும், பின்னர் மகன்களுக்கும் கட்டுப்பட்டவள் பெண்' என்ற ஆரியக்கருத்துக்கு நேர் எதிராக, 'பெண்ணே தன்னைத் தான் காத்து, கணவனையும் காத்து, உலகின் பண்பையும் காப்பவள்' என்கிறார் திருவள்ளுவர். பெண்ணுக்கு வள்ளுவர் கொடுத்த இத்தகுதிப்பாடு கடவுளுக்கு நாம் கொடுக்கும் சிறப்புக்கு இணையானது என்ற காரணம் பற்றியே 'தெய்வந் தொழாஅள்' என்று பெண்ணைக் குறித்து வள்ளுவர் சிறப்பித்துக் கூறியதின் குறிப்பாகும். பெண் குறித்த இக்கருத்தியல் ஆரியக்கருத்துக்கு எதிரானது. அடாத செயல்களைச் செய்யும் ஆண்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, 'சம உரிமை' என்ற பெயரால் அதே அடாத செயல்களைச் செய்யப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்னும் மேலை ஆரியரின் சமூகச் சீரழிவுக் கருத்தும் வள்ளுவருக்கு உடன்பாடானதன்று. திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ஆண்மகனுக்குத் தண்டனை தரும் சட்டத் திருத்தத்தை பரிந்துரைக்காமல், 'திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ள ஆணைப்போல் பெண்ணுக்கும் உரிமை உண்டு' என்று அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மேலை ஆரியத்தின் 'சமூகச் சீரழிவுக்கான சமஉரிமை'க் கொள்கையின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். பெண்ணின் தன்னாளுமைக்கு மதிப்பளிக்கும் சமூகத்தளமே வள்ளுவரின் பெண்ணியம் பெண்ணுக்குக் காதல் தரும் இயற்கைப் பாதுகாப்பையும், கற்பு தரும் சமூகப் பாதுகாப்பையும் பெண்ணின் உரிமையாக்கினார் திருவள்ளுவர். இது பெண்ணின் தன்னாளுமையை ஏற்றுக் கொண்டு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்கும் தளமாக அமைகின்றது. திருமணம் என்னும் சமூக அமைப்புக்குள் வாராது, பொருளுக்காக ஆண்கள் பலரிடம் தன் உடலைப் புணரத்தந்து வாழும் பெண்களை, ஏனைய தமிழ் இலக்கியங்கள் 'பரத்தையர்கள்' என்றே அழைத்தன. அதாவது, கட்டுப்பாடுகள் இன்றிப் பல ஆண்களுடன் பரந்துபட்டு ஒழுகும் பெண்ணைக் குறிக்க 'பரத்தை' என்ற சொல் வழங்கப்பட்டது. 'பரத்தை' என்ற சொல்லைத் தவிர்த்த திருவள்ளுவர் பெண்ணுக்குக் காதல் தரும் இயற்கைப் பாதுகாப்பையும், கற்பு தரும் சமூகப் பாதுகாப்பையும் பெண்ணின் உரிமையாக்கினார் திருவள்ளுவர். இது பெண்ணின் தன்னாளுமையை ஏற்றுக் கொண்டு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்கும் தளமாக அமைகின்றது. திருமணம் என்னும் சமூக அமைப்புக்குள் வாராது, பொருளுக்காக ஆண்கள் பலரிடம் தன் உடலைப் புணரத்தந்து வாழும் பெண்களை, ஏனைய தமிழ் இலக்கியங்கள் 'பரத்தையர்கள்' என்றே அழைத்தன. அதாவது, கட்டுப்பாடுகள் இன்றிப் பல ஆண்களுடன் பரந்துபட்டு ஒழுகும் பெண்ணைக் குறிக்க 'பரத்தை' என்ற சொல் வழங்கப்பட்டது. 'பரத்தை' என்ற சொல்லைத் தவிர்த்த திருவள்ளுவர் 'பரத்தமை' கொண்டொழும் பெண்களில் பலரும் 'பரத்தைகள்' ஆனது ஆண்களால் என்பதை வள்ளுவர் உணர்ந்தே இருந்தார். எனவே, 'பரத்தமை' சமூகத்தீங்காகக் கட்டமைக்கப்பட்ட காலத்தில்கூட, பெண்ணின் மீது அவர்கால ஆண் வர்க்கம் கட்டமைத்த 'பரத்தையர்', 'விலைமகளிர்', 'பொதுமகளிர்' போன்ற இழிசொற்களைத் திருக்குறளில் கவனமாகத் தவிர்க்கின்றார் திருவள்ளுவர். 'பரத்தை' என்ற சொல்லைத் திருக்குறளில் முற்றுமாகத் தவிர்த்தது பெண்குலத்தின்பால் திருவள்ளுவர் கொண்டிருந்த பெருமதிப்புக்குச் சான்றாக அமைகின்றது. 'வரைவின் மகளிர்' - பெண்களின் தனிமனித உரிமை பேண வள்ளுவர் கட்டமைத்த சொல் 'பரத்தமை' கொண்டொழும் பெண்களில் பலரும் 'பரத்தைகள்' ஆனது ஆண்களால் என்பதை வள்ளுவர் உணர்ந்தே இருந்தார். எனவே, 'பரத்தமை' சமூகத்தீங்காகக் கட்டமைக்கப்பட்ட காலத்தில்கூட, பெண்ணின் மீது அவர்கால ஆண் வர்க்கம் கட்டமைத்த 'பரத்தையர்', 'விலைமகளிர்', 'பொதுமகளிர்' போன்ற இழிசொற்களைத் திருக்குறளில் க���னமாகத் தவிர்க்கின்றார் திருவள்ளுவர். 'பரத்தை' என்ற சொல்லைத் திருக்குறளில் முற்றுமாகத் தவிர்த்தது பெண்குலத்தின்பால் திருவள்ளுவர் கொண்டிருந்த பெருமதிப்புக்குச் சான்றாக அமைகின்றது. 'வரைவின் மகளிர்' - பெண்களின் தனிமனித உரிமை பேண வள்ளுவர் கட்டமைத்த சொல் பெண்ணின் உடல் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்று வள்ளுவர் கருதியதால், 'திருமணம் என்னும் வரைவு'க் கோட்டுக்குள் வாராத இப்பெண்களின் தனிமனித உரிமைக்குப் பெருமதிப்புக் கொடுத்து, இவர்களைக் குறிக்க 'வரைவின் மகளிர்' (திருமணம் என்னும் வரைவு இல்(லாத) மகளிர்) என்ற நாகரிகமான புதிய சொல்லையே உருவாக்கினார். ஆண்களை நெறிப்படுத்தவே பொருட்பால் நட்பியலில் 'வரைவின் மகளிர்' வைக்கப்பட்டது பெண்ணின் உடல் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்று வள்ளுவர் கருதியதால், 'திருமணம் என்னும் வரைவு'க் கோட்டுக்குள் வாராத இப்பெண்களின் தனிமனித உரிமைக்குப் பெருமதிப்புக் கொடுத்து, இவர்களைக் குறிக்க 'வரைவின் மகளிர்' (திருமணம் என்னும் வரைவு இல்(லாத) மகளிர்) என்ற நாகரிகமான புதிய சொல்லையே உருவாக்கினார். ஆண்களை நெறிப்படுத்தவே பொருட்பால் நட்பியலில் 'வரைவின் மகளிர்' வைக்கப்பட்டது பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கைத் துணைவியான மனைவியைப் பிரிந்து புலம் பெயர்ந்த இல்லறம் கைக்கொண்ட ஆண்கள், இல்லறத்துக்கு வரையறுக்கப்பட்ட அறம் பிறழ்ந்து, தம் மனக் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டுப் போகாமல் நெறிப்படுத்துவதற்காகவே, 'வரைவின் மகளிர்' என்னும் இவ்வதிகாரத்தைக் கூட, பொருட்பால் நட்பியலில் வைத்தாரேயன்றி பெண்ணினத்தை பழிப்பதற்காக அன்று என்று எண்ணும்போது வள்ளுவரின் மாட்சிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'வரைவின் மகளிர்' என்னும் சொல் திருக்குறளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள் எதிலும் காணப்படவில்லை. அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'ADULTERY' என்னும் செயல் மணமுறிவுக்கான காரணமாக இருக்கலாமே தவிர, அதைக் குற்றமாகக் கருதவியலாது என்று அளித்த தீர்ப்பில், \"பெண் உடலின் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்றும், மனைவியின் உடல் மீதான உரிமையை கணவனின் உடைமையாக ஏற்க இயலாது\", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு நினைவுக்கு வருகின்றது. திர��மணத்துக்கு வெளியே பெண்-தொடர்புள்ள ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கைத் துணைவியான மனைவியைப் பிரிந்து புலம் பெயர்ந்த இல்லறம் கைக்கொண்ட ஆண்கள், இல்லறத்துக்கு வரையறுக்கப்பட்ட அறம் பிறழ்ந்து, தம் மனக் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டுப் போகாமல் நெறிப்படுத்துவதற்காகவே, 'வரைவின் மகளிர்' என்னும் இவ்வதிகாரத்தைக் கூட, பொருட்பால் நட்பியலில் வைத்தாரேயன்றி பெண்ணினத்தை பழிப்பதற்காக அன்று என்று எண்ணும்போது வள்ளுவரின் மாட்சிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'வரைவின் மகளிர்' என்னும் சொல் திருக்குறளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள் எதிலும் காணப்படவில்லை. அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'ADULTERY' என்னும் செயல் மணமுறிவுக்கான காரணமாக இருக்கலாமே தவிர, அதைக் குற்றமாகக் கருதவியலாது என்று அளித்த தீர்ப்பில், \"பெண் உடலின் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்றும், மனைவியின் உடல் மீதான உரிமையை கணவனின் உடைமையாக ஏற்க இயலாது\", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு நினைவுக்கு வருகின்றது. திருமணத்துக்கு வெளியே பெண்-தொடர்புள்ள ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் தாம் இழிவாகக் கருதிய 'பரத்தை' என்னும் சொல்லை திருக்குறளில் எங்குமே பெண்ணைச் சுட்டப் பயன்படுத்தாத திருவள்ளுவர், திருமணத்துக்கு வெளியே, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்மகனைப் 'பரத்த(ன்)' என்று காமத்துப்பால்-கற்பியல்-புலவி நுணுக்கம் அதிகாரம், குறள் 1311ல் துணிந்து கண்டிக்கிறார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்த நின் மார்பு. - குறள் 1311. \"பரத்தமை உடையாய் தாம் இழிவாகக் கருதிய 'பரத்தை' என்னும் சொல்லை திருக்குறளில் எங்குமே பெண்ணைச் சுட்டப் பயன்படுத்தாத திருவள்ளுவர், திருமணத்துக்கு வெளியே, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்மகனைப் 'பரத்த(ன்)' என்று காமத்துப்பால்-கற்பியல்-புலவி நுணுக்கம் அதிகாரம், குறள் 1311ல் துணிந்து கண்டிக்கிறார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்த நின் மார்பு. - குறள் 1311. \"பரத்தமை உடையாய் 'வரைவின் மகளிர்' அனைவரும் தம்தம் கண்களால் நின்னைப் பொதுப்பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.\", என்று தலைவி(மனைவி)யின் கூற்றாகக் கொண்டு, தலைவ(கணவ)னைக் கண்டிக்கிறார். புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாக இருந்தாலும், மனம் போல் பல பெண்களுடன் வாழும் போக்குடைய ஆண்மகனின் செயலுக்கு அவனே பொறுப்பாவான் என்பதால் 'பரத்தன்' என்ற சொல்லால் கண்டிக்கத் துணிகிறார் வள்ளுவர். இச் சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய கழக(சங்க) இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. கண்டேன் 'பரத்தனை' அகநானூறு 146ல் 'வரைவின் மகளிர்' அனைவரும் தம்தம் கண்களால் நின்னைப் பொதுப்பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.\", என்று தலைவி(மனைவி)யின் கூற்றாகக் கொண்டு, தலைவ(கணவ)னைக் கண்டிக்கிறார். புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாக இருந்தாலும், மனம் போல் பல பெண்களுடன் வாழும் போக்குடைய ஆண்மகனின் செயலுக்கு அவனே பொறுப்பாவான் என்பதால் 'பரத்தன்' என்ற சொல்லால் கண்டிக்கத் துணிகிறார் வள்ளுவர். இச் சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய கழக(சங்க) இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. கண்டேன் 'பரத்தனை' அகநானூறு 146ல் கழக(சங்க) இலக்கியங்களில் தேடியதில், அகநானூறு 146ல் மட்டுமே 'மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி'க் கெட்டதாகத் தலைவி, தலைவனை வசவுமாரி பொழியும் பாடல் ஒன்று அகப்பட்டது. 'வரைவின் மகளிர்'களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டு, தலைவியிடம் மன்னிப்பு வேண்டிப் பாணனைத் தூது அனுப்பிய தலைவனை வெறுத்து, 'பரத்தன்' என்று வசவுச் சொல்லை வீசித் தலைவனுக்குத் தலைவி வாயில் மறுத்ததாகப் பதிவு செய்கின்றார் உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் என்னும் அகநானூற்றுப் புலவர். பூசிய சேற்றுடன் பெண்-எருமையை இணைக்கு அழைக்கும் எருமைக்கிடா ஊரன் கழக(சங்க) இலக்கியங்களில் தேடியதில், அகநானூறு 146ல் மட்டுமே 'மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி'க் கெட்டதாகத் தலைவி, தலைவனை வசவுமாரி பொழியும் பாடல் ஒன்று அகப்பட்டது. 'வரைவின் மகளிர்'களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டு, தலைவியிடம் மன்னிப்பு வேண்டிப் பாணனைத் தூது அனுப்பிய தலைவனை வெறுத்து, 'பரத்தன்' என்று வசவுச் சொல்லை வீசித் தலைவனுக்குத் தலைவி வாயில் மறுத்ததாகப் ப���ிவு செய்கின்றார் உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் என்னும் அகநானூற்றுப் புலவர். பூசிய சேற்றுடன் பெண்-எருமையை இணைக்கு அழைக்கும் எருமைக்கிடா ஊரன் பொதுவாகவே ஒரு நபரின் இழிகுணத்தைச் சாட, அவரின் ஊரையே பழிக்கும் போக்கு மனித இயல்பு. இப்பாடலில், தலைவனின் 'பரத்தமை' இழிகுணத்தை அவன் வாழும் ஊரிலுள்ள ஒரு எருமைக்கிடாவுக்கு ஏற்றி ஏசுகிறாள் தலைவி. \"என் தலைவன் எப்பேர்ப்பட்ட ஊரைச் சார்ந்தவன் தெரியுமா பொதுவாகவே ஒரு நபரின் இழிகுணத்தைச் சாட, அவரின் ஊரையே பழிக்கும் போக்கு மனித இயல்பு. இப்பாடலில், தலைவனின் 'பரத்தமை' இழிகுணத்தை அவன் வாழும் ஊரிலுள்ள ஒரு எருமைக்கிடாவுக்கு ஏற்றி ஏசுகிறாள் தலைவி. \"என் தலைவன் எப்பேர்ப்பட்ட ஊரைச் சார்ந்தவன் தெரியுமா அவன் ஊர் எருமைக் கிடா சிறந்த வலிமை வலிமை மிகுந்த உடலுரம் பெற்றது; பகல் முழுவதும், பூத்திருக்கும் பொய்கையில் புகுந்து, சேற்றில் கிடந்து புரண்டு, உடலெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊர் அவன் ஊர். வரைவின் மகளிர் என்னும் பூத்திருக்கும் சேற்றுப் பொய்கையில் மேய்ந்து, புரண்டு, சேற்றைப் பூசிக்கொண்ட எருமைக்கடாவான என் தலைவன் உன்னைத் தூது அனுப்பி என் வீடு புகப் பார்க்கிறான். அதெல்லாம் என்னிடம் நடக்காது\" என்ற தொனியில் வன்மம் கொண்ட நயமான சாடை பேசும் வர்ணனை. பிறகு, நேரடியாகவே தலைவனைத் தாக்குகிறாள் சமாதானத்தூது வந்த பாணனிடம். மாயப் பரத்தனை நம்பி ஏமார்ந்தது போதும் அவன் ஊர் எருமைக் கிடா சிறந்த வலிமை வலிமை மிகுந்த உடலுரம் பெற்றது; பகல் முழுவதும், பூத்திருக்கும் பொய்கையில் புகுந்து, சேற்றில் கிடந்து புரண்டு, உடலெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊர் அவன் ஊர். வரைவின் மகளிர் என்னும் பூத்திருக்கும் சேற்றுப் பொய்கையில் மேய்ந்து, புரண்டு, சேற்றைப் பூசிக்கொண்ட எருமைக்கடாவான என் தலைவன் உன்னைத் தூது அனுப்பி என் வீடு புகப் பார்க்கிறான். அதெல்லாம் என்னிடம் நடக்காது\" என்ற தொனியில் வன்மம் கொண்ட நயமான சாடை பேசும் வர்ணனை. பிறகு, நேரடியாகவே தலைவனைத் தாக்குகிறாள் சமாதானத்தூது வந்த பாணனிடம். மாயப் பரத்தனை நம்பி ஏமார்ந்தது போதும் \"ஒலிக்கும் மணியுடன் கூடிய இவனின் தேரானது, ஆடை-அணியழகால் மேனிமினுக்கும் மகளிர் சேரியின் பக்கம் பல நாள் சென்றது என்றால், என்னைப் போல் இரக்கம் கொள்ளத் தக்க ஏமாளி வேறு இருப்பார்கள் \"ஒலிக்கும் மணியுடன் கூடிய இவனின் தேரானது, ஆடை-அணியழகால் மேனிமினுக்கும் மகளிர் சேரியின் பக்கம் பல நாள் சென்றது என்றால், என்னைப் போல் இரக்கம் கொள்ளத் தக்க ஏமாளி வேறு இருப்பார்கள் இந்த மாயம் செய்யும் பரத்தனின் வாயில் வந்த சொற்களை நம்பி ஏமார்ந்து போய், எனது தாய் போற்றிக் காத்த என் உடல் நலத்தைப் பேணாமல், தோழிமாரும் அயலாரும் அஞ்சுமாறு, காற்றுமழையில் ஆடும் மலரில் நீர் சொட்டுவது போலக் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் பேதை என்னைப் போல் வேறு யார் இந்த மாயம் செய்யும் பரத்தனின் வாயில் வந்த சொற்களை நம்பி ஏமார்ந்து போய், எனது தாய் போற்றிக் காத்த என் உடல் நலத்தைப் பேணாமல், தோழிமாரும் அயலாரும் அஞ்சுமாறு, காற்றுமழையில் ஆடும் மலரில் நீர் சொட்டுவது போலக் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் பேதை என்னைப் போல் வேறு யார்\" என்கிறாள் தலைவி. வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 5 கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 10 வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே\" என்கிறாள் தலைவி. வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 5 கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 10 வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே - புறநானூறு: 146 (உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்) ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் பெண்ணைப் 'பரத்தி' என்று ஏன் சொல்லவில்லை - புறநானூறு: 146 (உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்) ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் பெண்ணைப் 'பரத்தி' என்று ஏன் சொல்லவில்லை பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தின் அறமற்ற கொடூரத்தின் விளைவாகவே 'பரத்தமை' நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களைப் 'பரத்தையர்' என்றழைக்கத் திருவள்ளுவரின் அறச்சிந்தனை ஒப்பவில்லை. எனவேதான் 'வரைவின் மகளிர்' என்ற மென்மையான சொல்லைக் கட்டமைக்கின்றார். இந்நுட்பத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 'வாழ்க்கைத் துணை' - பெண்ணுக்கு வள்ளுவர் கட்டமைத்த மற்றுமொரு மாண்பமைந்த சொல் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தின் அறமற்ற கொடூரத்தின் விளைவாகவே 'பரத்தமை' நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களைப் 'பரத்தையர்' என்றழைக்கத் திருவள்ளுவரின் அறச்சிந்தனை ஒப்பவில்லை. எனவேதான் 'வரைவின் மகளிர்' என்ற மென்மையான சொல்லைக் கட்டமைக்கின்றார். இந்நுட்பத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 'வாழ்க்கைத் துணை' - பெண்ணுக்கு வள்ளுவர் கட்டமைத்த மற்றுமொரு மாண்பமைந்த சொல் 'வரைவின் மகளிர்' என்ற சொல்லைப்போலவே, வள்ளுவர் உருவாக்கிய, பெண்ணுக்கு மிகுந்த மதிப்புதரும் மற்றொரு சொல் 'வாழ்க்கைத் துணை' என்பதாகும். இச்சொல் சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணம் என்னும் வரைவுக்கு உட்பட்ட ஆண்-பெண் (கணவன்-மனைவி) உறவுக்கும், தற்காலச் சமுதாயம் இன்னமும்கூட ஏற்றுக்கொள்ளாத 'Living Together' என்று ஆங்கிலத்தில் நாம் அழைக்கும், ஒரு தகுதியான ஆணும் பெண்ணும், திருமணம் புரியாமல் 'சேர்ந்து வாழும்' வாழ்க்கைக்கும் பொதுவான சொல்லாக 'வாழ்க்கைத் துணைவி' அமைந்துவிட்டது. காலம் கடந்து நிற்கும் பொதுமறை 'திருக்குறள்' ஒன்றே என்பதற்கும் 'வாழ்க்கைத்துணை' என்னும் இப்பொதுமைச்சொல் சான்றாக அமைகின்றது. பெண்ணுக்குச் சிறுமைதரும் கருத்தியல் கொண்ட மனுசாத்திரத்தை நேரடியாக எதிர்க்காமல், பெண்ணுக்குப் பெருமையும் மதிப்பும் தரும் இமயம்போல் ஓங்கி உயர்ந்த சீரிய கருத்தியலை நேர்த்தியாகக் கட்டமைத்துள்ளார் திருவள்ளுவர். ஆரிய மனுசாத்திரத்தின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்று பொய்யுரைப்பதன் மூலம், திருக்குறளின் உயரத்திற்கு முன் புள்ளியாய்த் தேய்ந்துபோன மனுசாத்திரத்தைக் கொண்டே, திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயல்கின்றது ஆரியம். புள்ளி இமயத்தை ஒருக்காலும் விழுங்க இயலாதென்றாலும், 'சிவப்பாக இருப��பவன் பொய்சொல்ல மாட்டான்' என்னும் தமிழனின் முட்டாள்தனத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்ட ஆரியர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். எம்போன்றோர் தடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். 'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம் 'வரைவின் மகளிர்' என்ற சொல்லைப்போலவே, வள்ளுவர் உருவாக்கிய, பெண்ணுக்கு மிகுந்த மதிப்புதரும் மற்றொரு சொல் 'வாழ்க்கைத் துணை' என்பதாகும். இச்சொல் சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணம் என்னும் வரைவுக்கு உட்பட்ட ஆண்-பெண் (கணவன்-மனைவி) உறவுக்கும், தற்காலச் சமுதாயம் இன்னமும்கூட ஏற்றுக்கொள்ளாத 'Living Together' என்று ஆங்கிலத்தில் நாம் அழைக்கும், ஒரு தகுதியான ஆணும் பெண்ணும், திருமணம் புரியாமல் 'சேர்ந்து வாழும்' வாழ்க்கைக்கும் பொதுவான சொல்லாக 'வாழ்க்கைத் துணைவி' அமைந்துவிட்டது. காலம் கடந்து நிற்கும் பொதுமறை 'திருக்குறள்' ஒன்றே என்பதற்கும் 'வாழ்க்கைத்துணை' என்னும் இப்பொதுமைச்சொல் சான்றாக அமைகின்றது. பெண்ணுக்குச் சிறுமைதரும் கருத்தியல் கொண்ட மனுசாத்திரத்தை நேரடியாக எதிர்க்காமல், பெண்ணுக்குப் பெருமையும் மதிப்பும் தரும் இமயம்போல் ஓங்கி உயர்ந்த சீரிய கருத்தியலை நேர்த்தியாகக் கட்டமைத்துள்ளார் திருவள்ளுவர். ஆரிய மனுசாத்திரத்தின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்று பொய்யுரைப்பதன் மூலம், திருக்குறளின் உயரத்திற்கு முன் புள்ளியாய்த் தேய்ந்துபோன மனுசாத்திரத்தைக் கொண்டே, திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயல்கின்றது ஆரியம். புள்ளி இமயத்தை ஒருக்காலும் விழுங்க இயலாதென்றாலும், 'சிவப்பாக இருப்பவன் பொய்சொல்ல மாட்டான்' என்னும் தமிழனின் முட்டாள்தனத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்ட ஆரியர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். எம்போன்றோர் தடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். 'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறளறம் தொடர்ந்து பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/234900-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2019-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:25:17Z", "digest": "sha1:N2YQGIG5XKQI2JCTB4NHPAHR42T6DSD3", "length": 15557, "nlines": 187, "source_domain": "yarl.com", "title": "பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு\nபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு\nபதியப்பட்டது November 28, 2019\nபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு\nதடைகளை தாண்டி யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்\nயாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆயினும் இதற்குத் தடைகள் சில ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அந்தத் தடைகளைத் தாண்டியும் 2500 மாவீரர்களின் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது, ஒலிபெருக்கி பெட்டிகள் (பொக்ஸ்) பாவிக்க அனுமதி பெற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.\nஅங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள். அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும், அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர். எனினும், உயிரிழந்த���ர்களின் சொந்தப் பெயர்களை பாவித்தே நினைவஞ்சலி நடத்துவதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன், பொக்ஸ் பாவிக்க அனுமதி பெற தேவையில்லையென ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பொலிசார் விலகி சென்றனர்.\nஇதனையடுத்து தற்பொது பெருமளலானோர் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 4 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nBy பெருமாள் · பதியப்பட்டது 9 minutes ago\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/\nதேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்\nBy பெருமாள் · பதியப்பட்டது 13 minutes ago\nஎமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nகிழக்கு மாகாண முதலமைச்சரே கொடுத்த ஆட்கள்\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nஇதற்க்காகவே பாடுபட்டோம் மீண்டும் முயற்ச்சிப்போம்\nபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://abiramibhattar.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2020-08-07T18:03:23Z", "digest": "sha1:OS7PQYGK4I3YDRS5FJKNB2XVPKHCESQF", "length": 17674, "nlines": 147, "source_domain": "abiramibhattar.blogspot.com", "title": "அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)", "raw_content": "\nஅபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது)\nநெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்\nஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)\nஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்\nபூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்\nகாத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை\nசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே\nஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை\nஎங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியை\nஅண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளை\nமாதுளம் பூ நிறத்தாளை - மாதுளம் பூ நிறம் கொண்டவளை\nபுவி அடங்கக் காத்தாளை - எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை\nஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை - உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை\nமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை.\nஅபிராமி அந்தாதிப் பனுவலின் நூற்பயன் பாடல் இது. என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஆத்தா என்றோ அம்மா என்றோ அவளை அழைப்பதில் தானே நமது எல்லா உணர்வுகளும் இணைந்து இயங்கி வருகின்றன. அந்தச் சொல்லைக் கொண்டு இந்தப் பாடல் தொடங்குகிறது. தொடர்ந்து அன்னையின் திருவுருவ தியானம் நடைபெறுகிறது. அத்துடன் அவள் மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறாள் என்பதால் 'அண்டம் எல்லாம் பூத்தாளை' என்பதன் மூலம் பிரம்ம ஸ்வரூபிணியாக இருப்பதையும் 'புவியடங்கக் காத்தாளை' என்பதன் மூலம் விஷ்ணு ரூபிணியாக இருப்பதையும் 'முக்கண்ணியை' என்பதன் மூலம் சிவஸ்வரூபிணியாக இருப்பதையும் இந்தப் பாடல் சொல்கிறது. அவை அப்படியே முன்பொரு பாடலில் 'பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று சொன்னதன் பிரதிபலிப்பு போல் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட அன்னையைத் தொழுவோர்க்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் சொல்லிவிட்டது.\nஎதுகை: ஆத்தாளை, பூத்தாளை, காத்தாளை, சேர்த்தாளை\nமோனை: ஆத்தாளை - அபிராமவல்லியை - அண்டமெல்லாம், பூத்தாளை - பூ - புவியடங்க, காத்தாளை - கரும்புவில்லும், சேர்த்தாளை - தொழுவார்க்கு - தீங்கும்.\nஅன்னையின் திருப்படத்தைத் தந்துதவிய கவிநயா அக்காவிற்கு நன்றிகள்.\nஇடுகையைத் திறந்ததும் அன்னையின் திருவுருவப் படத்தைக் கண்டதும் கண்கள் நிறைந்து விட்டன. என்ன்ன்ன்னோட அம்மாவாச்சே. அதான் :)) நன்றி குமரா. நீங்கள் சொன்னது போல அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தையும் தொகுத்து அளித்தது போல அமைந்தது இந்த பாடல். சிறு வயதிலிருந்தே எங்கிருந்து வந்ததென்று அறியாமலே மனனம் செய்த பாடலும் இதுவே. அன்னையின் திருவருள் பெற்று, அனைத்து சிறப்புகளும் பெற்று நீங்கள் நீடுழி வாழ்க\nமொத்த அந்தாதிக்கும் முத்தான பாடல், முத்துச் சத்தான பாடல் இது எப்போதில் இருந்து இந்தப் பாடல் என்னுடன் ஒட்டிக் கொண்டதோ தெரியாது...பல துன்ப/இன்ப சமயங்களில் எல்லாம் இந்தப் பாடல் உதட்டில் வந்து இன்பம் அளிக்கும்\nஅம்மா என்று சேவித்து வணங்கிக் கொள்கிறேன்\nஇந்தப் பாட்டைக் கொண்டு தான் அபிராமி அம்மாவின் அலங்கார நீராஞ்சனம் செய்வதாகச் சொன்னேன் குமரன்\nமும்மூர்த்திகளின் வடிவமாகச் சொன்னது மிகவும் அருமை குமரன்\nஇங்கே முக்கண்ணி என்பது முக்கண்ணனின் துணைவி என்ற பொருளிலா இல்லை அன்னைக்கும் முக்கண் புராணக் குறிப்பு உண்டா குமரன்\nஆமா, கண்ணா. வீட்ல நான் வணங்கும் என் அம்மாவோட படம் :))\nபுவனேஸ்வரி அம்மன் படம் அருமை.\nஇப்பாடலே ஒரு நூற்பயன். ஒவ்வொரு பாடலையும் பாராயணம் செய்ய இங்கே சொல்ல படும் பயன் பெறலாம்.\nசுகம் என்பது தான் மனிதனின் இலக்கு\nஒரு நீதி சுலோகம் அதில் சொல்கிறார் கவிஞர் \"சோம்பேறிக்கு கல்வியில்லையாம் கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்��ு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்பு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை ஆக மனிதனுக்கு அனைத்துவித(16) செல்வங்களும் வேண்டும், அப்பேற்பட்ட அனைத்து வித செல்வங்களையும், தரவல்லவள், \"படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி\" என ஐந்தொழில் புரியும் அன்னை.\nஅவரவர் காரியத்தை கச்சிதமாக செய்யும் தன்மை மானிடராய் பிறந்தவர்க்கு தரும் ஒரு மாபெரும் பாடம்\nஅந்த அன்னையை அபிராமியை, அங்கயர்கண்ணியை, அகிலாண்டேஸ்வரியை வணங்கியோருக்கு ஒரு தீங்கில்லை\nபுவனேஸ்வரி அம்மன் படம் அருமை.