diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0168.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0168.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0168.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=531&Itemid=60", "date_download": "2020-08-04T14:12:59Z", "digest": "sha1:5HPZ5FKOIHRKHP7ZTKKYJ5BH7MAU7PW4", "length": 22082, "nlines": 47, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 29 'ஏஜே' பற்றி..\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன்\nவாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப்பற்றி ஒருவரை எழுதச்சொல்லிக் கேட்பது அடிக்கடி நடக்கும் ஒரு விசயமல்ல. அப்படி ஒருவரை கேட்கிறதே எழுதப்படப்போபவரிடம் ஒரு விசேசம் இருக்கிறதென்பதையே காட்டுகிறது. எளிமையான, தன்முனைப்பற்ற, மென்மையாகப் பேசும், முட்டக் குடிக்கும், ஆனால், ரிஷி போன்ற, நீண்டகாலப் பிரம்மச்சரியான, நீண்ட தாடியுடைய ஒருவரின் மனப்படம் எனக்கு அவரைப்பற்றி இருக்கிறது. அது 18 வருடப் பழைய நினைவு. அப்படியான அந்த மனிதரில் என்ன விசேசம் இருக்கிறது\n(ஏ.ஜே.யின் தாடி யாழ்ப்பாணத்தில் பழக்கமானதொரு காட்சி. பின்லாடனுடைய நீண்ட தாடி உலகப் படத்தில் காணக் கிடைத்தற்கு முந்தியதொன்று அது)\nதன் முதல் எழுத்துக்களால் பெயர்பெற்ற ஏ.ஜே.கனகரட்னா என்ற அம்மனிதர், ஜனவரி 1982 தொடக்கம் யூலை 1983 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த Saturday Review என்ற பத்திரிகையில், சாகசங்கள் நிறைந்த முதற்கட்டத்தில், என்னுடன் வேலை பார்த்தவர். என் பத்திரிகை வாழ்க்கை ''உருண்டோடும் கல்'' போன்றது. 30 வருடம் கொழும்பில் பத்திரிகை வாழ்க்கை, என் தகுதிக்கு () ஐந்து இராஜினாமா. சிலோன் டெயிலி நியுஸ், சிலோன் டெயிலி மிறர், ஜெ.வோல்ரர் தொம்சன்ஸ், இலங்கை ரூறிஸ்ற் ப்போட், கொழும்பு பிளான் பியுரொ என்ற ஐந்தின் பின் கடைசியில் யாழ்ப்பாணத்திற்கு சற்றடே றிவியுவின் ஸ்தாபன ஆசிரியராக, யாழ்ப்பாண நூலகம் எரித்த பிறகு ஒரு கோபக்கார மனிதராகக் போய்ச் சேர்ந்தேன். நாட்டில் கொந்தளிப்பான நிலைமை இருந்த காலமது. என் பத்திரிகை வாழ்விலும் கொந்தளிப்பான கால ஆரம்பம் அது. ஆசிரியக் கருத்துச் சொல்லுதலில் பத்திரிகை ஆபத்தாகவே வாழ்ந்தது. ஜயவர்த்தன அரசின் வரவேற்பற்ற கவனம் எங்களில் என்றுமே இருந்தது. இறுதியில், கொழும்பு அதிகாரம் எங்களில் கடைப்பிடித்த பொறுமையை இழந்து, பத்திரிகையைத் தடை செய்தது. ஆசிரிய அலுவலகத்தை மூடியது. என்னைக் கைதுசெய்ய அலைந்தது.\nபோர்க்குணத் தன்மைய��டன் எம் பத்திரிகைத்துவம் இருந்தபோதும் தென்னிலங்கையில் நாங்கள் பலரை நண்பர்களாகப் பெற்றோம். ஏனெனில் சற்றடே றிவுயு மட்டுந்தான் ஒரு சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு எதிர்ப்புக் குரலாக இருந்தது. நான் பத்திரிகையில் விவாதங்களை ஊக்குவித்தபோது, ஏ.ஜே. மென்மையான விசயங்களை உள் கொணர்ந்தார். அவர் பணித்துறையைச் சேர்ந்தவராக இருந்தபடியால், யாழ்ப்பாணக் காட்சிகளை கூட்டிக் குறைக்காமல், அவர்களுடைய அனுவங்களை ஆழமாக அனுபவித்து எழுதினார். 1982 க்கு முன்பு அவரைச் சந்திக்கும் நல்லதிஷ்டம் எனக்குக் கிட்டியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 1983 க்குப் பிறகு இந்த 18 வருடங்களிலும் அது கிட்டவில்லை. ஆகவே, அந்தக் குறுகிய காலத் தொடர்பு அவரைப் பற்றிய அறிவுடன் எழுத எனக்குத் தகுதியைத் தந்திருக்கிறதா அது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் சளைக்காத, புலம்பெயர் எழுத்துக்களின் இலக்கிய ''மருத்துவிச்சி''யான பத்மநாப ஐயர் அப்படி நினைக்கிறார். அவர் நினைக்கிறது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஏ.ஜே.யின் நிரந்தர இருப்பிடமாக உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து நான் பிடுங்கப்பட்டு 18 வருடங்களாகப் போனபின்னும், இன்னும் அவர் எனது பிரக்ஞையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அது விசித்திரமானதாக இருந்தபோதிலும், சற்றடே றிவுயு தொடர்புகள் நின்று பல நீண்ட வருடங்கள் சென்ற பின், அந்த மனிதரைப்பற்றி நான் அதிகம் அறிந்து கொண்டேன். கூடுதலாக நினைத்துக் கொண்டேன். அதற்குத் திரும்பவும் பத்மநாப ஐயருக்குத் தான் நன்றியுடையனாக இருக்கிறேன். ஏனெனில் அவர் தான் Third Eye பிரதியொன்றை எனக்கு அனுப்பியவர். அவ்வெளியீடு செங்கலடியிலுள்ள, கிழக்குப் பல்கலலைக்கழகத்திலிருந்து வரும் ஆங்கில இதழ். அவ்விதழ் ஆங்கிலத்திலுள்ள சிருஷ்டி எழுத்துக்களுக்கும் கோட்பாட்டு விவாதங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இதழில் ஏ.ஜே.யின் எழுத்துக்கள் பலவும் வெளியாகியும் இருந்தன. அந்த இதழை வாசித்தபோது அவரின் ஆங்கில இலக்கியத்துடனான தொடர்புபற்றி எனக்குப் புதியதொரு தரிசனம் கிடைத்தது. என் யாழ்ப்பாண பத்திரிகை நாட்களில் அது எனக்கு முற்றுமுழுதாகக் அறியக் கிடைக்காததொன்று.\nஅவருடைய பேராதனை நாட்களின் பின் ஏரிக்கரைப் பத்திரிகைத் துறைக்கு தடம்மாறி வந்தார். ஏரிக்கரை பத்திரிகை வலதுசாரிப் பிற்போக்கின் கோட்டை. மாக்ஸிஸக் கருத்துக்கள் உள்ள றெஜி சிறிவர்த்தன, கைலாசபதி, ஏ.ஜே. போன்றவர்களுக்கு அப்பபத்திரிகைகளில் ஏன் கவர்ச்சி வந்தது என்பது என்னைக் குழப்பியதொரு விசயம். எதிரானவை ஒன்றை ஒன்று கவரும் என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஏரிக்கரையில் இருந்த காலத்தைப்பற்றிச் சொல்கையில், (அது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்) விவரணப்பகுதி எழுத்தாளராக இருந்து விவரணப்பகுதிக்கு அவரை ஆசிரியராகப் பதவி உயர்வு செய்தபோது அதை எதிர்த்து அந்த வேலையை உதறித்தள்ளினார் என்று மற்றவர்கள் சொல்வதை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் கதை கட்டுக்கதையாக இருந்தாலும், அதை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nபேராதனை ஆங்கிலத்துறை இலக்கியத் திறனாய்வை ஒரு வழிபாட்டுத்துறையாகவே வழிபட்டு வந்தது. பல்கலைக்கழகம், கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் உற்பத்தியாக்கும் இடம் என்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லைத் தான். ஏ.ஜே. நுண்மாண் நுழைபுல இலக்கியத் திறனாய்வாளன். அதில் தான் அவருடைய பலம் இருக்கிறது. பழைய பரம்பரையினராகிய எங்கள் பலரைப்போல, அவரும் ஆங்கில மொழியில்; பாதுகாப்பாக இருந்தார். ஆனால் ''சிங்களம் மட்டும்'' சட்டம் அவருக்கு உணர்ச்சிபூர்வமான சவாலாக வந்தது. தாய் மொழியில் அவர் புதிதாகக் காதல் கொண்டார். விரைவாக இரண்டு இலக்கியங்கள் இடையேயும் வியாக்கியானப்படுத்துபவராகவும் பாலம் கட்டுபவராகவும் அவர் மாறினார். சிருஷ்டி எழுத்து உண்மையில் வேறொரு விசயம். யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது. முக்கியமாக ஆங்க��லத்தில். அதற்கும் இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. கவிஞரும், வெளியீட்டாளருமாகிய தம்பிமுத்து ஒருவர். கொஞ்சம் குறைவாக மற்றவர், சிறுகதை ஆசிரியர் அழகு சுப்பிரமணியம். அவர்கள் இருவரும் பிரித்தானிய மண்ணிற்குச் சென்று தாங்கள் அடைய வேண்டியதை அடைந்தார்கள்.\n(அழகு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தது பிழையானதொரு விசயம். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.. சிலோன் டெயிலி மிறரில் அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்களைப் பற்றியும் ஒரு பத்தி எழுதினேன். கொஞ்சக் காலத்துக்குப் பின் அவர் வாழும் தகுதி உணர்வுகளைத் தொலைத்து விட்டு, இறுதியில் சுய இரக்கத்தில் உழன்று, அவல உருவமாகி விட்டார்.)\n1983 இல் யாழ்ப்பாணத்தை விட்டு நான் ஓடத் தள்ளப் பட்டேன். அந்த யாழ்ப்பாணம், இந்தப் பதினெட்டு ஆண்டுகளும் பிரளய மாற்றங்கள் பலவற்றைக் கண்டது. ஒரு காலத்தில் உறுதியான ஓர் இடமாக இருந்த அது, இன்று நிரந்தமற்ற, துயரத் தன்மையை தன் முகத்தில் அப்பி வைத்திருக்கின்றது. என் மனக்கண்ணில் ஒரு தன்னந் தனிய, தாடியுள்ள உருவம் ஒன்று, அங்கு எதுவுமே நடக்காத மாதிரிப் போகிறதென்றால் அது, ஏ.ஜே.கனகரட்னா தான்\nலண்டன், டிசெம்பர் 4 2001\nஇதுவரை: 19344579 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988?page=5", "date_download": "2020-08-04T14:49:35Z", "digest": "sha1:5YXEYER7WNZSLXQEP5EADUDCCRVIEAU6", "length": 23641, "nlines": 247, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காண���மல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nநல்லத்தீர்ப்பு நன்றி, சுபத்ரா உங்க mail id தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை அத்னால் தான் அனுப்பவில்லை. செனோரா நலமா\nதீர்ப்பு …அருமை….அதை சொல்லியிருக்கும் விதம்….அதுவும் குறைகளையும் ,நிறைகளையும் தராசுத்தட்டு போல் அளந்து சொல்லியிருப்பது…\nஎல்லாருக்கும் தெரிந்த விஷயமென்றாலும் அதை எல்லாருக்கும் பிடிக்கும் வண்ணம் சொல்லுவது ஒரு கலை……..சும்மாவா…\nஇதுதான் பிரியாவோடு முதல்முறை பேசுவது..அதுவே…பட்டிமன்ற மோதலாய் ஆகிவிட்டது..உங்களோடு வாதாடிய அனுபவம் சுவாரஸ்யமாய் இருந்தது…நன்றி\nசந்தனா வழக்கம்போல் கடைசிநேரத்தில் களமிறங்கி மற்றவருக்கு வாய்ப்புத்தராதபடி எண்ணையில் போட்டு எம்மணியை வறுத்தெடுத்ததற்கு ..:-\nஆயிஸ்ரீ சும்மா சொல்லக்கூடாது,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கள் மட்டுமல்ல …உங்களின் ரசனையான வரிகள் கிராம வாழ்வின் சின்ன சின்ன\nசுவாரஸ்யங்களை சொட்டு சொட்டாய் மனசுக்குள் ஊற்றியதுபோல் மிக அருமை…\nஎம்மோடு எம்மணியில் சளைக்காமல் வாதாடி கருத்துக்களை குவித்த அருமை தங்கை சுபத்ராவுக்கும் நன்றி…………\nஇதில் பங்குகொண்ட எல்லா தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமிக்க நன்றி சுபத்ரா.... :) நல்ல கருத்துகளை சொன்னீங்க, வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி ப்ரியா.... கடைசி வரை போராடினீங்க. வாழ்த்துக்கள்.\nம���க்க நன்றி இளவரசி.... நீங்க சொல்லும் அளவு இம்முறை தீர்ப்பு எழுதவில்லை என்ற எண்ணம். ;) காரணம் இம்முறை கடைசி நிமிஷம் வரை தீர்ப்பு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அதிக நேரமும் செலவு செய்து தீர்ப்பை எழுத முடியவில்லை. இருந்தாலும் மனம் நிறைய பாராட்டும் உங்கள் வரிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. தொடர்ந்து எல்லா பட்டிமன்றத்திலும் அவசியம் வாங்க.\nதீர்ப்பு சொன்ன விதம் நகர வாழ்க்கை விரும்புவோருக்கு சப்பென்று ஒரு அரை கொடுத்தது போல் உள்ளது,தீர்ப்பை படித்து விட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.இதைவிட எப்படி அருமையாக தீர்ப்பு எழுத \nஆஹா ஆசியா... இப்படிலாம் சொல்லி எல்லாரிடமும் அடி வாங்க விட்டுடுவீங்க போலிருக்கே.... ;) மிக்க நன்றி ஆசியா. ஏதோ என் மண்டைக்கு எட்டியது இவ்வளவு தான்.\nவனிதா எங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொன்னதால் பிடிங்கோ கேரட் ஜூஸ் :-). வாழ்த்துக்கள் வனிதா சும்மா நச்சுன்னு தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. என்னதான் நாம் நகரங்களில் இருந்தாலும் நம் வேர் இன்னும் கிராமங்களில்தானே இருக்குது.\nஇளவரசி நீங்கள் முதலில் சொன்ன ஊர்தான் எங்கள் ஊர். பழையாற்றின் கரையில் வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த ரம்மியமான ஊர். இப்போது கொஞ்சம் நகரத்தின் சாயல் படிய ஆரம்பித்திருக்கிறது:-(\nஇரு அணிகளிலும் திறமையாக வாதாடிய அத்தனை தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவனி, நானும் இந்த தலைப்பிற்கு எப்படி தீர்ப்பு சொல்லப் போறீங்கள் என நினைத்தேன். தீர்ப்பு சொல்ல மிகவும் கஷ்டமான தலைப்பு. நீங்கள் தீர்ப்பு சொன்ன விதமும், தீர்ப்பும் அருமை.\nநான் வளர்ந்தது பெரும்பாலும் நகரத்தில்தான். ஆனால் விடுமுறைக்கு கிராமத்து பாட்டி வீட்டிற்கு சென்ற மலரும் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளதால் கிராமத்திற்கே என் ஓட்டு.\nமேலும் இங்கெல்லாம் கிராமங்களிற்கு அடிப்படை வசதிகளும் இருக்கு. அதே சமயம் கிராமங்களின் இயற்கை அழகும் பாது காக்கப் படுகிறது. இதே போல் நம் நாடும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கமாக இருக்கிறது. கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது...\nஇரு அணியிலும் விடாமல் போராடிய தோழிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஅருமையாய் தீர்���்பு அளித்தீர்கள்.வாழ்த்துக்கள். என்னுடைய சிறிய பதிவுகளையும் இரசித்து படித்தமைக்கு நன்றி இளவரசி. இரு அணித்தோழியரும் மிக அருமையான கருத்துக்களை எடுத்துக் கூறினீர்கள்..\nமுதலில் அழகான ஆரோக்கியமான குழந்தை பெற பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...அடுத்ததாக மன்னிப்பு தங்கள் நடத்திய பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளமுடியாமல் வேலை நிறைய வந்துவிட்டது(வீடு மாற போவதால் எக்கசக்க அலைச்சல்)\nகடைசியாக அருமையான தீர்ப்பு,தீர்ப்பில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் கிராமம் நகரம் இரண்டிலும் சொல்லி இருக்கும் பாயிண்ட்ஸ் அருமை...உங்கள் தீர்ப்பில் உள்ள தெளிவு, அதை எடுத்து சொன்னவிதம் மிகவும் அருமை முடிந்தால் அடுத்தபட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன்(நடுவராக அல்ல)\nமிக்க நன்றி கவிசிவா... கேரட் ஜூஸ்'கும் சேர்த்து தான். :)\nமிக்க நன்றி வின்னி.... உண்மை தான் நானே தலைப்பை எடுத்துவிட்டேனே தவிற என்னடாசொல்றதுன்னு ரொம்ப யோசிக்க வேண்டியதாயிடுச்சு. :( இனி தலைப்பு முடிவு பண்ணும்போதே தீர்ப்பை முடிவு பண்ணனும் போல.... ;)\nமிக்க நன்றி ஆயிஸ்ரீ.... பங்கு பெற்றதுக்கும் சேர்த்து தான். உங்கள் தலைப்புகளும் சரி, உங்கள் வாதங்களும் சரி.... உண்மையில் நான் மிகவும் ரசிப்பதுண்டு. அத்தனை இனிமை, அத்தனை அழகு, நல்ல திறமை. :)\nமிக்க நன்றி சந்தோ.... மன்னிப்பு எதற்கு.... அடுத்த பட்டிமன்றத்தில் அவசியம் கலந்துக்க வேண்டும். நீங்கலாம் வந்தா தான் பட்டிமன்றம் நன்றாக இருக்கும். :)\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டி மன்றம் 58 \"வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா\n\"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு\nஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தை��ின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/11/14.html", "date_download": "2020-08-04T15:21:15Z", "digest": "sha1:H5OR5V5DQSIFIZDAL7NW3SD5SDPH7ANZ", "length": 24176, "nlines": 481, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்களில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சீறும் பெண் ப...\nபிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்...\nசீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம...\nசுவிஸ் உதயம் நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா\nஆக குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெ...\nவிகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை\nகே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்ட...\nகவிஞர் ஜெயபாலன் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனு...\nமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் த...\nகவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....\nஇலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்...\nபுலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் செழி...\nஇலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறாகும்: இந்தியா\nபொதுநலவாயத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nஆரையம்பதியில் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையை சமூகப்...\nவிசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்இலங்கைக் கவ...\nகிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக...\nஅநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமை...\nமாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி\nநெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்\nமட்டக்களப்பு கச்சேரி கதவை அடைத்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நீருற்று பூங்கா...\nபரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்\nசந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் புலமைப் பரீட்ச்...\nகல்குடாவில் திருட்டுக் கும்பல் கைது\n53 நாடுகளின் பொதுநலவாய அமைப்பிற்கு தலைவரானார் ஜனாத...\nசீமான் தரவழிகள் அறிவற்றவர்கள் -முதல்வர்- விக்கி\nTMVP முன்னாள் தலைவர் நந்தகோபனின் 05வது ஆண்டு நினைவ...\nஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மர நடுகை\nபொதுநலவாய மாநாட்டில் ப���்கேற்காமைக்கு இலங்கையைவிட இ...\nமட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா\nவாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளி...\nஅரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனை...\nஏழைமக்களை ஏமாற்றியமையே மோகன் கட்சியிலிருந்து இடைநி...\nபொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகப+ர்வ நிகழ்...\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வர...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து மோக...\nஇலங்கை தமிழரை வைத்து இத்தனை பிழைப்பா\nஎந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பத தவறு\nநக்குண்டார் நாவிழந்தார் -இந்தியப் பிரதமருக்கு அறிவ...\nஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்' கண்காட்சி\nகைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து மு...\nமண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதம்\nவட மாகாணத்தில் 500தமிழ் பொலிசார்\nவடமாகாண சபையின் போக்கு தேறாது போல் தெரிகிறதே\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச பிரிவி...\nபிரிட்டி~; பிரதமர் உட்பட எந்த தலைவரும் யாழ். செல்ல...\nஅறிவுடைச் சமூகமே நல்ல வாசிப்பின் அறுவடை\nஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச த...\nமுதலமைச்சர் விக்கி சினிமா பாணியில் மாரடைப்பு நாடகம்\nபிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்களில் ஆர்ப்பாட்டம்\nபௌத்த தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு வேலைப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.\nமங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று பதன்கிழமை புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் ஏசியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஇதே நேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டிப்பளை பிரதேச செயலக ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் ப���லிகள்\nவிக்கியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சீறும் பெண் ப...\nபிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்...\nசீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம...\nசுவிஸ் உதயம் நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா\nஆக குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெ...\nவிகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை\nகே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்ட...\nகவிஞர் ஜெயபாலன் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனு...\nமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் த...\nகவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....\nஇலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்...\nபுலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் செழி...\nஇலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறாகும்: இந்தியா\nபொதுநலவாயத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nஆரையம்பதியில் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையை சமூகப்...\nவிசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்இலங்கைக் கவ...\nகிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக...\nஅநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமை...\nமாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி\nநெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்\nமட்டக்களப்பு கச்சேரி கதவை அடைத்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நீருற்று பூங்கா...\nபரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்\nசந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் புலமைப் பரீட்ச்...\nகல்குடாவில் திருட்டுக் கும்பல் கைது\n53 நாடுகளின் பொதுநலவாய அமைப்பிற்கு தலைவரானார் ஜனாத...\nசீமான் தரவழிகள் அறிவற்றவர்கள் -முதல்வர்- விக்கி\nTMVP முன்னாள் தலைவர் நந்தகோபனின் 05வது ஆண்டு நினைவ...\nஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மர நடுகை\nபொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமைக்கு இலங்கையைவிட இ...\nமட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா\nவாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளி...\nஅரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனை...\nஏழைமக்களை ஏமாற்றியமையே மோகன் கட்சியிலிருந்து இடைநி...\nபொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகப+ர்வ நிகழ்...\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வர...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து மோக...\nஇலங்கை தமிழர��� வைத்து இத்தனை பிழைப்பா\nஎந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பத தவறு\nநக்குண்டார் நாவிழந்தார் -இந்தியப் பிரதமருக்கு அறிவ...\nஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்' கண்காட்சி\nகைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து மு...\nமண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதம்\nவட மாகாணத்தில் 500தமிழ் பொலிசார்\nவடமாகாண சபையின் போக்கு தேறாது போல் தெரிகிறதே\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச பிரிவி...\nபிரிட்டி~; பிரதமர் உட்பட எந்த தலைவரும் யாழ். செல்ல...\nஅறிவுடைச் சமூகமே நல்ல வாசிப்பின் அறுவடை\nஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச த...\nமுதலமைச்சர் விக்கி சினிமா பாணியில் மாரடைப்பு நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-04T14:29:50Z", "digest": "sha1:7ZPX5SUE7JRPUWKRDNUPSVN6BMIY4KDZ", "length": 47256, "nlines": 118, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "பிரெஞ்சு | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nPosted: செப்ரெம்பர் 8, 2010 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:aristotle, அநாகரிகம், அரிஸ்டாட்டில், இன்செஸ்ட், இயக்குனர், உறவு, கல்யாணம், காமுகர்கள், குரூரம், சாமி, சிந்து சமவெளி, தத்துவம், தமிழ் திரைப்படம், திரைப்படம், நாகரீகம், பிரெஞ்சு, பூசாரி, ரூசோ, வக்கிரங்கள், chat, civilization, director, incest, marriage, movie, picture, relationship, Rousseau, sami, sindhu samaveli, tamil movie, uncivilised\nமனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம். சிலர் இதெல்லாம் அன்றாடம் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தானே இருக்கிறது, இதை படமாக எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது, சமூகத்தின் கண்ணாடி தானே கலையும், இலக்கியங்களும் என்றும் சாமிக்கு வரிந்து கட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.உண்மையில் படம் எப்படி இருக்கிறது,காட்சி வடிவமைப்பிலும், வசனங்களிலும் வக்கிரங்கள் இருக்கிறதா இதையெல்லாம் ஆராயக்கூட விருப்பமில்லாமல், படத்தின் கருவே தவ��ு என்று அவரை வாய்க்கு வந்தபடி வசவு பாடி, சில இயக்கங்கள் அடித்ததாக கூட கேள்விப்பட்டேன்.\nசரி அதெல்லாம் இருக்கட்டும் இது போன்ற வரம்பு மீறிய உறவு முறைகளை நியாயப்படுத்த முடியுமா நியாயப்படுத்தலாமா என்னுடைய பள்ளி பருவத்தில் ஆசிரியர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது சொன்னார், ஒரு காலத்தில் சில பிரிவு மக்களில், தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வீட்டுப் பெரியவர்தான் முதலில் அந்த பெண்ணுடன் உறவு வைத்து கொள்வார் இது ஒரு சடங்காக இருந்ததாக கூறினார், அப்பெண்ணுக்கு பிறக்கும் முதல் குழந்தை தன் தகப்பனை அண்ணன் என்றே கூப்பிடும் பழக்கமும் இருந்ததாகவும், நாளடைவில் இந்த சடங்கு சம்பிரதாயம் போனாலும், முதல் குழந்தை தகப்பனை அண்ணன் என்றும் கூப்பிடும் வழக்கம் வெகு காலமாக நீடித்தே வந்தது என்றும் அறிந்து அதிர்ந்தேபோனேன். மேலும் சில இனங்களில் கடவுளின் பெயரால் பூசாரிகள் இந்த சடங்கை செய்தார்கள் என்றும் நான் படித்து இருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ தெரியாது. ஒரு விஷயம் மட்டும் தெரிகிறது, இந்த காலத்தில் இது சமூகத்திற்கு ஒவ்வாது. ஒவ்வாது என்றால் வழக்கத்தில் இல்லையா வலைதளங்களில் அடிக்கடி சாட்(CHAT) செய்பவர்களுக்கு இன்செஸ்ட்(INCEST) என்ற வாக்கியம் தெரிந்திருக்கும். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உறவு முறைகளுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து பேசுவது தான் அது. அதிக நேரம் நீங்கள் ஒரு சாட் அறையில் இருந்தீர்களானால் ஒரு அழைப்பாகினும் R U INCEST என்று கேட்டு வரும். அவ்வளவு காமுகர்களும் குரூர எண்ணம் படைத்தவர்களும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nசரி சமூகத்தில் இதெல்லாம் இருக்கிறது, ஆனாலும் அதை பெரிதுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் என்ன இது திரைப்பட வடிவில் வரும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது தான் முக்கியக் குற்றச்சாட்டு. கலை விர்ப்பன்னர்களுக்கு என்று ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது, அந்த பொறுப்பை வியாபாரத்திற்காக விட்டுக் கொடுத்து நாட்டை சீற்கெடுக்காதீர்கள் என்கிறது ஒரு கூட்டம். கெடுக்க என்ன மிச்சம் இருக்கிறது, எல்லாம் கெட்டுத்தானே இருக்கிறது என்கிறது இயக்குனர் பக்கம் பேசும் கூட்டம். மேலும் இந்தப் படத்தை பொறுத்தவரை இது தவறு என்ற கோணத்தில், சமூகத்திற்கு ஒவ்வாத இந்த உறவு முறையால் அந்த உறவுகளும், சமூகத்தினால் அந்த குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளும் தானே சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் அவர்கள் வாதம்.\nநாகரீகத்தின் பிம்பம் சொத்து சேர்க்க ஆரம்பித்தது, உறவுகளும் நமக்கு சொத்து தானே. பிரெஞ்சு சிந்தனாவாதி ரூசோ, எப்போது நாம் ஒரு வட்டத்தை போட்டு இது என் சொத்து என்று சொல்ல ஆரம்பித்தோமோ அன்றே பிடித்தது நமக்கு சனி என்கிறார். உண்மையாக கூட இருக்கலாம் அவர் கூற்று. ஆனாலும் அவர் இருக்கும் காலத்திலேயே அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தத்துவமாகத் தான் இன்றளவும் இருக்கிறது, சில விஷயங்கள் படிக்க,பேச நன்றாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியப்படாது. அது போல சமூகத்தோடு ஒத்து, அதன் கட்டத்திற்குள் வாழ்வது முக்கியமாகிறது. அது தானே நாகரீகம் என வரையறை செய்யப் படுகிறது. நாகரீகம்தானே நமக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது, அநாகரீகம் உட்பட\nPosted: ஜூலை 23, 2010 in படித்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:america, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோ சீனா, கம்யூநிசம், கொரில்லா போர், சீனா, ஜப்பான், நிகுயன், பிரெஞ்சு, போராளி, வியட்நாம், ஹோ சி மின், communism, england, france, gorilla war, ho chi minh, indo china, japan, vietnam\nசமிபத்தில் நான் படித்த இந்த நூல் ஒரு கம்யூநிச காம்ரேடின் வரலாறு. 1890 ல் பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த வியட்நாமில் பிறந்த இவரின் இயற்ப்பெயர் நிகுயன். இளமையில் அவர் எவ்வளவு சிறந்த பண்புகளோடும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்தார் என்பதை நூல் நன்கு விளக்குகிறது, ஒரு சமையல் காரனாக அமெரிக்காவுக்கு செல்லும் கப்பலில் வேலையாளாக சேர்கிறார். பின் இங்கிலாந்து செல்கிறார் அங்கு சிலகாலம் பனிபுரிகிறார் அங்கிருந்து தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள பிரெஞ்சு தேசத்திற்கே வருகிறார். கம்யூநிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ரஷ்யாவிற்கு பயணமாகிறார், ரஷ்ய கம்யூநிச அரசில் பணியமர்கிறார், பின்பு தாய்நாடு வருகிறார், அதற்குள் இவர் தேடும் குற்றவாளியாக இருப்பதால் பல சிறை செல்ல வேண்டியதாகிறது. சீனாவில் சில காலம் சிறையில் இருக்கிறார் அத்தருணத்தில் இவர் இறந்துவிட்டதாகவே நினைத்தனர். ஆனால் பல கண்டங்களில் இருந்து தப்பி தாயகம் வருகிறார், பிரெஞ்சு ஆக்ரமிப்பு போய் ஜப்பானிய ஆக்ரமிப்பு, சீனாவின் மேலாண்மை இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியில் சுதந்திர வியட���நாமை அறிவிக்கிறார், குறிகிய காலத்தில் அதுவும் முடிவுக்கு வருகிறது. மறுபடியும் பிரெஞ்சு படைகள், பின் அமெரிக்காவின் மேலாதிக்கம் தேசம் இரண்டாக துண்டாடப்படுகிறது. வடக்கு தெற்காக பிரிகிறது அமெரிக்காவின் அட்டுழியங்கள் இவ்வளவையும் தாண்டி தேசத்திற்கு விடுதலை வாங்கி தருகிறார் ஹோ சி மின்.\nஇவரைப்பற்றி நிறைய கேள்விபட்டு இருக்கிறேன் முதல் முறையாக அவரின் வரலாறை படிக்கும் போது, அந்த காலகட்டத்தில் காலனிய ஆட்சிமுறை எப்படி இருந்தது. மக்கள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதையும் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டு இருக்கிறது. ரஷ்ய கம்யூநிச ஆட்சினை பற்றிய விரிவான விளக்கங்களும் அது மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை பயப்பனவாக இருந்தது என்பதையும் சுரண்டலற்ற சமுகம் எப்படி அமையும் என்பதையும். புரட்சி என்றால் என்ன என்பதையும் நூல் நன்கு விளக்குகிறது. கம்யூநிச வழி போரட்டங்களையும், கொரில்லா போர் குறித்த தகவல்களையும் இந்த நூல் நமக்குத் தருகிறது.\nநூலை படிக்கும் போது வியட் நாம் எவ்வளவு சிறிய நாடு அதில் எப்படி புரட்சி விதைகள் தூவப்பட்டன எப்படி போராடினார்கள் ஏன் நம் நாட்டில் அது போல போராட்டங்கள் பெரிதாக நடைபெறவில்லை, விந்தையாக இருக்கிறது. இயற்கையிலையே நாம் அடிமையாய் இருப்பதை சுகமாக நினைகிறோமோ என்ற சந்தேகமும் எழுகிறது. போராடி வாங்காத சுதந்திரத்தின் மேன்மை நமக்கு தெரியாமல் தான் இருக்கிறது. அஹிம்சை ஒரு நல்ல விசயமாக பட்டாலும் நமக்கு போராட்ட குணத்தை அது கொடுக்கவில்லையே, அடங்கிப் போவது எப்படி என்று தானே கற்றுக்கொடுத்திருகிறது.