\nஇப்பாடலே ஒரு நூற்பயன். ஒவ்வொரு பாடலையும் பாராயணம் செய்ய இங்கே சொல்ல படும் பயன் பெறலாம்.\nசுகம் என்பது தான் மனிதனின் இலக்கு\nஒரு நீதி சுலோகம் அதில் சொல்கிறார் கவிஞர் \"சோம்பேறிக்கு கல்வியில்லையாம் கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்பு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்பு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை ஆக மனிதனுக்கு அனைத்துவித(16) செல்வங்களும் வேண்டும், அப்பேற்பட்ட அனைத்து வித செல்வங்களையும், தரவல்லவள், \"படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி\" என ஐந்தொழில் புரியும் அன்னை.\nஅவரவர் காரியத்தை கச்சிதமாக செய்யும் தன்மை மானிடராய் பிறந்தவர்க்கு தரும் ஒரு மாபெரும் பாடம்\nஅந்த அன்னையை அபிராமியை, அங்கயர்கண்ணியை, அகிலாண்டேஸ்வரியை வணங்கியோருக்கு ஒரு தீங்கில்லை\nமும்மூர்த்திகளைச் சொன்னது மிக அழகு..\nநானும் ஒருமுறை வணங்கிக் கொள்கிறேன்...\nஅன்னையின் திருவுருவப்படத்திற்கு மிக்க நன்றி கவிநயா அக்கா. நானும் இந்தப் பாடலை சிறு வயதிலிருந்து சொல்லி வருகிறேன். ஆனால் வெகு நாட்களுக்கு இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் நூற்பயன் என்று தெரியாது.\nதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் அக்கா.\nஅலங்கார நீராஞ்சனத்திற்கு மீண்டும் நன்றிகள் இரவி.\nகுடும்பத்தில் நால்வருக்குமே முக்கண் புராணத்தில் உண்டு என்று நினைக்கிறேன் இரவிசங்கர். அம்மை, அப்பன், அண்ணன், தம்பி நால்வருக்குமே முக்கண் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஅதனால் முண்டகக்கண்ணியும் முக்கண்ணி தான்.\nஅருமையாக விளக்கினீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.\nதொடர்ந்து வந்து எல்லா பாடல்களுக்கும் பாராயணப் பலன்களை சொன்னதற்கும் நன்றிகள் சிவமுருகன்.\nமிக்க நன்றி மௌலி அண்ணா.\nஎங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே\nஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிரா...\nநெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 1...\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஅன்னை அபிராமி அன்புக் குமராநற்பொன்னை நிகா்த்ததுன் பூவலைமேலும் தொடருக மேன்மைதரும் ஆக்கங்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://view7media.com/tedi/", "date_download": "2020-08-07T18:31:55Z", "digest": "sha1:MAYRWWC7AE754YDPXUSRYFY3T2EA3XJD", "length": 9654, "nlines": 94, "source_domain": "view7media.com", "title": "திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!! | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nதிரைப்பட இயக்குநர், கவிஞர். “யார்” கண்ணன் அவர்களின் நுட்பமான, எளிய வரிகளில் நல்ல ஒரு சேதி வரும் (கொரோனா விழிப்புணர்வு பாடல்)\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி\nதிரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.\nஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது\nஇயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக க���ம் இறங்க, ஷார்ப்பான எடிட்டிங்கால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை செறிவாக்கிய எடிட்டர் சிவநந்தீஸ்வரன் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. சொல்லி அடிக்கும் வேட்கையோடு களம் காணும் இந்த டெடி டீம் நிச்சயம் வெற்றி வெடியை அள்ளிக் குவிக்கும் என்கிறார்கள். ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதிஷ், கருணாகரன் இருக்கிறார்கள்\nபிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன் காலமானார்\n3வது வாரத்தில் அடியெடுத்து வைத்த ‘மன்னர் வகையறா’; உற்சாகத்தில் விமல்..\nசிறுமி தரன்சியா வரைந்த பாட்டில் ஓவியங்களை விற்று அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nதிரைப்பட இயக்குநர், கவிஞர். “யார்” கண்ணன் அவர்களின் நுட்பமான, எளிய வரிகளில் நல்ல ஒரு சேதி வரும் (கொரோனா விழிப்புணர்வு பாடல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1106", "date_download": "2020-08-07T18:38:11Z", "digest": "sha1:V5AGWE36GMIR7QHBQFP3WKAWNNRBMYEN", "length": 2795, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\nசுந்தர்ஜி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nநகரவாசியின் தனிமை - (Oct 2013)\nஇந்தக் கவிதை அழைப்பு மணியோ நாய்க்குரைப்போ கதவின் க்றீச்சோ எதுவுமில்லா வலிந்த நிசப்தம் பற்றியது. நீரறியாத முல்���ைக் கொடிக்கும் பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே பின்னப்பட்ட வலை பற்றியது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/gold-rate-07-06-2019/", "date_download": "2020-08-07T17:34:53Z", "digest": "sha1:MIMJQN25IME5XXROKZSJCR7JLTMRIRKJ", "length": 7162, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - வைகாசி 24 விகாரி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 24 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 24 விகாரி\nஜூன் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (07-06-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,112.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,896.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,268.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 26,144.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் மூன்று ருபாய் குறைவாக விற்கப்படுகிறது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 39.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி 39,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக விலையேற்றம் கண்ட இன்று மூன்று ரூபாய் குறைந்துள்ளது. எனினும் சில நாட்களுக்கு தங்கம் அதிகளவு விலை குறையாது என தங்க சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T17:52:03Z", "digest": "sha1:ZYYREKC7TMTZ2G53UN5ILGNJKSTDTV5J", "length": 5941, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டப் பரபரப்புப் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசட்டப் பரபரப்புப் புனைவு (Legal thriller) என்பது ஒரு வகைப் புனைவுப் பாணி. குற்றப் புனைவு மற்றும் பரபரப்புப் புனைவு பாணிகளின் உட்பிரிவாக உள்ளது. இவ்வகைப் படைப்புகள் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் போன்ற சட்டம் சார் நபர்களை மையக் கதைமாந்தராகக் கொண்டுள்ளன. சட்டம்-நீதி அமைப்பும் சமூகத்துடனான அதன் உறவும் இவற்றில் மையக்கருத்துகளாக அமைகின்றன. ”தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞர்கள்” எனும் கதை முடிச்சே இவ்வகைப் படைப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன், ஜான் கிரிஷாம், இயர்ல் ஸ்டான்லி கார்டனர், மைக்கேல் கானலி ஆகியோர் இவ்வகைப் புனைவுப் பாணியில் எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் சிலர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2014, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-08-07T20:23:34Z", "digest": "sha1:G6Y7TCZJEE5L34YAFYUUG4GI4L5ZQFTO", "length": 11404, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொழும்பு (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2 (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை அருள் சின்னப்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பெனடிக்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 15 (← இணைப்புக்கள் | தொகு)\nபதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுரு (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருத்தந்தையர் (← இணைப்புக்கள் | தொகு)\nலைனஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையரின் ஆட்சி முத்திரை (← இணைப்புக்கள் | தொகு)\nஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nவாலண்டைன் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nசொத்தேர் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஆறாம் லியோ (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் தியடோர் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nரொமானுஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்தாம் லியோ (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nலாண்டோ (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nநான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nயுட்டீக்கியன் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தாம் பயஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்கு (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nபுனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் யோவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொ���ு)\nதிருத்தந்தை யோவான் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை ஸ்தேவான் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை போனிஃபாஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை லியோ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை கிரகோரி (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:24:34Z", "digest": "sha1:MTT7U6VN2ZUI2DLNTWBF5WA7NL7GN62C", "length": 9988, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூங்கெயில் கதவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு.\n2 கடவுள் அஞ்சி கட்டியது\nஎயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். தூங்குதல் என்னும் சொல் சங்ககாலத்தில் தொங்குதலைக் குறிக்கும். எயிலின் கதவம் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. எயிற்கதவத்தைத் திறக்கும்படி, ஐயவி என்னும் கணையமரத் தாழ் இட்டு அமைப்பதுதான் வழக்கம். இந்தக் கோட்டையை அமைத்த அரசன் மடவுள் அஞ்சி இதன் கதவைத் தொங்கும்படி அமைத்திருந்தான். இக்காலத்தில் மேலே சுருண்டுகொள்ளும் கதவை அமைக்கிறோம். இந்தத் தூங்கெயிற்கதவம் வாயிலின் இருபுற எயில் பிடிப்பில் ஏறி இறங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கதவு மேலே ஏறி நிற்கும்போது எப்படித் தோன்றும் என்று எண்ணிப் பாருங்கள். வானத்தில் தொங்குவது போலத்தானே தோன்றும். எனவே வானத்து இழைத்த கதவு என்று அதனைக் குறிப்பிட்டனர்.\nஇதனைக் கட்டியவன் கடவுள் அஞ்சி என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் வண்டன் என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான்.\nகளங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம்.\nகடவுள் அஞ்சி வானத்து இழைத்த\nதூங்கெயிற் கதவம் காவல் கொண்ட\nஎழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்\nவெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து\nவண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து\n- காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.\nநத்தத்தனார் பாடல் சிறுபாணாற்றுப்படை அடி 79 முதல்\nஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும்\nதூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை\nநாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்\nநப்பசலையார் பாடல் புறநானூறு 39\nஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்\nதூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்\nபடத்தில் தோன்றுவது பாபிலோன் தொங்கு தோட்டம்\nகி.மு. 1867-ல் ஈராக் நாட்டில் கட்டப்பட்டிருந்த தொங்கு தோட்டம் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. இந்தத் தோட்டத்தை அங்கு பாயும் யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் ஆறுகள் மூழ்கடித்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2011, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:25:32Z", "digest": "sha1:B73EPDFR4BSMT7I4NDPI4NNVGMYELYH6", "length": 16422, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "படகோனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடகோனியா (Patagonia) (எசுப்பானிய ஒலிப்பு: [pa.ta.ˈɣo.ni̯a]) தென் அமெரிக்காவின் தென் கோடியில் அமைந்த வறண்ட வானிலை கொண்ட இப்பகுதியில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவே. படகோனியாவின் பொதுவான வானிலை வறண்ட குளிராக உள்ளது. படகோனியாவின் பாம்பாஸ் புல்வெளிகள் கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களாக அமைந்துள்ளது. படகோனியாப் பிரதேசத்தின் பெரும் பகுதி அர்ஜெண்டினாவிலும், குறும் பகுதி சிலியிலும் அமைந்துள்ளது. படகோனியாவில் ஆண்டீஸ் மலைத் தொடரின் தென் பகுதியும்; படகோனியா பாலைவனமும், பாலைவனத்தில் பாம்பாஸ் எனப்படும் ஸ்டெப்பி புல்வெளிகளும் கொண்டுள்ளது. படகோனியாவின் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் உள்ளது. ஆண்டீஸ் மலைத்தொடரில் உற்பத்தி ஆ��ும் கொலராடோ ஆறும்; பாராங்காஸ் ஆறும் வடக்கு படகோனியாவைக் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.[1]\n1 பரப்பளவும் மக்கள் தொகையும்\n3 புவியியல் & தட்ப வெப்பம்\n1° நியுகுயீன் (நியுகுயீன் - பிளாட்டியர் - சிபொலெட்டி - நகரப் பகுதிகள்) 345,097 நியுகுயீன் மாகாணம் அர்கெந்தீனா\n2° கொமொடோரோ ரிவடாவியா 173,300 சுபத் மாகாணம் அர்கெந்தீனா\n3° புந்தா ஏரியானாஸ் 116,005 மகல்லென்னஸ் யா லா அண்டார்டிகா சிலினா மண்டலம் சிலி\n4° சான் கார்லஸ் டி பரிலொச்சி 108,250[4] ரியோ நெக்ரோ மாகாணம் அர்கெந்தீனா\n5° திரிலெவ் 99,201 சுபத் மாகாணம் அர்கெந்தீனா\n6° ரியோ காலேகோஸ் 97,742 சாந்தா குரூஸ் மாகாணம் அர்கெந்தீனா\n7° ஜெனரல் ரோசா (ரியோ நெக்ரோ) 85,883 ரியோ நெக்ரோ மாகாணம் அர்கெந்தீனா\n8° ரியோ கிராண்டி 67,038 தியரா டெல் ஃபியுகோ மாகாணம் அர்கெந்தீனா\n9° சிபொல்லெட்டி 79,097 ரியோ நெக்ரோ மாகாணம் அர்கெந்தீனா\n10° புயர்டோ மாட்ரின் 80,101 சுபத் மாகாணம் அர்கெந்தீனா\n11° உசுய்யா 56,956 தியரா டெல் ஃபியுகோ மாகாணம் அர்கெந்தீனா\n12° கோய்ஹாய்கியு 50,041 ஐசன் மண்டலம் சிலி\n13° வியட்மா 52,704 ரியோ நெக்ரோ மாகாணம் அர்கெந்தீனா\n14° எஸ்குயில் [ 39,848 சுபத் மாகாணம் அர்கெந்தீனா\nமீன் பிடித்தல், ஆடு மேய்த்தல், கனிமச் சுரங்க வளங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி, மின் உற்பத்தி முக்கிய தொழில்களாகும்.[5]\nபுவியியல் & தட்ப வெப்பம்[தொகு]\nமழை மறைவு பிரதேசத்தில் அமைந்த படகோனியப் பாலைவனத்தின் குளிர்காலம் ஏழு மாதங்களும், கோடைக் காலம் ஐந்து மாதங்களும் கொண்டது. குளிர்காலத்தில் அதிகபட்சமாக 12 முதல் 3 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது. மேற்கில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி மிக உயர்ந்த ஆண்டீஸ் மலைத்தொடர்கள் மறைப்பதால் இப்பாலைவனம் மறைவு பிரதேசமாக உள்ளது. [6]கோடைகாலத்தில் அதிக பட்சமாக 6 முதல் 31 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது.\nநஹுகுல் ஹுவாபி ஏரி, அர்ஜெண்டினா\nபெரிட்டோ மொரினோ கொடிமுடி, செய்மதிப் படம், அர்ஜெண்டினா\nஎஸ்தான்சியா ரியோவுக்கு செல்லும் Y-50 சாலை, சிலி\nலகுனா கபெசா டி மார், சிலி\nபெரிட்டோ மொரினோ கொடிமுடி, அர்ஜெண்டினா\nபடகோனியா பாலவனத்தில் வேல்ஸ் மக்கள்\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/vijay-and-dhanush-movie-actress-major-throwback-picture/", "date_download": "2020-08-07T17:54:34Z", "digest": "sha1:EMNUNPUAXB43RJHTYUTSXCYE6ADTWWQQ", "length": 8061, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay And Dhanush Movie Actress Major Throwback Picture", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய புகைப்படத்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகை யாருனு தெரியுதா \nபுகைப்படத்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகை யாருனு தெரியுதா \nகொரோனா வந்தாலும் வந்துச்சி நடிகைகள் எல்லாம் Throwback புகைப்படங்களை வீட்டில் இருந்து தேடி தேடி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த நடிகையும் என்ன இந்த புகைப்படத்தில் கண்டு பிடிங்கனு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறியவர்கள் லிஸ்ட் கொஞ்சம் தான். சிட்டிசன் படத்தில் வசுந்தரா, ரம்யா நம்பீசன் இப்படி சொல்லலாம்.\nஅந்த வரிசையில் இந்த நடிகையும் முக்கியமான நபர் தான். வெறிகொண்ட வி நடிகர் படத்தில் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இரட்டை நாயகர்கள் நடித்த படத்தில் ஒரு ஓரத்தில் சில காட்சிகளில் தலை காண்பித்தார். பின்னர் இங்கிலிஷ் வசனத்தை அதிகம் பயன்படுத்தும் இயக்குனர் படத்தில் வெளியான ஒரு போலீஸ் படத்தில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தார்.\nஅதன் பின்னர் அதே இயக்குனர் இவரை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அம்மணி அதன் பின்னர் பாடகி, நடிகை என்று படு பிசியாக ஆகி விட்டார். அதிலும் இவர் நடித்த ஓர் லீட் ரோல் படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர் பார்த்தார். ஆனால், அம்மணி அடுத்த சில படத்திலேயே டாப் லெஸ் காட்சியில் நடித்தார்.\nமேலும், அந்த ஒல்லி நடிகர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை அம்மணி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். எப்படியும் யாருனு கண்டு பிடிச்சி இருப்பீங்க. அப்படியே இதுக்காப்பா இப்படி சுத்தி வளச்சி சொன்னீங்கன்னு உங்க மைண்ட் வாய்சும் கேக்குது பாஸ். இருந்தாலும் கமன்ட்ல சொல்லுங்க.\nPrevious articleஇப்படி பின்னால வேல பாக்காம, ‘திமுக’ ஆதரவளர்னு ஓத்துக்கோங்க. EIA வை எதிர்த்த சூர்யா- விமர்சித்த பிக் பாஸ் நடிகை.\nNext articleகுட்டி சினேகாவை பார்த்திருக்கீங்களா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nவெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.\nமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nஇதுக்கே 3.5 கோடி செலவு செய்யணும். ஆஸ்கார் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன பார்த்திபன்.\nடவலை சுற்றிக்கொன்டு பியா பாஜ்பாய் கொடுத்த போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tickticknews.com/tag/vikatan/", "date_download": "2020-08-07T17:53:32Z", "digest": "sha1:64XR3KG3RUL74BJRCF77YULJHFEVTEPE", "length": 18092, "nlines": 120, "source_domain": "tamil.tickticknews.com", "title": "vikatan Archives - TickTick News Tamil", "raw_content": "\nகொரோனா: தஞ்சையில் 9 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே நாளில் 5 பேர் பலி\nNo Comments on கொரோனா: தஞ்சையில் 9 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே நாளில் 5 பேர் பலி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 9 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வார்டுதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமதுரை: நீதிமன்ற பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் காவலர்கள்\nNo Comments on மதுரை: நீதிமன்ற பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் காவலர்கள்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன், கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ, முதல்கட்டமாக ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோரை காவலில் எடுத்து மூன்று நாள்கள் விசாரித்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து, இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். முன்வாசலில் செல்லும் சி.பி.ஐ அதிகாரிகள் அதன் அடிப்படையில், ஐவரும் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயில் வழியாக…\nபுதுச்சேரியில் சரணடைந்த `கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் நடராஜன்\nNo Comments on புதுச்சேரியில் சரணடைந்த `கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் நடராஜன்\nகந்தர் சஷ்டிக் கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பி.ஜே.பியினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.\nகேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்’ – என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்\nNo Comments on கேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்’ – என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்\nதிருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முதல் குற்றவாளி ஸரித், இரண்டாம் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஸரித் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை பேசிய போன் அழைப்புகள் குறித்த விபரம் இப்போது வெளியே வந்துள்ளது. அதில், ஸ்வப்னா கேரள உயர்கல்வித்துறை…\nCorona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை\nNo Comments on Corona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை\nகோவிட்-19 வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், குரலில் ஏற்படும் மாறுபாட்டின் மூலம் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பைக் கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர் அறிவியலாளர்கள். பொதுவாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. கடந்த ஜூனில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி 40% – 45% மக்கள் அறிகுறிகள் அற்ற ஏசிம்ப்டமடிக் வகையினராகத்தான் இருக்கின்றனர். மேலும் இவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…\nதஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை\nNo Comments on தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை\nதஞ்சாவூர் அருகே கோழி, இறைச்சிக் கடை நடத்திவந்த வியாபாரி ஒருவரை, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், டாஸ்மாக் கடை வாசலில் வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட உதயக்குமார் தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர், உதயன் என்கிற உதயக்குமார் (30).\nகொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்\nNo Comments on கொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்\nகொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் சந்தைப் பகுதியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவைவிட அமெரிக்கா, பிரேஸில், ரஷ்யா, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து எனப் பல நாடுகள் வைரஸால் அதிக அளவில் பாதிப்படைந்து, பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை…\nநண்பர் வீட்டுத் திருமணம்; திடீர் நெஞ்சுவலி\nNo Comments on நண்பர் வீட்டுத் திருமணம்; திடீர் நெஞ்சுவலி\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நெஞ்சுவலி காரணமாகத் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொன்.மாணிக்கவேல்சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் காணாமல்போன பழைமையான சிலைகளையும் மீட்டு வந்தார்.\n`Tik Tok போனா என்ன… சிங்காரி இருக்கே’ – ஜி.பி.முத்து, சூர்யா என்ன சொல்கிறார்கள்\nNo Comments on `Tik Tok போனா என்ன… சிங்காரி இருக்கே’ – ஜி.பி.முத்து, சூர்யா என்ன சொல்கிறார்கள்\nசீனா – இந்திய எல்லைப் பிரச்னை கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், பொது மக்கள் அனைவரும் இந்திய அரசின் எதிர்வினைக்காகக் காத்திருந்தனர். இதற்கிடையில் சீனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பினர். ஆனால், அப்படிப் பொருட்களைத் தடைசெய்வதால் இழப்பு இந்தியாவுக்குதான் எனப் பொருளாதார…\n`மருத்துவக் கல்லூரி வரட்டும்.. ஆனால்’ – 26 ஏக்கர் சர்ச்சையில் அரியலூர்\nNo Comments on `மருத்துவக் கல்லூரி வரட்டும்.. ஆனால்’ – 26 ஏக்கர் சர்ச்சையில் அரியலூர்\nஅரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், 26 ஏக்கர் பரப்பளவில், மருத்துவக்கல்லூரி மற்றும் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தங்களது மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி உருவாவதை எண்ணி முதலில் மகிழ்ச்சி அடைந்தார்கள் இப்பகுதி மக்கள். ஆனால் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்தான் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. `அரசு கலைக்கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மருத்துவக் கல்லூரி உருவானால், இந்த இரண்டு கல்லூரிகளுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-07T19:23:44Z", "digest": "sha1:OHRITPHHINJ3CDN66HKRQ3TOZGWWL5N4", "length": 9349, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குழந்தைப் பாடல்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - குழந்தைப் பாடல்\n‘பள்ளிக் குழந்தைகளே கரோனாவிலிருந்து விலகியிருங்கள்’- வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வூட்டும் பொம்மலாட்டக் கலைஞர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nஎல்லோருக்கும் பிடித்த ‘இது நம்ம ஆளு’க்கு 32 வயது; பாக்யராஜின் முதல் இசை;...\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை: நெல்லையில் சிறப்பு வழிபாடு\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nசந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா\n'காக்க காக்க' வெளியாகி 17 ஆண்டுகள்: காவல்துறை படங்களுக்கான புது இலக்கணம்\nஎதையும் காண்பான் எதையும் கேட்பான்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:27:08Z", "digest": "sha1:K3RLCJ3N46EQKENA7NIH2NCCKJE5MUK4", "length": 10001, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சேலம் பெரியார் பல்கலைக்கழகம்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - சேலம் பெரியார் பல்கலைக்கழகம்\nஆகஸ்ட் 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமேட்டூர் அணைக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு; ஒரே நாளில்...\nதென்மேற்கு பருவக்காற்று தீவிரம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு அதி கனமழை: வானிலை...\nபொறியியல் படிப்புகளுக்கு ஆக.12 முதல் ஆன்லைன் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணை வெளியீடு\nஅமெரிக்காவில் கரோனா பலி 1,60,000-ஐக் கடந்தது\nதமிழகத்தில் நேற்றைய தொற்று: மாவட்ட வாரியாக முழு விவரம்\nமாணவர்களின் வீடு தேடிச் சென்று கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகரோனா பாதிப்பில் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், காவல் துறையினர் உட்பட 28 அரசு...\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/4", "date_download": "2020-08-07T19:17:17Z", "digest": "sha1:PLEYUFPCEDXEPSPAC2DKQZRZKAVVQKSY", "length": 10142, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பஞ்சாப் மாநில அரசு", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - பஞ்சாப் மாநில அரசு\nகலைஞரோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனதில் வருத்தமே: நாஞ்சில் சம்பத் உருக்கம்\nகரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்கள்; இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாகக் குறைக்கக் கூடாது:...\nமுதல் அரசியல் தலைவர்: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்றார் மனோஜ்...\nதிருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே புதிய ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுமா\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா\nஇ-பாஸ் எளிமையாகக் கிடைக்க நடவடிக்கை; மேலும் ஒரு குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி...\nயூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்குக் கரோனா தொற்று\nதனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவிகித ஒதுக்கீடு; உடனடியாக நடைமுறைகளைத் தொடங்குக:...\nசிறையில் அடைக்கச் சென்றபோது கைதி தப்பி ஓட்டம்\nஆகஸ்டு 10-ம் தேதி கடையடைப்பு ஒத்திவைப்பு: கோயம்பேடு வணிகர்கள் முடிவு\nதென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/4", "date_download": "2020-08-07T18:35:21Z", "digest": "sha1:ASWKQIU77RX6QQL6BUOOJD75NZ6REF5H", "length": 10127, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது\nலடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்களின் பெயர்கள்...\nகாணொலி காட்சி மூலம் மொரீஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை திறந்தார் மோடி: இந்திய...\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கலை, அறிவியல் படிப்பு குறித்து வல்லுநர்கள் இன்று உரை:...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா சறுக்கல்; ஸ்டூவர்ட் பிராட் முன்னேற்றம்\nநஜீப் ரஸாக்: நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் தலைவர்\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,76,297 ஆக அதிகரிப்பு\nஇந்திய அணியின் அடுத்த தோனி யாரென்றால் ரோஹித் சர்மாதான் : சுரேஷ் ரெய்னா...\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் நிலவரம் என்ன\nஐசிசி ஒருநாள் தரவரிசை: அசைக்கமுடியாத இடத்தில் கோலி, ரோஹித், பும்ரா: ஆல்ரவுன்டரில் ஒரு...\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் முஸ்லிம்...\nபிராடின் 500வது விக்கெட்டுடன், ஹோல்டரின் தவறுகளுடன் தொடரை வென்றது இங்கிலாந்து\nஒரு பவுலரை நுணுக்கமாக ஆராய்ந்து பிறகு அவர் பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்கும்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183681964_/", "date_download": "2020-08-07T18:48:30Z", "digest": "sha1:HNORTCLXKKFBJ7HZW4R7WXZWRSKZVVQV", "length": 3705, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஹாய் மதன் -4 – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / ஹாய் மதன் -4\nமதனின் ஃபார்முலாவே தனி. சுவாரசியம் மற்றும் சுடச்சுடத் தகவல்கள் என்இரண்டையும் கலந்து நவீன பிட்ஸா சமைக்கிறார்.கோடீஸ்வரர்கள் பற்றியும் சொல்கிறார்; கோழி முட்டை போடுவதைப் பற்றியும் புள்ளிவிவரம் தருகிறார். மொத்தத்தில் நமது காலத்தில் வாழும் ஜகயூஜால எழுத்துக்கில்லாடி, மதன்.’ஆனந்த விகடனின் தலைமைச் செயலகமே மதன்தான்’ -மாபெரும் சபையொன்றில்அதன் அதிபர் எஸ். பாலசுப்ரமணியம் இப்படிக் குறிப்பிட்டார்.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nமேஜிக் ஆணி : எக்ஸாம் டிப்ஸ் 3\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:26:26Z", "digest": "sha1:WJIRCVI3IX5BIZ6W5LMEVXTMZ3HSXCRG", "length": 8045, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவிளையாடல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nதிருவிளையாடற் புராண படலங்களின் பட்டியல்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2011, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/flood/", "date_download": "2020-08-07T17:29:43Z", "digest": "sha1:ZIJHRSZ5VYCYQ4QPJ3ZFPSBEOOWOFD2F", "length": 9370, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Flood - Indian Express Tamil", "raw_content": "\nகேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் : முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவிட்..\nKerala floods : கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.\nகேரளாவில் மீண்டும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி இதுவரை 92 பேர் பலி…\nKerala flood death toll : அரசால் இயன்ற வரை, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரித கதியில் செய்து முடிப்போம் - பினராயி விஜயன்\nமேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.\n5-வது நாளாக நீலகிரியில் மழை: தமிழக-கேரளா ரயில்கள் ரத்து\nரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் : கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பல ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டன.\nகடவுளின் தேசத்தை புரட்டிப்போட்ட மழை – மக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு\nKerala flood : மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவிலிருந்து மீளும் பொருட்டு, கேரள அரசு, மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.\nவெள்ள அபாயத்தில் தென்னிந்தியா – பல மாவட்டங்கள் பாதிப்பு\nTamilNadu Weather News: நீலகிரிகளில் உள்ள அவலாஞ்ச் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மி.மீ மழை பெய்தது. இது தமிழக வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.\nசென்னை பெருவெள்ள அபாயம் இனி வராது – சிங்கார சென்னை மக்களுக்கு நிம்மதி\nChennai flood : 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிகழ்வு, பலகோடி மதிப்பிலான பொருட்சேதத்தை விளைவித்ததோடு மட்டுமல்லாது, எண்ணற்ற உயிர்களையும் பலிவாங்கியது.\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nஇயற்கை பேரிடரால் அதிக அளவு இழப்பினை சந்தித்த நான்காவது இடமாக கேரளா அறிவிப்பு\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் த��ன் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nமுன்னெச்சரிக்கையின்றி 38 அணைகளையும் திறந்ததே காரணம் என அறிக்கை சமர்பித்தது ஜேஎன்யூ ஆராய்ச்சிக் குழு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-kajol-husband-ajay-devgan-reveals-why-he-shared-her-number-in-twitter/", "date_download": "2020-08-07T19:12:27Z", "digest": "sha1:ADX6HN6UM3K3TBHM2YY5CBL5I7OSULQL", "length": 11179, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என் மனைவி கஜோல் நம்பரை இதற்காக தான் வெளியிட்டேன்… அஜய் விளக்கம்! இது என்ன விளையாட்டு மிஸ்டர்?", "raw_content": "\nஎன் மனைவி கஜோல் நம்பரை இதற்காக தான் வெளியிட்டேன்… அஜய் விளக்கம் இது என்ன விளையாட்டு மிஸ்டர்\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மனைவி நடிகை கஜோல் செல்போன் நம்பர் வெளியிட்டது ஏன் என கூறியுள்ளார். பாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம்…\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மனைவி நடிகை கஜோல் செல்போன் நம்பர் வெளியிட்டது ஏன் என கூறியுள்ளார்.\nபாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள்.\nகஜோல் செல்போன் நம்பரை டுவிட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கான் :\nபொதுவாகவே ஒருவர் புகழை சம்பாதித்துவிட்டால், அவர்கள் தனிபட்ட விவரங்கள் மிகப்பெரிய ரகசியமாக காக்கப்படும். அதிலும் ஒருவரின் செல்போன் நம்பர் பல காரணங்களுக்காக ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.\nபொதுமக்களே தங்களின் செல்போன் நம்பரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி வரும் நிலையில், கஜோலின் கணவர் அஜய் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் செல்போன் நம்பரை ஒன்றை வெளியிட்டார்.\nஅந்த டுவிட்டில், என் மனைவி கஜோல் தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவரை தொடர்புகொள்ள இந்த செல்போன் நம்பரை பிரயோகிக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவியது.\nஅதிர்ச்சியடைந்த பலரும் அஜய்க்கு அறிவுரை வழங்கினர். இது போன்று செல்போன் நம்பரை பகிர்வதால் ஆபத்துகள் ஏற்படலாம், யார் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறிவந்தனர். மற்றும் சிலர் அந்த நம்பரை சேவ் செய்து மெசேஜ்களும் அனுப்பி வந்தனர்.\nஇந்நிலையில், தனது மனைவி நம்பரை எதற்காக பகிர்ந்தேன் என்று அஜய் விளக்கமளித்துள்ளார். அதில், “நான் இந்த நம்பரை உங்களை கேலி செய்யவே பகிர்ந்தேன். ஒரு திரைப்படத்திற்காக நிகழ்த்தப்பட்ட விளையாட்டு இது” என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்த பார்த்த பலரும், ‘என்ன விளையாட்டு இது அஜய்’ என்றும், மற்றும் சிலர் ‘சூப்பர் பிரேங்க்’ என்றும் கூறி வருகின்றனர். விளையாட்டாக இருப்பினும், இது போன்ற நம்பர்களை இணையதளத்தில் வெளியிடுவது பெரும் ஆபத்து என்று நிபுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/tech-mahindra-brings-back-210-employees-families-from-us.html", "date_download": "2020-08-07T18:15:39Z", "digest": "sha1:GFZYE3CHCLFDFYAMNW3XSIDQD4RAMQWL", "length": 8862, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "Tech mahindra brings back 210 employees families from us | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'சென்னை'யில் வேலையின்றி... 'சொந்த' ஊருக்கு சென்ற இளைஞர்களுக்கு... கைகொடுத்த ஆடுகள்\n'மாஸ்க் போடுங்கனு சொன்னது தப்பா'.. 'ஆமா... தப்பு தான்'.. 'ஆமா... தப்பு தான்'.. வெறிபிடித்த இளைஞரால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது பெண்'.. வெறிபிடித்த இளைஞரால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது பெண்\nமத���ரையில் மேலும் 464 பேருக்கு கொரோனா.. கொங்கு மண்டலத்தில் வேகமெடுக்கும் தொற்று.. கொங்கு மண்டலத்தில் வேகமெடுக்கும் தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு.. முழு விவரம் உள்ளே\n“இது கொரோனா பார்ட்டி.. என்ஜாய் பண்ணுங்க.. எப்படி கொரோனா வருதுனு பாத்துடுவோம்”.. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’.. நாட்டையே அதிரவைத்த சம்பவம்\n“தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு\n'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'எல்லாரும் புருடா விடுறாங்க'... 'வீராப்பா சுற்றிய இளைஞர்'... இறுதியில் நடந்த பயங்கரம்\n\"சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்\".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்\n'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்\n'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்\nநாங்க 'சாதிச்சிட்டோம்'...கொரோனாவுக்கு எதிரான 'தடுப்பு' மருந்து... மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு\n'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்\n'நல்ல' செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்... அதோட 'இந்த' விஷயத்திலயும் 'இந்தியா' தான் கெத்தாம்\nமதுரையில் மேலும் 319 பேருக்கு கொரோனா.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/tiktok", "date_download": "2020-08-07T19:09:35Z", "digest": "sha1:P5RC5NK2UQQLX4KF765255YRTYA7RSHR", "length": 8901, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for tiktok - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன்...\n'குற���றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 119 பேர...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியீடு\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nஐ போன் கிளிப் போர்டில் இருந்து பயனர்களின் விவரங்களைச் சேகரித்த டிக் டாக்\nடிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களைத் தானாகச் சேகரித்து வந்ததை ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஐஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளில், க்ளிப் போர்டில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்...\nகாவல்நிலையத்துக்குள்ளேயே முகம் சுழிக்க வைக்கும் வகையில் எஸ்.ஐ டிக்டாக் வீடியோ\nசென்னையில் டிக்டாக்கில் வரும் இரட்டை அர்த்த வரிகள் கொண்ட பாடல்களுக்கு வாயசைத்து, காவல் நிலையத்துக்குள்ளேயே தனது நடிப்புத் திறமையை காட்டி வரும் உதவி ஆய்வாளரின் செயல் முகம் சுழிக்க வைக்கும் வகையில் இ...\nகாதல் அடிமைகளின் பாக்கெட்டை பதம் பார்த்த டிக்டாக் அழகி ..\nதிருப்பூரில் டிக்டாக் மற்றும் முகநூலில் கல்லூரி மாணவி என காதல் கவிதைகள் பாடி, இளைஞர்களுக்கு காதல் வலைவிரித்து பணம் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண் மதுரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காதல் தோல...\nவாள் எடுக்கும் வம்ச வாரிசுகள் 10 பேர் கைது..\nடிக்டாக்கில் வாள்வீசும் வம்சம் என வீடியோ பதிவிட்ட கமுதி மாணவர் ஒருவர், வாளால் பிறந்த நாள் கேக் வெட்டியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேக் வாங்கி தின்பதற்காக கூடி நின்று கைதட்டி உற்சாக...\nமுயல நாய் விரட்ட... டிக்டாக் காட்டிக் கொடுக்க... நாயோடு கைதான வேட்டையன்ஸ்..\nசங்கரன்கோவில் அருகே முயல் வேட்டையாட நாய்களை ஏவிய இளைஞர்கள், அதனை டிக்டாக்கில் வெளியிட்டதால் வனத்துறையினரிடம் சிக்கி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாண்டியாபுரம் கிராமத்தை சேர்...\nடிக்டாக்கில் உதார் விட்டு திரிந்த \"கைப்புள்ள\" கும்பலால் நேர்ந்த விபரீதம்.. நடிக்க வற்புறுத்தியவர் அடித்துக் கொலை\nரவுடியின் தம்பியை அடிமை போல டிக்டாக்கில் நடிக்க வற்புறுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் போதையில் அடித்துக் கொல்லப்பட்டார். டிக்டாக்கில் உதார் விட்டு திரிந்த \"கைப்புள்ள\" கும்பலால் நேர்ந்த விபரீதம் குற...\nடிக் டாக்கை முந்தி ஏப்ரல் மாதத்தில் 13 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட ZOOM செயலி\nஏப்ரல் மாதத்தில் விளையாட்டு தொடர்பில்லாத செயலிகளில் ஜூம் செயலி உலகில் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேரடியாக சந்திக...\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலாளர்கள்... ...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப அதிர்ச்சிய...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sathiyam-news-imapct-paddy/", "date_download": "2020-08-07T17:48:35Z", "digest": "sha1:7E7LIBQP6YSQBRINNGB2UEKSABEIS5IP", "length": 13329, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்தியம் செய்தி எதிரொலி : நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் பணியிடை நீக்கம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக���கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n12 Noon Headlines | 07 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சத்தியம் செய்தி எதிரொலி : நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் பணியிடை...\nசத்தியம் செய்தி எதிரொலி : நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் பணியிடை நீக்கம்\nசத்தியம் செய்திகள் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 47 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nநாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 284 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 40 கிலோ கொண்ட சிப்பங்களாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.\n40 கிலோ மூட்டை 767 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இவற்றில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சத்தியம் தொலைக்காட்சி “கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்” என செய்தி தொகுப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 12 குழுக்களாக பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக சோதனை மேற்கொண்டனர்.\nவிவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் பணமாகவும் ஒரு கிலோ வரை மூட்டைக்கு எடை அதிகமாகவும் கொள்முதல் செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் நேரடி கண்காணிப்பாளர், பட்டியல் எழுத்தர் உட்பட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 47 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளதுடன் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nசென்னை மக்களே.. நல்ல செய்தி.. நீண்ட நாட்களுக்கு பிறகு மிக குறைவான பாதிப்பு\nவீடியோ : ஆற்றில் அதிகரித்த நீரால் மூழ்கிய தரைப்பாலம்\nதமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி\nநெல்லைக்கு அடித்த ‘லக்..’ முதல்வர் அசத்தல் அறிவிப்பு..\nஜெ.தீபாவின் மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபொறியியல் படிப்பு – ஆன்லைன் வகுப்புக்கான தேதி அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzU2NQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-07T18:33:41Z", "digest": "sha1:KPKRETSEPEFODESBYWTI3JG7K3O7NIQH", "length": 5821, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை\nசென்னை: செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மனிதவள மேம்பாட்டுதுறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லூரி தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்துவது சிரமம் எனவும் தெரிவித்துள்ளார். செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDkwOQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:49:15Z", "digest": "sha1:UFVSRFEWGBHIBZLPMM2QZ36WYZ3WT52A", "length": 7211, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nடெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவியர் வரை தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு நடந்த பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று முன்தினம் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதும் 15-ம் தேதி இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார். அதன்படி, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ இணைய தளமான http://cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம���; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_140.html", "date_download": "2020-08-07T18:49:11Z", "digest": "sha1:7AZONUOVFLTPTBQL7T6PNER7ILR7GBXK", "length": 10753, "nlines": 101, "source_domain": "www.thulirkalvi.com", "title": "வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா? - துளிர்கல்வி", "raw_content": "\nவனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா\nவனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா\nதமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணிகள்: வனக்காப்பாளர் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்\nவனக்காப்பாளர் - 227 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் - 93 மொத்தம் = 320 காலியிடங்கள்\nஇதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: ஜனவரி - 2020, 3ஆவது வாரம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி - 2020, முதல் வாரம்\nஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் - 2020\nவயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)\n1. பொதுப் பிரிவினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.\n2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் போன்றோருக்கு, குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.\n3. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது ��ுதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் (இராணுவப்பணி கழித்தது போக) இருத்தல் வேண்டும்.\nஊதியம்: குறைந்தபட்சமாக ரூ.18,200 முதல் அதிகபட்சமாக ரூ.57,900 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.\nஇதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150\n2. இதர வகுப்பினர் - ரூ.300\nகுறிப்பு: ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\nகல்வித்தகுதி: வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+2) அதாவது பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும்.\nஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+2) அதாவது பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும்.\nஅத்துடன் தகுதி பெற்ற போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.\nகூடுதலாக 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாத பணி முன் அனுபவமும், வாகன பொது பழுதுநீக்கம் குறித்த அடிப்படை அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.\nஇதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், www.forests.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\n1. இணையவழி எழுத்துத் தேர்வு\nஆன்லைன் வழித்தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மேலும், இது குறித்த முழுத்தகவல்களைப் பெற, https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FG-FGDL-2019/FG_FGDL_2019_Tam_Notifn.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15871/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T18:39:57Z", "digest": "sha1:AXVX6BGMKKVMVALRJCI6OCAYVKST7SWI", "length": 10835, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொரோனா நிலவரம் (27.07.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 2106 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 665 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://muscattntj.com/?m=201905", "date_download": "2020-08-07T17:49:27Z", "digest": "sha1:VRZVZ3DQOMU4ZMCWD6MVXYVAHTYKSW5Q", "length": 8915, "nlines": 169, "source_domain": "muscattntj.com", "title": "May 2019 – Muscattntj", "raw_content": "\nமஸ்கட் மண்டலம் சார்பாக சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nமஸ்கட் மண்டலம் சார்பாக சிறப்பு இஃப்தார் மற்றும் பயான் நடைபெற்றது.\nஅல்லாஹ்வின்_மாபெரும்_கிருபையால்_இன்று_மஸ்கட்_மண்டலம்_சார்பாக_சிறப்பு_இஃப்தார்_மற்றும்_பயான்நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் . .\nரமலான் சிறப்பு பயான் 30/5/19\nதலைப்பு–அழைப்பு பணியின் அவசியமும் அலட்சியமும் உரை -சகோ அப்துல் கரீம் MISC.\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nஉரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமஸ்கட் மண்டலத்தில் இன்றைய 29/05/19 பயானைத்தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார்\nமஸ்கட் மண்டலம் ரமலான் சிறப்பு பெண்கள் பயான்\nமஸ்கட் மண்டல ரமலான் சிறப்பு பயான்.\nமத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,\nமத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,துறைமுகம் சட்ட மன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மாநில நிர்வாகிகளை சந்தித்து வெற்றி பெற செய்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16226-2019-11-23-08-54-30?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-07T18:20:54Z", "digest": "sha1:BJN7IR4PKR6DO7RSNJN2HZVEAGSAPPQV", "length": 1997, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஏம்மா இப்படி பொய் சொல்ற ?", "raw_content": "ஏம்மா இப்படி பொய் சொல்ற \nதிடீர் பல்டி அடித்துவிட்டார் ஸ்ரீரெட்டி. எல்லாம் உதயநிதி விவகாரம்தான். அவர் மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அவர்.\nவிவகாரம் நாராசம் ஆவதற்குள் ரெட்டியை நசுக்கிவிட்டார்கள் போல. அப்படியே ட்விஸ்ட் அடித்துவிட்டார். நான் போடாத கருத்தை போட்டதா சொல்றாங்க. யாரோ என் பெயர்ல அப்படியொரு வேலையை செஞ்சுட்டாங்க. எனக்கு கலைஞர் குடும்பம் மீது நிறைய மரியாதை இருக்கு என்று பிரஸ்மீட் வைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.\nஅவரை பின் தொடரும் பலரும், இந்த பொண்ணு ஏன் இப்படி ஜகா வாங்குச்சு அது அவரது அதிகாரபூர்வமான வலைதள பக்கம்தானே என்கிறார்கள். அணில்னு நினைச்சு பாம்பு முதுகுல கோடு போடலாம்னு நினைச்சா இப்படிதான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:58:29Z", "digest": "sha1:6V5NXAZYSFJSQPLTYMDMVWJDOPSC6OSB", "length": 8939, "nlines": 79, "source_domain": "www.behindframes.com", "title": "பிரபாஸ் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nநடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபாஸ்..\nலட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். ஆம்,...\nஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும்...\n‘பாகுபலி-2’வின் ஒரு வருட வெற்றிப்பயணம் ; பிரபாஸ் வாழ்த்து..\nபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு...\nஇப்போதே 350 கோடி வியாபார பேரத்தில் பிரபாஸின் ‘சாஹோ’..\nபாகுபலி படத்தால் இந்திய சினிமாவின் அந்தஸ்து உலக அரங்கில் இன்னும் பலபடி உயர்ந்துள்ளது போலவே இந்தப்படத்தின் நாயகன் பிரபாசுக்கான மார்க்கெட் எல்லையும்...\nபாகுபலி -2 ; விமர்சனம்\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்.. மகேந்திர பாகுபலி தனது பெரியப்பன் பல்லாள தேவனின் பகை முடித்து மகிழ்மதி அரசின் அரியணையை கைப்பற்றினானா...\n‘பாகுபலி-2’வுக்கு பிரிட்டிஷ் சென்சாரில் தணிக்கை சான்றிதழ்..\n‘எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து...\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் புதிய படம்..\nபிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பாகுபலி’ படம் மூலம் ஆந்திராவில் இருந்து அப்படியே தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல்,...