\nN . ராமகிருஷ்ணன் என்ற மார்க்சிய கம்யூநிசவாதியால் எழுதப்பட்ட இந்த நூல் கிழக்கு பதிப்பகத்தால் 2007 ல் வெளியிடப்பட்டது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இந்த நூலை வாங்கி படியுங்கள், உண்மையில் நல்லதொரு படைப்பு வெளியீட்டார்களுக்கு நன்றி.\nபெல்லே டே ஜோர் (Belle de Jour)\nகுறிச்சொற்கள்:உலக சினிமா, கோல்டன் லயன், நாவல், பாலியல், பிரெஞ்சு, பெல்லே டே ஜோர், வெனிஸ், belle de jour, erotica, french film, golden lion, novel, venice, WORLD CINEMA\n1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சில் வெளியான படம். இது 1928 ல் ஜோசப் கேசெல் (joseph kessel) அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம், நாவலின் பெயரும் பெல்லே டே ஜோர் தான். இ���ு 1967 வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் பரிசு வென்றது.\nகதாநாயகி ஒரு இளம் இல்லத்தரசி, அவளுக்கு மனரீதியாக ஒரு பிரச்சனை இருந்தது. அது உடல் ரீதியாக துன்பத்தை அனுபவிக்கும் முறையில் கலவி கொள்வது, இது பற்றி அவளுக்கு அதீத கற்பனை கனவுகளோடு வாழ்ந்து வந்தாள், அவளின் கணவன் ஒரு மருத்துவர், அவளின் ஒரு ஆண் நண்பர் மூலமாக பெரிய பணக்காரர்கள் வந்துபோகும் விபசார விடுதி பற்றி அறிகிறாள் கதாநாயகி. அங்கே சென்று தனது ஆசைகளை தீர்த்துக்கொள்ள விழைகிறாள், தான் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் வர முடியும் எனவும், இது எனக்கு தொழில் இல்லை பொழுதுபோக்குக்காகவும் தீராத தனது ஆசைகளை தீர்த்து கொள்ளவே இதில் ஈடுபடுகிறேன் எனவும் விடுதியை நடத்தும் பெண்மணியிடம் கூறுகிறாள் மேலும் தன் பெயரை பெல்லே டே ஜோர் என்று மாற்றி பெயர் சூட்டி கொள்கிறாள்.\nசிறிது நாட்களில் கதாநாயகி ஒரு இளம் தாதாவிடம் மாட்டிக் கொள்கிறாள், அவன் இவளை தன்னுடனே இருக்குமாறு கட்டயப்படுத்துகிறான் மேலும் அவளின் கணவனை கண்டு பொறாமை படுகிறான். இந்நிலையில் இந்த தொழிலை விட்டு விலகிவிட எத்தனிக்கிறாள். தாதா அவளின் வீட்டு முகவரியை அறிந்து கொண்டு வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறான் மேலும் அவளது கணவனிடம் உண்மைகளை சொல்லிவிட போவதாக சொல்லி மிரட்டுகிறான். அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள் கதாநாயகி. வீட்டிற்க்கு வெளியே வந்து காத்திருந்து அவளது கணவனை சுட்டுவிடுகிறான் பின் காவலர்களால் அவனும் சுட்டுக்கொல்லப்படுகிறான். கதாநாயகியின் கணவன் கோமா நிலைக்கு செல்ல நேரிடுகிறது. காவலர்களுக்கு குற்றத்தின் பின்னணி தெரியாமலே போகிறது. சில நாட்களுக்கு பின் கதாநாயகியின் கணவன் நலமடைந்து வருகிறார் அப்போது அவளின் நண்பர் மூலமாக நடந்த எல்லா விசயங்களை அறிகிறான் அவளது கணவன். அவளின் மன ரீதியான பிரச்னை காரணமாக இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் விட்டு விடுகிறார். மீண்டும் கதாநாயகிக்கு அதீத கற்பனைகள் வருவது போலவும் ஆனால் இந்த முறை கதாநாயகி தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என படம் முடிகிறது.\nஅயல் நாடுகளில் பாலியல் சம்பந்தமான இலக்கியங்களுக்கென்று ஒரு வகை உண்டு அதை erotica என்பார்கள் அந்த வகையில் எடுக்கப்பட்ட கலவி சம்பந்தமான மனநோய் பற்றிய கதை என்பதால் ஆபாசக்காட்சிகள் தவிர்க்க முடியாதாகிறது, இருப்பினும் நிர்வாணம் தவிர்க்கப்பட்டிருகிறது. இது ஒரு மாறுபட்ட கதை என்பதில் ஐயமில்லை. 60 களில் வந்த உலக சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று பெல்லே டே ஜோர் அறியப்படுகிறது.\nPosted: ஜூலை 9, 2010 in படித்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:எழுத்தாளர், கிராஸ் வோர்ட், கேரளா, சுரா, செவாலியே, நவீன எழுத்தாளர், நாவல், பிரெஞ்சு, மலையாளம், முகுந்தன், மொழியாக்கம், மோகத்தீ, chevaliye, crossword, kerala, malayalam, mogathee, mugundan, novel, sura, writer\nகேரள மாநிலத்தை சேர்ந்த நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எம். முகுந்தன், இவர் 1942ல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மைய்யழியில் பிறந்தவர். இவரது முதல் கதை 1961 ல் வெளியானது. ஈலோகம் அதிலொரு மனுஷ்யன் எனும் நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தைவத்தின்ற விக்ருதிகள் எனும் இவரது நாவல் தேசிய அகாடமி பரிசை வென்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. முகுந்தன் எழுதிய மைய்யழி புழையோடே தீரங்களில் நாவல் ஆன் தி பேங்க் ஆப் மைய்யழி எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு 1996 ம் ஆண்டுக்கான கிராஸ் வோர்ட் பரிசு வென்றது. இவரது பல வருட இலக்கியப் பணியை சிறப்பிக்கும் பொருட்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியே விருது கொடுத்து கௌரவித்தது\nமோகத்தீ, இவர் எழுதிய நாவலின் தமிழாக்கம், இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. கதை கேரளாவில் இருக்கும் ஒரு கிராமப்புறத்தில் வசிக்கும் 50 வயதை தாண்டிய மீத்தலேடத்து ராமுண்ணி என்பவரைச் சுற்றி அமைகிறது. மதிப்பும், பாரம்பரியமும் வாய்ந்த மீத்தலேடத்து குடும்பத்தை சேர்ந்தவரான இவருக்கு சரோஜினி என்ற ஒரு மனைவியும் 4 குழந்தைகளும் இருக்கின்றன. தனது குடும்பத் தொழிலான எண்ணெய் எடுக்கும் ஆலையும் வைத்திருக்கிறார். ஆலைக்கு தேவையான தேங்காய் அவருடைய தோப்பில் இருந்தே பெறப்படுகின்றன, அது அவருடைய தேவைக்கு போக வெளியில் விற்கும் அளவுக்கு பெரிய தென்னந்தோப்பும் இருந்தது அவருக்கு. இவருடைய அன்றாட வேலை எண்ணெய் ஆலைக்கு சென்று வருவதும் அவருக்கு சொந்தமான நிலங்களை கவனித்து வருவதுமாகும். இவரின் நெருங்கிய நன்பர் அச்சு வாத்தியார், வாத்தியார் இவருடன் சிறுவயதில் படித்தவர். தன்னுடைய எல்லா விசயங்களையும் இவருடன் பகிர்ந்து கொள்வார் பெரியவர்.\nஒரு நாள் நீலகண்டன் ���ன்பவன் ராமுண்ணியை பார்க்கவருகிறான் அவன் எப்போது இவரை பார்க்க வந்தாலும் கடன் கேட்டுத்தான் வருவான். அன்றும் அவ்வாறே வந்து 500 ரூபாய் கேட்க ராமுண்ணி கடன் கொடுக்க மறுத்ததோடு தன்னுடைய நிலைமை சரி இல்லை இனிமேல் கடன் கேட்டு வரவேண்டாம் என்றும் சொல்ல, எதிர்பாராத நேரத்தில் நீலகண்டன் ராமுண்ணி காலில் விழுந்து இந்தமுறை மட்டும் எப்படியாகினும் உதவி செய்யவேண்டும் என வேண்டினான் அதோடு நிற்காமல் தன் பையில் இருந்து ஒரு தங்கத்திலான இடுப்பு கொடியை கொடுத்து இதை வைத்து கொண்டு பணம் தருமாறு வேண்டினான் இதனால் கோபமடைந்த ராமுண்ணி தான் அடகு கடை வைத்து இருக்கவில்லை. இதெல்லாம் வேண்டாம் என மறுத்தும், நீலகண்டன் அழுது வேண்டிகேட்கவே அவனின் நிலைமையை பார்த்து பணம் கொடுத்து அனுப்பினார் இடுப்புக்கொடியையும் திருப்பி கொடுக்க அதை நீலகண்டன் வாங்கி கொள்ள மறுத்துவிட்டு செல்கிறான். பெரியவர் மாலை அவன் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டு தனது இடுப்பில் மடித்து வைத்துக் கொண்டார்.\nமாலை நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற அவர், நீலகண்டனின் மனைவி சாவித்ரியை சந்திக்கிறார் அவளின் வனப்பை கண்டு மெய்மறக்கிறார், இடுப்புக்கொடியை கொடுக்காமல் வந்துவிடுகிறார். நாட்கள் நகர்கின்றன, ராமுண்ணி நீலகண்டனை தன்னிடம் வேலைக்கு அமர்த்தி கொள்கிறார் மேலும் அவனிடம் இடுப்புகொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக இன்னும் ஒரு 500 ரூபாய் தருவதாகவும் கூறுகிறார். பெரியவர்க்கு சாவித்ரியின் பால் உள்ள ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது தன்னிடம் உள்ள அவளின் இடுப்பு கொடியை தனியாக இருக்கும் சமயங்களில் நெஞ்சோடு அனைத்துக் கொள்வதும் தடவிப் பார்ப்பதுமாக மோகம் தலைக்கு ஏறியவராக தன்னை மறந்து பித்து பிடித்தவர் போல இருக்கிறார். இதனால் இவருடைய நன்பர் அச்சு வாத்தியாரும், மனைவி சரோஜினியும் கலக்கமடைகின்றனர், ஒரு நாள் ராமுண்ணி மாடியில் உள்ள தனியறையில் இடுப்புக்கொடியுடன் கையும் களவுமாக மனைவியிடம் பிடிபடுகிறார், சரோஜினி இந்த விஷயத்தை அச்சு வாத்தியாரிடம் சொல்ல நீலகண்டனின் மனைவியின் இடுப்புக்கொடி தான் அது எனத் தெரிந்து அச்சு வாத்தியார் சாவித்திரியிடம் சென்று 500 ருபாய் கொடுத்து உன் இடுப்புக்கொடியை ராமுண்ணியிடம் இருந்து மீட்டு வா என்று சொல்கிறார். ஆனால் பெரியவர் இடுப்புக்கொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக பணம் கொடுத்து விட்டார் எனவும் அவள் கூற அச்சு வாத்தியார் செய்வதறியாது விழிக்கிறார். சிறிது நேரம் கழித்து ராமுண்ணியின் நிலைமையை விவரித்துக் கூற சாவித்திரி அதிர்ச்சி அடைகிறாள். கடைசியில் ஒரு நாள் சாவித்திரி அவளது வீட்டிற்கு அருகில் உள்ள ஓடையில் குளிக்கும் போது பட்டாம்பூச்சி ஒன்றை துரத்தி கொண்டே நீந்தி செல்லும் போது புதரின் மறைவில் இருந்து ஒரு கை அவளின் இடுப்பில் அவளது இடுப்புக்கொடியை கட்ட செய்வதறியாது அதிர்ச்சியுடன் விழிப்பதாக கதை முடிகிறது.\nஒரு வயது முதிர்ந்த ஒருவரின் மோகம் அவரை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை முகுந்தன் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராமுண்ணிக்கு தான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதும் அவருடைய குடும்ப மரியாதையும், பாரம்பரியமும் இதால் எவ்வளவு கெட்டுவிடும் என்பது தெரிந்தும் தன்னிலை மறந்து இருப்பதை ஆசிரியர் நன்கு விளக்கி இருக்கிறார். நாவலை படிக்கும் போது கிராமத்திலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்களுக்கு நன்றி.\nPosted: ஜூன் 29, 2010 in படித்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:அதிதி, அல்ஜீரியா, ஆல்பர்ட்காம்யு, எல்-அமுர், எழுத்தாளர், டிங்குவிட், பிரெஞ்சு, போர், முனிவர், மொழி\nஅதிதி ஒரு சமஸ்கிருத வார்த்தை, அக்கால முனிவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வருவார்களாம், அப்படிப்பட்ட முனிவர்களை அதிதி என்று அழைப்பார்கள். இதற்கு நேர்மறையாக இருப்பதே திதி என்பார்கள், அதாவது சொல்லிக்கொண்டு வருபவர்கள் திதிகள். இதிலுருந்து சொல்லபடுவதே தேதி என்றும் சொல்வார்கள்.\nஆல்பர்ட் காம்யு என்ற நோபெல் பரிசு வென்ற அல்ஜீரிய-பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தின் தொகுப்பே இந்த கட்டுரை. இதை தமிழில் இரா. இளங்கோ என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார்.\nஇந்த கதை 3 கதாபாத்திரங்களை உள்ளடக்கி உள்ளது, ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு காவல் துறை அதிகாரி, ஒரு அராபிய குற்றவாளி. ஒரு அந்தி மாலை பொழுதில் காவல் அதிகாரி எல்டாகி ஒரு அராபிய குற்றவாளியை எல்-அமுர் என்ற இடத்தில் இருந்து டிங்குவிட் என்ற இடத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று இருக்கிறார். அது ஒரு பாலைவன பகுதியையும் மலை மேடுகளை கடந்து செல்ல வேண்டிய பகுதி. எல்-அமுரில்ருந்து 3 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு பள்ளிகூடத்தை வந்தடைகிறார்கள் காவல் அதிகாரியும், அரேபியா குற்றவாளியும். அதிகாரி அந்த பள்ளி ஆசிரியரிடம் குற்றவாளியை ஒப்டைத்து இவனை இங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் டிங்குவிட் நகரத்தில் இருக்கும் தலைமை காவல் அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும் இது அரசாங்க கட்டளை என்றும் கூறுகிறார். ஆசிரியர் மறுத்துரைக்கிறார், காவல் அதிகாரி போரின் போது குடிமக்களுக்கும் சில கடமைகள் இருக்கிறது அரசாங்கத்தின் கட்டளையை மீரவேண்டாம் என்று கூறுகிறார். காவல்அதிகாரி அரபியனை விட்டு செல்லும்போது இவன் ஒரு தகராறில் தனது அக்காள் மகனை ரசிதுகளை குத்தி வைக்கிற கம்பி கொண்டு கொன்று விட்டதாகவும் இவனை மீட்க இவனை சார்ந்தவர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் உனது துப்பாக்கியை உன் கையோடு வைத்துகொள் என்று கூறி விட்டு செல்கிறார். பள்ளி ஆசிரியர்க்கு இந்த அரேபியனின் மீது குற்றபார்வை சிறிதும் இல்லை, அவனுடைய கட்டுகளை அவிழ்த்து அவனுக்கு சாப்பிட கொடுக்கிறார், இரவு படுக்க நல்ல வசதி செய்து கொடுக்கிறார். அவனை மறைமுகமாக தப்புவிக்க எண்ணுகிறார், ஆனால் அந்த அரபியன் தப்பிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவனாக இருக்கிறான். மறுநாள் இருவரும் டின்குவிட்டுக்கு பயணமாகிறார்கள் , நீண்ட தூரம் சென்ற பிறகு அவர் அரபியனை பார்த்து இங்குருந்து ஒரு நாள் நடந்தால் மூத்த நாடோடி இனத்தை சேர்ந்த ஒரு குடிஇருப்பு இருக்கிறது அங்கே அவர்கள் சட்டத்திற்கு பொருத்தி உன்னை ஆதரிப்பார்கள் மாறாக வேறொரு திசையை காண்பித்து இது வழியே போனால் டிங்குவிட் செல்லலாம், உன் வழியை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்லி திரும்பி வந்து விடுகிறார், சில மணி நேரத்திற்கு பின் கொஞ்ச தூரம் போன பிறகு அந்த அரபியன் எங்கே போகிறான் என்று பார்க்க அவனை விட்ட இடத்துக்கு திரும்பி வரும் போது , அவன் காவல் அதிகாரியை சந்திக்க செல்லும் பாதையில் சென்று கொண்டிருப்பது ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஆசிரியர்,இவனை காவல் அதிகாரிகளிடம் ஒப்புவிப்பது பெருமை தருவதாக இருக்காது என நினைத்து தனது சொந்த மக்கள் மீதே பழி போட்டு திட��டினார், கொலைக்கு அஞ்சாத அரபியன் தப்பிக்கிற மேலாண்மை இல்லாதவனாக இருக்கிறானே என்று அதிசயிப்பட்டார். திரும்பி வரும் போது பள்ளிகூட கரும்பலகையில் என் சகோதரனை ஒப்படைத்தீர் அதற்கு செலுத்த வேண்டியது உள்ளது என்ற வாசகம் பார்த்து கொண்டே நின்றார் ஆசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2010/", "date_download": "2020-08-04T14:38:41Z", "digest": "sha1:QHRAIFSNTMGDV66GNTVAPEFYHM3LUHZA", "length": 77497, "nlines": 744, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: 2010", "raw_content": "\nசித்த விருத்திகள் மஹாபூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் பொருந்தும்:\nஏதேந பூ⁴தேந்த்³ரியேஷு த⁴ர்மலக்ஷணாவஸ்தா²பரிணாமா வ்யாக்²யாதா​: || 13||\nஏதேந = மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே; பூ⁴தேந்த்³ரியேஷு = (ப்ருத்வீ முதலான) மஹா பூதங்களிலும், (சக்ஷு முதலான) இந்திரியங்களிலும்; த⁴ர்ம லக்ஷணாவஸ்தா² = தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய; பரிணாமா: = மாறுதல்கள்; வ்யாக்²யாதா​: = விவரிக்கப்படுகின்றன.\nமனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே ப்ருத்வீ முதலான மஹா பூதங்களிலும், கண் முதலான இந்திரியங்களிலும் தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய மாறுதல்கள் விவரிக்கப்படுகின்றன.\nபரிணாமம் என்பது மாறுதல் அடைந்த நிலை. அவை தர்ம பரிணாமம், லக்ஷண பரிணாமம், அவஸ்தா பரிமாணம் என மூன்று வகையாகும்.\nஒரு வஸ்து எப்படிப்பட்டது என்பதற்கு அதன் அணுக்கள் காரணமாகும். இது தர்ம பரிணாமம். மண் கட்டியாக இருக்கிறது. அது குடமாகும் போது குடமும் மண்தான் என்றாலும் கட்டி என்ற இயல்பு போய் குடம் ரூபம் என்ற இயல்பாக ஆகிவிடுகிறது. இதே போல சித்தத்தின் வெளிநாட்டம் என்ற தர்மம் போகும்போது அகமுக நாட்டம் (நிரோதம்) என்பது தர்மம் -இயல்பு- ஆகிவிடும். இது தர்ம பரிணாமம்.\nமேலும் ஒரு பரிணாமம் காலத்தை ஒட்டி மூன்றாகும். இந்த முக்காலங்களும் லக்ஷணமாகும். அனாகதம் என்பது வரவிருக்கிறது; வர்த்தமானம் என்பது நிகழ் காலம்; அதீதம் என்பது கடந்த காலம். இப்போது மண்ணாக இருப்பது எதிர்காலத்தில் குடமாகும் என்றால் மண்ணாக 'இருப்பது' வர்த்தமான பரிணாமம். இப்போது குடமாக இருப்பது எதிர்காலங்களில் உடைந்து மண்ணாகிவிடும். அது அனாகத லக்ஷணம்.