\nஸ்பைடர்மேன், ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் இனி பிரபாஸுக்கும் ஒரு இடம்..\nநம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான்...\n“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..\nதென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக...\n‘பாகுபலி’யை மெகா ரிலீஸ் செய்யும் தேனாண்டாள் பிலிம்ஸ்..\nசமீபத்தில் குழந்தையை கையில் வைத்திருப்பது போல வெளியிடப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் போஸ்டரைக் கண்டு ஆச்சர்யப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இரண்டு...\n‘பாஹுபலி’ டப்பிங்கை ஆரம்பித்தார் ராஜமௌலி..\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மட்டுமல்ல, படத்தில் நடிக்கும் பிரபாஸ், அனுஷ்கா இருவருக்குமே கனவுப்படம் என்று சொல்லும் வகையில் நீண்டகால தயாரிப்பாக, அதேசமயம்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-836386164/1425-2009-11-29-14-16-37", "date_download": "2020-08-07T18:19:51Z", "digest": "sha1:KTYP3UD2JI37Z4464CBZKOOWVJ4YHYAL", "length": 12474, "nlines": 272, "source_domain": "www.keetru.com", "title": "நாம் அணிவகுத்துள்ளோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nதேச துரோகச் சட்டம் - மனசாட்சிக்கான உரிமை மீறல்\nநார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம்\nநான்... நீங்கள்.. மற்றும் மழை\nசாலையோரங்களில் தென்படும் வயோதிகளும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2009\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஇழந்த எமது நாட்டை மீட்க\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது படையணி கடக்க வேண்டியது\nஎதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது\nஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்\n(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களால் 1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-07T17:53:40Z", "digest": "sha1:FAGCTGOV7QL6YAH6HAB2Y3ZS73TYZL7Y", "length": 11478, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "ராயப்பேட்டை அரசு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nTag: “சமத்துவப் பொதுக்கோயில், குமரி ஆனந்தன், ராயப்பேட்டை அரசு\nகுமரி ஆனந்தனுக்கு உடல் நலக் குறைவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை..\nகாங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குமரி ஆனந்தன் தனி ஆளாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் குமரி...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1472", "date_download": "2020-08-07T20:03:02Z", "digest": "sha1:ALSF4SL4HO4KWYAWHY3JI5GMRZQVYOUW", "length": 9476, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "1472 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2225\nஇசுலாமிய நாட்காட்டி 876 – 877\nசப்பானிய நாட்காட்டி Bunmei 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1472 MCDLXXII\n1472 (MCDLXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.\nபெப்ரவரி 20 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய தீவுகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.\nடிசம்பர் 31 – ஆம்ஸ்டர்டம் நகரசபை பனிப்பந்துச் சண்டைகளுக்குத் தடை விதித்தது.\nபோர்த்துக்கீசர் வவுரி ஆற்றில் வந்திறங்���ியதை அடுத்து கமரூனில் அடிமை வணிகம் ஆரம்பமானது.\nபியோக்கோ, அன்னொபோன் ஆகிய மத்திய-ஆப்பிரிக்கத் தீவுகளை போர்த்துகல் உரிமை கோரியது.\nஇத்தாலிய நகரமான வோல்ட்டேரா புளோரன்சு போர்வீரர்களால் சூறையாடப்பட்டது.\nகுலசேகர சோழன் (1430 - 1472)\nஅசன் கான் (ஜம்மு காசுமீர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/life/food-habits", "date_download": "2020-08-07T18:29:18Z", "digest": "sha1:TEYEKKD2KXPEU6T2YRYPYCKR4REELUDX", "length": 20705, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அருமையாக வாழ அறுசுவை உணவு... | food habits | nakkheeran", "raw_content": "\nஅருமையாக வாழ அறுசுவை உணவு...\nஉணவே மருந்து ,உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் ,உடம்பே ஆலயம் என்றார்கள் ஞானியர். உலகத்தில் ஒப்புயர் வற்றது - போனால் திரும்பப் பெறவே முடியாதது உயிர். அந்த உயிர் வாழும் கூடு நம் உடல். அதைப் பேணிப் பாதுகாத்தல் வாழ்க்கையின் தலையாய கடமைகளில் ஒன்று. ஆனால் நாம் அதைச் செய்கிறோமோ என்றால், நூற்றுக்கு தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் அதைப்பற்றி அக்கறையே கொள்வதில்லை. \"நாலாயிரம் கோடி நார்பின்னிய கட்டில்' என்று மனித உடலை வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். நாமோ நாக்கு என்ற உறுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, ஊர்வன; பறப்பன என்று உடம்புக்கு ஒவ்வாத அத்தனையையும் உண்டு, உடலைப் புதைகுழியாக்கிக் கொண்டிருக்கிறோம். அதனால், மருத்துவமனை களும் மருந்துகளும் பெருகிப் போயிருக்கிறது. உண்ட உணவால்தான் உபாதை என்றால் அந்த உபாதையிலிருந்து விடுபடுவதற்காக உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் ஏற்படும் கேடு அதைவிடக் கொடியது.\nசரி; இதற்கு என்னதான் தீர்வு\nஇறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் என்பதுபோல், தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஆமாம்; உணவே மருந்து; மருந்தே உணவு.உணவு முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிட்டால், உடல் ஆரோக்கியம் தானே வந்துவிடும். அதற்கு முதலில் சமையலுக்குச் சலாம் சொல்ல வேண்டும்.இயற்கையான காய், கனி, கீரை வகைகளை உணவில் முக்கியமாக்கிக் கொள்ள வேண்டும். பூமிக்குக் கீழே உற்பத்தி ஆகிற கிழங்கு வகைகளுக்கு டாட்டா சொல்ல வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த அரிசிப் பதார்த்தங்களுக்கு சல்யூட் அடித்து ஓரங்கட்டிவிட வேண்டும். ப்ரைட் ஐயிட்டங்களை அறவே ஒதுக்கிவிட்டால் உத்தமம்.இப்படித்தள்ள வேண்டிய பட்டியலைத் தயாரித்து விட்டால் உடம்பின் உபாதைகள் பாதி குறைந்துவிடும். வயிறு குப்பைக் குழியாவது தடுக்கப்பட்டுவிடும். அதற்கப்புறம் எவைஎவை தேவை என்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், உடம்பு கோவிலாகவே மாறிவிடும்.இந்த மாற்றத்துக்கு முதல் தேவை, \"மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல' என்று கண்ணதாசன் கவிதை வரிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். என் ஆரோக்கியத்துக்காக என் பழக்கத்தை மாற்றுவேன் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்\nஅடுத்து, இயற்கை மருத்துவம் என்றால் என்ன\nஇது ஒரு மருந்தில்லா மருத்துவம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டதும் கீரைகள், இலைகள், காய்கறிகள், பழவகைகள், முளையிட்ட தானிய வகைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொண்டதுமே.... இயற்கை மருத்தும் அதாவது, \"உணவே மருந்து, மருந்தே உணவு' இதுவே இயற்கை மருத்துவத் தத்துவம்.இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை எனலாம். இம்மருத்துவமுறை செலவில்லாதது. சிக்கனமானது. பக்க விளைவுகள் அற்றது. முற்றிலும் பாதுகாப்பானது. சமைத்த உணவில் 30 சதவிகிதம்தான் சத்தாக உடம்பில் ஒட்டுகிறது. ஆனால் இயற்கை உணவில் 90 சதவிகிதம் சத்தாகச் சேர்ந்துவிடுகிறது. புற்றுநோய் முதலாக, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், தொழுநோய், சிறுநீரகக் கோளாறுகள், காமாலை, சயரோகம், குடற்புண் இன்னும் எண்ணற்ற வியாதிகளைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவமே இயற்கை மருத்துவம். \"இயற்கை உணவுகளே இயற்கை மருத்துவம்.'நன்கு பசிக்கிறது. சாப்பிடுகிறோம். மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். நமது பொருளாதார அமைப்பிற்கேற்றவாறு, உணவில் பல வகைகளைச் சமைத்து ருசியாய்ச் சாப்பிடுகிறோம்.நாம் உண்பது, உடலை வளர்க்கவும், உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ளவும், இழந்த சக்தியை மீட்டுக் கொள்ளவும்தான். உடல் வளர்கிறது. வயது முதிர்கிறது. மூப்பு அடைகிறது. மரணம் வந்துவிடுகிறது.இந்த வளர்ச்சி, முதிர்ச்சி, மூப்பு, மரணம் இவற்றிற்கு நம் உணவால் என்ன பயன் என்று கண்டா���் ஒன்றுமில்லை.பருவ வளர்ச்சியைக் கெடுத்து, அறிவு வளர்ச்சியைக் குறைத்து, மனதை அலைபாயவிட்டு, வாழ்வை நரகமாக்கும் வித்தையை நமது சுவையான உணவுகள் செய்துவிடுகின்றன.\nசில பறவையினங்களும் மிருகங்களில் சிலவும், தாவர இலைகள், காய்கள், பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் ஆகியவற்றை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. அவைகளுக்குப் பிரசவ நோய், பிற நோய்கள் வருவதில்லை. அவைகளுக்குப் பற்கள் விழுவதில்லை. நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதில்லை. இனப்பெருக்கக் குறைபாடுகள் காணப்படுவதில்லை.மனிதனும் மிருகங்களோடு காடு, மலைகளில் காட்டு மிராண்டிகளாய்த் திரிந்தபோது உணவைப் பச்சையாகவே தின்று வந்தான். அப்பொழுது அவன் சிறந்த உடல் வளமும், நோயில்லா வாழ்வும் கொண்டிருந்தான். ஆனால் இன்றோ மனிதன் நோய்களின் கூடாரமாய்த் தன்னை மாற்றிக் கொண்டான். சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் கழிவில் துர்வாசனை அடிக்கிறது. மனிதனின் முடி நரைக்கிறது. பற்கள் விழுந்துவிடுகிறது. மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ள நேரிடுகிறது. நோயின் இருப்பிடம் மனிதன் என்ற நிலைக்கு வந்துவிட்டான்.உப்பு, புளி, காரம், இனிப்பு - இந்த சுவைகளை மட்டுமே தலைமுறைக்கணக்கில் மனிதன் பழக்கப்படுத்திக்கொண்டான். அறுசுவையில் கசப்பு - துவர்ப்பு சுவையினை மனிதன் மறந்தேவிட்டான்.உப்பை அதிகம் ருசித்தால் இரத்த அழுத்தம்.புளிப்பை அதிகம் ருசித்தால் வாய்வு, பித்தநோய்கள்.காரம் அதிகம் ருசித்தால் வெட்டை நோய்.இனிப்பை அதிகம் ருசித்தால் சர்க்கரை நோய்.என நோய்கள் ருசியின் அடிப்படையில் வந்துவிடுகின்றன.எனவே, இன்றைய மனிதனுக்கு உணவுச் சீர்திருத்தம் உடனடித் தேவையாகும். அறுசுவை தரும் சரிவிகித இயற்கை உணவுகளே நோயின்றி வாழ எளிய வழியாகும்.நாம் எப்படிப் பட்ட உணவை எடுக்கிறமோ அப்படித் தான் நம்முடைய உடலும் அமைகிறது ஆகையால் நோய் நொடி இல்லாமல் வாழ சரியான உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதானியங்கி உடல் வெப்ப பரிசோதனை கருவி கடலூர் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்...\nவன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் மனநல காப்பகத்தில் சேர்ப்பு\nஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கரோனா\nமுன்னேறிவரும் குணமடைந்தோர் விகிதம்- சுகாதாரத்துறை தகவல்\nமுனை��ர் ஹாஜாகனியின் தன்னம்பிக்கைப் பாடல்\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:44:01Z", "digest": "sha1:HHFCKZU62NCSGWC646CA7UU7PMPDMDDE", "length": 5028, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முன்னாள் அமைச்சர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன்...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 119 பேர...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியீடு\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nமுன்னாள் அமைச்சரின் மூத்த சகோதரரிடம் ரூ.20 லட்சம் வரி வசூல்..\nதூத்துக்குடியில் 4 வருடமாக மாநகராட்சிக்கு வரிகட்டாமல் இயங்கி வந்த முன்னாள் அமைச்சரின் சகோதரரை தலைவராக கொண்ட காய்கறி மார்க்கெட் நிர்வாகத்திடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்...\nபாக். அதிபர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்ததாக பெண் புகார்\nபாகிஸ்தான் அதிபர் மாளிகையில் உள்துறை முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த சாகச பெண் கலைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்...\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலாளர்கள்... ...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப அதிர்ச்சிய...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/46415787/notice/102994", "date_download": "2020-08-07T18:01:57Z", "digest": "sha1:7TTKTYLBXI6ULBP2LKOF2MLDLVQP34IM", "length": 10666, "nlines": 152, "source_domain": "www.ripbook.com", "title": "Kanagarajah Maryselvarani - Obituary - RIPBook", "raw_content": "\nகனகராஜா மேரிசெல்வராணி 1935 - 2019 தெல்லிப்பழை இலங்கை\nபிறந்த இடம் : தெல்லிப்பழை\nவாழ்ந்த இடம் : தோணிக்கல்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா மேரிசெல்வராணி அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான றிச்சார்ட் தர்மலிங்கம் ஹிரேஸ் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்செ��்ற கனகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,\nறமேஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ், சுதாகரன்(லண்டன்), சுபேதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுமணன், விஜிதா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவசுதன்(முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்- தோணிக்கல் தரிப்பிடம்), சித்திரா(பிரான்ஸ்), விஜயா(லண்டன்), விஜயகுமாரி(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசுயாந்(பிரான்ஸ்), ரஜாந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nதனுஷன்(பிரான்ஸ்), லோயன்(லண்டன்), கிரியா(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), அகல்யன்(லண்டன்), நிருஜா(லண்டன்), சமரன்(பிரான்ஸ்), சோழன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,\nகிறிஸ்டோ, மனோஜ்குமார், அகல்யா, நிலுபர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅஜய் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nAddress: Get Direction பொதுக்கிணறு வீதி, தோணிக்கல், வவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/religion/story20191025-35563.html", "date_download": "2020-08-07T18:48:31Z", "digest": "sha1:5SEPLIH2DOUIX5PTCFMYB5222UZQRIGL", "length": 7941, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இன்று பிரதோஷம் – ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, ஆன்மீகச் செய்திகள் - தமிழ் முரசு Spirituality news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇன்று பிரதோஷம் – ஆலயங்களில் சிறப்பு வழிபாடு\nஇன்று பிரதோஷம் – ஆலயங்களில் சிறப்பு வழிபாடு\n4 பொத்தோங் பாசிர் அவென்யூ 2ல் அமைந்துள்ள ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.15 மணி முதல் பால்குடம் எடுத்தல், சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெறும்.\n4 கேலாங் ஸ்ரீ சிவன் கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nநன்றி தெரிவித்த ரகுல் பிரீத்\nரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்\nவெளிநாட்டு ஊழியர் உடல், மனநலனில் சிறப்பு கவனிப்பு\nமெல்பர்னில் கடும் கட்டுப்பாடுகள்: நிலைமை சீரடையும் என சிங்கப்பூரர்கள் நம்பிக்கை\nமும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை; தாயும் குழந்தையும் பலி\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200713-47763.html", "date_download": "2020-08-07T18:48:16Z", "digest": "sha1:4J2FQREWWFTRH5R4V2GFHZZNEBI26RZY", "length": 9706, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தென் சீனாவை மோசமாக பாதித்துவரும் பெருவெள்ளம், தலைப்புச் செய்திகள், உலகம் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதென் சீனாவை மோசமாக பாதித்���ுவரும் பெருவெள்ளம்\nதென் சீனாவை மோசமாக பாதித்துவரும் பெருவெள்ளம்\nதென் சீனாவின் பல்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள அளவுகடந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 34 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம் அடுத்த சில நாட்களில் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சீன அரசு ஊடகங்கள் முன்னுரைத்துள்ளன.\nசீனாவின் தென்மேற்கு மாநிலமான குவாங்சீயிலுள்ள ரோங் ஆற்றின் நீர்மட்டம் கடந்த சனிக்கிழமை காலை பலத்த மழைக்குப் பிறகு 5.04 மீட்டருக்கு உயர்ந்தது. வெள்ளம் தொடர்பான எச்சரிக்கையை அதிகாரிகள் முன்னதாகவே விடுத்திருந்ததால் எந்த உயிரிழப்பும் நேரவில்லை.\nஜியாங்ஸி மாநிலத்திலுள்ள சீனாவின் ஆகப் பெரிய நன்னீர் தடாகமான போயாங்கின் நீர்மட்டம் 22. 65 மீட்டர் உயர்ந்தது. அந்த மாநிலத்திலிருந்து சுமார் 432,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nகொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு இடமான ஹுபே மாநிலத்திலுள்ள மக்களை வெள்ளப் பிரச்சினை மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசீனா: ‘டிக் டாக் மீதான டிரம்ப்பின் தடை நியாயமற்றது’\nஉலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது; 15 நொடிக்கு ஒருவர் மரணம்\nமற்றொரு அமைச்சர், திரிபுரா முதல்வருக்கு கிருமி பாதிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் தடையில்லா விநியோகம் - 11 நாடுகள் சம்மதம்\n‘ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள்’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடை��்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muscattntj.com/?m=201906", "date_download": "2020-08-07T17:55:20Z", "digest": "sha1:ECZXMS5QNBSHNM3NHKWKVVQI2EWDNLZZ", "length": 9613, "nlines": 172, "source_domain": "muscattntj.com", "title": "June 2019 – Muscattntj", "raw_content": "\nமஸ்கட் மண்டலத்தின் பெருநாள் சந்திப்பு பெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட்_மண்டல_ரமலான்_சிறப்பு_பயான்உரை சகோ அப்துல் கரீம்ப்MISC.\n#மஸ்கட்_மண்டல_ரமலான்_சிறப்பு_பயான் உரை சகோ அப்துல் கரீம்ப்MISC.\n#மஸ்கட்_மண்டல_ஃகாலா_கிளை_சிறப்பு_இஃப்தார்_மற்றும்_பயான்_நிகழ்ச்சிஉரை-சகோ அப்துல் கரீம் MISC.\nமஸ்கட்_மண்டல_ஃகாலா_கிளை_சிறப்பு_இஃப்தார்_மற்றும்_பயான்_நிகழ்ச்சி உரை-சகோ அப்துல் கரீம் MISC.\n#மஸ்கட்_மண்டல_ரமலான்_சிறப்பு_பயான்உரை-சகோ அப்துல் கரீம் MISCதலைப்பு - #நன்றி_செலுத்துவோம்.\nமஸ்கட் மண்டல ரமலான் சிறப்பு பயான், உரை-சகோ அப்துல் கரீம் MISC தலைப்பு – #நன்றி_செலுத்துவோம்.\n#மஸ்கட்_மண்டல_ரமலான்_சிறப்பு_பயான்உரை-சகோ அப்துல் கரீம் MISCதலைப்பு - #நன்றி_செலுத்துவோம்.\nமஸ்கட் மண்டல ரமலான் சிறப்பு பயான்,உரை-சகோ அப்துல் கரீம் MISC தலைப்பு – #நன்றி_செலுத்துவோம்\n#மஸ்கட்_மண்டல_சிறப்பு_பயான்#தலைப்பு- #வறுமையை_கண்டு_அஞ்சாதேஉரை -சகோ அப்துல் கரீம் MISC.\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்���ு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-08-07T18:44:40Z", "digest": "sha1:NB7W2NOFTLBY2BHBGIDXEAGM44HG5X77", "length": 7986, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "சந்திரயான்-2' விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவது குறித்த தகவல் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nசந்திரயான்-2′ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவது குறித்த தகவல்\n‘சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பற்றிய செய்தி சேகரிக்கவும், 📷படம் பிடிக்கவும் பெங்களூருவில் உள்ள பீனியா செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களோடு, வெளிநாட்டு நிருபர்களும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு தனி அரங்கில் நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்வினை பிரதமர் மோடியுடன், பள்ளி மாணவர்களும் இதனை பார்த்து கொண்டுள்ளார்கள். இதற்கிடையே, ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கி இருக்க வேண்டும் என்ற நிலையில், இது குறித்த தகவல் எதுவும் புலப்படவில்லை. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் உச்சகட்ட பரபரப்பில் விஞ்ஞானிகள் உள்ளனர். எனினும் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் இடத்தில் தகவல் தொடர்பு துண்ட��ப்பு பொன்னியின் செல்வன்’ படம் குறித்த புதிய தகவல் விஜய் நடிக்கும் 65′ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் ஜெயம் ரவியின் 25வது படத்தின் நாயகி குறித்த தகவல் வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்த புதிய தகவல் நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல். நடிகர் சூர்யாவின் 39வது படம் குறித்து அட்டகாசமான தகவல் ஷாருக்கான் – அட்லி படம் மார்ச் மாதத்தில் ஆரம்பம் ⁉* சியான்’விக்ரம் 58′ திரைப்படம் குறித்த முக்கிய தகவல் . துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் புதிய தகவல்\nPosted in தொழில்நுட்பம் - செய்திகள்\nPrev800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்\nnextவிக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் இடத்தில் தகவல் தொடர்பு துண்டிப்பு\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2020-08-07T17:36:53Z", "digest": "sha1:LBAQKVPORPPZHI72UNKVCNIIYREE244I", "length": 9314, "nlines": 60, "source_domain": "moviewingz.com", "title": "மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். மலர் பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane வழங்கினார். இயக்குனர் நடிகர் ஆர் . பார்த்திபன். - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nமாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். மலர் பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane வழங்கினார். இயக்குனர் நடிகர் ஆர் . பார்த்திபன்.\nசுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன்.\nஅந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுற்றிக் காட்டினார்.\nநடிகை மீரா மிதுனுக்கு பதிலாக டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது பிரபல இயக்குனர் ஏ எல் விஜய்க்கும டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது பிரபல இயக்குனர் ஏ எல் விஜய்க்கும டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் முன்னிட்டு ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ மலர் வெளியிடு முன்னிட்டு ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ மலர் வெளியிடு நடிகர் விஷாலை எதிராக தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் இயக்குனர் மிஷ்கினும் கூட்டணி சேர்கிறார்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒரு திட்டமிட்ட சதி – இயக்குனர் நடிகர் மனோபாலா நடிகர் தனுஷின் நடிக்கும் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய நடிகர் கருணாஸ் மனு வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – நடிகர் சூர்யா நடிகர் தனுஷ் – இயக்��ுனர் செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்* நடிகர் விஷால் – அனிஷா ஜோடியின் திருமணம் குறித்த தகவல்\nPosted in சினிமா - செய்திகள்\nPrevஊடகத் துறையினருக்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் நடிகர் இரா . பார்த்திபன்.\nnextஅஜித்குமாரின் ரசிகர்களை லூசுங்க என்ன வேணா சொல்லுங்கடா என்று கிழித்து எடுத்த நடிகை கஸ்தூரி.\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pandiidurai.wordpress.com/2012/01/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-08-07T19:31:07Z", "digest": "sha1:JKAEKNDNOQPJ2PXM7CK4XC2BDF5MVFAZ", "length": 7390, "nlines": 149, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 18, 2012 by பாண்டித்துரை\nவாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்\nஅன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,\n29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்���ி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.\nஇடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore)\nஅன்புடன் வாசகர் வட்டம் சார்பாக\nThis entry was posted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், கட்டுரை, கவிதை, குறும்படம், சினிமா, சிறுகதை, தனி, நட்புக்காக, நிகழ்வு, பதிவர் சந்திப்பு, புகைப்படம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T20:08:45Z", "digest": "sha1:Q54BLYOVISOBK6KTWNKVZAKDYPGBCF6Q", "length": 5770, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விடத்தல்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(விடத்தல் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n- மாவட்டம் வட மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nவிடத்தல்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கரையோரக் கிராமங்களுள் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதி கடற்புலிகளின் முக்கிய தளமாக இயங்கியது.[1] 2008 சூலை 16 இல் இலங்கை இராணுவத்தினர் இந்நகரை மீளக் கைப்பற்றினர்.[2][3]\nவிடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்\nமன்/தூய யோசவ்வாஸ் மகா வித்தியாலயம்,விடத்தல் தீவு\nமன்/அலிகார் மகா வித்தியாலயம்,விடத்தல் தீவு\nவிடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம்\nவிடத்தல்தீவு புனித யாகப்பர் 400 விளையாட்டுக் கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.valutafx.com/SGD-INR.htm", "date_download": "2020-08-07T18:39:02Z", "digest": "sha1:LVMAJB43QFLH3KJ55VLUEY2AULQBJIHT", "length": 9754, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "சிங்கப்பூர் டாலரில் இருந்து இந்திய ரூபாய்க்கு (SGD/INR) மாற்று", "raw_content": "\nசிங்கப்பூர் டாலரில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்று\nசிங்கப்பூர் டாலர் மாற்று விகித வரலாறு\nமேலும் SGD/INR மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் INR/SGD மாற்று விகித வரலாற்றைக் காண்க\nசிங்கப்பூர் டாலர் மற்றும் இந்திய ரூபாய் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டால��் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-tamil-medium-computer-technology-pre-model-exam-question-paper-free-download-3866.html", "date_download": "2020-08-07T18:07:33Z", "digest": "sha1:PKT7TGJQCP4TARDBPO2FGIUYK3D6PKCR", "length": 27347, "nlines": 561, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பொது மாதிரி தேர்வு ( 11th Computer Technology Public Model Question ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பொது மாதிரி தேர்வு ( 11th Computer Technology Public Model Question )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பொது மாதிரி தேர்வு ( 11th Computer Technology Public Model Question )\nI.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக :\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nNOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது\nCD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது \nபின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல \nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது\nDrawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்\nவெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல\nஅட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது\nOpen Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது\nஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்\nசிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது\nபடத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது\nகூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்\nபொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக\nஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது\nII.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 24க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்\nஇழுத்து விடுதல்மூலம் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்\nநகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை\nதாளை உறைய செய்தலின் பயன் யாது\nImpress யில் வார்ப்புரு –வரையறு\nகணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக\nநிரல் கவுண்ட்டர் என்றால் என்ன\nஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.\nIII.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 33க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்\nஉள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன\nகணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nதரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows)என்றால் என்ன\nமெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக\nஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக\nஅட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக\nஉ.ஒரு நாளில் வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை\nநிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை\n(25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக\nஇணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை\nIV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :\nஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக\nஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக\nவிண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.\nஒரு வார்த்தைக்கு \"Autotext\" எவ்வாறு உருவாக்குவாய்\nகாலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக\nகீழ்க்கண்ட புலங்களைக் கொண்ட மாணவர் தரவுத்தளத்தை அட்டவணைத் தாளில் உருவாக்குக.வரிசை எண்,பெயர்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்,மொத்தம்,சராசரி\nமுன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு\nஇணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்\nசமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/41.html", "date_download": "2020-08-07T18:30:28Z", "digest": "sha1:PJPZQXL24UNTDTQHOE3LKU4Q6CYVBYCV", "length": 11340, "nlines": 87, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மனமிருந்தால் மார்க்கமுண்டு: 41 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்த கேரள பெண்மணி! - துளிர்கல்வி", "raw_content": "\nமனமிருந்தால் மார்க்கமுண்டு: 41 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்த கேரள பெண்மணி\nமனமிருந்தால் மார்க்கமுண்டு: 41 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்த கேரள பெண்மணி\nவயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதற்கு 41 வயதான நீனா ஒரு சிறந்த உதாரணம். கொச்சியின் வடுதலா பகுதியைச் சேர்ந்த இவர் தனியாக தன் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து வழக்கறிஞராகியுள்ளார்.\nநீனா பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தவர். எட்டாண்டுகளுக்கு முன்பு வரை இதுதான் அவரது நிலையாக இருந்தது. ஆனால் கேரள எழுத்தறிவு இயக்கத்தில் இணைந்து படிப்பைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு முடித்தபோது நிலைமை மாறிப்போனது.\nஅதன் பிறகு முழு வீச்சில் எல்.எல்.பி படித்தார். நீனாவின் மகள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பைத் தொடர்வது குறித்தும் பணி வாய்ப்பினை ஆராய்வது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் நீனா கேரள பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டுள்ளார்.\n”பணியையும் படிப்பையும் சமன்படுத்தி ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் கிடைத்துள்ளது,” என்று நீனா தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது. நீனா கடந்து வந்த பாதை… நீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திருமணம் நடந்தது.\nஇதனால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். குடும்பத்தை நிர்வகிக்க பணி வாய்ப்புத் தேடினார். ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது, ”பள்ளிப்படிப்பை முடிக்காத நிலையில் பணி கிடைப்பது கடினமாக இருந்தது.\nஅப்போதுதான் என் படிப்பைத் தொடரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. அங்கு டைப் செய்ய கற்றுக்கொண்டேன்,” என்றார். நீனாவின் இருப்பிடத்திற்கு அருகில் வசிப்பவர் ஒருவரும் தனது படிப்பைத் தொடர விரும்பினார்.\nஅவர் நீனாவிடம் பத்தாம் வகுப்பிற்கு நிகரான தேர்வு குறித்து கூறியுள்ளார். உடனே நீனா தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் பதினோறாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றார். நீனா அடுத்ததாக சட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்பினார்.\nபணியையும் படிப்பையும் முறையாக திட்டமிட்டு சமன்படுத்தி எர்னாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ”அது என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள். என் கனவு நனவாகி வருவதை உணர்ந்தேன்.\nகடினமான காலகட்டத்தில் உறுதுணையாக இருந்த குடும்பம், பணி வாய்ப்பளித்த முதலாளி, ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடைய முதலாளியிடமே ஜூனியராக சட்டப் பயிற்சியைத் தொடங்குவேன் என்று நம்புகிறேன். அதுதான் என்னுடைய அடுத்த கனவு,” என தெரிவித்ததாக ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://muscattntj.com/?m=201907", "date_download": "2020-08-07T18:01:24Z", "digest": "sha1:PLRJCGANKLQE4REKLN6YPZXFVJJ4PIIM", "length": 14400, "nlines": 177, "source_domain": "muscattntj.com", "title": "July 2019 – Muscattntj", "raw_content": "\nபுதிய கிளை உதயம் [Sohar]\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலத்தின் 3 வது கிளையாக சோஹார் பகுதி மக்களை ஒன்றினைத்து அந்த பகுதியில் சோஹார் கிளை ஏற்படுத்துவது சம்பந்தமாக மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கினைப்பு கூட்டம் நடத்த பட்டது, முதலாவதாக மண்டல செயலாளர். சகோதரர் : அப்பாஸ்...\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டலம்* சார்பாக *04.07.2019 வியாழக்கிழமை இரவு 9.00* மணிக்கு *வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் *சகோ. பீ. ஜமாலுதீன்* அவர்கள் *”அளவற்ற அருளாளன்”* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு...\nநபிவழியில் ஹஜ் & உம்ரா செய்முறை பயிற்சி\nநபிவழியில் ஹஜ் & உம்ரா செய்முறை பயிற்சிமஸ்கட் மண்டலம் - 14-06-2018பயிற்சி அளிப்பவர் : முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஏக இறைவனின் திருப்பெயரால்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டல #ஃகாலா கிளை சார்பாக 01.07.2019, திங்கள் கிழமை, இரவு 9.00 மணியளவில்வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் கான் அவர்கள் “மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.,அல்ஹம்துலில்லாஹ்..,\nவாராந்திர மார்க்க பயான் 29-6-19 வாதிகபீர் கிளை\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் வாதிகபீர் கிளை சார்பாக 29.06.2019 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. பீ. ஜமாலுதீன் அவர்கள் “நபிகளாரின் நற்பண்புகள் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில்...\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019\nஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் சார்பாக 27.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி* அவர்கள் “அழகிய நட்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து...\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019\nஉரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)\nவாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் ஃகாலா கிளை அல்அன்சாரி கேம்பில் 24.06.2019 திங்கள்கிழமை இரவு 9:00 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி அவர்கள் “மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு...\nவாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்\nஅஸ்ஸலாமு அலைக்கும்ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் வாதிகபீர் கிளை சார்பாக 22.06.2019 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் கான் அவர்கள் “நல்லறங்களின் முன்மாதிரி நபிகள் நாயகம் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...\n*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19\nஅஸ்ஸலாமு அலைக்கும்ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம்* சார்பாக *20.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00* மணிக்கு *வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் *சகோ. சேக் முஹைதீன்* அவர்கள் *”நன்மைகளை தொடருவோம்”* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர,...\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://veeramunai.com/index.php/announcements/460-2018", "date_download": "2020-08-07T17:54:15Z", "digest": "sha1:BR5ST4H7J5ETMH4A5MQ3REFCAKNH5MR6", "length": 4935, "nlines": 54, "source_domain": "veeramunai.com", "title": "வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலய மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம் - 2018", "raw_content": "\nவீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலய மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம் - 2018\nசீர்பாததேவி என்னும் மாதரசியினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் சிறப்பு மிக்கதான அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக, சங்காபிஷேகம் எதிர்வரும் 05.06.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.\nஅன்றைய தினத்தில் அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும், அலங்கார பூஜை, மகேஸ்வர பூஜை, சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதானம் இடம்பெறவுள்ளதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்.\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் நேற்று (28.05.2016) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் இன்று (15.06.2017) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.\nதைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2008/08/29/", "date_download": "2020-08-07T18:08:09Z", "digest": "sha1:G6CIKSPPKEY4DK5CE2F4TCLQDEPRZDDV", "length": 11587, "nlines": 123, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "29 | ஓகஸ்ட் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகம்பியூட்டர் ஸ்கீனை நாக்கால் நக்கி துடைக்கலாமா\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து\nகர்நாடகத்தில் கிறி���்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது\nபெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.\nபெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.\nமக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.\nமேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.\nபேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.\nபேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று நடத்தும் போராட்டத்துக்கு, கர்நாடக கிறிஸ்தவ சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/disco-raja-teaser-feat-ravi-teja-gioes-viral/", "date_download": "2020-08-07T17:32:29Z", "digest": "sha1:RHZODD6JHSYE5EPPNBNQJMBEIOOUQT32", "length": 3065, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "மரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்\nமரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்\nரவி தேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ. தனது காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களினால் தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபிஸை கலகுக்குபவர். இவர் நடிக்கும் புதிய படம் டிஸ்கோ ராஜா. சயன்ஸ் பிக்ஷன் கலந்த இப்படத்தை ஆனந்த் எனபவர் இயக்கி வருகிறார். தல்லூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். அல்லரி நரேஷ், நபா நடேஷ், பாயல் ராஜ்புட், பிரியங்கா ஜவால்கர், பாபி சிம்ஹா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலானது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், டிஸ்கோ ராஜா, தமிழ் செய்திகள், ரவி தேஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzQwNQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T18:17:12Z", "digest": "sha1:B7MQ36PRYAXLW5W7XEAKWW5MG37JNIZ7", "length": 7802, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காட்டு யானைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிய வழக்கு!: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகாட்டு யானைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: காட்டு விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் பயன்பாட்டினை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் அன்னாசிபழத்தில் வெடிபொருள் வைத்து கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட நிகழ்வை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் காட்டு விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் காட்டு யானைகளை கண்காணித்து அவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தமிழகம் - கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்க�� நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2020/07/top-25-exam-websites-for-tnpsc-tamil.html", "date_download": "2020-08-07T18:22:28Z", "digest": "sha1:OAXHEQL53CDHCSJKABEB67EB5SIKJJJA", "length": 4574, "nlines": 142, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "TOP 25 Exam Websites For TNPSC (Tamil)", "raw_content": "\nதினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections 👉 ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) பணியிடங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:55:03Z", "digest": "sha1:EP6UG5RDQFPWG5W4UVLZOA3LE47X4CJA", "length": 8005, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "'படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது' : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்! - TopTamilNews", "raw_content": "\n‘படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது’ : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்\nலாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று ஆளுங்கட்சியை மறைமுகமாகச் சாடினார்.\nசென்னை : படம் ஓடவேண்டும் என்பதற்காக அதிமுகவை விஜய் சாடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nநடிகர் விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஜய், சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்படவேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று ஆளுங்கட்சியை மறைமுகமாகச் சாடினார். விஜய்யின் இந்த மாஸ் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். பிறகு நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, ‘பழுத்த மரம் என்பதால் அதிமுக கல்லடி படுகிறது. படம் ஓடவேண்டும் என்பதற்காக அவர் தங்களைத் தாக்குகிறார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்றார்.\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\nஅடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:12:04Z", "digest": "sha1:VOUOVTGA5CKU7BT7OKBJLU7TNIVBUFUY", "length": 7167, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் (4 பக்.)\n► பிளாட்டோனியக் கல்விக்கழக மெய்யியலாளர்கள் (8 பக்.)\n\"கிரேக்க மெய்யியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nபண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/18th-asian-games-starts-today/", "date_download": "2020-08-07T19:04:08Z", "digest": "sha1:VDO7VWGAFSUT3NZ4PNTBTYPK34HI6E5H", "length": 9606, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்!", "raw_content": "\nஇன்று தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் இன்று தொடங்குகிறது.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 17) இந்தோனேசியாவில் தொடங்குகிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nஇந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க உள்ளன.\nநீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.\nஇந்தப் போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nமுதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. நாளை முதலே போட்டிகள் ஆரம்பமாகிறது. கோலாகலமான தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. விழாவில், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:58:47Z", "digest": "sha1:MB5A7MW4LU4G64ZD6HZ6V7BVRY6IU4NB", "length": 6098, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தைலேக் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேபாளத்தில் தைலேக் மாவட்டத்தின் அமைவிடம்\nதைலேக் மாவட்டம் (Dailekh District) (நேபாளி: दैलेख जिल्ला; Listen (உதவி·தகவல்)) மத்திய மேற்கு நேபாள நாட்டின், மாநில எண் 6-இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பேரி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நாராயண் நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.\nதைலேக் மாவட்டம் 1,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,770 ஆகும்.[1]நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது.\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n2 கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு\nஇமயமலையில் அமைந்துள்ள இம்மாவட்டம் நான்கு வகைப்பட்ட உயரங்களில் அமைந்துள்ளதால், மாவட்டத்தின் தட்ப வெப்பம் அதற்கேற்ப மாறுபடுகிறது.7\nமான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள் 2.3%\nகிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள்தொகு\nதைலேக் மாவட்ட நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்\nஇம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 57 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2017, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2020/01/5-8-14-01-2020.html", "date_download": "2020-08-07T18:05:13Z", "digest": "sha1:3GKQNAFFK3DE2BF73VHF6WUJBJDISEIQ", "length": 4237, "nlines": 68, "source_domain": "www.thulirkalvi.com", "title": "5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் : 14-01-2020 - துளிர்கல்வி", "raw_content": "\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் : 14-01-2020\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் : 14-01-2020\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் : 14-01-2020 - CLICK HERE\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/08/25/crime-novel-rajeshkumar-andha-69-naatkal/", "date_download": "2020-08-07T18:51:18Z", "digest": "sha1:M42YHA7L2LJDEBAQSPY67EFFRJLDYQE3", "length": 5559, "nlines": 68, "source_domain": "oneminuteonebook.org", "title": "அந்த 69 நாட்கள்! – One Minute One Book", "raw_content": "\n“ஆர்வம் ஆசையாக மாறும்போது அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்..”\nசென்னையிலிருந்து கோவைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்த வெங்கட், வழக்கமாய் தங்கும் தன்னுடைய நண்பன�� கல்யாண் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவனைக் காணவில்லை. மேலும், அவனுடைய அறையிலிருந்த ரத்தத்துளிகள் வெங்கட்டையும், கல்யாணின் தங்கை ஆருத்ராவையும் கலக்கமடையச் செய்தது. இதற்கிடையில் கல்யாணின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி அவனுடைய தங்கை கூறியபோது ஏதோ தவறு நேர்ந்திருப்பதை வெங்கட் உணர்ந்தான். அவனுடைய அறையைப் போலீஸ் சோதனை போட்டபோது கிடைத்த டையரியைப் புரட்டியபோது கிறுக்கலாய் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் கேஸை மேலும் குழப்பத்துக்கு கொண்டு போனது.\nகல்யாணைக் கண்டுபிடிக்க வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு பார்க்க செல்லும் வெங்கட், ஆருத்ராவுக்கு அம்பாள் அடிமை சுவாமிகளிடமிருந்து கல்யாணைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் அவர்களை வியப்பின் விளிம்புக்கே கொண்டு சென்றது. இந்தக் கேஸில் திடீர் திருப்பமாய் கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்கும் போலீசார்.\nகல்யாண் வீட்டிலிருந்த ரத்தம் யாருடையது கல்யாணின் வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம் கல்யாணின் வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம் கல்யாண் உயிரோடு மீட்கப்பட்டானா அந்த 69 நாட்களுக்கு என்ன அர்த்தம் கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன ஆச்சர்யமூட்டும் திருப்பங்களுடன் கதைக்கு தயாராகுங்கள்..\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nதிருக்குறள் – தெரிந்ததும் தெரியாததும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:12:44Z", "digest": "sha1:FPEOLCG63EVPD4BVPZW2GJZTWT2UYMJL", "length": 4946, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசாமில் ஊடகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அஸ்ஸாமில் தொலைக்காட்சி நிலையங்கள் (1 பகு)\n\"அசாமில் ஊடகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்���ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%B4%89%E0%B4%9F%E0%B4%AE%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%9F%E0%B4%BF", "date_download": "2020-08-07T19:12:08Z", "digest": "sha1:VQOPUXWCIPKLBPC7PSQ6UWQV22BU6J2A", "length": 4231, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ഉടമ്പടി\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nഉടമ്പടി பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nകരാറ് (← இணைப்புக்கள் | தொகு)\nതീരുമാനം (← இணைப்புக்கள் | தொகு)\nസഖ്യം (← இணைப்புக்கள் | தொகு)\nസന്ധി (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTg1Mw==/10-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-07T17:56:25Z", "digest": "sha1:KMXCSIGJGDBY6TOHNSGRWYBW42IZ6K6T", "length": 6726, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "10 மாவட்டங்களில் இன்று மழை உண்டு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n10 மாவட்டங்களில் இன்று மழை உண்டு\nசென்னை : மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், அரபிக் கடலின் சில பகுதிகளுக்கு செல்ல, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடலில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. குஜராத் கடலோர பகுதியிலும், பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள், நாளை வரை இரண்டு நாட்களுக்கு, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.\nநேற்று காலை, தேவாலா, சின்னக்கல்லார், வால்பாறை, கலசப்பாக்கத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. திருப்பத்துார், சோலையாறு, சின்கோனா, செய்யூர், நாகர்கோவில், பெரியாறு, செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDUzOQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-97%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:45:49Z", "digest": "sha1:5DGSLAF4D4UMQVVOULEA2VUJT22JM5DF", "length": 8873, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவன ஆய்வில் பகீர் தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவன ஆய்வில் பகீர் தகவல்\nலண்டன்: கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் என்ற பகீர் தகவல் தொண்டு நிறுவன ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லண்டனில் இயங்கி வரும் சேவ் தி சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம் முழுவதும் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். கொரோனா பிரச்சனையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசுகள் பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை குறையும். இதனால், ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் அதிகமாக இருக்கும். மேலும், 28 நாடுகளில், இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும். மொத்தத்தில், உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள். இது, முன் எப்போதும் இல்லாத கல்வி நெருக்கடி நிலை. அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை 7,700 கோடி டாலர் குறையும். இப்படி பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைப்பதால், ஏழை-பணக்காரர் இடையிலான வேறுபாடு இன்னும் அதிகரிக்கும். பள்ளிகள் மூடியுள்ள காலத்தில், பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரிக்கும். குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும். கல்விக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=33114", "date_download": "2020-08-07T18:25:35Z", "digest": "sha1:3RRGAYBTQAS7Z3ZDYCL6T7VCG4OUWETJ", "length": 11802, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 7 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 372, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:28\nமறைவு 18:37 மறைவு 09:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ‘சாலை’யார் ஃபேன்ஸி ஸ்டோர் () செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவேலை நிமித்தம் ரெண்டுநாளா நான் நமது இணையதளம் பார்க்கமுடியவில்லை. இன்று பார்த்ததும் என்னடா இது எந்த \"சாளை\"யாரின் கைங்கரியம் இது என்று பதிவைப்பார்க்கும் போது தான் இது கருத்தாளரின் குசும்பு என்று.