\nஅவஸ்தை என்பது இருப்பு என்று பொருள் படும். மண் குடமாவது இன்று எனில் அது வர்த்தமான அவஸ்தை; நாளை எனில் அது அனாகத அவஸ்தை; அடுத்த கல்பத்தி��் உண்டாகும் என்பது அனாகததமமான அவஸ்தை. இது அவஸ்தா பரிமாணம்.\nவிக்ஷேப அழிவும் ஏக்காக்ரதையும் ஒரே நேரத்தில்:\nஶாந்தோதி³தௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்³ரதாபரிணாம​: || 12||\nசித்தஸ்ய = சித்தத்தின்; ஶாந்த உதி³தௌ = விக்ஷேபம் போவதும் சாந்தம் உதிப்பதும்; துல்ய ப்ரத்யயௌ = இரு ஸமானமான விருத்திகளும்; ஏகாக்³ரதா பரிணாம​: = ஏகாக்ரதையின் பரிணாமங்களாகும்.\nவிக்ஷேபம் முற்றிலும் போவதற்கும் ஏகாக்ரதை வருவதற்கும் இடையில் எந்த நிலையும் இல்லை. (ஸூர்யன் உதிக்க இருட்டு அகலுவது போல.) நிரோத வழியில் பெருக்கு ஏற்படும்போது முன்னிருந்த நிலை போய் இன்னும் மேலான நிலை வர வர மேலும் மேலும் மேலான நிலைக்கு கொண்டு போகும் புதிய மாற்றம் (விருத்தி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது இரண்டும் தனித்தனியே ஏற்படாமல் ஒன்றாகவே ஏற்படுகின்றன. இதுவே நிரோத பரிணாமம் ஆகும்.\nசித்த பரிணாமம், ஸமாதி பரிணாமம்:\nதஸ்ய ப்ரஶாந்தவாஹிதா ஸம்°ஸ்காராத் || 10||\nதஸ்ய = நிரோதம் அடையும் சித்தத்திற்கு; ஸம்°ஸ்காராத் = நிரோத ஸம்ஸ்காரத்தில் இருந்து; ப்ரஶாந்த வாஹிதா = ப்ரசாந்தமான விக்ஷேப வாசனை இல்லாத ஸம்ஸ்கார பிரவாகம் (உண்டாகிறது)\nஸர்வார்த²தைகாக்³ரதயோ​: க்ஷயோத³யௌ சித்தஸ்ய ஸமாதி⁴பரிணாம​: || 11||\nஸர்வார்த²தா = விக்ஷிப்த தன்மை; ஏகாக்³ரதயோ​: = ஒருமுகப்பட்ட தன்மை; (இவற்றுக்கு முறையே) க்ஷய = தேய்வும்; உ த³யோ = உதிப்பதும்; சித்தஸ்ய =சித்தத்தின்; ஸமாதி⁴ பரிணாம​: = ஸமாதி பரிணாமம் ஆகும்.\nதன்னிலையில் இருந்து வெளி வரும் சித்தம் க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று நிலைகளை அடையக்கூடும்.\nக்ஷிப்தம் என்பது: ரஜோ குண மேலீட்டால் வெளிப்பட்ட சித்தம் அருகாமையிலோ தூரத்திலோ உள்ள சுக துக்க விஷயங்களை சென்று அடைதலாகும்.\nமூடம் என்பது: தமோ குண மேலீட்டால் இது செய்யத்தகுந்தது இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவின்றி கோபம் முதலான உணர்ச்சிகளுடன் சம்பத்தப்பட்டு காரியம், தூக்கம், சோம்பல் ஆகியவறில் நிலை பெறுதலாகும்.\nசத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.\nசத் வஸ்துவில் நிலை அடைந்து த்ய���னிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம்.\nவ்யுத்தா²நநிரோத⁴ஸம்°ஸ்காரயோரபி⁴ப⁴வப்ராது³ர்பா⁴வௌ நிரோத⁴க்ஷணசித்தாந்வயோ நிரோத⁴பரிணாம​: || 9||\n(யதா= எப்போது) வ்யுத்தா²ந நிரோத⁴ ஸம்°ஸ்காரயோ: = (க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்த ஸத்வமாக ஆக உரிய நிரோத நிலையினுடைய; அபி⁴ ப⁴வ ப்ராது³ர் பா⁴வௌ = வ்யுத்தானத்தின் குறைவும், நிரோதத்தின் விருத்தியும் ஏற்படுமோ; நிரோத⁴ க்ஷண சித்தாந்வயோ = நிரோதம் ஏற்படும் கணத்தில் சித்தத்துக்கு ஏற்படும் சேர்க்கையே: நிரோத⁴பரிணாம​: =நிரோத பரிணாமம் ஆகும்.\nசித்தத்தின் தர்மம் வளர்ச்சி அல்லது ஒடுங்குதல். சித்தம் வளர்ச்சிமுகமாக (வ்யுத்தானத்துடன்) இருக்கும்; அல்லது தேய் முகமாக (நிரோதத்தில்) இருக்கும். ஒன்று வளர ஒன்று குறையும். சித்தத்திற்கு வெகு காலமாக வெளிக்கிளம்பியே பழக்கம். பயிற்சியால் சித்தம் நிரோதம் அடைய, ஒடுங்குதல் என்ற தர்மம் அதிகமாகி மேலும் மேலும் அது வலுப்பட்டு தேய்முகமாகும். இதுவே நிரோத பரிணாமம்.\nஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள்:\nத்ரயமந்தரங்க³ம்° பூர்வேப்⁴ய​: || 7||\nத்ரயம் = (தாரணை, த்யானம், ஸமாதி இந்த) மூன்றும்; அந்தரங்க³ம்° = (ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அவசியமான) அந்தரங்க சாதனங்களாகும். = பூர்வேப்⁴ய​: = முன் சொன்னவற்றைக் காட்டிலும் (யமம் முதலானவை)\nமுன் சொன்ன யமம் முதலானவற்றைக் காட்டிலும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு தாரணை, த்யானம், ஸமாதி இந்த மூன்றும் அவசியமான அந்தரங்க சாதனங்களாகும்.\nஅஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள்:\nதத³பி ப³ஹிரம்°ங்க³ம்° நிர்பீ³ஜஸ்ய || 8||\nதத³பி = (தாரணை முதலான) அவையே; ப³ஹிரம்°ங்க³ம்° = பகிரங்கமானவை; நிர்பீ³ஜஸ்ய = நிர்பீஜ ஸமாதிக்கு.\nதாரணை, த்யானம், ஸமாதி ஆகியன ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள் ஆனாலும் அவை அஸம்ப்ரக்ஞாத பிரக்ஞாத நிர்பீஜ ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள் ஆகும்.\nப்ரக்ஞை இருக்கும் போது உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி. அதனால் அப்போது சித்தத்தின் பரிணாமம் என்ன என்று தெரிகிறது. அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் ப்ரக்ஞை இல்லை. அதனால் சித்தத்தின் பரிணாமம் அப்போது என்ன என்று தெரிவதில்லை; தெரிவதில்லை என்பதால் பரிணா��ம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சித்தத்தின் நிலை என்பதால் அவை அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் உள்ளே இருப்பதாக – அந்தரங்கமானதாக – சொல்ல முடியாது.\nதஸ்ய பூ⁴மிஷு விநியோக³​: || 6||\nதஸ்ய = அதன் (ஸம்யமத்தின்); பூ⁴மிஷு = மேலுள்ள நிலைகளில்; விநியோக³​: = பயன் உண்டாகிறது.\nஒரு மட்ட ஸம்யமம் கைவரப்பெற்றால் அடுத்த கட்டம் எதுவோ அதில் ஸம்யமம் செய்ய வேண்டும். கீழ் மட்ட ஸம்யமம் கைவராமல் அடுத்த மட்ட ஸம்யமம் முயற்சி செய்தல் வீணாகும்.\nஸ்தூலமான விஷயமுள்ள ஸவிதர்க ஸமாதியை சாதித்துவிட்டதும் சாதகன் அதற்கு மேலுள்ள ஸூக்ஷ்ம விஷயமான நிர் விதர்க்க ஸமாதியை விரும்புகிறான். அதில் ஸம்யமம் செய்து அதில் ஸித்தி பெறுகிறான். இதே போல சவிசார வெற்றியை அடைந்த சாதகன் நிர்விசார வெற்றியை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வர பிரசாதத்தால் மேல் நிலை அடைந்தவன் கீழ் நிலையில் ஸம்யமம் செய்தல் அவசியமில்லை. ஆனால் அவரவர் யோக அனுபவத்தால் மேல், கீழ் நிலைகளை உணர வேண்டுமே அல்லாது எந்த சாஸ்திரமும் அதை சொல்ல இயலாது.\nத்ரயமேகத்ர ஸம்°யம​: || 4||\nத்ரயம் = [தாரணை, த்யானம், ஸமாதி - இம்] மூன்றும்; ஏகத்ர = ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது; ஸம்°யம​: = ஸம்யமம் எனப்படும்.\nதஜ்ஜயாத் =அதை வெற்றி கொள்வதால்; ப்ரஜ்ஞாலோக​: = ஸமாதி பிரக்ஞையின் பிரகாசம் உண்டாகிறது.\nஸம்யமம் ஆனது எவ்வளுக்கெவ்வளவு நிலை பெறுகிறதோ அவ்வளக்கவ்வளவு ஸமாதியின் அறிவும் தெளிவாக உண்டாகிறது.\nததே³வார்த²மாத்ரநிர்பா⁴ஸம்° ஸ்வரூபஶூந்யமேவ ஸமாதி⁴​: || 3||\nததே³வ = அதுவே (முன் சொன்ன த்யானமே); அர்த²மாத்ர நிர்பா⁴ஸம்°=த்யானிக்கப்பட்ட வஸ்துவின் வடிவுடன் கூடிய; ஸ்வரூப ஶூந்யம் ஏவ = (சித்த விருத்தியின்) ஸ்வரூபம் இல்லாத சூன்யம் போன்றதே; ஸமாதி⁴​: = ஸமாதியாகும்.\nத்யானிக்கப்படும் பொருளிலேயே (வஸ்துவிலேயே) சாதகனால் சித்தத்தை நிலை நிறுத்த முடியும்; ஆனாலும் சித்த விருத்தி கொஞ்சம் ஏற்பட்டாலும் பொருளின் (வஸ்துவின்) முழு சொரூபம் கிடைக்காமல் போய்விடும். ஸமாதி நிலையில் த்யானம் பொருளின் (வஸ்துவின்) சொரூபத்தில் முழுமையாக கலந்து விடுவதால் அதன் சொரூபம் மட்டுமே கிடைக்கும்; சித்த விருத்தியின் சொரூபம் கொஞ்சம் கூட இல்லாமல் போகும்.\nவஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...\nவஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.\nவஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.\nதத்ர ப்ரத்யயைகாதாநதா த்⁴யாநம் || 2||\nதத்ர = அங்கு; ப்ரத்யய = த்யானிக்கப்படும் வஸ்துவைப்பற்றி உண்டாகும் சித்த விருத்தியின்; ஏகதாநதா = ஒன்றேயான (வேறு விஷய கலப்பில்லாத தொடர்ச்சியான பிரவாஹமே) த்⁴யாநம் [ஆகும்]\nஇந்த தாரணைக்கும் த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்\nஇரண்டுமே சித்த விருத்திதான். தாரணையில் மற்ற விஷயங்களிடத்தில் உண்டாகும் சித்த விருத்திகள் குறுக்கிடலாம். அதை கஷ்டப்பட்டு அடக்க வேண்டும். த்யானத்தில் அப்படி இராது. மற்ற சித்த விருத்திகள் எந்த முயற்சியும் இல்லாமல் விலகிப்போம்.\n விஷ்ணு புராணம் சொல்லுகிறது: ப்ராணாயாமத்தால் வாயுவை வசப்படுத்த வேண்டும்; ப்ரத்யாஹாரத்தால் இந்திரியங்களை வசப்படுத்த வேண்டும்; பிறகு சுபாஶ்ரயத்தால் மனதை பந்தம் வராது காக்க வேண்டும். அம்மனதை பகவானின் சொரூபத்தில் நிலைப்படுத்துதல் ஆந்தர தாரணை. த்யானம் பெறும் வரை இதை பயிற்சி செய்து வர வேண்டும். த்யானத்தை அதற்கு முன் உள்ள யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை ஆகிய யோகத்தின் அங்கங்கள் ஏற்படுத்துகின்றன.\nதே³ஶப³ந்த⁴ஶ்சித்தஸ்ய தா⁴ரணா || 1||\nதே³ஶ ப³ந்த⁴ = சரீரத்தின் (உள்ளும் வெளியுமான இடத்தில்) கட்டுப்பட்டு (அசைவற்று) நிற்பது; சித்தஸ்ய = சித்தத்தின்; தா⁴ரணா = தாரணை ஆகும்.\nமனதுக்கு பந்தம் தராதவை சுப ஆஶ்ரயம் எனப்படும். இது உள்ளே இருக்கலாம்: வெளியே இருக்கலாம் (ஆந்தரம், பாஹ்யம்). சாஸ்திரப்படி தயாரித்த பஞ்ச லோகத்தாலான பகவானின் மூர்த்திகளில் குரு சொல்லிக்கொடுத்தப்படி மந்திரத்தால் தேவதையை ஆவாஹனம் செய்து அதில் மனதை செலுத்துவது வெளி (பாஹ்ய) தாரணை.\nஇப்படி பயிற்சி செய்வதுடன் சரீரத்திலுள்ள நாபி- சக்கரம், ஹ்ருதய -புண்டரீகம், ஸஹஸ்ராரம், நாசிகையின் (மூக்கின்) நுனி, நாக்கின் நுனி ஆகிய இடங்களில் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்துவது ஆந்தர தாரணை.\nLabels: ஆறாம் சுற்று, மூன்றாம் பாதம்\nतृतीयो विभूतिपादः த்ரு«தீயோ விபூ⁴திபாத³​:\nவிபூதி என்பதற்கு இங்கே திருநீறு என பொருள் இல்லை; சித்தி என்பது பொருள். சாதனா மார்க்கத்தில் கொஞ்சம் ஈடுபாடும் சிரத்தையும் உண்டாகும் பொருட்டு இவை சொல்லப்படுகின்றன. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை மொத்தமாக ஸம்யமம் எனப்படுகின்றன. இந்த ஸம்யமத்தாலேயே சித்திகள் உண்டாக வேண்டும். தாரணை, த்யான��், ஸமாதி ஆகியவை இதே வரிசையில் நிகழ வேண்டும்.\n(இந்த ஸம்யமத்தை நன்றாக உள்ளே வாங்கிக்கொள்ளுங்கள். இனி அடிக்கடி வரும்\n\"மனஶ்சஞ்சலம் அஸ்திரம்\" என்பது மனதை விளக்குகிறது. மனதானது நிலையற்றது; அலைபாய்வது. அதுதான் அதற்கு இயல்பே. ஆகவே அது எதையாவது பற்றிக்கொண்டால்தான் நிலையாக இருக்கும். நியமம் முதலான பகிரங்க சாதனங்கள் அதை பந்தத்தில் ஆழ்த்தும் எதிலும் பற்றாமல் விரட்டின. மனதுக்கு மாறாமல், பந்தத்தை உண்டு பண்ணாத, நிர்விகல்ப ஸமாதி வரை உள்ள உத்தம பலனை அடைய எந்த வஸ்துவின் சம்பந்தம் இன்றியமையாததோ அதன் சம்பந்தம் ஏற்படுத்தும் முறையான தாரணையை இப்போது உபதேசிக்கிறது.\nLabels: ஆறாம் சுற்று, மூன்றாம் பாதம்\nதத​: பரமா வஶ்யதேந்த்³ரியாணாம் || 55||\nதத​: = அதனால்; பரமா =மேலான; வஶ்யதா = வசப்பட்டு இருக்கும் தன்மை; இந்த்³ரியாணாம் = இந்திரியங்களுக்கு உண்டாகின்றது.\nஇந்திரியங்கள் சித்தத்துக்கு வசப்பட்டபின் அதை விட்டு விலகாமல் இருப்பதே மேலான தன்மை ஆகும். இது ப்ரயாஹாரத்தினால் அடையப்படுகிறது.\nஇது வரை யோகத்துக்கு பகிரங்க சாதனங்களான யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களைப் பற்றி சொல்லப்பட்டது. வரும் மூன்றாம் பாதத்தில் யோகத்துக்கு அந்தரங்க சாதனங்களான தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சொல்லப்படும்.\nLabels: ஆறாம் சுற்று, இரண்டாம் பாதம்.\nஸ்வவிஷயாஸம்°ப்ரயோகே³ சித்தஸ்வரூபாநுகார இவேந்த்³ரியாணாம்° ப்ரத்யாஹார​: || 54||\nஸ்வவிஷயா = தமது விஷயங்களில்; ஸம்°ப்ரயோகே³ = (சப்தம் முதலானவற்றுடன்) சம்பந்தம் விலகியபோது; சித்த ஸ்வரூபாநுகார இவ =சித்தத்தின் சொரூபத்தை அனுசரிப்பது போல; இந்த்³ரியாணாம்° = இந்திரியங்களின்; ப்ரத்யாஹார​: = ப்ரத்யாஹாரமாகும்.\nசப்தம் முதலானவை மோகம், ராகம் முதலானவைகளை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் செல்லும்போது அது யோகத்துக்கு இடையூறாகும். முன் சொன்ன யமம், நியம, ஆஸன, ப்ராணாயாமங்களை சரியாக செய்து வருபவருக்கு சித்தம் தன் இயல்பான சத்வ தன்மையை அடையும். இப்படி தெளிவதால் வெளி விஷயங்களிடத்தில் பற்று குறைந்து விடும். இந்திரியங்களும் சித்தத்தைப்போலவே சத்வமாகிவிடும். இந்த்ரியங்கள் விஷயங்களை நாடாததால் மனதும் தூய்மையாக இருக்கும். மனம் தத்துவத்தை நாடி நிற்குமானால் இந்திரியங்கள் தம் பால் அதை இழுக்கா. இதுவே ப்ரத்யாஹாரம் எனப்படும்.\nLabels: ஆறாம் சுற்று, இரண்டாம் பாதம்.\nதா⁴ரணாஸு ச யோக்³யதா மநஸ​: || 53||\nதா⁴ரணாஸு = (ஸூக்ஷ்ம லக்ஷ்ய) தாரணைகளில்; ச யோக்³யதா =கூட யோக்யதையும்; மநஸ​: = மனதுக்கு (உண்டாகிறது)\nபிராணாயாமத்தினால் தாரணைக்கு மனது தயாராகிறது.\nஇது வரை கூறிய யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களால் சுத்தம் செய்யப்பட்ட மனதை உடையவனுக்கு ப்ரத்யாஹார பலன் உண்டாகிறது. ப்ரத்யாஹாரம் எனில்...\nLabels: ஆறாம் சுற்று, இரண்டாம் பாதம்.\nதத​: க்ஷீயதே ப்ரகாஶாவரணம் || 52||\nதத​: = அதனால்; (பிராணாயாமத்தை பயிற்சி செய்வதால்) க்ஷீயதே = தேய்கின்றன (அழிகின்றன); ப்ரகாஶாவரணம் = பிரகாச ஆவரணம் = பிரகாசத்தை மூடி இருப்பது (சுத்த சத்வ மயமான சித்தத்தில் உள்ள பாபங்களும் அவித்தை முதலான தோஷங்களும்);\nபிராணாயாமத்தின் உத்தம பலன் கிடைக்கு முன்னே நடுவாந்திர பலனான சித்த தோஷங்களும் சித்த காரியமான பாபங்களும் அழிதல் கிடைக்கிறது.\nLabels: ஆறாம் சுற்று, இரண்டாம் பாதம்.\nபா³ஹ்யாப்⁴யாந்தரவிஷயாக்ஷேபீ சதுர்த²​: || 51||\nபா³ஹ்யாப்⁴யாந்தர = வெளியிலும் உள்ளேயும் போயிருக்கிற; விஷய = [தேசமாகிய] விஷயத்தின்; ஆக்ஷேபீ = அறிந்து செய்யும் ப்ராண நிரோதம்; சதுர்த²​: = [துரீயம் என்னும்] நான்காவதாகும்.\nவெளியே வாயு நிற்குமிடம் வெளி தேசம்; உள்ளே நிற்கும் நாபிச்சக்ரம் முதலான இடங்கள் உள் தேசம். இன்ன தேசத்தில் வாயு நிற்கிறது என்ற அறிவுடன் செய்வது துரீய பிராணாயாமம் ஆகும்.\nஇது கும்பக பிராணாயாமம் போலவே இருக்கிறதே என்றால்:\nஇப்படி செய்ய வேண்டும் என அறிந்து கும்பக பிராணாயாமத்தை உடனே செய்ய முடியும். இதில் மூச்சை இழுக்கிறோம், வெளி விடுகிறோமே தவிர வேறு விஷய நிச்சயம் இல்லை. இந்த உள்ளே வெளியே என்பது என்ன என்று சரிவர தெரிந்த பின்னரே துரீய பிராணாயாமத்தை செய்ய இயலும். இதற்கு பலத்த முயற்சி தேவை.\nஸ து பா³ஹ்யாப்⁴யந்தரஸ்தம்ப⁴வ்ரு«த்திர்தே³ஶகாலஸம்°க்²யாபி⁴​: பரித்³ரு«ஷ்டோ தீ³ர்க⁴ஸூக்ஷ்ம​: || 50||\nஸ = அந்த ப்ராணாயாமத்தின்; து பா³ஹ்யாப்⁴யந்தர = உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் விருத்தி உடையதாகவும்; ஸ்தம்ப⁴ வ்ரு«த்திர் = வெளியே அனுப்பாமலும் உள்ளே இழுக்காமலும் அப்படியே நிறுத்துவதாகவும் {ஆகும்.} தே³ஶ கால ஸம்°க்²யாபி⁴​: = (அந்த மூன்று வித ப்ராணாயாமங்கள்) நிற்கின்ற தேச, கால, மாத்திரை (duration) ஆகியவற்றால்; பரித்³ரு«ஷ்டோ = பார்க்கப்பட்டதாக; தீ³ர்க⁴ = நீளமாகவும்; ஸூக்ஷ்ம​: =ஸூக்ஷ்மமாகவும் (ஆகின்றது.)\nபிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம். இது உள்முக வளர்ச்சி (ஆப்யந்தர விருத்தி). வெளிச்செலுத்துவது ரேசகம். இது வெளிமுக வளர்ச்சி (பாஹ்ய விருத்தி). இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது கும்பகம். ஸ்தம்பித்து நின்றேன் என்கிறோமல்லவா தூண் போல நிற்பது. உடலில் காற்று அப்படி நிற்பதால் இது ஸ்தம்ப விருத்தி. இவை மூன்றும், இவற்றின் தேசம் காலம், கால அளவு இவற்றைப் பொறுத்து நெடியதாகவும், நுட்பமானதாயும் ஆகின்றன. பிராணாயாமத்தில் வழக்கமாக மூச்சை விடுவதை, இழுப்பதை விட அதிக காலமும் தூரமும் விட, இழுக்க பழக வேண்டும். அதே போல மூச்சு நிற்கும் காலத்தையும் அதிகமாக்க வேண்டும். [குரு இல்லாமல் இதை பயிற்சி செய்ய வேண்டாம். வேண்டுமென்றே மேல் தகவல்கள் தரவில்லை.] பயிலப்பயில வாயு அதிக நேரம் நிற்பது தீர்க்க நிரோதம் எனப்படும். இது பின்னர் சூக்ஷ்மமாகிவிடும். மூச்சு ஓடுகிறதா இல்லையா என்று அறிவதே கடினமாகும் படி மெலிதாக ஆகும்.