\nநகைச்சுவை ஒரு புறம் இருக்க, எனக்கு இரண்டு கேள்விகள்:\nஓன்று இந்த வியாபாரி நிச்சயம் பெரும்பாலான பொருட்களை விற்று விட்டுதான் சென்றிருப்பார். இந்த சிறு உக்தி கூட பெரும் வியாபார சக்கரவர்த்திகளை உருவாக்கிய நமதூரில் வேலை இல்லாமல் திக்கு முக்காடும் நம்மவர்களுக்கு ஏற்படாமல் போய்டுச்சு\nஇரண்டாவது இதற்கு நமது மாநகராட்சியின் பதில் என்ன என்று இந்த குசும்பு கருத்தாளர் கேட்டு அவர்களின் பதிலை தயவுசெய்து பதிவு செய்வாரா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/parthiban-met-cine-celebrities/", "date_download": "2020-08-07T17:41:32Z", "digest": "sha1:ZXUOZY3BJGD6AISMPXYA72YJRKZAJPJ4", "length": 6374, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "Parthiban Met Cine Celebrities", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வரும் பார்த்திபன்…\nஅவ்வபோது அரசியல் கருத்துக்களையும் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் அதிரடியாக கூறி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த நிலையில் ஆச்சர்யம் தரும் வகையில் திரையுலக பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் பார்த்திபன்..\nசூப்பர்ஸ்டார் ரஜினியை தனது மகனுடன் சென்று சந்தித்துவந்துளார் பார்த்திபன்.. அதேநாளில் கமலையும் சந்தித்துள்ளார் பார்த்திபன்.. இந்த சந்திப்பு பற்றி பார்த்திபன் கூறியுள்ளதாவது ;\n“இதுவரை சினிமாவில் காணா நட்புடன்\nகமல்சாரையும் ரஜினிசாரையும் இவ்விரு தினங்களில் கண்டேன். தராசின் முள்\nநடுநிலையில் நிற்கும் நிதானமும் மரியாதையும் சரிசமமாய் இருவரிடமும்.என் மகனுக்கு நான்\nதனி விமானம் வாங்கிக்கொடுத்ததைப் போல\nவானளாவிய மகிழ்ச்சியில் பறந்தார்” என குறிப்பிட்டுளார்..\nஅதேபோல கலையுலக மார்கண்டேயன் எனப்படும் நடிகர் சிவகுமாரையும் சந்தித்த பார்த்திபன்,\nஆழ்ந்த அறிவின் வெளி + அகத்தின் ஒளி” என நெகிழ்ந்துளார்.\nஇவர்கள் தவிர தனது மகள் கீர்த்தனாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் சந்தித்துள்ளார் பார்த்திபன்.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-08-07T17:59:01Z", "digest": "sha1:X5CJ2FPUNC47XYWWCOUIBYY5BYJPO2WD", "length": 11583, "nlines": 124, "source_domain": "ethiri.com", "title": "பிரபல டிவி நடிகைக்கு கொரோனா | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nபிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று\nடிவி நடிகை நவ்யா சாமி\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nஉறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில்\nவாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nசமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர்\nகூறும்போது, நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன்\nபரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்த��� ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\nTagged பிரபல டிவி நடிகை\n← காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\n57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம் →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படு��்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/page/2/", "date_download": "2020-08-07T19:10:43Z", "digest": "sha1:K4BWTMRBDB3PGL2H47H6SBOJIP7NSEKD", "length": 9547, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Govt Jobs in Tamil Nadu, TN Education News, Board Exam, Syllabus, Date Sheet, Result, Vancany in TamilNadu - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய கல்விக் கொள்கை: ஆர்.ஆர்.எஸ் கணக்கு பலித்ததா\n6 ஆம் வகுப்பில், இந்தி மொழி மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்கப்படும் என்ற முந்தைய நிலைபாட்டை புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசாங்கம் கைவிட்டது.\nவெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன\nவெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கல்வித் தொகை பரிந்துரைக்கிறது\nதிருக்குறள் போட்டி: 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் சென்னை மாணவர்களுக்கு பரிசு\nஆண்டுதோறும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nMadras University Online admission : 2020-21-ம் கல்வியாண்டிற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது\nசெமஸ்டர் தேர்வு: மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிவிப்பு\nஇந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று அவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம்.\n89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றதா\nகல்லூரிகள் எதையும் தரமானது, தரமற்றது என வகை படுத்தவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது\nஒரே நாளில் ஜேஇஇ, யுபிஎஸ்சி தேர்வுகள்: விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்ய அனுமதி\n11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் : வெள்ளிக் கிழமை வெளியாகிறது\n11th exam results date announced : மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஇறுதி ஆண்டு மாணவர்களை மதிப்பிடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை – யுஜிசி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தது\nஎன்.ஐ.டி, சி.எஃப்.டி.ஐ நிறுவனங்களில் சேர்வதற்கான 12ம் வகுப்பு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு\nகொரோனாவைரஸ் பரவல் சூழ்நிலையை கவனத்தில்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2020-க்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் என்.ஐ.டி, சி.எஃப்.டி.ஐ. நிறுவனங்களில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2019/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88/1", "date_download": "2020-08-07T18:54:07Z", "digest": "sha1:UAGDKTBJLUVJ4EIVQKCAUBJT2755HF4U", "length": 4238, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2019/ஜூலை/1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப��புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2019/ஜூலை/1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2019/ஜூலை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/107762/", "date_download": "2020-08-07T18:53:41Z", "digest": "sha1:UGJJXWETUMTB35YBYL2B6XMBNRG3YXJV", "length": 20442, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "நல்லிடையன் நகர் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நல்லிடையன் நகர் -கடிதங்கள்\nசென்னைக்கு வந்தபின் மன்னார்குடியோடு தொடர்பு விட்டுப்போனது. பல வருட இடைவெளிக்குப்பிறகு சென்ற இந்த திருவிழா, நீங்களும் வந்ததால் இன்னமும் சிறப்பானதாக ஆகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் காசிக்கு இரண்டுவார பயணமாக சென்றிருந்தனர். நான் ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டு உரிமையாளரும் அவர்தான். அவர் உங்கள் புத்தகங்களை இன்னும் வாசித்திருக்கவில்லை என்பதால் வரத்தயங்கிவிட்டார். அத்விகா, உங்களை நேரில் பார்த்ததும் குழம்பிவிட்டாள். திருவள்ளுவர், பாரதியார் கூட இப்படி புத்தகத்திலிருந்து எழுந்து வந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் அவளுக்கு.\nமல்லிநாதர் கோயில் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு அதிகம் தெரியாது. சென்னையில் என் இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் சொல்லித்தான் மல்லிநாதர் பற்றி முழுமையாகத்தெரியும். அலுவலக நண்பர்கள் சிலர் ஆரணி, வேலூர் பகுதிகளில் உள்ள ஜைனர்கள், அவர்களின் இல்லத் திருமண விழாக்களில் கலந்துகொண்டு உறவினர்களுடன் உரையாடும்போதும், மல்லிநாதர் கோயில் பற்றி அறிந்திருக்கிறேன். முதன்முறையாக அந்த கோயிலுக்குள் வருகிறேன் என்றாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து வருகிறேன் என்ற எண்ணம் உவகையை அளித்தது. அத்விகாவும் அஸ்வத்தும் அந்த கோயிலின் கிணற்றை எட்டிப்பார்த்து வி��ையாடிக் கொண்டிருந்தனர். அவர்களையே கவனித்துக் கொண்டிருந்ததால் நீங்களும் மணிகண்டனும் பேசியதை கேட்கமுடியவில்லை. ஆர்த்திக்கு, நீங்கள் பேசியதில் பல தொடரமுடியவில்லை என்றாள். ராஜமாணிக்கம், கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் பற்றி விளக்கியது அவளுக்கு நன்றாக புரிந்தது.\nஅதன் பிறகு சென்ற ராஜகோபாலன் கோயிலும் அப்படியே. குழந்தைகள் வெளியே இருந்த கடைகளிலேயே நின்றுவிட்டனர். அதனால் தாமதமாகத்தான் வந்தோம். கோபில மற்றும் கோப்ரலய மஹரிஷிகளுக்கு தன் பிள்ளைப்பருவத்தின் விளையாட்டுக்களை கண்ணன் மீண்டும் தரிசனம் அளித்தது இந்தத்தலம் என்பது தலவரலாறு. பூதகி, காளிங்க நர்த்தனம் என அந்த கோலங்களை, நீலம் வாசித்த பின் மீண்டும் பார்ப்பது வேறுவகை புரிதலை அளிக்கிறது.\nவெட்டுக்குதிரை புறப்பாட்டில், இந்தமுறை கள்ளர் சம்மூகத்தினர் சற்று அடக்கி வாசித்த்தாக பேசிக்கொண்டனர், திரு.நடராஜன் அவர்கள் இறந்துவிட்டதால், சிறிது சுணக்கம் என்றார்கள். அந்த கூட்டத்திற்கிடையே கடந்து சென்று உறங்க இரவு நேரமாகிவிட்டது. மறுநாள் தாராசுரம் வர இயலவில்லை. குழந்தைகள் காலை ஒன்பது மணிக்குத்தான் எழுந்தனர்.\nஉஙகளுடன் இருந்த சொற்ப நேரத்தில் திண்ணையிலும் அறையிலும் உரையாடியவை எனக்கு மிக முக்கியமானவை.\n1) நாயக்கர் கால சிற்பங்களின் கருமையும் பிரம்மாண்டமும்\n2) தஞ்சையில் கோலப்பொடி விற்றுச்செல்பவர்கள் சித்திரம் (அறம் கதையில் வரும் சம்பவம்) அதை தொடர்ந்து தஞ்சை எழுத்தாளர்கள்\n3) ஒரு ஊடகமான இசையை இன்னொரு ஊடகமான ஓவியம் கொண்டு விளக்கமுடியும் என்றும் அதை எழுத்தில் கொண்டுவருவதாக நீங்கள் கூறிய உதாரணங்களும்\n4) மெய் சிலிர்த்து, கண் கலங்கியது போன்ற இசை விமர்சன கட்டுரைகள்\n5) இமையப்பயணம் மற்றும் நைமிசாரண்யம் பற்றிய அறிமுகம் மற்றும் அதை தொடர்ந்த திபெத்தின் வரலாறும் இன்றைய திபெத் இளைய தலைமுறையும்\n6) எழுத்தாளனின் மரணம் என்கிற பதமும், பின்னர் ரஷ்ய இலக்கியமும் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் மொழிபெயர்ப்புக்கு சுசீலாம்மாவின் அர்ப்பணிப்பும் பற்றிய உரையாடல்கள்\nஇவைகளைப்படித்து நான் தொகுத்து எழுத வேண்டும் என நினைக்கிறேன்\nநம் குழும நண்பர் ஜோதி, நீங்கள் இமையம் பயணத்தில் இருந்த போது தன் திருமண பத்திரிக்கை அளிக்க உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். திருமணம் காஞ்சியில். சென்ற ஞாயிறு மாலை வரவேற்புக்குச் சென்றேன். எந்த கோயிலுக்கும் செல்லவில்லை. எகாம்பரேஸ்வரர் கோயியில் ரிஷப வாகனத்தில் ஈஸ்வரன் புறப்பாடாக எதிர்கொண்டு வரவேற்றார். மக்கள் திரள், வேட்டு என இன்னொரு கோயில் நகரமாகவும் நல்லிடையன் நகரின் தொடர்ச்சியாகவும் இது அமைந்தது.\nமுந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம் -கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\nபால் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/130919/", "date_download": "2020-08-07T18:46:15Z", "digest": "sha1:RP5D5PGIAUPZ6EFVTDFRJZSGC3FJCHWI", "length": 72749, "nlines": 211, "source_domain": "www.jeyamohan.in", "title": "காக்காய்ப்பொன் [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார்.\nவிவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே விட்டது. ஆகவே குளிரடித்தது.\nஆனால் சுழன்று சுழன்று வீசிய காற்று எந்த திசையிலிருந்து வருகிறது என்று சொல்லத் தெரியவில்லை. எழுந்து சென்று அந்த சன்னலை மூடினால் நன்றாக இருக்கும். ஆனால் அந்தச்சூழலில் ஒரு சிறு அசைவை வெளிப்படுத்துவதும் முண்டிக்கொண்டு எழுவதுபோல தோன்றும்.\nநித்யா சொன்னார். “ஒரு சின்ன கதை சொல்கிறேன். காக்காய் கதை. நாமெல்லாம் முதலில் கேட்பது காக்காய் கதைதான். முதல் பாட்டின் கதைநாயகனும் காக்காய்தான். அந்த பிரபலமான பாட்டு இருக்கிறதே, ‘காக்கே காக்கே கூடெவிடே’. அழகான பாட்டு. இப்போதுகூட மின்னும் கருமையுடன் ஒரு காகத்தை பார்த்தால் அந்த பாட்டு ஞாபகம் வருகிறது.”\n“எம் கோவிந்தன் அதற்கு ஒரு நகல் கவிதை எழுதியிருக்கிறார். “வாக்கே வாக்கே கூடெவிடே’ என்று. உண்மையில் அதன் தொடக்கம் நன்றாக இருக்கும்” நான் சொன்னேன்.\n“ஆமாம், நல்ல வரி. வாக்கே வாக்கே கூடெவிடே. வாக்கு. காக்காவின் மொழி ஒற்றைச் சொல். கா சம்ஸ்கிருதத்தில் கா என்றால் ஏன். ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது.” நித்யா சொன்னார் “அல்லது அந்த பறவையிலிருந்துதான் தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கான சொல்லை முனிவர்கள் கண்டடைந்தனர்”\n“இனியது, அழகியது. கருந்தளிர்போல அதன் உடலின் மினுமினுப்பு. காகத்தைப்போல அழகான பறவை வேறில்லை. ஒருநாளில் ஒருமுறையாவது காகத்தை பார்���்தாகவேண்டும் எனக்கு. அந்த கேள்வியை அது என்னிடம் கேட்கும். ஏன் நான் அதனிடம் திரும்ப கேட்பேன், ஏன் நான் அதனிடம் திரும்ப கேட்பேன், ஏன்\n“காகம் மூதாதையரின் வடிவம். குழந்தை பிறந்து எழுந்து அமர்ந்ததுமே தேடிவரும் முதல் உயிர் அதுதான். வானிலிருந்து உதிர்வதுபோல இறங்கி வருகிறது. எந்தக்குழதையும் அதன் பெயரைச் சொல்லிவிடும். காக்கா” நித்யா புன்னகைத்து “குழந்தை கையிலிருந்து எதையாவது பிடுங்கி தின்கிறது. என் அம்மா சொல்வாள், அழாதே குஞ்ஞா, அது உன் தாத்தா. தாத்தாவுக்குத்தானே கொடுத்தாய்” நித்யா புன்னகைத்து “குழந்தை கையிலிருந்து எதையாவது பிடுங்கி தின்கிறது. என் அம்மா சொல்வாள், அழாதே குஞ்ஞா, அது உன் தாத்தா. தாத்தாவுக்குத்தானே கொடுத்தாய் ஆமாம், மூதாதை வந்து முதற்பலியை வாங்கிச்செல்கிறார்”.\nநான் “காவிரியை உருவாக்கியதே காகம்தான் என்று சொல்லப்படுகிறது” என்றேன். “காகம் விரித்ததனால்தான் அதற்கு காவிரி என்று பெயர் என்று சொல்வார்கள். அகத்தியர் வானிலிருந்து ஆகாயகங்கையை இறக்கி தன் கமண்டலத்தில் அடக்கி தெற்கே கொண்டுவந்தார். அதை ஒரு காகம் தட்டி கவிழ்த்துவிட்டது. அங்கிருந்து காவேரி பெருகி ஓடத்தொடங்கியது. இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது”.\nநித்யா வியப்புடன் “ஆமாம், அந்தக்கையை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அதை எண்ணி மீண்டும் புன்னகைத்து “அகத்தியர் கடலை விழுங்கியவர் அல்லவா\n“அந்தக் கமண்டலத்தில் இருந்தது அடுத்தவேளை குடிப்பதற்காக அவர் வைத்திருந்த கடல்” நித்யா வாய்விட்டுச் சிரித்தார். “அதை தட்டிவிட காகம் வரவேண்டியிருக்கிறது. தலைசரித்து பார்த்திருக்கும். ஓடவேண்டியதை எதற்கு ஒடுக்கி வைத்திருக்கிறார் இந்த ஆள் என்று யோசித்திருக்கும். வந்து உருட்டிவிட்டுவிட்டு ஏன் என்று கத்தியபடி எழுந்து பறந்திருக்கும்”.\n“காகம் மிகமிக அறிவுள்ளது. இன்றைக்குக்கூட அறிவியலாளர்கள் காகத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யவில்லை. எதிர்காலத்தில் நல்ல எலக்டிரானிக் மினியேச்சர் காமிராக்கள் வரும். அப்போது இவர்கள் காகம் பற்றி தெரிந்துகொண்டிருப்பது டீஸ்பூன் அளவுக்குத்தான் என்று தெரியவரும். அதுவரை நாம் சொல்வதையெல்லாம் கதைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்”.\n“நான் சொல்ல வந்தது ஒரு துறவியைப்பற்றி” என்று தொடர்ந்தார் நித்யா “முன்பு சதானந்த தீர்த்தர் என்று ஒருவர் நம் குருகுலத்தில் இருந்தார். என் குருவை விடவும் இருபதாண்டுகள் சீனியர்… நான் அவரை முள்ளிமலையில் முதலில் சந்தித்தேன். முள்ளிமலை குருகுலத்தை அப்போதுதான் வாங்கியிருந்தோம். மலையுச்சியில் தன்னந்தனியான இடம். மிக அருகே இருக்கும் வீடு ஐந்து கிலோமீட்டர் தள்ளி. ஒற்றையடிப்பாதையில் இரண்டு மணிநேரம் ஏறித்தான் அங்கே செல்லமுடியும்”.\nமிகச்சிறியவிலைக்கு வாங்கப்பட்ட ஏழரை ஏக்கர் நிலம். நடுவே ஒரு மண்வீட்டை கட்டி அதில் அவர் மட்டும் குடியிருந்தார். அந்த வீடே அவர் கையால் கட்டியதுதான். தாழ்வான சுவர்களும் ஓலைக்கூரையும் கொண்ட வீடு. நல்ல குளிர்ந்த மண் திண்ணை. அங்கே அமர்ந்திருந்தால் அலையலையாக குட்டி மலைகள் தெரியும். எல்லாமே பச்சைமூடிய மலைகள். ஒரு பெரும்புயல் அடித்து காட்டுப்பரப்பு அப்படியே கொந்தளித்து மிகப்பெரிய அலைகளாக எழுந்து அசைவற்று விட்டதுபோல தோன்றும்.\nநாம் நாகரீகம் என்று நினைக்கும் எந்த ஓசையும் அங்கே வந்துசேராது. அங்கே கோடைகாலம் என்பதே இல்லை. இங்கே உள்ள கணக்கைக் கொண்டு பார்த்தால் குளிர்காலமும் இல்லை. அது மேற்குதொடர்ச்சிமலையின் மழைக்காடுக்குள் அமைந்த பகுதி. மழைக்காட்டில் சரியான பொருளில் இலையுதிர்காலமும் இல்லை. ஆகவே எஞ்சியிருப்பது கார்காலமும் வசந்தமும்தான்.\nவசந்தமும் மழைக்காலமும் மாறிமாறி. வெயிலில் பச்சை சுடர்விடுவதை பார்த்துக்கொண்டு நீராவி நிறைந்த குளிர்காற்றை உடலில் வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தால் இருத்தல் போல இன்பம் மானுடனுக்கு வேறு ஏதும் இல்லை என்று தோன்றிவிடும். நுகர்வது அல்ல. அடைவது அல்ல. திகழ்வதுகூட அல்ல. வெறுமே இருப்பது. இருக்கிறேன் என உணர்வது.\nசதானந்தர் மிகக் கடுமையான உழைப்பாளி.அந்த நிலத்தை அவர் ஓர் அற்புதமான சோலையாக ஆக்கினார். மா, பலா ,வாழை, தென்னை, கமுகு, மரவள்ளி, காய்கறிகள். வாரம் ஒருமுறை சந்தைக்கு பொருட்களை கொண்டுசென்று விற்பார். செலவுக்கு மிஞ்சியதை தலைமைக்கு அனுப்பிவிடுவார். அவருக்கு உடைமை என ஏதும் இல்லை.\nஅவர் வாழ்க்கையே ஒரு நோன்பு. காலை எழுந்து பாராயணம்,தியானம் இரண்டையும் முடித்தபின் மண்வெட்டியுடன் நிலத்தில் இறங்கிவிடுவார். அந்தியில்தான் வெளியே வருவார். மீண்டும் தியானம், பாராயணம். பிறகு சமையல் சாப்பாட��� தூக்கம். காலையிலும் மாலையிலும் இரண்டுவேளைதான் சாப்பாடு. அவர் மட்டும்தான் அங்கே தங்கியிருந்தார். எப்போதாவது எவராவது தேடிவருவார்கள். பெரும்பாலும் என்னைப்போன்ற இளந்துறவிகள்.\nஅவருடன் அந்த திண்ணையில் பேசிக்கொண்டிருந்தேன். இளங்குளிர்காற்று கீழிருந்து ஏறி வந்துகொண்டிருந்தது. கண்கூசும் பச்சைநிறமான வெயில். அப்போது ஒரு காகம் வந்து அவர் அருகே அமர்ந்தது. அவரைப் பார்த்து கா என்றது. அவர் தலையசைத்தார். அவ்வளவுதான். மேற்கொண்டு உரையாடல் ஏதுமில்லை. அது எழுந்து பறந்து போயிற்று.\n“இந்தக் காகத்திற்கு உங்களை தெரியுமா\n“காகங்களுக்கு அவை சந்திக்கும் மனிதர்கள் அனைவரையுமே தெரியும்.தலைமுறை தலைமுறையாக ஞாபகம் வைத்திருக்கும்” என்றார்.\n”என்று நான் அவநம்பிக்கையுடன் கேட்டேன். நான் அப்போதுதான் தத்துவப்பேராசிரியர் வேலையை விட்டிருந்தேன்.\n“காகம் மிகமிக புத்திசாலி” என்றார் சதானந்தர்.\n“ஆனால் அதன் கூட்டில்தானே குயில் முட்டைபோடுகிறது” என்றேன். “அப்படியென்றால் குயில்தானே புத்திசாலி” என்றேன். “அப்படியென்றால் குயில்தானே புத்திசாலி\nசதானந்தர் அந்தமாதிரியான விவாதங்களுக்குப் பழக்கம் உடையவர் அல்ல. அவர் திகைப்பால் திறந்த வாயுடன் என்னை பார்த்தார். “இருக்கலாம்” என்றார். பிறகு “எனக்கு காகங்கள்தான் இங்கே ஒரே உறவு. அவற்றுக்கு என்னை நன்றாகவே தெரியும்” என்றார்.\n“ஆமாம், இங்கே நமக்கு பறவைகள்தான் துணையாக இருக்கமுடியும்” என்றேன்\nசற்றுநேரம் யோசித்தபின் “காகம் ஏன் குயிலை முட்டைபோட அனுமதிக்கிறது” என்றார் சதானந்த சாமி.\n“மிக அறிவானவர்களின் முட்டாள்தனம் வசீகரமானது” என்று நான் சொன்னேன். “அதைத்தான் நாம் அன்பு பாசம் கருணை அறம் என்றெல்லாம் சொல்கிறோம்”.\nநித்யா சிரித்துக்கொண்டே சொன்னார்.“காகத்திற்கும் சதானந்த சாமிக்குமான உறவு வேடிக்கையானது. அதைத்தான் சொல்ல வந்தேன்” பின்னர் முகம் மலர்ந்து சொல்லத் தொடங்கினார் “அவர் தன் இருபத்தேழு வயதில் முள்ளிமலைக்கு வந்து தங்கினார். நான் சொன்னேனே, அங்கே அவருக்கு காகங்கள் மட்டும்தான் பேச்சுத்துணை. ஏற்கனவே வற்கலையில் பிரம்மசாரியாக இருக்கும்போதே அவர் காகங்களுடன் மிக நெருக்கமாக ஆகிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் மூன்றுவேளையும் காகங்களுக்கு உணவு வைத்து அவை வந்து சாப்பி���்டுவிட்டுப் போன பிறகுதான் அவர் சாப்பிடுவார். காகங்கள் அவரை ஏற்றுக்கொண்டன. நெருங்கின. பிறகு அவருடன் அவை மிக அணுக்கமாக இருந்தன.\nமுள்ளிமலையில் சதானந்தர் காகங்களுடன் சரளமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அவர்கள் உரையாடுவது போலத்தான் இருக்கும். “நல்லவேளை சதானந்த சாமிக்கு வேதாந்தப் பிலாக்காணம் இல்லை. இருந்திருந்தால் காக்காய்களிலும் வரட்டு வேதாந்திகள் தோன்றியிருப்பார்கள். எல்லா காக்காய்களும் சேர்ந்து ஒற்றைக் காக்காய், அந்தக் காக்காய்தான் பிரம்மம், நானே அந்த பிரம்மம் என்று சொல்ல ஆரம்பித்திருப்பார்கள்” என்று என் நடராஜ குரு கிண்டல் செய்வார்.\nஒருநாள் குருகுலத்தின் முற்றத்தில் எதுவோ மின்னியது. இறங்கிச்செல்லும் படியின் நேர் முன்னால் அது கிடந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்தார். போலிப்பொன்னால் ஆன ஒரு கம்மல். சந்தைகளில் மலிவாக கிடைக்குமே, அலுமினியத்தில் செய்து கில்ட் பூசிய நகை அது. முதலில் அவர் ஏதோ பொன் என்று நினைத்தார். எடுத்துப் பார்த்தால் பொன் அல்ல என்று தெரிந்தது. அப்பால் வீசிவிட்டார்\nஆனால் நாலைந்து நாட்கள் கழித்து வேறொன்று அங்கே கிடந்தது. இன்னொரு போலிப்பொன் நகை. மூக்குத்தியோ திருகாணியோ. யார் அங்கே வருவது அதுவும் பெண் சதானந்தர் நிம்மதி இழந்தார். முற்றத்தையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு வேலைகள் செய்தார். பகல் முழுக்க கண்காணித்தார். நாலைந்து நாளிலேயே விஷயம் தெரிந்தது, அதைக் கொண்டுபோடுவது காகம்.\nஅலகில் ஒரு வெள்ளிநகைத் துண்டுடன் காகம் வந்து தென்னை ஓலையில் அமர்ந்திருப்பதை அவர் பார்த்தார். பின்னர் அது சிறகடித்து கீழே இறங்கியது. முற்றத்தில் படியின் முன்னால் அமர்ந்து அந்த வெள்ளிமணியை போட்டது. திரும்ப எடுத்து மீண்டும் போட்டது. மீண்டும் இடம் மாற்றிப்போட்டுவிட்டு “காகா”என்றது. அவர் வெளியே வந்ததும் எழுந்து மேலே சென்று அமர்ந்தது.\nஅவர் அதை எடுத்துப் பார்த்தார். அது வெள்ளி. ஏதோ கால்கொலுசின் திருகாணி. அவர் காகத்தை பார்த்தார். அது வேண்டுமென்றேதான் கொண்டுவந்து போடுகிறது. அவருக்கு தெரிந்த காகம். அவர் தினந்தோறும் சாப்பாடு போடுவது. “இது என்ன” என்று அவர் கேட்டார். “ஏன் இங்கே கொண்டுவந்து போடுகிறாய்” என்று அவர் கேட்டார். “ஏன் இங்கே கொண்டுவந்து போடுகிறாய் எங்கே கிடைத்தது\nகாகம் கரைந்துகொண்டே இருந்தது. பிறகு சென்றுவிட்டது. அவர் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டே இருந்தார். அந்த பொருட்களை வைத்து கூடு ஏதாவது கட்ட நினைக்கிறதா இல்லை அது தின்பண்டம் என்று நினைக்கிறதா இல்லை அது தின்பண்டம் என்று நினைக்கிறதா அது முட்டைபோட்டு குஞ்சுபொரித்து வளர்ப்பதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுகின்றனவா\nநாலைந்து நாட்கள் கழித்து அதே இடத்தில் ஒரு மின்னும் வெள்ளிநிறக் கூழாங்கல் கிடந்தது. சிலநாட்களுக்குப்பின் ஒரு அலுமினிய சிகரெட்தாள். பிறகு ஒரு அலுமினிய துண்டு. மீண்டும் சில மின்னும் கூழாங்கற்கள். ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு. ஒரு நீலநிற பளிங்குத்துண்டு கண்ணைப்பறிக்கும் மின் கொண்டிருந்தது. அவர் அதை எடுத்துப்பார்த்தார். செந்நீல நிறம். சரித்துப்பார்த்தால் மின்னியது.\nஅவர் காகங்கள் என்னதான் செய்கின்றன என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தப்பொருட்களை ஒரு டப்பாவில் போட்டுவைத்தார். அந்நாளில் ஒருமுறை குருவும் நானும் அங்கே சென்றோம். சதானந்தர் அந்த டப்பாவை எடுத்துவந்து காட்டினார். “இது என்ன என்று சொல்லுங்கள்” என்றார்.\nகுரு “என்ன, காக்கா கொண்டுவந்து போட்டதா\nசதானந்தர் திகைத்துவிட்டார். “எப்படிச் சொல்கிறீர்கள்\n“காகத்திற்கு இப்படி ஒரு குணம் உண்டு. அதற்கு மிகவும் பிடித்தவர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கவிரும்பும். மின்னுவதை பார்த்தால் கொத்திக் கொண்டுவந்து முற்றத்தில் போட்டு எடுத்துக்கொள் என்று சொல்லும்”.\nசதானந்தர் திகைத்துவிட்டார். பிறகு “காகத்திற்கு இந்த பொருட்கள் எல்லாம் முக்கியமானவையா\n“இல்லை, அதற்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மனிதர்களுக்கு இவை முக்கியமானவை என்று அது நினைக்கிறது”.\n” என்று சதானந்தர் கேட்டார்.\n“மனிதர்கள் என்ற விலங்குகளைப்பற்றி ஒட்டுமொத்தமாக நினைத்துப்பாருங்கள். அவற்றுக்கு உண்மையில் மின்னும் பொருட்கள் மேல் பெரிய பித்து இருக்கிறது. அந்த பித்தால்தான் அவர்கள் இயற்கையிலிருந்து ஏராளமான பொருட்களை கண்டுபிடித்து இந்த உலகையே உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார் குரு.\n“மிகமிகப் பழைய கற்காலத்தில் மனிதர்கள் மின்னும் கூழாங்கற்களால் ஆன நகைகளை அணிந்திருந்தார்கள். மின்னும்கூர்மைகொண்ட உடைசல்கற்களை எடுத்து ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்கள். அதன்பின் உலோகங்க��ைக் கண்டுபிடித்தார்கள். மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்குமான வேறுபாட்டை உருவாக்குவது என்ன உலோகங்கள் அல்லவா\n“உலோகங்களில் பொன் ஓர் உச்சம். மனிதர்களுக்கு அழகு என்றால் பொன்தான். செல்வம் என்றால் பொன். அவர்களின் தெய்வமும் பொன்தான். மனிதர்கள் பொன்னுக்கு அடிமைகள்” என்றார் குரு. அவருக்கு பேசப்பேசத்தான் ஒரு கொள்கை உருவாகி வரும். அதை முழுமையாக உருவாக்கியபின் மணலில் வீடுகட்டி விளையாடிய குழந்தை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதுபோல விலகிவிடுவார்.\n“மின்னுவது என்றால் உண்மையில் என்ன அது ஒரு குணம். உறுதி, மென்மை, கூர்மை ஆகியவற்றின் காட்சிவடிவையே நாம் மின்னுதல் என்கிறோம். இயற்கையில் எந்தப்பொருளும் இயல்பாக மின்னிக்கொண்டிருப்பதில்லை. அவற்றின்மேல் ஏதோ ஒன்று நிகழ்ந்து அவை அக்குணங்களை அடைந்தால்தான் மின்னுகின்றன. ஆகவே மனிதர்கள் மின்னும் எந்தப்பொருளையும் ஆர்வத்துடன் எடுத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. நீங்கள்கூட இந்தப்பொருட்கள் மின்னுவதனால்தானே எடுத்துப்பார்த்தீர்கள் அது ஒரு குணம். உறுதி, மென்மை, கூர்மை ஆகியவற்றின் காட்சிவடிவையே நாம் மின்னுதல் என்கிறோம். இயற்கையில் எந்தப்பொருளும் இயல்பாக மின்னிக்கொண்டிருப்பதில்லை. அவற்றின்மேல் ஏதோ ஒன்று நிகழ்ந்து அவை அக்குணங்களை அடைந்தால்தான் மின்னுகின்றன. ஆகவே மனிதர்கள் மின்னும் எந்தப்பொருளையும் ஆர்வத்துடன் எடுத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. நீங்கள்கூட இந்தப்பொருட்கள் மின்னுவதனால்தானே எடுத்துப்பார்த்தீர்கள்\n“காகத்தின் பார்வையில் நாம் எப்படி தென்படுவோம் மனிதர்கள் உடலெங்கும் மின்னும் நகைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் மின்னுகின்றன. துணிகளில் சரிகை மின்னுகிறது. காகம் புரிந்துகொண்டது தவறு என்று எப்படிச் சொல்லம்முடியும் மனிதர்கள் உடலெங்கும் மின்னும் நகைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் மின்னுகின்றன. துணிகளில் சரிகை மின்னுகிறது. காகம் புரிந்துகொண்டது தவறு என்று எப்படிச் சொல்லம்முடியும்\nநான் அந்தப்பேச்சை கொஞ்சம் திசைமாற்ற விரும்பினேன். ஏனென்றால் சதானந்தர் அமைதியிழப்பதுபோல தோன்றியது என்று நித்யா சொன்னார். “அதற்கு நம்மைபோன்�� வண்ணங்கள் தெரியுமா\n“காகத்தின் பார்வை நம்மைவிட கூர்மையானது. நம்மைவிட நிறைய நிறங்களை அது பார்க்கும். அல்ட்ரா வயலட் கதிர்களைக்கொண்டும் அது பார்க்கிறது. ஆகவே அதற்கு வேறுபாடுகள் மிக நன்றாகவே தெரியும். நமக்குத்தான் அதெல்லாம் தெரியாது என்று அது நினைக்கிறது” என்றார் குரு.\nகுரு சொன்னதைக் கேட்டு சதானந்தர் முகம் சிவந்துவிட்டார். மூச்சு வாங்க ஆரம்பித்தார். நான் அதைக் கவனித்தேன். சூழலை சாதரணமாக ஆக்குவதற்காக “பாவம் காகம் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைக்கிறது” என்றேன்.\nகுரு சிரித்து “பொன் என்பது ஒரு மின்னும் பொருள் மட்டும்தான் என்று நினைக்கிறது என்றும் சொல்லலாமே” என்றார். “காக்காய்ப்பொன் என்று ஒன்று உண்டு தெரியுமா இதோ இதுதான்” அந்த செந்நீலநிற கல்லை எடுத்தார்.\n“இந்த மின்னும் பொருட்களில் இது மட்டும் வேறு. இது காப்பர் சல்ஃபைட். காட்டில் தொன்மையான எரிமலைப் பாறைகளில் ஒரு சிறுபகுதியாக இருக்கும். சிலசமயம் உடைந்து சில்லுகளாகி நதியில் ஓடி வந்து ஒதுங்கிக் கிடக்கும். நமக்கு இது அவ்வளவாக கண்ணுக்குப்படாது. ஆனால் காகத்தின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கொண்ட கண்ணுக்கு இது சுடர்விட்டு எரிவதுபோலத் தெரியும். இதை எடுத்துக் கொண்டுவந்து நம் வீட்டுமுன் போடும். அவர் அதை திரும்ப வைத்து “காப்பர் சல்ஃபைட் பழங்காலத்தில் மிக மிக மதிப்புமிக்க மருந்து. தோலுக்குமேல் போடும் பெரும்பாலான மருந்துகளில் இது உண்டு”\nஅந்தப்பேச்சு அப்படியே ஆயுர்வேத மருந்துகளில் உள்ள இயற்கை ரசாயனங்களைப் பற்றியதாக மாறியது. ஆனால் சதானந்தர் பேசவே இல்லை. அவர் கடுமையாக மனம் புண்பட்டுவிட்டார் என்பது பின்னர் தெரிந்தது. அவரால் குரு சொன்ன அந்த வரிகளை கடக்கவே முடியவில்லை. குரு கிளம்பிச் சென்றபின் நான் மேலும் ஒருவாரம் அங்கே தங்கினேன். நான்காம் நாள் என்னிடம் சதானந்தர் “அந்தக் காகம் என்னை பற்றி ஏன் அப்படி நினைக்கிறது\n” என்று புரியாமல் கேட்டேன்.\n“நான் எந்த நகையும் வைத்துக் கொள்ளவில்லை. இங்கே உள்ள எல்லா பாத்திரங்களும் மண்ணாலானவை. கோப்பைகள் கூட மண்தான். மின்னும் பொருள் ஒன்றுகூட இங்கே இல்லை” என்றார் சதானந்தர்.\n“ஆமாம், ஆனால் காகம் உங்களை மனிதர் என்று நினைக்கிறது. மனிதர்களுக்கு எது பிடிக்குமோ அதை உங்களுக்கு தருகிறது” என்றேன்.\n“ஆனால் நான் அப்படி அல்ல. நான் துறவி. நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே மேலே வந்திருக்கிறேன். இத்தனை உயரத்திற்கு. உனக்குத்தெரியுமா, இங்கே நான் பணத்தைக்கூட கொண்டுவருவதில்லை. விளைபொருட்களை விற்றுவிட்டு தேவையானவற்றை வாங்கி மிஞ்சிய பணத்தை கடையில்கொடுத்துவிட்டுத்தான் வருவேன். நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இங்கே மின்னும் பொருள் என்று எதுவுமே இல்லை.\n“ஆமாம், அதை காகம் கவனித்திருக்காது” என்றேன்.\n“அதற்கு எல்லாமே தெரியும். காகம் என்பது ஒரு தனிப்பறவை அல்ல. அது பெரிய ஒரு பறவையின் தனித்தனி தோற்றம். ஆகவேதான் அது தலைமுறை தலைமுறையாக விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறது அந்த ஏகரூபமான காகத்திற்கு நான் துறவி என்று தெரியாமல் இருக்குமா என்னை பொன்னை விரும்புபவன் என்று அது எப்படிச் சொல்லமுடியும் என்னை பொன்னை விரும்புபவன் என்று அது எப்படிச் சொல்லமுடியும்\n“அது அப்படிச் சொல்லவில்லையே” என்றேன்.\n“மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….” என்றார் சதானந்தர் “ஆகவேதான் நான் எல்லாவற்றையும் விலக்கினேன். மின்னும் பொருள் எதுவும் என்னிடம் இல்லை. எதுவுமே இல்லை”\nநான் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவர் அழுவதுபோன்ற குரலில் “அது என்னை கிண்டல் செய்கிறது. நான் கடக்கவில்லை என்று சொல்கிறது. உனக்கு இதுதானே வேண்டும் என்று தான் அதுகேட்கிறது” என்றார்.\n”என்றேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.\n“ஆமாம், கிண்டல் செய்கிறது. கிண்டல் செய்கிறது. நான் பொன்னுக்கு ஆசைப்படும் சாமானியன் என்று நினைக்கிறது” என்று அவர் கூவினார். “நான் மின்னுவதைக் கடந்தவன். கடந்த என்னை ஏன் அந்த காகம் புரிந்துகொள்ளவில்லை\nஅதையே இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் மிக முதியவர், சொல்லப்போனால் நாராயணகுருவின் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய மனம் எப்படி செயல்படுகிறது என்று எனக்குப் புரிந்தது. அவர்களைப் பொறுத்த வரை சமரசமே இல்லாத வைராக்யமே தவம் என்பது. அதில் நகைச்சுவைக்கும் அழகுக்கும் மெல்லுணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. சித்தவிருத்தி நிரோதம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. செய்வதனைத்தும் அதன்பொருட்டே.\nமறுநாள் காலை நான் விசித்திரமான ஒர�� காட்சியை கண்டேன். சதானந்தர் கையில் ஒரு நீண்ட கழியுடன் முற்றத்தில் நின்று காகங்களை துரத்திக்கொண்டிருந்தார். “போபோ\n” என்று நான் கேட்டேன்.\n“என் முற்றத்தில் இனி அது எதையாவது கொண்டு போடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று அவர் கூச்சலிட்டார். “நான் யார் என்று எனக்குத் தெரியும். ஒரு அற்பப் பறவை வந்து என்னை இழிவுசெய்ய நான் விடப்போவதில்லை”\nஆனால் அவர் தோட்டத்திற்குச் சென்று வருவதற்குள் முற்றத்தில் காகம் ஒரு வெள்ளித்தாளை கொண்டுவந்து முற்றத்தில் போட்டிருந்தது. அவர் தொலைவிலேயே அதைப் பார்த்துவிட்டார். மிகமெல்ல காலடி வைத்து அருகே வந்தார். அதைக் குனிந்து பார்த்தார். காலால் விலக்கி நன்றாகப் பார்த்தார். நிமிர்ந்து பார்த்தபோது மேலே காகம் அமர்ந்திருப்பதைக் கண்டார்.\nசட்டென்று விசும்பியபடி திண்ணையில் அமர்ந்துவிட்டார். நான் அருகே சென்று “என்ன இது நீங்களே ஏதாவது நினைத்துக் கொள்ளவேண்டாம்… அது வெறும் பறவை. அதன் உயிரியல் பழக்கத்தைத்தான் அது செய்யமுடியும்” என்றேன்.\n“இல்லை இல்லை”என்று தலையசைத்து அவர் அழுதுகொண்டிருந்தார். “அதற்குத் தெரியும்… அதற்கு தெரியும்”.\n“நீங்கள் உங்கள் குழப்பங்களை அதன்மேல் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் உணவு கொடுக்கிறீர்கள். அது பதிலுக்கு அந்த பொருளை கொண்டுவந்து போடுகிறது”.\nஅவர் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தார். அவரை சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.\nஅங்கிருந்து நான் வந்துவிட்டேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவருடைய மனநிலையே தவறிவிட்டது. காகம் என்றாலே வெறுப்பு. காகங்களை விரட்டுவதற்காகவே கையில் எப்போதுமே கழி வைத்திருந்தார். காகங்களை பார்த்தாலே கல்லைவிட்டு எறியத்தொடங்கினார். கூச்சலிட்டார், வசைபாடினார்.\nஆனாலும் காகங்கள் அவரை தேடி வந்துகொண்டிருந்தன. அவரால் ஒரு காகத்தைக்கூட குச்சியால் அடிக்கவோ கல்லடித்து வீழ்த்தவோ முடியவில்லை. அவற்றின் பார்வை அவருடைய பார்வையை விட பலமடங்கு கூர்மையானது. அவருடைய கையை விட அவற்றின் வேகமும் மிகுதி. மேலும் அவை அவரை கூர்ந்து பார்த்து நன்றாகவே அறிந்திருந்தன.\nஅவர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே ஒடுங்கிக்கொண்டே வந்தார். எவரிடமும் பேசுவதில்லை. கண்கள் பதறிக்கொண்டே இருந்தன. முதுமையும் நோயும் அவரை அழுத்தின. அந்த குருகுலத்தை பார்த்துக் கொள்ள வேறொரு இளைஞரை அமர்த்தினோம்.\nசதானந்தர் வெளியே வருவதே குறைந்தது. பின்னர் ஓர் இருண்ட தனியறையிலேயே இருக்க தொடங்கினார். முதற்காலையில் எழுந்து குளித்து அதற்குள் புகுந்தால் பகல் முழுக்க அங்கேதான் இருப்பார். பெரும்பாலான நேரம் கையில் மணிமாலையை வைத்து உருட்டியபடி ஜபம் செய்துகொண்டிருப்பார். இரவில் இருட்டு எழுந்தபிறகு வந்து திண்ணையில் அமர்ந்து நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருப்பார்.\nஅவர் வெயிலை பார்த்தே மாதக்கணக்கில் ஆயிற்று. அவருடைய கண்கள் சாதாரண வெளிச்சத்துக்கே கூசின. அங்கே மின்விளக்கு இல்லை. மண்ணெண்ணை விளக்கே கண்கூசுகிறது, மின்னுகிறது என்று சொல்வார். எண்ணைத்திரி போடப்பட்ட மிகச்சிறிய அகல்விளக்குதான். அதுகூட அரிதாகவே. பெரும்பாலும் அவர் இருட்டிலேயே இருந்தார்.\nஅவர் காகங்களை பார்த்தே நெடுநாட்கள் ஆகிவிட்டன. காகங்களுக்கு அங்கே சாப்பாடு வைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆகவே அவை வருவதுமில்லை.\nஎடைமிக்க கல் கிணற்றின் இருண்டநீரில் மூழ்கி ஆழத்தில் மறைவதுபோல சதானந்தர் மறைந்துகொண்டே இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால் அப்படி ஒருவர் தன்னை உள்ளிழுத்துக் கொண்டால் நாமும் அவரை அப்படியே கடந்து விடுகிறோம். நம் குருகுலங்களில் ஆண்டுக்கணக்காக மௌனவிரதம் இருக்கும் துறவிகள் உண்டு. அவர்கள் கண்முன் வந்துகொண்டே இருப்பர்கள். ஆனால் அவர்களிடம் நாம் பேசமுடியாது, அவர்கள் நம்முடன் பேசமாட்டார்கள் என்பதனாலேயே அவர்களை நம பார்க்காமலாகிவிடுவோம். அவர்கள் எவராலும் பார்க்கப்படாமல் நம்மிடையே நடமாடிக் கொண்டிருப்பார்கள். நாம் நமக்கு அளிக்கப்படுவனவற்றை மட்டுமே பெற பழகியவர்கள். நம்மிடம் கூறப்படாத எதையும் நம்மால் கேட்கமுடியாது.\nநான்காண்டுகளில் சதானந்தரை எல்லாருமே மறந்துவிட்டனர். அவர் ஏதோ தனித்தவத்தில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஒருநாள் அவர் வழக்கம்போல விடியற்காலையில் வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால் கடும் காய்ச்சலில் மயங்கிக் கிடந்தார். அங்கிருந்து அவரை சுமந்துதான் கீழே கொண்டு வரவேண்டும். மூத்த உடல், அது தாக்குபிடிக்குமா என்று தெரியவில்லை.\nடாக்டரை அழைத்த��ப் போனார்கள். அவர் சில மருந்துகள் கொடுத்துவிட்டு ஒருநாள் பார்க்கலாம், காய்ச்சல் குறையாவிட்டால் டோலியில் தூக்கி கீழே கொண்டுசெல்ல வேண்டியதுதான் என்று சொன்னார். நான் அப்போது தலைச்சேரியில் இருந்தேன். செய்திகேட்டு இரவில் சென்று சேர்ந்தேன்.\nகாய்ச்சல் மறுநாள் காலையில் குறைந்தது. சதானந்தர் கண்விழித்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். “நீ வந்தது நல்லதாகப் போயிற்று” என்றார்.\n“ஒன்றுமில்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.\n“என்னை திண்ணைக்கு கொண்டுசென்று படுக்கவை” என்றார். “காகம் வருகிறதா என்று பார். எனக்கு அது இப்போது என்ன கொண்டு தருகிறது என்று பார்க்கவேண்டும்”.\n வெளியே காற்று கடுமையாக வீசுகிறது” என்றேன்.\n“இல்லை, கொண்டுபோ என்னை” என்றார்\nதிண்ணையில் பாய்விரித்து அவரைப் படுக்கவைத்தோம். அவர் கைகளை கூப்பியபடி மல்லாந்து படுத்து முற்றத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பழுத்த கண்களில் இருந்தது என்ன உணர்ச்சி என்று எனக்குத் தெரியவில்லை.\nஅங்கிருந்த பிரம்மசாரி “இங்கே அவற்றுக்கு உணவு கொடுப்பதில்லை. ஆகவே முற்றத்திற்கெல்லாம் வருவதில்லை” என்றார்.\nஆனால் எனக்கு தெரியும், வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் கதையில் ஒருமை இல்லாமலாகிவிடுமே. எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு நின்றோம்.\nவெயில் ஏறிக்கொண்டிருந்தது. காகங்கள் வெயில் ஏற ஏற விலகி கிளைகளுக்குச் செல்வதே வழக்கம். நான் அவை வரப்போவதில்லை என்று எண்ணியபோது ஒரு காகம் பறந்து வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து தலைசரித்து பார்த்தது. பிறகு பறந்து முற்றத்தில் இறங்கி வாலை ஆட்டியபடி நடந்து அருகே வந்தது.\nசதானந்தர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அது மீண்டும் எழுந்து பறந்து கிளைக்குச் சென்றது. அங்கிருந்து கரைந்தது. எழுந்து பறந்து சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காகம் வந்தது. மரக்கிளையில் அமர்ந்து சிறகை அடுக்கியபின் தழைந்து கீழிறங்கியது.\nஅதன் வாயில் ஒரு வெள்ளிபோல ஏதோ மின்னியது. அதை முற்றத்தில்போட்டுவிட்டு கா கா கா என்றது. சிறகடித்து எழுந்து கிளைக்கே சென்றது.\nநான் சதானந்தரின் முகத்தைப் பார்த்தேன். அது மலர்ந்திருந்தது. சிறுகுழந்தைகளுக்குரிய சிரிப்பு என்று தோன்றியது. “அதை எடு” என்றார்.\nஅது ஒரு சிறு அலுமினிய மணி. ஏதோ செயற்கை நகையில் இருந்து உதிர்ந்தது. அதை எடுத்து அவரிடம் அளித்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டார். கைவிரல்களில் வைத்து உருட்டிக்கொண்டே இருந்தார்.\n“அன்று மாலை சதானந்தர் சமாதியானார். அப்போது அவர் கையில் அந்த மணி இருந்தது” என்று நித்யா சொன்னார். “ஆகவேதான் சொன்னேன் தவமும் மீட்பும் பேசி முடிக்கமுடியாதவை”.\nராமகிருஷ்ணன் எழுந்துசென்று ஜன்னல் கதவை மூடினார். காற்றின் ஒலி குறைந்தது. நித்யா என்னை நோக்கிச் சிரித்து “இந்த நாடகீயமான கதைக்கு ஒரு நல்ல முத்தாய்ப்புச் சொற்றொடர் தேவை, இல்லையா” என்றார். கையை தூக்கி “சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும் கேள்விக்கு வணக்கம்” என்றார்.\nநித்யா “அடுத்த பாடலுக்குப் போவோம்” என்று விவேகசூடாமணிக்கே திரும்பினார்.\nமுந்தைய கட்டுரைவனவாசம், லூப்- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 21\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nநூஹ் நபிக்கு வழங்கப்பட்ட வேதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\nஅ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/69011/", "date_download": "2020-08-07T19:11:09Z", "digest": "sha1:R3ABDO7YS6YLR4YCNV5RYBDRNGBPKQXE", "length": 21530, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்றவருடம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇருபதாண்டுக்காலம் டைரி எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது எழுதுவதில்லை. இணையதளமே ஒருவகை டைரி. திரும்பிப்பார்க்கையில் சென்ற வருடமும் நிறைவானதாக இருந்திருப்பது தெரிந்தது. சரசரவென்று நாட்கள் ஓடிச்சென்று விட்டன.\nஎன் வாழ்க்கையில் நான் முதன்மையான இன்பங்களாக எண்ணுபவை நான்கு. எழுதுவது. குடும்பத்துடன் இருப்பது. பயணம். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது. சென்றவருடம் முழுக்க இவையே பெரும்பாலும் நாட்களை நிறைத்திருக்கின்றன\nசென்ற டிசம்பர் இறுதியில் வெண்முரசை எழுதத் தொடங்கினேன். வீட்டில் இருக்கும் நாட்களில் தினம் இரண்டு அத்தியாயங்கள். பயணங்களின்போது முடிந்தால் ஓர் அத்தியாயம். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். அந்தக்கனவு என்னை தன்னுள் வாங்கி வைத்திருந்தது. இங்கும் அங்குமாக இருமடங்கு வாழ்ந்தேன்\nநீலம் எழுதிய நாட்களின் பெரும் பித்துநிலை. வெவ்வேறு நாவல்கள் முடிவதன் இனிய துயர் மிகுந்த நாட்கள். அடுத்த நாவல் தொடங்குவதன் மனக்கிளர்ச்சி.\nசென்றவருடம் ஏப்ரல்வரை அஜிதன், சைதன்யா இருவரும் வீட்டில் இருந்தனர். இருவருக்குமே படிப்பு முடிந்த இடைவேளை. உற்சாகமான நாட்கள் அவை. சைதன்யாவை சென்னை கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திற்குச் சேர்த்தேன். அஜிதன் சென்னை சென்றான்.\nஅதன்பின்னர் வீட்டில் அருண்மொழியும் நானும் மட்டும். ஒருவகையில் இரண்டாவது ஹனிமூன். அருண்மொழியுடன் தனியாக இருக்கும்போது அவள் எப்படி மாறிவிட்டிருக்கி���ாள் என்று ஒரு போதும் மாறவே இல்லையோ என மறுபோதும் தோன்றிக்கொண்டே இருக்கும் விந்தை.\nசென்றவருடம் பல நீள்பயணங்கள். பிப்ரவரியில் சிங்கப்பூருக்கும் மார்ச்சில் மலேசியாவுக்கும் சென்றேன். மலேசியாவுக்கு நண்பர்கள் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். ஜூலையில் ஆகஸ்ட் வரை நீண்ட காஷ்மீர் பயணம். அதன்பின் சிறிய சில பயணங்கள். அனேகமாக மாதத்திற்கு ஒன்று என.\nஇந்தப்பயணங்கள் ஒட்டுமொத்தமாக இரண்டு மாதகாலம் நீண்டிருக்கின்றன. அதாவது வருடத்தில் ஆறில் ஒருபங்கு இன்பச்சுற்றுலாவாக சென்றிருக்கிறது. முற்றிலும் புதிய ஊரில் காலையில் கண்விழிப்பதைப்போல என்னை உற்சாகம் கொள்ளச்செய்யும் அனுபவம் பிறிதில்லை.\nசென்ற வருடம் நிறைய நண்பர் சந்திப்புகள், குட்டிக்க்குட்டி பயணங்கள். ஜனவரியில் திருப்பூரில் ஒரு கூட்டம்.பெப்ருவரியில் மூணாறில் ஒரு சந்திப்பு. மேமாதம் வழக்கமான ஊட்டி நட்புக்கூடல்.\nமலைப்பகுதிகளில் நண்பர்களைச் சந்திப்பது எப்போதுமே உற்சாகமானது. நீண்ட நடைபயணங்கள். உரையாடல்கள். ஊரில் இருக்கும்போதிருக்கும் மனநிலைகள் விலகி அனைவருமே உற்சாகமாக உணரும் தருணங்கள் அவை. அதிலும் ஊட்டி குரு நித்யாவின் இடம். என் மகத்தான மனநிலைகள் பல நிகழ்ந்த இடம்\nமேமாதம் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. ஜூனில் கோவையில் கவிஞர் கண்ணதாசன் விருது பெறச்சென்றேன். நவம்பரில் வெண்முரசு விழா. டிசம்பரில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் விழா மற்றும் நண்பர் சந்திப்பு. கடைசியாக விஷ்ணுபுரம் விழா\nவருடம் முழுக்க சினிமாப்பயணங்கள் இருந்தன. நவம்பரில் மானந்தவாடி அருகே ஒரு காட்டுக்குள் அழகிய விடுதியில் பத்துநாட்கள் இருந்தேன் திருவனந்தபுரம் அருகே ஒரு நதிக்கரை விடுதியில் மே மாதம் பத்துநாட்கள் இருந்தேன்.\nபாபநாசம் படப்பிடிப்பு நடந்தபோது குற்றாலத்திலும் பின்னர் தொடுபுழாவிலும் 10 நாட்களுக்குமேல் கூடவே இருந்தேன். கமல்ஹாசன் அவர்களுடனும் இனியநண்பர் சுகாவுடனும் இருந்த நாட்களை நினைத்தாலே நூற்றுக்கணக்கான நகைச்சுவைத்துணுக்குகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வருகிறது.\nதிரும்பிப்பார்க்கையில் அனைத்தும் மிக அருகே கடந்துசென்றதைப்போல் உணர்கிறேன். வரும் வருடம் அதே வேகத்தில் சென்றுமுடியப்போகிறது. இதோ விஷ்ணுபுரம் விருது முடித்துவந்தேன். ஜனவரி 9 அன்று கோவையில் வியாசனைப்பற்றி ஓர் உரை. 11 அன்று சென்னையில் பூமணிக்குப் பாராட்டு. 13 அன்று வந்து இங்கே ஒரு கூட்டம்.\nஜனவரி 14 முதல் ஒரு மலையாளப்படம் எழுதுவதற்காக செங்கன்னூர் அருகே ஒரு கிராமத்திற்குச் சென்று 15 நாள் தங்குவேன். ஒரு ஆலயத்துக்குரிய இடம். சிறிய கேரளக்கிராமங்களே அழகானவை. சுத்தமானவை.\nபிப்ரவரி 7 ல் மீண்டும் கோவை. பூமணி பாராட்டுக்கூட்டம். உடனே பிப்ரவரி 12 முதல் 15 நாட்கள் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பயணம். மார்ச் முதல் வாரம் மீண்டும் ஒரு சினிமாவுக்காக கர்நாடகத்தில் ஒரு வனவிடுதியில் தங்கல். ஜூனில் இங்கிலாந்து கனடா பயணம்.\nஇனியவை நிகழ்ந்தன. இனிதே நிகழ்க.\nமுந்தைய கட்டுரைகோவையில் இன்று பேசுகிறேன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77\nகுமரகுருபரன் விருதுவிழா - கடிதங்கள்\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைத���ர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/thalapathy-64-shooting-spot-vijay-sethupathy-video", "date_download": "2020-08-07T18:52:08Z", "digest": "sha1:SJOHP35TAFFT5S5I74FJAYKXNQ2JPED4", "length": 11154, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தளபதி 64 ஷூட்டிங்கில் ரசிகருக்கு கேக் ஊட்டிய விஜய் சேதுபதி! | thalapathy 64 shooting spot vijay sethupathy video | nakkheeran", "raw_content": "\nதளபதி 64 ஷூட்டிங்கில் ரசிகருக்கு கேக் ஊட்டிய விஜய் சேதுபதி\nபிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.\nடிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, கேக்கை எடுத்துக்கொண்டு சிமோகா ஷூட்டில் இருக்கும் விஜய் சேதுபதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிறந்தநாள் என்ற விஷயம் தெரிந்த விஜய் சேதுபதி, அவருக்கு கேக்கை ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்\nசூர்யாவின் கருத்து 'சிறப்பு'-நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு\nதஞ்சை பெரிய கோயிலுக்கு சீமான் ஏன் வரக்கூடாது.. - அர்ஜூன் சம்பத் பதில்\nவிஜய் சேதுபதியை வைத்து விளையாடும் சினிமா பிரபலங்கள் ஒரு படி மேலே சென்ற கஸ்தூரி\nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ்பாபு\nடி.வி. நிகழ்ச்சி மூலம் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவும் பாலிவுட் இயக்குனர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\nபோஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்\nசாந்தனுவுக்காக லோகேஷ் கனகராஜ்... மாலை வெளியாகும் போஸ்டர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:44:40Z", "digest": "sha1:TMJMMFCXV3V7AMFTOQTVXXEBQ4RTWM6X", "length": 2845, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைக்கடிகாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகைக்கடிகாரம் என்பது மணிகட்டில் கட்டிக்கொள்ளும்படியான ஒரு நேரம் காட்டும் கருவி ஆகும். தற்போது நேரம் தவிர நாள், மாதம், வருடம் போன்ற மற்ற தகவல்களையும் காட்டும்படியான வசதிகளை கொண்டுள்ளன. எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள் மற��ற பல வசதிகளைக் கொண்டுள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-fd-rates-sbi-fixed-deposit-state-bank-of-india-net-banking/", "date_download": "2020-08-07T18:01:33Z", "digest": "sha1:W5JBC3OYPT2Y5MPPEMXESU4QVDAH7WUP", "length": 10497, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டேட் வங்கி வட்டி விகிதம்: பணத்தைப் போடும் முன் இதைத் தெரிஞ்சுகோங்க!", "raw_content": "\nஸ்டேட் வங்கி வட்டி விகிதம்: பணத்தைப் போடும் முன் இதைத் தெரிஞ்சுகோங்க\nState Bank Of India: 7 நாள் முதல் 45 நாட்கள் வரை வழங்கப்பட்டு வந்த 5.75 சதவீத வட்டி விகிதம், 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது.\nSBI FD Rates: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியைக் குறைத்தது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், இது வரையில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பின் படி 7 நாள் முதல் 45 நாட்கள் வரை வழங்கப்பட்டு வந்த 5.75 சதவீத வட்டி விகிதம், 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது. அதே போல் 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.25 சதவீகிதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டது.\nமேலும் 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.35 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 211 நாட்கள் முதல் ஒராண்டுக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம், 6.40 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSBI FD Rates: ஸ்டேட் வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்\nமேலும் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1 முதல 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்த�� 6.80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.70 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.\n6.70 சதவீத்தில் இருந்து 6.60 சதவீதமாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி 6.60 சதவீத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கூடுதல் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வட்டி மாற்றம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த போதும் பலருக்கும் இது குறித்து முழுமையான விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே அது குறித்து வங்கிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகொரோனா பேஷன்ட்டுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கேன்: ‘மிசஸ் ஜானகி’ ஜானகி அபிஷேக் குமார்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tiruppur.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-08-07T18:52:32Z", "digest": "sha1:GQ6MV4SIRZFJBI65JKA3S2ZWWC2YCLME", "length": 5840, "nlines": 115, "source_domain": "tiruppur.nic.in", "title": "வங்கி | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஇந்தியன் ஓவர்சிஸ் பேங்க் கலேஜ் ரோடு\nஇந்தியன் பேங்க் கோர்ட் ஸ்டிரிட்\nவகை / விதம்: Banks\nவலைப்பக்கம் - 1 of 5\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/104416-ks%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-08-07T18:22:49Z", "digest": "sha1:DKGOGCYHSMO2YN26JAFPGDB7HSY4234G", "length": 88988, "nlines": 789, "source_domain": "yarl.com", "title": "K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nK.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து\nK.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து\nBy நிழலி, June 30, 2012 in வேரும் விழுதும்\nபதியப்பட்டது June 30, 2012\nசாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..\nஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம்.\nஇலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.\n'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா வருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.\nலேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு’ இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.\nமறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.\nதினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா\nஇயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.\n''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்\n''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.\nஅப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.\n1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...\n''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்’ (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்’ நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.