\nதஸ்மிந்ஸதி ஶ்வாஸப்ரஶ்வாஸயோர்க³திவிச்சே²த³​: ப்ராணாயாம​: || 49||\nதஸ்மிந்ஸதி = அப்படி ஆசன ஜயம் ஏற்பட்டபின்; ஶ்வாஸ = வெளிக்காற்றை உள்ளிழுத்தலான சுவாசம்; ப்ரஶ்வாஸயோர் = உள்ளிருக்கும் வாயுவை வெளிவிடுதல் ஆகியவற்றின்; க³தி = கதியை விச்சே²த³​: தடை செய்யும்; ப்ராணாயாம​: =பிராணாயாமத்தை (செய்ய வேண்டியதாகும்).\nமூச்சை உள்ளிழுப்பது, வெளிச்செலுத்துவது, இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது. இந்த மூன்றும் இயற்கையாக நிகழ்வன. இப்படி இயற்கையாக நிகழ்வதை நிறுத்துவது பிராணாயாமம்.\nஇங்கேயும் நமக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் பாதஞ்சல சாஸ்திரத்தில் மேலும் பல வகைகள் உண்டு. மூச்சை இயல்பாக எடுக்கும் நேரத்தில் எடுக்காமல் இருப்பதும், வெளிவிடும் நேரத்தில் வெளிவிடாமல் இருப்பதும் கூட ப்ராணாயாமமே (சோதனை செய்து பார்க்காதீங்க. குரு முகமாகவே பயில வேண்டும்.)\nஆசன ஜயம் ஏற்பட்டதற்கு அறிகுறி:\nததோ த்³வந்த்³வாநபி⁴கா⁴த​: || 48||\nதத: = அதனால் (ஆசன ஜயத்தால்); த்³வந்த்³வ = (குளிர் சூடு போன்ற) இரட்டைகளால்; அநபி⁴கா⁴த​: = பீடை உண்டாவதில்லை.\nசாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த இரட்டைகளை நிறைய���ே பார்க்கலாம். துக்கம் சுகம்; சூடு குளிர் , இது போல. அதாவது ஒரு விஷயத்தின் இரு முனைகள். சில விஷயங்கள் - சூடு போல- ஒரு நீண்ட அளவில் எங்கே வேண்டுமானலும் இருக்கலாம் இல்லையா நமக்கோ ஒரு குறிப்பிட்ட அளவே பிடிக்கும். காப்பியில் சர்க்கரை இவ்வளவுதான் இருக்கணும், அப்போதுதான் நமக்கு பிடிக்கும் என்று இருக்கலாம். அப்படி இல்லாமல், கூடுதலோ குறைவோ எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பதையே இரட்டைகளால் பீடை என்றது. குளிர் காலமானாலும் வெயில் காலமானாலும் ஒரே மாதிரி பாவிக்கிறதும் இதேதான்.\nஇப்படி ஒரு சித்தி ஏற்பட்டபின் செய்யக்கூடியது ப்ராணாயாமம்.\nப்ரயத்ந ஶைதி²ல்ய= சரீரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சியை குறைத்துக்கொள்வதும்; அநந்த்ய = ஆதிசேஷனிடத்தில்; ஸமாபத்திப்⁴யாம் = மனதைச் செலுத்துவதும்; (ஆசன ஜயத்துக்கான சாதனங்கள்.)\nகொஞ்சம் ஆச்சரியமா இருக்கு இல்லே ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே மஹா விஷ்ணுவோட ஆசனமா இருக்கிற ஆதி சேஷனை வேண்டிக்கொள் என்கிறார்.\nஸ்தி²ர = ஸ்திரமான, அசைவையுண்டாக்காத; ஸுக²ம் =சுகத்தை தருவதுமானது; ஆஸநம் =ஆசனமாகும்.\nஇவை பலவிதமாக சொல்லப்படுகின்றன. இவற்றில் (வாசஸ்பதி மிஸ்ரர் வ்யாக்கியானத்தை ஒட்டி) சிலதை பார்க்கலாம்:\n1.பத்மாஸனம். 2.பத்ராஸனம்.3.ஸவஸ்திகம். 4.தண்டகாஸனம். 5. ஸோபாஸ்ரயம். 6. பர்யங்காஸனம்.7.க்ரௌஞ்ச நிஷதனம். 8.ஹஸ்தி நிஷதனம். 9.உஷ்ட்ர நிஷதனம். 10. ஸமஸம்ஸ்தானம். 11. ஸ்திர ஸுகம்.\nபத்மாஸனம் என்பது இரண்டு பாதங்களையும் இரு துடைகள் மீது வைத்து உட்காருதல்.\nஇரண்டு குதி கால்களையும் வ்ருஷணத்தின் சமீபத்தில் சேர்த்து வைத்து அதன் மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொள்ளுதல் பத்ராஸனம்.\nஇடது காலை மடக்கி வலது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் அதேபோல வலது காலை மடக்கி இடது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் வைத்துக்கொள்ளுதல் ஸ்வஸ்திகம்.\nபூமியில் உட்கார்ந்து கால்களை நீட்டி இரண்டு குதி கால்களையும் க��லில் உள்ள விரல்களையும் ஒன்று சேர்த்து செய்வது தண்டாஸனம்.\nபூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் சேர்த்து இடுப்பை சுற்றி ஒரு வஸ்திரம் அல்லது பட்டு முதலியவற்றால் சுற்றிக்கட்டிக்கொள்வது ஸோபாச்ரயம். முழங்காலில் கையை வைத்துப் படுத்துக் கொள்ளுதல் பர்யங்காஸனம். க்ரௌஞ்சம் என்ற பட்சி பூமியில் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி தானுமிருப்பது க்ரௌஞ்ச நிஷ்தனம். யானை பூமியில் படுத்தால் போல் தான் இருப்பது ஹஸ்தி நிஷதனம். பூமியில் படுத்த ஒட்டகத்தைபோல இருப்பது உஷ்ட்ர நிஷதனம் பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்துக்கொள்வது ஸம்ஸம்தானம். எப்படி இருந்தால் உடலுக்கு நிலையான சுகம் ஏற்படுமோ அப்படி இருப்பது ஸ்திரசுகம்.\nஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.\nஇறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.\nஇது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.\nஸ்வாத்⁴யாயாத்³ = சுய அத்யாயத்தினால்; இஷ்ட தே³வதா =இஷ்டர்களின், தேவதைகளின்; ஸம்°ப்ரயோக³​:= தரிசனமும் கிடைக்கிறது.\nஸ்வாத்⁴யாயம் என்பது தன் வேத பாகத்தையோ, ப்ரணவம் அல்லது தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களையோ அல்லது மோக்ஷ சாதனமான நூல்களையோ தினசரி பயின்று வருதல். இதை திடமாக செய்ய இஷ்டர்கள் எனப்படும் மகரிஷிகளுடைய தரிசனமும் தேவதைகளின் தரிசனமும் கிடைக்கிறது. அவர்கள் இவனுக்கான காரியங்களையும் செய்கின்றனர் என்று பாஷ்யங்கள் சொல்கின்றன.\nதபஸில் நிலை நிற்பதால் உண்டாகும் பலன் :\nகாய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)\nதபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.\nஸம்°தோஷாத³ந��த்தம​: ஸுக²லாப⁴​: || 42||\nஸம்°தோஷாத்³= கிடைத்தது போதுமென்ற எண்ணத்தில் இருந்து; அநுத்தம​: =நிகரற்ற; ஸுக²லாப⁴​: = சுகம் கிடைக்கிறது.\nதெய்வாதீனமாக கிடைத்ததில் திருப்தி அடைந்து அதைவிட உயர்ந்தவற்றில் ஏற்படக்கூடிய ஆசையை கொள்ளாதிருத்தல் சந்தோஷம் எனப்படும். அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நிலைபெற்றவனுக்கு ஈடு இணையில்லா சுக லாபம் உண்டாகிறது.\nஆசையை ஒழிப்பதால் உண்டாகும் சுகத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு கூட \"உலகில் விஷய அனுபவத்தால் உண்டாகும் சுகமும், தேவ லோகத்தில் கிடைக்கும் சுக2மும் ஈடு ஆக மாட்டா\"\nயச்ச காமம் சுக2ம் லோகே யச்ச திவ்யம் மஹத்சுக2ம்| த்ருஷ்ணாக்ஷய ஸுக2ஸ்யைதே நார்ஹத: ஷோடஷீம் கலாம் ||\nதன் யௌவனத்தை தானம் செய்த புரூவிடம் தந்தை யயாதி சொல்கிறார்:\nயா துஸ்த்யஜா து3ர்மதிபி: யா ந ஜீர்யதி ஜீர்யத:| தாம் த்ருஷ்ணாம் ஸம்த்யஜத் ப்ராக்ஞா ஸுகே2நைவ அபி4பூர்யதே ||\nகெட்ட புத்தி உள்ளவர்களுக்குத்தான் ஆசையை விட முடியாது. கிழவனானவனுக்கு இந்திரியங்கள் கிழத்தனத்தை அடைவது போல ஆசையும் கிழத்தனத்தை அடைய வேண்டும். புத்திமானான புருஷன் ஆசையை விலக்கினால் அவனுக்கு சுக நிறைவு ஏற்படும்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருந்த சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nசித்த விருத்திகள் மஹாபூதங்களுக்கும் இந்திரியங்களுக...\nவிக்ஷேப அழிவும் ஏக்காக்ரதையும் ஒரே நேரத்தில்:\nசித்த பரிணாமம், ஸமாதி பரிணாமம்:\nஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள்:\nஆசன ஜயம் ஏற்பட்டதற்கு அறிகுறி:\nதபஸில் நிலை நிற்பதால் உண்டாகும�� பலன் :\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/24509-case-against-vairamuthus-article-about-andal-transferred-to-tamil-knowing-judges-bench.html", "date_download": "2020-08-04T13:56:53Z", "digest": "sha1:Q6PJVOT7T5WET5F75ZWHWOBLJTHRC2ZC", "length": 26624, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு! ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nமதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...\nஇருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்அவசர கதியில் திறந்ததால் அவலம்\nஅவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும்\nஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி\nஉயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது\nகொரோனா பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள்\nதினசரி செய்திகள் - 04/08/2020 5:57 PM\nஅரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.\nரூ.20 ஆயிரம் இழப்பீடு பெற… ரூ.2 ஆயிரம் லஞ்சம்; ஆர்.ஐ., கைது\nமிகவும் இளம் வயது உடைய ஒருவர், ரூ.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டார்.\nதேசியக்கொடி ஏந்தி நிவாரணம் கேட்ட நெசவாளி கைது\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:50 PM\nகையில் தட்டை ஏந்தி, அரசே நிவாரணம் கொடு, நிவாரணம் கொடு, என்று தனி மனிதனாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nதேசியக்கொடி ஏந்தி நிவாரணம் கேட்ட நெசவாளி கைது\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:50 PM\nகையில் தட்டை ஏந்தி, அரசே நிவாரணம் கொடு, நிவாரணம் கொடு, என்று தனி மனிதனாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nமொபைல் டவர் விழுந்து பைக்கில் சென்றவர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:26 PM\nஇருசக்கர வாகனத்தில் வந்த செங்கிஸ்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அல்ல: செங்கோட்டையன்\nதினசரி செய்திகள் - 04/08/2020 2:50 PM\nவழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.1\n15 வயதிலிருந்து 8 வருட காதல்.. இருமுறை கர்ப்பம்.. திருமணத்திற்கு மறுத்த காதலன் விஷம் அருந்தி கைப்பிடித்த காதலி\nதினசரி செய்திகள் - 04/08/2020 1:12 PM\nமற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்\n100 சதவீத கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: நீதி மன்றம்\nதினசரி செய்திகள் - 04/08/2020 1:06 PM\nஒரு முழு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nசுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல கொலை: நாராயண் ���ானே\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:19 PM\nஎன் பிப்ரவரி மாத புகாரில் சில பெயர்களைக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்\nநீ நண்பர்களுக்கு அவர்கள் மனைவியர் எனக்கு.. மனைவிக்கு give and take policy விளக்கிய கணவன்\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:09 PM\nஅதற்கு மறுப்பு தெரிவித்ததால், மனைவியை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்\nஉறவினர் நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:57 PM\nமனநலம் பாதிக்கப்பட்டவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nகுப்பையிலிருந்து காலி பாட்டில், கற்கள் சேகரித்து, மாடியில் இருந்து வீசி… தில்லி ‘இஸ்லாமிய’ கலவர வழிமுறைகள்\nபொதிகைச்செல்வன் - 04/08/2020 4:34 PM\nதாஹிர் உசேன் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்டதாக தில்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு\nShare it க்கு பதிலாக புதிய செயலி\nதினசரி செய்திகள் - 04/08/2020 3:08 PM\nஇந்தக்காலம் தொழில்நுட்பங்களின் காலம். விநாடிக்கு 40 எம்பி வேகத்தில் கோப்புகளை இந்த செயலியின் மூலம் அனுப்ப முடியும்.\nஜாக்கிங் சென்ற பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:42 PM\nஇறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.\nகொரோனா: ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசமோ அல்லது பெரிய மாற்றங்களோ இல்லை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:36 PM\nகொரோனா வைரஸ் வகையில் அதிக மாற்றங்கள் இல்லை என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\n இந்தியருக்கு ரூ.24.5 கோடி பரிசு\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:14 PM\n'துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில், கண் பார்வை பரிசோதகராக, 9,000 டாலர் வரை சம்பாதிக்கிறேன்.\nதலையில் பால் டம்ளர்.. சிந்தாமல் நீச்சலடித்த வீராங்கனை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:07 PM\nஒரு துளி கூட சிந்தாமல் எதிர்கரையை நீந்தி கடக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.\nகொரோனா: தடுப்பூசிகள் கிடைக்காமலும் போகலாம்\nகோவிட் 19 வைரஸின் தீவிர தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சைகளில் உலகம் முன்னேற்றம் கண்டுள்ளது\nஇருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்அவசர கதியில் திறந்ததால் அவலம்\nஅவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும்\nஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி\nஉயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது\nகொரோனா பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள்\nதினசரி செய்திகள் - 04/08/2020 5:57 PM\nஅரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.\nரூ.20 ஆயிரம் இழப்பீடு பெற… ரூ.2 ஆயிரம் லஞ்சம்; ஆர்.ஐ., கைது\nமிகவும் இளம் வயது உடைய ஒருவர், ரூ.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஅமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி: ஆச்சார்யாள் அருளமுதம்\nபடுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான்.\nபக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:49 PM\nபூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\nஆடித்திருவிழா: தங்க குதிரையில் கள்ளழகர்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:31 PM\nகள்ளழகர் திருக்கோவில் வளாகத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nமரணம் வருவதற்கு முன் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளமுதம்\nஉலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் ஒன்று தவிர்க்க முடியாத இந்த மரணத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்க தவறி விடுகிறார்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஆக.04 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 04/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.04தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஆக.03 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.03ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் ஆக.02 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 02/08/2020 12:05 AM\nபஞ்சாங்கம் ஆக.01- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.01ஶ்ரீராமஜெயம். பஞ்சாங்கம் ~ ஆடி ~ 17 ~{01/08/2020.} சனிக்கிழமை.\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை குட்டி சேது என மகிழ்ச்சி\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:31 PM\nஇந்த சூழ்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nசுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல கொலை: நாராயண் ரானே\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:19 PM\nஎன் பிப்ரவரி மாத புகாரில் சில பெயர்களைக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்\nதிருமணத்திற்கு பின் புனித பசுவாய் மாறியிருக்கும் ஜோதிகா: மீராமிதுன்\nஎன் காட்சிகளை நான் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். Source: Vellithirai News\nபடத்தின் பெயர் “ARNAB” THE NEWS PROSTITUTE: ராம்கோபால்வர்மா சர்ச்சை ட்விட்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் பாலிவுட்டின் பெரிய புள்ளிகளுக்கு தொடர்பு Source: Vellithirai News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/651551", "date_download": "2020-08-04T15:09:52Z", "digest": "sha1:VHFUTNYMLW55OJL2X3ACZDKOIT2LC5ZW", "length": 5143, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (தொகு)\n10:54, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,249 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:58, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n10:54, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = 1979 புருடென்சியல் உலகக்கிண்ணம்\n| caption = [[கிளைவ் லொயிட்]] வெற்றிக்கிண்ணத்துடன்\n| administrator = [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]\n| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]\n| tournament format = தொடர்சுழல் முறை, வெளியேற்றம்\n| champions = {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}\n| most runs = கோர்டன் கிரீனிச் (253)\n| previous_tournament = 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n| next_tournament = 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n'''இரண்டாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீ���் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oneindia.com/photos/tirupur-youth-mba-graduate-manoj-cultivated-fig-in-own-farm-58385.html", "date_download": "2020-08-04T13:37:51Z", "digest": "sha1:U5CRYBHSZ7UV3AUPXYPUBBH7TUZDUGWX", "length": 7857, "nlines": 182, "source_domain": "www.oneindia.com", "title": "படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos", "raw_content": "\nபடித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos: படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nPhotos of படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/10/", "date_download": "2020-08-04T13:47:25Z", "digest": "sha1:3EZ43BEQ27KPOLJKMZ37HRPHBZVWZFH5", "length": 79412, "nlines": 393, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 10/01/2017 - 11/01/2017", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசாயி நாமஜெபம் செய்யும் முறை பாபா கூறியபடி\nஓம் சாயி , ஸ்ரீ சாயி , ஜெய ஜெய சாயி\nபாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர் நானாசாஹேப் சாந்தோர்கர். நானாவின் அறிவுறுத்தலால், நானாவின் மனைவி தொடர்ந்து சாயி நாமஜபம் செய்துவந்தார். ஒருமுறை அவர் பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்.அப்பொழுது பாபா, \" ஓ பாயி , நீ தொடர்ந்து கோதுமையை அரைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அதற்க்கு பலனேதுமில்லை\" என்றார். பாபா இங்கே குறிப்பிட்டது இயந்தரத்தனமாக நாமஜபம் செய்வதை பற்றியே. சாயி நாமஜெபம் செய்யும்பொழுது மிகவும் நம்பிக்கையுடனும், அடிமனத்தின் ஆழத்திலிருந்து மிகந்த அன்புடனும் ஸ்மரணை செய்யவேண்டும். இயந்தரத்தனமாக செய்யப்படும் நாமஜபத்திற்கு பலன் குறைவாகவே இருக்கும்.\n\"எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\"\nஎப்பொழுதும் பாபா உன்னிடம் இருப்பார்.\n1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாபுஜி சாஸ்திரி என்பவர் ஒருவர், கங்கை நீரை கொண்டுவந்து பாபாவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்து, பிறகு தாஸ நவமிக்காக ஸஜ்ஜன்காட்டுக்கு போக அனுமதி கேட்டார். பாபா\n' நான் இங்கிருக்கிறேன். அங்கும் கூட இருக்கிறேன் ' என்றார். பின்னர் பாபுஜி ஸஜ்ஜன்காடுக்குச் சென்றார். புனித தாஸ நவமியன்று விடிகாலை 5 மணிக்கு பாபுஜியின் முன் பாபா நேரில் தோன்றினார். பாபா எங்கும் உள்ளார். ஒரு குரு, தமது பக்தர்களின் ஆத்மீக, லௌகீக சம்பந்தமான நலன்களைக் காப்பதற்கு, தமது குரு தமக்கு எந்தவிதமான வழிகளைக் கையாண்டாரோ அவற்றையே தாமும் மேற்கொள்வது வழக்கம். சாயிபாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு, பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாயிபாபாவும் அம்முறையையே தம் பக்தர்களிடம் கடைபிடித்தார். அவர் கூறியுள்ளார்: \" \"எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்\".\nகஷ்டங்கள் தீர பாபா கூறிய வழிமுறை.\nபாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டி�� அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்.\n\"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.\"\nதீராத வியாதிகளும் தீரும். - பாபாவே நமது வைத்தியர்\nபாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். இங்குள்ள பக்கீர் உமது வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவார், கவலையை விடு என்று பாபா கூறியிருக்கிறார். சாயி தெய்வத்தின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை. யார் கைவிட்டபோதிலும் பாபா தனது பக்தனை கைவிடமாட்டார். அவரிடம் நம்பிக்கை வைப்பது இப்பொழுது மிகவும் அவசியமாகிறது. ஓம் சாயிராம்.\nபாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை\n\"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்\" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nபக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளி��ருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.\nபாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.\nமனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார். \" நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் \" என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது. நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.\nசில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தபடுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மனஉறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவ��ுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.\nயாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார். பாபாவே கூறியுள்ளபடி, \" ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை \". பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர் மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.\n* ஜெய் சாய்ராம் *\nஎன்னை எவன் தீவிரமாக விரும்புகிறானோ அவன் எப்போதும் எல்லா இடங்களிலும் என்னை காண்கிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்\nஉருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்\nகுரு சரித்திர பாராயணம் செய்யவும்\n\"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா என்று கேட்டார். அதற்க்கு பாபா \"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\" என்று கூறினார்.\n( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரி���்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )\nகுரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.\nசாய் ராம், குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை படிக்க விரும்பும் சாயிஅன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.\n1917 ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாபா பம்பாய் மாது ஒருவரிடம் பேசினார்.\nபாபா : தாயே, என்ன வேண்டும் \nமாது : பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து விடுபடவேண்டும்.\nபாபா : ( நகைத்தவாறு ) இவ்வளவு தானா உங்களுக்கு வேண்டும் என்ன\nமாது ( அதிர்ந்தவராக ) : பாபா தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nபாபா : நீங்கள் யார் என்பதை எண்ணிப்பாருங்கள்.\nமாது : எனக்கு விளங்கவில்லை.\nபாபா ( இம்மாதின் கணவரை சுட்டிக்காட்டி ) : அவர் உமக்கு சொல்லுவார்.\nபின்னர் அம்மாது தான் கணவருடன் தங்குமிடம் சேர்ந்து, பாபா கூறியதன் பொருள் என்ன என அவரிடம் கேட்டார்.\nகணவர் : பாபாவின் சொற்கள் மர்மமானவை. அவர் என்ன பொருளுடன் பேசினார் என்பது எனக்கு தீர்மானமாகத் தெரியாது. ஒருவேளை இம்மாதிரி இருக்கலாம். இறையுணர்வு பெறும் வரை ஜீவன் மீண்டும் மீண்டும் பல முறைகள் பிறவி எடுக்கிறது. பாபா கடவுளே, ஆனால் அவரைக் காணும் ஜனங்கள் பூரண விசுவாசம் கிடைக்கப் பெறாமல் அவரை கடவுள் என அறிவதில்லை. ஆகவே அவர்களுக்கு முக்தியும் கிட்டாது.\nஜீவனும் சிவனும் ஒன்றே என்பதை சாத்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். உன்னை ஒரு ஜீவனாகவே கருதுகிறாய், அல்லவா \nகணவர் : பாபாவும் சாத்திரங்களும் கூறுவது உன்னை சிவம் அல்லது கடவுள் என உணர வேண்டுமென்பது.\nமாது : இல்லை, இல்லை. நான் ஒரு அற்பமான பாபியாகிய ஒரு ஜீவனே, உயரிய தெய்வமான சிவனல்ல..\nகணவர் : உன் உணர்வு அப்படி இருக்கலாம். ஆனால் தொடர்ந்து உன்னையே கடவுளாக எண்ணி வருவதால், நீ ஒரு அழியும் ஜீவனே என்று உன் மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கும் நம்பிக்கை அகன்றுவிடும் என்பது பாபாவின் கூற்று. இந்த வழிமுறை தொடர்ந்து, பல பிறவிகளிலும் இருக்கலாம். பின்பற்றப்பட்டும், உறுதிபடுத்தப்பட்டும், மகான்களுடைய தொடர்பினால் உதவப்பட்டும், நீ பிரம்மன் என்ற திடமான நம்பிக்கை உனக்கு ஏற்பட்டு விடும். பாபாவின் சொற்களின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.\n(தம்பதிகள் மீண்டும் துவாரகாமாயிக்கு திரும்பி வந்தனர்.)\n ( இங்கிருந்தவாறே ) உம் கணவர் உம்மிடம் கூறியதை எல்லாம் நான் கேட்டேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.\nபாபா அடிக்கடி சொல்லுவார் \" நாம் யார் \" இரவும் பகலும் இதை எண்ணிப் பார் என்று....\n* ஜெய் சாய்ராம் *\nஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்\nசாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...\n* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.\n*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும் வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.\n* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.\n* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.\n* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.\n\"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி\"\nசாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சா��ி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.\n\"குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை\" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.\nமுதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர, அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.\nஇரண்டாவதாக , பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.\nமூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nநாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.\nஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.\nஎட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.\nசாய் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஎன்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஉங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார். நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள். பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஓம் சாய்ராம்.\nஉண்மையான பக்தன் முன் பாபா தோன்றுகிறார்.\nசாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி இருக்கிறார். பாபாவின்சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார் ..-ஸ்ரீ சாயி இராமாயணம்.\nபாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின் கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில் பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான் அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, \"நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை \" என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.\n1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின் மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள் நிலை நாட்டுகிறது.\n\"ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உ���ல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை \". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபாவிற்கான பூஜை விரத முறைகள்\nஎந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ, விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை. எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nஎந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.\nநிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உன்னுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள் நான் வழிகாட்டுகிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஎனது பக்தனுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். என்னுடைய பக்தர்களின் கஷ்டங்கள் என்னுடையதேயாகும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎவனொருவன் குருவே பரமார்த்தமென்றும் சகலமும் அவர்தானென்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான். என்றும் குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மட்டுமே மனிதனுக்கு சத்குரு கிடைப்பார்.- ஸ்ரீ குரு சரித்திரம்.\nஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்\nசிவனையோ, ராமனையோ பூஜிப்��தை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு கேள்வி எழுமானால், அதற்கு அவசியமில்லை என்பதே பதில். ராமனிடமிருந்தோ, தனது வேறு இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு வேண்டிய அளவு பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி அவருடைய சக்திகள் வேண்டும் பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார். பாபா அவரது விசுவாசங்களில் குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பது சேருகிறது. அத்தகைய விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும் மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\nகுரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.\nகொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும். - ஸ்ரீ குருசரித்திரம்.\nஆசிகள் வழங்குவதே என் தொழில்\nநான் பர்வர்திகார் ( கடவுள் ). நான் வசிப்பது ஷீரடி மற்றும் எங்கும். என் வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். கங்காபூர், பண்டரிபுரம், மற்ற எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன். இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் நான் உள்ளேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nவெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது . வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.\nதனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.\nபாபா : ( ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்ட ஹன்ஸ்ராஜை நோக்கி ) : தயிரையோ அல்லது அமிலம் நிறைந்த பொருட்களையோ புசிக்காதே.