\nநான் அமைக்கும் 'திரை விருந்து’ நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்’ நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.\nமாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.\n''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு\n''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளம���ன கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது\nஉரையாடல் கவிதை மீது தொற்றியது.\n''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.\nராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.\n''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.\nஇயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.\n''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்’ - என்பதை 'லங்கா பொய்’ என்றே கேலியாக அழைக்கிறார்கள்.\nஇந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.\n''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா\n- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது\n\"விநோத வேளை\" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...\n. ஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..\n\"விநோத வேளை\" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...\n. ஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..\n இந்த நிகழ்ச்சியை நானும் சின்ன வயதில் கேட்டு இருக்கின்றேன். நான் 80 இன் ஆரம்பத்தில் குருணாகல் என்ற சிங்கள் ஊரில் வசிக்கும் போது இ.ஒ.கூ இன் அலைவரிசையில் கேட்டு கேட்டு உணர்வுக்குள் ஒன்றாகியிருக்கின்றேன்\nஅவரின் \"எதிரொலி\" மற்றும் \"எங்கள் தங்கர���ஜா\" படத்திற்கான வானொலி விளம்பர யுக்தியிலும், குரல் வளத்திலும் தமிழகமே சொக்கியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது..\nசில நாட்கள் சென்னை வர நேர்ந்தால், சிற்றலை ஒலிபரப்பை தேடிப்பார்த்து(சென்னையில், தமிழ் சேவையின் மத்திய அலைவரிசை கிட்டுவதில்லை) அவரின் குரலைக் கேட்க காத்திருப்பது வழக்கம்..\nஏறத்தாழ மத்திய, தென் தமிழகத்தின் அனைவரையும் சுத்தத் தமிழில் இனிமையான குரல்வளத்தால் தினமும் வசீகரித்தவ்ர்கள் மயில்வாகனன் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம். இவர்கள் யாவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர்..ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவலைகள் இன்னமும் எம் மனதில் மிக ஆழமாய்...\n\" திரைப்படத்தில் ஒரு காட்சியில் மனித உருவில் வந்த சிறீப்ரியா இறுதியில் இறக்கும் தறுவாயில் இப்படி கதறுவார்... “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” .. ஆனால், நம் கே.எஸ் ராஜா, உடனே இடையில் வந்து, \"இல்லை நேயர்களே.. உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது..மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன்\" என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெற்று அந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்...\nஇதே போன்றே சிவாஜியின் \"எதிரொலி\" திரைப்படத்தில், ஒரு நீதிமன்ற காட்சியிலும் உட்புகுந்து தன் குரலால் கலக்குவார்...\nமிக சொற்ப காலத்தில் வேகமான, கம்பீரமான தன் குரலில், தமிழை மிகத் தெளிவாக உச்சரித்து தமிழர்களை வசீகரப்படுத்தியவர்.\n), ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் பி.எச். அப்துல் ஹமீத் ஆகியோரை அடையாளம் காண இயலுகிறது...\n[size=3]படங்கள் உதவி: : ஈழவயல்[/size].\nநினைவலைகளை மீட்டதில் இன்னும் சில இலங்கை வானொலி தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்கள் பெயர் ஞாபகதிற்கு வந்துள்ளது. அவர்களின் குரல்கள் சிறிது ஞாபகம் இருப்பினும் இணையத்தில் படங்கள் கிட்டவில்லை.\n என தெரியாது.. அறிந்தவர்கள் இங்கே விபரம் பதிந்தால் நன்று.\nகே,எஸ் ராஜாக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி கீழே\nஇன்றும் தமிழகத்தில் பலர் கே.எஸ்.ரசாபற்றி தமிழகத்தில் விசாரிக்கிறார்கள்.. கொலையுண்ட அந்த கலைஞ்சனுக்கு என் அஞ்ச்சலிகள்\n[size=5]அமரர் கே.எஸ்.ராஜா பற்றிய [/size]\n'தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு\nஉற்சாகம் பொங்க வைப்பது தான்\nவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்\nவானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...\nசென்ன���க்குச் சுற்றுலா சென்று திரும்பிய\nஎங்கள் ஊர் ரசிக முகங்களிடம்...\nஎன் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.\nபத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது...\nஇந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில்\nஎனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா \nநீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா \nஆனாலும் வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான\nஇந்த இரண்டும் இணைந்து ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்\nஉங்களைப்போல்... இனி பிறக்க முடியுமா\nஉங்கள் அருமையை சுருங்கச் சொல்லி...\nவிரிய விளங்க வைக்க இப்படியும் சொல்லலாம்.\nதனித்துவமாக நடிக்கும் திறமை இருந்தாலும் புது முகங்கள்\nசில காட்சிகளிலாவது...சிவாஜியின் பாதிப்பில் சிக்கிக் கொள்வதைப் போல\nமுதன் முதலாக ஒலிவாங்கிக்கு முன்னே நிற்கும் அறிவிப்பாளர் பலரை...\nதொப்பி அணிந்து வரும் உங்கள் தோழமைக்குரல்\nஅப்பிப் பிடித்து ஆட்சி செய்வதை அவதானித்திருக்கிறன்.\nசித்தர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆனால்... ஓடாததை எல்லாம் ஓடவைத்த சித்தரை\nஇந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்\nஉங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்\n100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...\nஇந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...\nஉங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்\nவிநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய\nஉங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்\nபுதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,\nவிளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக\nவானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை\nநடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு\nஎங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...\nதங்க என்ற இடத்துக்கு வரும்போது\nகுரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..\nராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...\nஅன்று கேட்ட அந்த 'தங்க'\nஇன்றும் என் செவியோரங்களில் மங்காமல் தங்கி விட்டது.\n'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்\nகே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்\n'அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க\nவைக்கறதும் தான் என்னோட லட்சியம்...'\nஎன்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவ��்களே உங்கள் இலட்சியம் என்ன \nஅந்த இடத்தில் கொண்டு வந்து\nநீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய\nஇது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்\nஇன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.\nஈர்ப்புத் தமிழே... எனக்கு மட்டும்\nகாந்தச் சிரிப்பைக் கண்டதும் வந்திடும் உற்சாகம்...\nஎம்.ஜி.ஆர் என்று சொன்னதைக் கேட்டதும் வந்ததே எப்படி \nஈர்ப்புத் தமிழே எனக்கு மட்டும்..\nகவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்\nஇலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...\nஉங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்\nகண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...\nஇன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு\nமகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு\nஅவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை\nஅரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...\nஅயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...\nஅன்றைய நிகழ்ச்சியில் உணர்ந்து நெகிழ்ந்தேன்.\nயாழ்தேவிக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில்\nஇன்ப அதிர்ச்சிக்குத் திரைபோடத் தெரியாத பாமரன் போல்\nஉங்கள் பக்கம் பாய்ந்து வந்து...\nரசிகன் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.\nஅந்த அங்கீகாரமும், உங்கள் எளிமையும் தந்த தைரியத்தில்\nஅதிக உரிமை எடுத்துக் கொண்டு அளவளாவுகிறேன்.\nதகரம் வேய்ந்த திரைஅரங்குகளின் பெயர்களையும்\nசிகரகம்பீரம் கொடுக்கும் உங்கள் சிறப்புக் குரல் பற்றி -\n(இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்புடன்) பட்டியல் போட்டுப் பாராட்டுகிறேன்.\nஅதற்குப் பிறகு நிறையவே பேசினீர்கள்.\nஎண் ஜோதிடம் பற்றியும் பேசினோம்.\nஉங்கள் பிறந்த தேதி கேட்டேன்\n இந்த விஷயத்தில் உங்களை ஒத்திருப்பதை உள்ளுக்குள் உரத்து மகிழ்கிறேன்.)\nபுகையிரத நிலைய பூபால சிங்கம் புத்தகக் கடை...\nசிவராசா எழுதிய எண் ஜோதிட நூலை\nமுகவரி தந்து கடிதம் போடச் சொல்கிறீர்கள்..\nஅன்றைக்கு மட்டும் யாழ்தேவியின் கம்பீரம்\nசற்று கூடியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது.\nஅதற்குப் பிறகு... ஓரிரு வருடங்கள் கழித்து...\nஈச்சமோட்டை சனசமூக நிலையம் நடத்தப்போகும்\nபாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நீங்கள்\nதொகுத்து வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.\nஇதற்கு முன்பு ஒரு முறை வீர சிங்கம் மண்டபத்தில்\nஉங்கள் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள முயன்று\nமுடியாமல் போனது நினைவுக்கு வந்தது.\nநேயர்களில் என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்தார்கள்.\nமேடையில் எனது முறை வருகிறது...\nபோட்டியின் ஆரம்பத்தில் என்னைப் பற்றிய மேடை அறிமுகத்துக்காக\nஎன்னிடம் சில கேள்விகள் கேட்கிறீர்கள்.\nராஜாவுடன் ஒலிவாங்கி பிடித்துப் பேசுகிறோம் என்ற\nஉயர மிதப்பில் உற்சாகமாக பதில்களை சொல்லுகிறேன்...\nசுதாகர்... உங்கள் பொழுது போக்கு என்ன \nஎம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிப்பது என்கிறேன்.\nகரகோஷத்திற்காகத் தானே எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னீர்கள் சுதாகர் \nமறுபடியும் என்னைப் பேச வைக்க விரும்புகிறீர்கள்.\nகரகோஷத்திற்காக நான் அவர் பெயரைச் சொல்லவில்லை. வானொலி உலகில் எப்படி ஒரே ஒரு கே.எஸ்.ராஜா இருக்க முடியுமோ அது போல மக்கள் திலகமாக திரை உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்... என்று துவங்கிய என் எம்.ஜி.ஆர் புராணத்தில் சாமர்த்தியமாக உங்கள் பெயரையும் நுழைத்த பெருமிதத்துடன் பேச்சை முடிக்கிறேன்.\n'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவருவதற்கு சில தினங்கள் முன்பு...\nஅப்படம் நகரங்களில் ஓடும்போது நீங்கள் வழங்கிய வானொலி விளம்பரத்தை ஒலிநாடாவில் பிடித்து வைத்திருந்து,\nவேறொரு படத்தின் இடைவேளை சமயத்தில் அதை ஒலிக்கச் செய்ததை எதிர்பாராதவிதமாக கேட்டபோது உங்கள் ரசிகனாக துள்ளி குதித்ததையும்,\nசுமார் 15 ஆண்டுகள் கழித்து சென்னை கமலா திரையரங்கில் ஏதோ ஒரு படத்தின் இடைவேளையில்... ஆடியோ விளம்பரங்களின் நடுவில் எதிர்பாராதவிதமாக உங்கள் மின்னல் தமிழைக் கேட்டு அந்த 20 நொடிகளும் எங்கள் கந்தர் மடம் வீட்டுக்குள் நான் கால் பதித்ததையும் -\nசீனி மாமாவிடம் வாங்கிய அவர் உயரத்தில் பாதி நீளம் கொண்ட பழங்காலத்து ரேடியோ பெட்டியின் பேசும் முகத்தை முத்தமிட்டதையும் -\nஉங்கள் குரல் நின்றுபோனதும் மீண்டும் வெறுமைக்குள் வந்து விழுந்ததையும் இங்கு சொல்லாவிட்டால்....\nவேறு எங்கு சொல்வது ஐயா \n1986 என்று நினைக் கிறேன்.\nநீங்கள் சென்னை விவித்பாரதியில் இசை மலர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.\nசென்னையில் திரைப்படப் பத்திரிகையாளனாக நான் பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.\nடி.எம். ���ௌந்தரராஜன், சிவகுமார், கமல்ஹாசன் என்று கலையுலக சாதனையாளர்களை செவ்வி கண்டு எழுதிய நான்...\nஅந்த வரிசையில் எங்கள் மண்ணைச் சேர்ந்த உங்களைப் பற்றியும் எழுதிக் குளிர ஆசைப்பட்டு -\nகடைசியில் தங்கக் குரலின் தங்குமிடம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு என்கின்ற தகவல் அறிந்து\nஉங்களை நாடி வந்து செவ்வி கண்டேன்.\nஉங்கள் ஊஞ்சல் தமிழை ரசித்தவர்கள் இதயம் கனிந்து அனுப்பிய ஆயிரக்கணக்கான பாராட்டு மடல்களையெல்லாம்\nஉங்கள் இல்லத்தில் ஆசையோடு அடுக்கி வைத்திருந்தீர்கள்.\nஎத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலித்த உங்கள் வர்த்தக விளம்பரங்களையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்த வைத்திருந்து...\nநீங்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்ததும் அந்த ஒலிநாடாவை உங்களுக்கு அனுப்பி வைத்த தமிழ்நாட்டு ரசிகர் ஒருவரைப் பற்றி என்னிடம் பெருமிதத்தோடு சொல்லி நெகிழ்ந்தீர்கள்.\nஒரு குழந்தையின் குதூகலத்துடன் அந்த ஒலிநாடாவை எனக்காக ஒலிக்கச் செய்து என்னையும் பத்து வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று பரவசப்படுத்தினீர்கள்.\n1987, ஜூலை 27ம் தேதி, மாலை 6.30 மணி.\nசென்னை மியூசிக் அகாடமியில் என் இசைத் தோழன் உதயா வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி.\nவணக்கம் என்று சொல்லி உங்கள் பாணியில் கரங்களை உயர அசைத்தவாறே மேடையில் தோன்றுகின்றீர்கள்.\nநீங்கள் மேடைக்கு வந்ததும் சொல்லி வைத்தது போல அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து உங்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.\nநீங்கள் உணர்ச்சிப் பெருக்குடன் உங்கள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி... 'எனக்கு போடப்பட்ட மாலை.... உங்களுக்கு போடப்படவேண்டிய மாலை'... என்று சொல்லி ஆடியன்ஸ் மத்தியில் தூக்கிப் போடுகிறீர்கள்...\nஅந்த நிகழ்ச்சியின் இடைவேளையில் - மேடையின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்த உதயாவை ஒரு ரசிகர் நெருங்குகிறார்.\nநீங்கள் தானே இந்த இசை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் \nஆமாம்.... உங்களுக்கு என்ன வேண்டும்\nகலைந்து போய் வாரப்படாத தலையுடனும், கசங்கிப் போன ஆடையுடனும், கலையாத ஆர்வத்துடனும் காணப்பட்ட அந்த ரசிகர் உடனே உதயாவின் கரங்களைப் பற்றுகிறார்.\n'கே.எஸ் . ராஜாவை நேரில் பார்க்கணும்னு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரோட சில நிமிஷங்களாவது பேச ஆசைப��படும்றேன். தயவு செய்து ராஜாகிட்டே என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்திவைங்க...' என்று கக்கத்தில் இருக்கும் மஞ்சள் பை நழுவுவது தெரியாமல் உதயாவை கெஞ்சுகிறார் அந்த ரசிகர்.\nஉடனே அந்த ரசிகரை கே.எஸ். ராஜா இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் உதயா.\nதிரை நட்சத்திரங்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ராஜாவை நெருங்கி அந்த ரசிகரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் உதயா.\nஉடனே... ராஜா அந்த ரசிகரை சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.\n' நம் இருவரையும் ஒரு போட்டோ எடுங்கள்' என்று அருகில் நின்ற புகைப்படக் கலைஞரிடம் கட்டளையிடுகிறார்.\nதோழமையுடன் அந்த ரசிகருடன் அளவளாவுகிறார்.\nஅறிவிப்பு தீபத்தை தரிசித்த திருப்தியுடன் திருவண்ணாமலை திரும்புகிறது.\nஇந்த செய்திகளையெல்லாம் பின்பு உதயா என்னிடம் சொன்ன போது இலங்கைத் தமிழனாக என்னுள் பெருமிதம் பெருக்கெடுத்தது.\nவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்\nவானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...\nதமிழுக்குப் பெருமை சேர்த்த மதுரக் குரலோன்\nபிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தவர்.\nநீண்ட வசனத்தை இடை நிறுத்தாது பிழைவிடாது மிக விரைவில் பேசி\nமுடிக்க அவர் ஒருவரால் தான் முடியும்.\nஇப்போ இரண்டு நிமிடங்களுக்கு முதல் ஓசி பத்திரிகை எடுக்க போன இடத்தில் கமலா தம்பிராஜாவை சந்தித்தேன்.சுற்றுலா ஏஜென்சி வைத்திருப்பதாக சொன்னார்கள்.கே.எஸ் ராஜாவை பற்றிக் கேட்டேன்.தான் வானொலியில் பகுதி நேரம் தான் வேலை செய்ததாக சொன்னா.இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பமாக சந்தோசமாக பழகிய காலமது என்றார் ,அநியாயமாக கொலை செய்துவிட்டார்கள் என்றா ,யார் என்று கேட்டேன் ,கையை போட்டு வாறன் என்று காட்டிவிட்டு போய்விட்டார்\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\n என தெரியாது.. அறிந்தவர்கள் இங்கே விபரம் பதிந்தால் நன்று..\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nமறக்க முடியாத மதுரக் குரலோன். ஒவ்வொரு துளியும் உற்சாகமாகத்தான் கழியும். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியையும் முதன் முதலில் கே எஸ் ராஜாதான் ஆரம்பித்து வைத்தவர் என நினைக்கிறேன்.\n'மீனவ நண்பன்' பட விளம்பரத்தில் வரும் நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் எனும் வசனத்தை அவரின் மைத்துனருடன் பிரச்சனை வந்த பொழுது, மைத்துனரிர்காக ஒலிபரப்பினார் என அந்த நேரத்தில் அவருடன் பழகிய நண்பர் கூறினார்.\n\"விநோத வேளை\" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...\n. ஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..\n... 84ம் ஆண்டு, பப்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் நாள் கே.எஸ்.ராஜா குழுவினர் \"செனித்துடன் ஒரு நிமிடம்\" எனும் நிகழ்ச்சியை ... மேலிணைக்கப்பட்ட நிகழ்ச்சியை போன்றதே, செனித் பாதணிகள் தயாரிக்கும் நிறுவனம் நடாத்திய இந்நிகழ்ச்சியை முன் வேறொரு நிறுவனம் பிரதான அனுசரணையாளர்களாக இருந்தார்கள் என நினைக்கிறேன் ... பாடசாலை நேரம் அங்கு வந்து பிரதான மண்டபத்தில் ஒலிப்பதிவு செய்தார்கள். அந்நிகழ்ச்சியில் பங்கு பற்றியதே ஓர் மறக்க முடியாத அனுபவம்\n... இங்கு கழக கண்மணி அர்ஜுனின் கேள்விக்கு ........ அக்காலகட்டத்தில் கொழும்பில் என்னுடன் படித்த ஓர் நண்பனின் தாயாரும், வளர்த்த தந்தையாரும் அக்கால கட்டத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளார்களாக இருந்தவர்கள். அவர்களுடன் நன்கு பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர்கள் கே.எஸ்.ராஜாவை பற்றி கூறியவைகள், கே.எஸ்.ராஜாவின் இன்னொரு பக்கம். ......... பதிலளிக்க தேவையில்லை. ஏனெனில் அதற்கான பதிலை எதிர்பார்த்தல்ல இத்திரி\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nதனித்துவமான திறமைசாலியைப் பற்றி தெரிந்த மற்றும் தெரியாத பல விடயங்களை பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. அவரது குரலை மீண்டும் கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅதேவேளை நெஞ்சில் ஒரு இனம் புரியாத வலியும் கூடவே\nகே எஸ் ராஜா நல்ல திறைமை சாலி.. போராட்ட ஆரம்ப காலத்திர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் தொடர்புகளை பேணியவர். அதற்கு முக்கிய காரணம் டேவிற்சன்.ஆரம்பத்தில் இயக்க ஒற்றுமைக்காக பாடுபட்டிருந்தார். இந்திய படை வருகையின் பின்னர் புலிகளிற்கெதிரான பிரச்சாரங்களில் ஈடு பட்டிருந்தார். முக்கியமாக புலிகளை நையாண்டி பண்ணும் எமதர்ம ராஜா என்கிற நாடகத் தொடர். அதனால் அவர் கடற்கரையில் மிதந்தார்.\nமுக்கியமாக புலிகளை நையாண்டி பண்ணும் எமதர்ம ராஜா என்கிற நாடகத் தொடர். அதனால் அவர் கடற்கரையில் மிதந்தார்.\nஅந்த நாடகத்தை எழுதித் தயாரித்த ஈபிடிபி அற்புதன் (தினமு��சு ஆசிரியர்) டக்ளசாலேயே வெள்ளவத்தை கடற்கரை வீதியில் போட்டுத் தள்ளப்பட்டார்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சேவையை பலாலியில் இருந்து பலாலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் இயக்கினார்கள் என்று நினைக்கிறேன்.\nஇதையே பின்னர் இலங்கை இராணுவமும் பின்பற்றியது, வானம்பாடி, மக்களின் குரல் என்ற பெயர்களில்.\nஅவரின் \"எதிரொலி\" மற்றும் \"எங்கள் தங்கராஜா\" படத்திற்கான வானொலி விளம்பர யுக்தியிலும், குரல் வளத்திலும் தமிழகமே சொக்கியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது..\nசில நாட்கள் சென்னை வர நேர்ந்தால், சிற்றலை ஒலிபரப்பை தேடிப்பார்த்து(சென்னையில், தமிழ் சேவையின் மத்திய அலைவரிசை கிட்டுவதில்லை) அவரின் குரலைக் கேட்க காத்திருப்பது வழக்கம்..\nஏறத்தாழ மத்திய, தென் தமிழகத்தின் அனைவரையும் சுத்தத் தமிழில் இனிமையான குரல்வளத்தால் தினமும் வசீகரித்தவ்ர்கள் மயில்வாகனன் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம். இவர்கள் யாவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர்..ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவலைகள் இன்னமும் எம் மனதில் மிக ஆழமாய்...\n\" திரைப்படத்தில் ஒரு காட்சியில் மனித உருவில் வந்த சிறீப்ரியா இறுதியில் இறக்கும் தறுவாயில் இப்படி கதறுவார்... “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” .. ஆனால், நம் கே.எஸ் ராஜா, உடனே இடையில் வந்து, \"இல்லை நேயர்களே.. உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது..மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன்\" என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெற்று அந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்...\nஇதே போன்றே சிவாஜியின் \"எதிரொலி\" திரைப்படத்தில், ஒரு நீதிமன்ற காட்சியிலும் உட்புகுந்து தன் குரலால் கலக்குவார்...\nமிக சொற்ப காலத்தில் வேகமான, கம்பீரமான தன் குரலில், தமிழை மிகத் தெளிவாக உச்சரித்து தமிழர்களை வசீகரப்படுத்தியவர்.\n), ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் பி.எச். அப்துல் ஹமீத் ஆகியோரை அடையாளம் காண இயலுகிறது...\n[size=3]படங்கள் உதவி: : ஈழவயல்[/size].\nநீங்கள் இணத்துள்ள படங்கள் பழைய நினைவுகளை மனதில் அலைமோத வைத்திருக்கின்றன.இணைப்புக்கு நன்றி..\nதுரதிஷ்டவசமாக இந்தப்படங்களில் கே.எஸ்.ராஜா இல்லை.முதலாவது படத்தில் இருப்பவர்களில் என் நினைவுக்கு வரும் பெயர்களை குறிப்பிடுகிறேன். இரண்டாவது படத்தில் இரு���்பவர்கள் முஸ்லீம் சேவையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் பரிச்சியமில்லை.\nமுதலாவது படத்தில் (இடமிருந்து வலமாக)\nநிற்பவர்கள் : எஸ்.ராமச்சந்திரன் (தயாரிப்பு உதவியாளர்), அடுத்தவர் (தெரியாது), மூன்றாமவர் ஜோசப் ராசேந்திரன்,(வாடைக்காற்று,வீசுகின்ற காலத்திலே போன்ற சிறந்த திரைப்படபாடல்களை பாடியவர்), அடுத்தவர் அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா, மஹதி ஹசன் இப்றாஹிம், அறிவிப்பாளை ஜோக்கிம் பெர்னாண்டோ, அடுத்தவர் (தெரியாது), கடைசியில் ராசேஸ்வரி சண்முகத்தின் கணவர், நாடக எழுத்தாளர் சி.சண்முகம்.\nஇருப்பவர்கள்: விசாலாட்சி ஹமீட் (அப்துல் ஹமீட்டின் உறவினரல்ல) , ராசேஸ்வரி சண்முகம், வி.பி.தியாகராஜ, ராஜகுரு சேனாதிபத் கனகரட்னம், அப்துல் ஹமீட்.\nமுதலாவது படத்தில் (இடமிருந்து வலமாக)\nநிற்பவர்கள் : எஸ்.ராமச்சந்திரன் (தயாரிப்பு உதவியாளர்), அடுத்தவர் (தெரியாது), மூன்றாமவர் ஜோசப் ராசேந்திரன்,(வாடைக்காற்று,வீசுகின்ற காலத்திலே போன்ற சிறந்த திரைப்படபாடல்களை பாடியவர்), அடுத்தவர் அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா, மஹதி ஹசன் இப்றாஹிம், அறிவிப்பாளை ஜோக்கிம் பெர்னாண்டோ, அடுத்தவர் (தெரியாது), கடைசியில் ராசேஸ்வரி சண்முகத்தின் கணவர், நாடக எழுத்தாளர் சி.சண்முகம்.\nஇருப்பவர்கள்: விசாலாட்சி ஹமீட் (அப்துல் ஹமீட்டின் உறவினரல்ல) , ராசேஸ்வரி சண்முகம், வி.பி.தியாகராஜ, ராஜகுரு சேனாதிபத் கனகரட்னம், அப்துல் ஹமீட்.\nபழைய நினைவுகளை மீட்டி தகவல்களையளித்ததற்கு,\nமிக்க நன்றி, பொன்னியின் செல்வன்.\nஇன்னும் சில அறிவிப்பாளர்களின் பெயர்களை பின்னர் அறியத்தருகிறேன்... பல வருடங்கள் ஓடிவிட்டனவே..\nஇதில் மயில்வாகனம் சர்வானந்தா மற்றும் மயில்வாகனன் என இருவர் உள்ளனரே...\n'நடராஜா சிவம்' என்றொரு அறிவிப்பாளர் இருந்ததாக ஞாபகம்.\nஇவர் பெரும்பாலும் தமிழ்ச் சேவையின் அன்றைய வர்த்தக ஒலிபரப்பை முடித்துவைக்கும் சமயத்தில்(மாலை 5.58 மணி) பல முறை வந்ததாக நினைவு\nஆமாம். ராஜவன்னியன்..இனிமையான நினைவுகள் அவை.\nஎஸ்.மயில்வாகனன் (இலங்கைவ் வானொலி வர்த்தக சேவையின் முன்னோடி அறிவிப்பாளர்) மயில்வகனம் சர்வானந்தா (வயதில் இளையவர்).\nஆமாம். நடராஜசிவம் வர்த்தக சேவை அறிவிப்பாளர்தான். திரைப்படங்களில் நடித்த நடிகரும் கூட.\nமுன்பு யாழ்களத்தில் நான் இணைத்த கே.ஏஸ்.ராஜா - ஜேசுதாஸ���, சுஜாதா சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணம் திறந்தவெளியரங்கில் நடந்த நிகழ்ச்சியக் கேட்டுப்பாருங்கள்.\nவன்னியனுக்கு எல்லாம் நல்லாய் தெரியுது.\nஎங்கள் வீட்டில், வானொலிப் பெட்டி இருந்தாலும்....\nகாலைச்செய்தி, மாலைச்செய்தி கேட்க மட்டுமே... அனுமதி.\nமிச்சத்தை... கேட்டால், நாங்கள் கெட்டுப் போடுவமாம்.\nஆமாம். ராஜவன்னியன்..இனிமையான நினைவுகள் அவை.\nஎஸ்.மயில்வாகனன் (இலங்கைவ் வானொலி வர்த்தக சேவையின் முன்னோடி அறிவிப்பாளர்) மயில்வகனம் சர்வானந்தா (வயதில் இளையவர்).\nஆமாம். நடராஜசிவம் வர்த்தக சேவை அறிவிப்பாளர்தான். திரைப்படங்களில் நடித்த நடிகரும் கூட.\nமுன்பு யாழ்களத்தில் நான் இணைத்த கே.ஏஸ்.ராஜா - ஜேசுதாஸ், சுஜாதா சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணம் திறந்தவெளியரங்கில் நடந்த நிகழ்ச்சியக் கேட்டுப்பாருங்கள்.\nபொன்னியின் செல்வன், உங்கள் இணைப்பில் ஒன்றுமே இல்லையே..எதோ பிழை செய்தி வருகிறது. வேறு இணைய முகவரி ஏதும் உண்டா\nவன்னியனுக்கு எல்லாம் நல்லாய் தெரியுது.\nஎங்கள் வீட்டில், வானொலிப் பெட்டி இருந்தாலும்....\nகாலைச்செய்தி, மாலைச்செய்தி கேட்க மட்டுமே... அனுமதி.\nமிச்சத்தை... கேட்டால், நாங்கள் கெட்டுப் போடுவமாம்.\nஇப்பவே இந்த 'ஏ' போடு போடுகிறீர்களே சிறி...\nஅந்நாளில் உங்களை கவனிக்காமல் விட்டிருந்தால்...\nஉங்கள் பெற்றோர்கள், நல்லதே செய்துள்ளார்கள்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 4 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nBy பெருமாள் · பதியப்பட்டது 9 minutes ago\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நி���ையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/\nதேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்\nBy பெருமாள் · பதியப்பட்டது 13 minutes ago\nஎமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949\nஅரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nகிழக்கு மாகாண முதலமைச்சரே கொடுத்த ஆட்கள்\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nஇதற்க்காகவே பாடுபட்டோம் மீண்டும் முயற்ச்சிப்போம்\nK.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}