\nஆனால், ஹன்ஸ்ராஜ் ஒவ்வொரு இரவும் மறுநாள் பகல் உணவுடன் சேர்த்து புசிப்பதற்காக தயிர் தயாரித்து வந்தார், தினமும் ஒரு பூனை அதை குடித்துவிட்டு சென்று வந்தது. ஒருநாள் அவர் அந்த பூனையை அடித்துவிட்டார்.\nபாபா : ( மற்றவர்களிடம் ஹன்ஸ்ராஜின் முன் ) : வக்கிர புத்தியும், பிடிவாதக்காரனுமான ஒரு ஊபன்டியா ( சொன்னதற்கு மாறாக செய்பவன் ) இருக்கிறான். தயிர் உண்பதை தவிர்க்கும்படி நான் அவனிடம் கூறினேன். ஆனால் அவன் தினமும் தயிர் தயார் செய்து வந்தான். அவன் உயிரை காப்பதற்காக தினமும் நான் ஒரு பூனை உருவில் சென்று தயிரை குடித்து வந்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா என் தோள் பட்டையில் அடித்துவிட்டான். ( பாபாவின் தோள்பட்டையில் ஒரு ��ுது அடிபட்ட தழும்பு இருப்பதை ஹன்ஸ்ராஜ் கண்டார்; ஆனால் அவர் தடி கொண்டு அடித்தது ஒரு பூனையையே என் தோள் பட்டையில் அடித்துவிட்டான். ( பாபாவின் தோள்பட்டையில் ஒரு புது அடிபட்ட தழும்பு இருப்பதை ஹன்ஸ்ராஜ் கண்டார்; ஆனால் அவர் தடி கொண்டு அடித்தது ஒரு பூனையையே \nஅந்தேரியைச் சேர்ந்த பாலாபட் என்பவர் 1909ஆம் ஆண்டு தீபாவளி விழாவன்று பாபாவை தரிசித்தார். இரவு 8 மணிக்குமேல், பாபாவின் முன்னாள் அமர்ந்திருந்த அவர், தனக்கு உபதேசம் தந்து, தனது குருவாக இருக்கும்படி பாபாவைக் கேட்டுக் கொண்டார். அப்போது பாபா,\n\" ஒருவருக்குக் குரு இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுக்கிறீர்கள். எதை கொடுக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்நோக்கிக் கேட்பதற்கு முயற்சி செய்து, உனக்குக் கிடைக்கும் மாற்றத்தின்படி நட. நமது 'ஆத்மா' வைப் பார்க்க வேண்டும். அதுவே நமது சட்டாம்பிள்ளை, நமது குரு ஆகும்\" என்றார்.\nபாபா எப்போதும் பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டே, அவனுக்குத் தேவையான போதனையை அளித்துவருகிறார்.\nஅசையாத நம்பிக்கை, திடமான விசுவாசம், உறுதியான பக்தி\nபரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான் ; ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை ஸாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது \nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30709135", "date_download": "2020-08-04T14:28:01Z", "digest": "sha1:RJ6ZYGVMBCTUPKYIU7Y5QRHYQOPWZUKS", "length": 29821, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "கிணறு/பறவையின் இறகு | திண்ணை", "raw_content": "\nஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது\nஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு\nகலங்கிய தண்ணீர் உடைந்த படிகள்\nபக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்\nஇது தான் அக்கிணற்றின் அடையாளங்கள்\nமுதலில் அதன் இருள் பயம் தந்தாலும்\nஎப்படி குதித்தாலும் எங்களை மேலேற்றும்\nமுதன் முதலில் நீச்சல் பயின்ற இடம்\nஅதன் அடியில் தான் முதல் சிகரெட்\nபக்கத்து வீட்டு அக்காவின் சிரிப்பு\nஎன எங்கள் வயதுக்கே உரிய\nஎங்கள் ரகசியங்கள் அனைத்தும் தெரியும்\nஇது வரை யாரையும் காவு கொண்டதில்லை\nஇரவில் அதன் மடியில் நிலவு தெரியும் வரை\nகாலம் கடந்தது உலகம் அழைத்தது\nஒரு நாள் நண்பனின் கடிதம்\nஅவள் தங்கையை காவு கொண்டது\nஅக்கிணறென தெரிந்த போது பதறினோம்\nவெயில் தாழ்ந்த அந்த மாதத்தில்\nநண்பனின் தங்கை அதன் பிறகாரும்\nஅருகில் சென்ற போது இன்னும்\nபுதர் மண்டி நிறம் மாறியத் தண்ணீருடன்\nஅழைத்து செல்கிறது உன் சிரிப்பு\nமூங்கில் நிறைந்த மலைகள் கடந்து\nபிராணிகள் புணரும் காடு கடந்து..\nகண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்\nதிரும்ப வர வழித் தெரியாமல்\nஉன் சுவடுகள் மறைவதை கவனியும் போது\nஎன் மேல் வந்து விழுகிறது\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033382/battle-of-the-kittens_online-game.html", "date_download": "2020-08-04T14:50:04Z", "digest": "sha1:ZBBOYDVLWEQIMQRAYHOF3NUXMMBDABNM", "length": 10732, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பூனைகள் போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பூனைகள் போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பூனைகள் போர்\nIgrushechki ஒருவருக்கொருவர் வலிமை மற்றும் சுறுசுறுப்பு போட்டியிட முடியாது யார் அந்த பையன், மேல் மிகவும் சுவாரசியமான இருக்கும் வாருங்கள், நீங்கள் வருத்தப்பட மாட்டேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது வாருங்கள், நீங்கள் வருத்தப்பட மாட்டேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ஒரு நண்பர் கொண்டு மற்றும் இந்த ரோபோக்கள் கட்டுப்படுத்தும், தங்களுக்குள் சண்டை. நீங்கள் உங்கள் எதிரியை நோக்கமாக என்றால் அவர்களை பயன்படுத்த, அதே போல் டாட்ஜ் மறக்க வேண்டாம், திறன் - நீங்கள் ஒரு சூப்பர் இல்லை. யார் வாழ்வது - வென்றார் ஒரு நண்பர் கொண்டு மற்றும் இந்த ரோபோக்கள் கட்டுப்படுத்தும், தங்களுக்குள் சண்டை. நீங்கள் உங்கள் எதிரியை நோக்கமாக என்றால் அவர்களை பயன்படுத்த, அதே போல் டாட்ஜ் மறக்க வேண்டாம், திறன் - நீங்கள் ஒரு சூப்பர் இல்லை. யார் வாழ்வது - வென்றார் . விளையாட்டு விளையாட பூனைகள் போர் ஆன்லைன்.\nவிளையாட்டு பூனைகள் போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பூனைகள் போர் சேர்க்கப்பட்டது: 29.11.2014\nவிளையாட்டு அளவு: 0.49 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பூனைகள் போர் போன்ற விளையாட்டுகள்\nநாடோடி 4: மொத்த போர்\nசூப்பர் சோனிக் போராளிகள் - 2\nஜோகன்ஸ்பெர்க் 3 - ஜஸ்டின் Bieber\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nவிளையாட்டு பூனைகள் போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூனைகள் போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூனைகள் போர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பூனைகள் போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பூனைகள் போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநாடோடி 4: மொத்த போர்\nசூப்பர் சோனிக் போராளிகள் - 2\nஜோகன்ஸ்பெர்க் 3 - ஜஸ்டின் Bieber\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/reduction-of-flights-to-salem-due-to-declining-passenger-numbers-7596.html", "date_download": "2020-08-04T13:56:45Z", "digest": "sha1:E6BE3MDMTTGZCL7ZT4I4MSJUO5FRVJLU", "length": 5318, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சேலத்திற்கு விமான சேவை குறைப்பு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nபயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சேலத்திற்கு விமான சேவை குறைப்பு\nபயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சேலத்திற்கு விமான சேவை குறைப்பு\nவாரம் இருமுறையாக குறைப்பு... சென்னை - சேலம் இடையே நாள்தோறும் இயக்கப்பட்ட விமான சேவை வாரம் இருமுறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இருந்து சேலத்துக்கு நாள்தோறும் ஒருமுறை ட்ரூஜெட் விமானம் வந்து சென்றது. கொரோனா அச்சம் காரணமாக விமானத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்து சென்றதால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது. திங்கள், சனி என வாரம் இருநாட்களில் மட்டுமே சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் நேரமும் வரும் 31ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பகல் 11.45 மணிக்கு விமானம் புறப்பட்டு சேலத்திற்கு 12 .45 மணிக்கு வரும்.\nசேலத்தில் இருந்து 1.05 மணிக்குப் புறப்பட்டுச் சென்னைக்கு 2.05 மணிக்கு வந்து சேரும். ஜூலை மாதத்துக்குப் பின்னர் பழைய கால அட்டவணைப்படி விமானம் வந்து செல்லும் என ட்ரூஜெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் மிக முக்கியமான 2 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது...\nமேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...\nசத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு...\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப்...\nநார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்க��� கொரோனா பாதிப்பு...\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்...\nபயங்கரவாதத்தின் முக்கிய மைய பகுதியாக பாகிஸ்தான் உள்ளது; திருமூர்த்தி குற்றச்சாட்டு...\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988?page=6", "date_download": "2020-08-04T13:57:53Z", "digest": "sha1:UKV2D76BBEUF6YC53IMEYQWTEE7Q2AYK", "length": 17325, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nபட்டிமன்ற தலைவர் யாரும் வரலயே....\nஆஹா...இம்முறையும் வியாழன் முடிந்தது இன்னும் அடுத்த பட்டிமன்ற தலைவர் யாரும் வரலயே.... தயவு செய்து தோழிகள் முன் வாருங்கள்.\n- இன்னும் பெயர் சொல்லாமல் விட்ட மற்ற தோழிகளும் வாங்கோ..... மீண்டும் நடுவர் இல்லாமல் நான் வந்தால் நன்றாக இருக்காது. என்னால் வரவும் இயலாது. இம்முறையே என்னால் சரியாக செய்ய முடியாமல் போனது. தயவு செய்து அழைப்பை ஏற்று வாங்க.\nவனிதா மற்றும் தோழியர் அனைவருக்கும் வணக்கம்...\nநமக்கு பட்டிமன்றத்தலைப்பு சாக்குல கேள்வி மட்டும்தானே கேட்கத் தெரியும்\nப்ரியா, சுபத்ரா, இளவரசி, மிசஸ் ஹுசைன், சாதிகாக்கா, செல்விம்ம இன்னும் யாரேனும் பதில் தந்தால்,நாம் எஸ்கேப் என்று நினைத்தேன்.. வனிதா.. இம்முறை.. நமக்கும் தில் இருக்குல்ல.. (நீங்கள் எல்லாரும் இருக்குற தைரியத்தில்..) இம்முறை நான் நடுவராக இருக்கிறேன் வனிதா..\nபட்டி மன்ற தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டு வருகிறேன்..\nரொம்ப நன்றி ஆயிஸ்ரீ. பட்டிமன்றம் திரும்பவும் லாங் லீவ் எடுத்துக்குமோன்னு கொஞ்சம் கவலையாய் இருந்தது. இப்போ ஹேப்பி ஆயிட்டேன் :-).\nதலைப்பை கொடுங்க. கண்டிப்பாய் கலந்து கொள்வேன். மற்ற தோழிகளும் தோள் கொடுப்பார்கள்.\nசின்ன வேண்டுகோள். இம்முறை கொஞ்சம் ஜாலியான தலைப்பாக இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இது என் கருத்து மட்டும்தான். மற்றபடி தலைப்பை தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை :-)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகண்டிப்பாய் நானும் அது தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...\nதங்கள் பதிவையும், ஆர்வத்தையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...\nஅன்பு வனிதா - தீர்ப்புக்கு நன்றி. நல்லா அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க. நடுவருக்கும் இங்க பேசின எல்லாருக்கும் நன்றி.\nஇளவரசி - மிக்க நன்றி. நீங்க மட்டும் என்ன - இத்தனை நாள் காணாம போயிட்டு இப்படி திடீர்னு வந்து எதிரணியில இறங்கி எங்களை வருத்துட்டீங்களே\nவனிதா - பட்டிமன்றம் சீரீஸ் ஆரம்பிச்சு வச்சது மட்டும் இல்லாம தொடர்ந்து வந்து ஆதரவு கொடுத்துட்டு, ஒவ்வொரு வாட்டியும் முடிஞ்சவுடனே நடுவரை பிடிச்சு - தொய்வில்லாம நடத்திட்டு வர்ற உங்களுக்கு எங்க சார்பா பாராட்டுக்கள்.\nஆயிஸ்ரீ - அடுத்து நீங்களா வாங்க வாங்க. இப்படி ஒவ்வொருத்தரா தாங்களே முன்வந்து பொறுப்பை எடுத்துகிட்டா நல்லாயிருக்கும்ப்பா. வாழ்த்துக���கள் - பல தலைப்புகளை கொடுத்த நீங்க என்ன தலைப்பை எடுக்க போறீங்கன்னு எதிர்பார்ப்பு கூடியிருக்கு.\nஆயிஸ்ரீ..... நடுவர் பொறுப்பை ஏற்றமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். :) நிம்மதியாக இருக்கிறது. நிச்சயம் நேரம் கிடைக்கும் போது வந்து கலந்து கொள்கிறேன். தாமதமாக பதிவு போட்டமைக்கு மன்னியுங்கள்...... நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். அறுசுவை கிடைப்பது சற்று பிரெச்சனையாக இருந்தது நேற்றில் இருந்து. உங்கள் தலைப்பு என்ன என்று அறிய தோழிகள் போல் நானும் ஆவலோடு இருக்கேன்.\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா\nபட்டிமன்றம் - 18 - தனிவீடா\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nபட்டிமன்றம்- 78 \"மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்\nவெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனாமகளா\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-04T14:55:42Z", "digest": "sha1:HJVSNOEP65YI37B3GC527MVOH6NLKW6A", "length": 7985, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | சட்டவிரோதமாக சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது\nRADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு\nRADIOTAMIZHA | யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்\nRADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nRADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு\nHome / உள்நாட்டு செய்திகள் / மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் September 14, 2019\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.\nயாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று(11.09.2019) இரவு இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் 2019-09-14\nTagged with: #பாரதியாரின் 98ஆவது நினைவு தினம்\nPrevious: தாமரை கோபுரத்தின் நினைவாக முத்திரை வெளியீடு..\nNext: தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன்\nRADIOTAMIZHA | சட்டவிரோதமாக சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது\nRADIOTAMIZHA | யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்\nRADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2020-08-04T14:51:30Z", "digest": "sha1:FIMICWXLWJR7UGMRFWWRFJNQRCPPR2Y2", "length": 10175, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஅச்சுவேலி இராச வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஅச்சுவேலி பகுதிய��ல் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.\nநவக்கிரி புத்தூர் பகுதியை சேர்ந்த பீ.நிரோஜன் (வயது – 32) என்பவரே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது எ\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப் படுத்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nபொதுத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஓகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிட\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்ப\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இத\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரித்து வருவதால், சுகாதார அமைப்புகள் தடுமாற்றத்தை எதிர்கொள்ள ந\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nரஷ்யாவில், கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு குறைந்த அளவிலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாக\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nமுன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும்\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nவாடிக்கையாளர் தேவை அதிகரிப்பினை சமாளிப்பதற்கு ஈஸி ஜெட் விமான நிறுவனம், கூடுதல் விமான சேவையை தொடங்கவு\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் அதிரடிப்படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2013/04/", "date_download": "2020-08-04T14:48:04Z", "digest": "sha1:CDM625XGG5QL5ZJKKXA4ETLYN5LBVBDD", "length": 19658, "nlines": 525, "source_domain": "blog.scribblers.in", "title": "April 2013 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதிருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர்\nதிருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர்\nமந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்\nஇந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்\nகந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு\nஇந்த எழுவரும் என்வழி யாமே. – (திருமந்திரம் – 69)\nதிருமூலரிடம் திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்றவர்கள் ஏழு பேர். 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன்.\n(கந்துரு – கட்டுத்தறி. கட்டுத்தறி போல அசையாதிருந்து யோகம் செய்யும் காலாங்கி)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநந்தி அருள் பெற்ற எட்டு பேர்\nநந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்\nநந்திகள் நால்வர் சிவயோக மாமுனி\nமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்\nஎன்றிவர் என்னோ டெண்மரு மாமே. – (திருமந்திரம் – 67)\nநந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் ���ட்டு பேருமாகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், மந்திரமாலை\nபுதிதாய்த் திருமணம் ஆன தம்பதி அவர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்த நேரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னான்.\nஇனித்தாய் அங்கும் இங்கும் எங்கும்\nஇதைக் கேட்டு மனம் புண்பட்ட தலைவி மென்மையாகக் கடிந்தாள்.\nஇனித்தேன் இனிப்பேன் இனியும் நீங்குவேன்\nஅவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்\nசிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்\nதமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்\nஉணர்த்தும் அவனை உணரலு மாமே. – (திருமந்திரம் – 66)\nசிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆவிட் (Ovid) எனும் ரோம் நாட்டுக் கவிஞர் எழுதிய துரோகம் பற்றிய கவிதை ஒன்றை விருத்தமாக எழுத முயன்றேன்.\n…. கசந்தும் உவப்பது அவள்தடவுகை\n…. அமுதூறும் விடம்போல் பொய்யுமூறும்\n…. துடியிடை யில்நகக் குறிகண்டு\n…. தவிரஇன் னொருநிழல் விழக்கண்டேனே\nமாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று\nஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து\nஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்\nகாரிகை யார்க்குக் கருணைசெய் தானே. – (திருமந்திரம் – 65)\nஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் அருளினான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள்\nபெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்\nஉற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்\nமற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்\nதுற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. – (திருமந்திரம் – 63)\nஇருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6. யாமளம், 7. காலோத்தரம், 8. சுப்பிரம், 9 மகுடம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், மந்திரமாலை\nசிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்\nஉவமா மகேசர் உருத்திர தேவர்\nதவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற\nநவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)\nஇருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபரனாய் பராபரம் காட்டி உலகில்\nதரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்\nதரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி\nஉரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)\nசிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்\nவிண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி\nதெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்\nஎண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. – (திருமந்திரம் – 60)\nசிவபெருமான் அருளிய தெய்விக ஆகமங்கள் விண்ணில் வாழும் தேவர்களும் புரிந்து கொள்ள அரிதான பொருள்கள் உடையவை. அவற்றை எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் வரும். அப்பொருள்களை அறிந்து கொண்டாலும் அவை அனுபவத்தில் வரா விட்டால், அவையெல்லாம் நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் பயன்படாமல் போகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-04T14:19:21Z", "digest": "sha1:3XEOQBIPHF6D7HRHKYPVIBF6CXYNU5HG", "length": 10367, "nlines": 170, "source_domain": "cuddalore.nic.in", "title": "சுற்றுலா தொகுப்பு | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வழங்கும் சுற்றுலா தொகுப்புகள் :\nஒரு நாள் திருப்பதி சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் சுவாதி பெருமாள் சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் சக்தி சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் காஞ்சிபுரம் சுற்றுலா சென்னையிலிருந்து\nகாஞ்சிபுரம் திவ்ய தேசம் சுற்றுலா சென்னையிலிருந்து\nஅரை நாள் சென்னை சுற்றுலா\n8 நாள் தமிழ்நாடு சுற்றுலா சென்னையிலிருந்து\n5 நாள் கிழக்கு மேற்கு சுற்றுலா சென்னையிலிருந்து\n5 நாள் 108 அம்மன் சுற்றுலா சென்னையிலிருந்து\n4 நாள் அறுபடை வீடு சுற்றுலா சென்னையிலிருந்து\n3 நாள் ஆடி அம்மாவாசை சுற்றுலா சென்னையிலிருந்து\n3 நாள் நவகிரகா சுற்றுலா சென்னையிலிருந்து\n14 நாள் சூரிய கடவுள் சுற்றுலா சென்னையிலிருந்து\n3 நாள் குற்றாலம் சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் சுற்றுலா சென்னையிலிருந்து\nஒரு நாள் தென்னிந்திய சுற்றுலா சென்னையிலிருந்து\n8 நாள் கிழக்கு மேற்கு சுற்றுலா\n8 நாள் கோவா – மந்த்ராலயம் சுற்றுலா\n7 நாள் மூகாம்பிகை சுற்றுலா\n5 நாள் பாண்டிய நாட்டு திருப்பதிகை சுற்றுலா\n3 நாள் திருமண திருத்தல சுற்றுலா\nஒரு நாள் சனீஸ்வர பகவான் சுற்றுலா\n3 நாள் பஞ்சபுத தலங்கள் சுற்றுலா\n4 நாள் சோழ நாட்டு திருப்பதிகள் சுற்றுலா\n4 நாள் அருவி சுற்றுலா\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/astrology/page/36/", "date_download": "2020-08-04T14:55:57Z", "digest": "sha1:WUBEKIL7C347ZSSMRS2EFL6ELBOEOIRY", "length": 16164, "nlines": 172, "source_domain": "dialforbooks.in", "title": "ஜோதிடம் – Page 36 – Dial for Books", "raw_content": "\nவாஸ்து சாஸ்திரம் (என்கிற) மனையடி நூல்\nபிரம்ம ஸ்ரீ நடேச சாஸ்திரிகள்\nவிஞ்ஞான காலத்திலும் சகுன பலன்கள்\nபிரம்ம ஸ்ரீ நடேச சாஸ்திரிகள்\nகனவுகள் ஒரு கை விளக்கு\nபிருஹத் ஸம்ஹிதை பாகம் 2\nபிருஹத் ஸம்ஹிதை பாகம் 1\nதிருமகள் நிலையம் ₹ 165.00\nAny ImprintC.K பதிப்பகம் (1)அருள்மிகு அம்மன் (12)அல்லயன்ஸ் (1)கடலாங்குடி (49)கண்ணதாசன் (5)கருப்புப் பிரதிகள் (1)கற்பகம் புத்தகாலயம் (81)கலைஞன் பதிப்பகம் (16)கவிதா பப்ளிகேஷன் (12)கவிதாலயம் (1)குமரன் (12)குமரன் புக் ஹவுஸ் (1)குமுதம் (4)சங்கர் பதிப்பகம் (10)சிக்ஸ்த் சென்ஸ் (2)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (2)சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ் (1)டாக்டர்.மஹாதன் ஷேகர்ராஜா (8)தந்தி பதிப்பகம் (1)தாமரை நூலகம் (16)திருமகள் நிலையம் (27)தேவி வெளியீடு (2)நக்கீரன் (40)நக்கீரன் வெளியீடு (2)நர்மதா (2)நர்மதா பதிப்பகம் (64)பால வசந்த பதிப்பகம் (6)பிராம்ட் (5)புதிய தலைமுறை பதிப்பகம் (1)ப்ளாக் ஹோல் மீடியா (1)மணிமேகலை (49)மணிமேகலை பிரசுரம் (2)மதி நிலையம் (3)மயிலவன் பதிப்பகம் (42)மீனாட்சி புத்தக நிலையம் (1)மேக தூதன் (5)லிஃப்கோ (1)வசந்தா பிரசுரம் (4)விகடன் (1)விஜயா பதிப்பகம் (47)வேமன் பதிப்பகம் (1)ஸ்ரீ ஆனந்த நிலையம் (2)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (40)ஸ்ரீ செண்பகா (13)\nAny AuthorDr.K.N.சரஸ்வதி (1)Dr.கிருஷ்ணகாந்த் (1)K. பார்த்தசாரதி, C. மகாலக்ஷ்மி, A. சக்திவேல் (1)K.R. பிரபாகர் ராஜ் (1)K.S. சுப்ரமணி (1)K.S. பதஞ்சலி ஐயர் (5)K.S.சுப்ரமணியன் (1)M.G. அண்ணாதுரை (1)N. ஜனார்த்தனன் (2)N. தம்மண்ண செட்டியார் (3)P.C. கணேசன் (3)P.S. ஆச்சார்யா (2)R.C.மோகன் (1)R.S. ராவ் (1)S.P. சுப்ரமணியன் (27)T.K. சந்திரசேகர் ஐயர் (2)T.S. கேசவசுந்தரம் சுவாமிகள் (1)V.K. சுப்ரமணியன் (1)V.N.S. (1)V.S. சண்முகம் (1)அ. கணேசன் (3)அ. நாச்சிமுத்து (2)அகமுக சொக்கநாதர் குருஜி (1)அசோகமித்ரன் (1)அரவிந்த் (1)அருள்மிகு அம்மன் பதிப்பகம் (2)அழகர் விஜய் (8)ஆதி நாராயண சித்தர��� (3)ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் (10)ஆபஸ்தம்பன் (2)ஆரியபட்டர் (1)ஆர்.சுப்பிரமணியன் (1)ஆர்.வி. சுவாமி (2)ஆறுமுகதாசன் M.A. (2)இராஜா ராமகிருஷ்ணன் (1)இராதாகிருஷ்ண சர்மா (1)உரை: வளர்மதி (1)எ. பழனிச்சாமி (1)எ.டி. அரசு (1)எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் (1)எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் (13)எட்டயபுரம்க.கோபிகிருஷ்ணன் (1)எண்ணம் மங்களம் எ. பழனிச்சாமி (3)என். கணேசன் (1)என். சாமி (1)என். சுந்தர்ராஜன் (1)என். தம்மண்ண செட்டியார் (2)என். நடராஜன் (1)எம்.ஏ.பி. பிள்ளை (1)எம்.போ.சீனிவாசன் (1)எஸ். வெங்கட்ராமய்யங்கார், சூடாமணி ஸ்ரீனிவாசாச்சாரியார் (1)எஸ்.எம். சதாசிவம் (14)எஸ்.கூடலிங்கம் பிள்ளை (1)எஸ்.பி. சுப்பிரமணியன் (13)எஸ்.பி.சுபிரமணியன் (1)ஏ. பிரகஸ்பதி (7)ஏ.எம். பிள்ளை (2)ஏ.கே. சேஷய்யா (5)ஏ.கே. பால சுப்ரமணியன் (1)ஏ.திருநாவுக்கரசு (1)ஏகாம்பர முதலியார் (1)கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (29)கந்தகிரிதாசன் (1)கற்பகம் புத்தகாலயம் (2)கலைஞன் பதிப்பகம் (13)கவிஞர் ரா.நக்கீரன் (1)குகபிரியன் (1)கெளரிசங்கர் (2)கே.ஆர். பிரபாகர்ராஜ் (4)கே.எஸ்.பதஞ்சலிஐயர் (1)கோசலன் (2)சத்தியபாமா காமேஸ்வரன் (1)சபாரத்தின குருக்கள் (1)சரவண கணேஷ் (1)சாகம்பரி தாசன் (1)சி. முத்துப்பிள்ளை (1)சி.எச்.கோபிநாத ராவ் (1)சி.என். கிருஷ்ணமூர்த்தி (1)சிங்காரவேல் நாயனார் (1)சித்தயோகி சிவதாசன்ரவி (2)சிவ. சேதுபாண்டியன் (3)சிவகுமாரசிவம் (1)சிவசங்கரன் (2)சிவசிவ சரவணன் (1)சுப. குருதாசன் (1)சுப. சுப்பிரமணியன் (1)சுவாமி அருளானந்தா (10)சுவாமி சத்தியநாராயணா (24)சுவாமி முருகானந்தா (17)செ. தேவசேனாதிபதி (1)செந்தூர் திருமாலன் (1)சைபர் சிம்மன் (1)சோதிடர் வித்யாதரன் (1)ஜான் ஆப்ரஹாம் (2)ஜான் பி. நாயகம் (1)ஜெகாதா (1)ஜெயங்கொண்டான் கொளஞ்சி (4)ஜோதிட சிரோன்மணி சமதர்மன் (1)ஜோதிட ரத்னா சோ. சந்திரசேகரன் (1)டாக்டர் C. மகாலக்ஷ்மி (2)டாக்டர் K.N. சரஸ்வதி (12)டாக்டர் கிருஷ்ணகாந்த் (2)டாக்டர் ஜான் B. நாயகம் (1)டாக்டர் ஜான் பி. நாயகம் (2)டாக்டர் துர்காதாஸ் S.K. சுவாமி (1)டாக்டர் புலவர் பாண்டியன் (1)டாக்டர் ரத்தின சண்முகனார் (1)டாக்டர்.மஹாதன்ஷேகர்ராஜா (8)தமிழரசி கோபிநாதன் (1)தமிழ்வாணன் (1)தி.நா. அங்கமுத்து (1)திருமகள் நிலையம் (2)திருமதி. சந்திரா உதயகுமார் (1)திருவள்ளுவர் (1)திருவீழிமிழலை கிருத்திவாசன் (1)தேவசேனாதிபதி (1)தேவராஜ் (3)நடிகர் ராஜேஷ் (1)நா. இரமேஷ்குமார் (1)நா. இரவிரங்கசாமி (1)நாகை நல்லதம்பி ஜோதிடர் (1)நெல்லை பாபுஜி (1)நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங��கார் (2)நெல்லை வசந்தன் (1)ப. நாகலிங்கம் (1)பண்டிட் கேசவர்மா (12)பரத்வாஜர் (3)பா. இரத்தினவேல் (1)பா. கெளரிசங்கர் (4)பால வசந்த பதிப்பகம் (6)பாலசூரியன் (1)பாலஷண்முகானந்தா (1)பாலாஜி (2)பி.எஸ். கேசவன் (1)பிரகஸ்பதி (22)பிரம்ம ஸ்ரீ நடேச சாஸ்திரிகள் (4)பிரம்மஸ்ரீ திருவருட்செல்வன் (1)புலவர் வீ. ராமசாமி பிள்ளை (1)புலிப்பாணி சுந்தரவரதாச்சார்யர் (1)புலிப்பாணிதாசன் (13)புலியூர் கேசிகன் (4)பூஜ்யஸ்ரீ ராமானந்த குரு (1)பூவை கணேசன் (1)பூவை.சு.சிதம்பரம் (1)பேரா. கார்த்திக் (2)பேரா. மிராண்டா (2)பொன். துளசிக்குமார் (2)ம.சு. பிரம்மதண்டி (2)மகாகவி காளிதாசர் (1)மகேஷ்வர்மா (1)மணிமேகலை பிரசுரம் (49)மயிலை பூபதிராஜன் (4)மல்லாதி மணி (2)மு. மாதேஸ்வரன் (21)மு. ரகுநாதன் (2)முருகடிமை துரைராஜ் (6)முல்லை முத்தையா (1)மூனாம்பண்ணை கிருஷ்ண ஜோசியர் (1)யோகி கைலாஷ்நாத் (1)யோகி ரத்னானந்தா (1)ரமணப்பிரியன் (1)ரவி (1)ராஜமோகன் (1)ராமமூர்த்தி (1)ரோஸ்மாலிக் (1)லிப்கோ (1)லேனா தமிழ்வாணன் (1)வடுவூர் நாராயணன் (1)வாஸ்து பகவான் (1)வாஸ்து பேரொளி சந்திரா (1)வாஸ்து ரங்கன் (1)வி.ஆர்.கே.ரவிராஜ் (1)வி.கே. சுப்பிரமணியன் (1)வி.கே. சுவாமி (3)விகரு. இராமநாதன் (2)விஜயா பதிப்பகம் (6)விட்டலாபுரம் ராஜன் (1)வித்வான் வே. லட்சுமணன் (3)விருச்சிகன் (1)விருச்சிகன் ரவீந்திரநாத் (1)விஷ்ணுப்ரியன் (1)வீரா (1)வேங்கடவன் (1)ஷெல்வீ (4)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (3)ஸ்வாமி (1)ஹநுமத்தாசன் (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509432688", "date_download": "2020-08-04T14:35:28Z", "digest": "sha1:YKRFYZAQUJ4HKUII6CJZ3BMOPP66EQEK", "length": 4333, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற மனோஜ்", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 4 ஆக 2020\nதேசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற மனோஜ்\nதேசிய குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாவது முறையாக மனோஜ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியனான சிவா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.\nதேசிய குத்துச்சண்டைப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் மனோஜ் குமார், சர்வீசஸ் வீரர் துரியோதன் சிங்கை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மனோஜ் குமார், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் துரியோதன் சிங்கை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.\n60 கிலோ எடை���் பிரிவில் நடைபெற்ற மற்றொரு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான சிவா தாபா மற்றும் சர்வீசஸ் வீரர் மணீஷ் கௌஷிக் மோதினர். தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய சிவா தனது அதிரடியான `பஞ்ச்' மூலம் கௌஷிக்கைக் கலங்கடித்தார். இரண்டாம் சுற்றில் எதிர்பாராத விதமாக கௌஷிக்கின் `பஞ்ச்', சிவாவின் கண்களுக்கு மேல் காயப்படுத்தியதால் ரெப்ரீ ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார். அதன் பின்னர் முழுமையாக குணமடையாத சிவா, தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் விட்டுக்கொடுக்கும் நோக்கில் விளையாடாமல், கடைசிவரை போராடி வீழ்ந்தார். இதனால் சிவாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிவா, 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கினார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் களமிறங்கிய இளம் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மேலும் இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satyavijayi.com/category/languages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-04T14:32:34Z", "digest": "sha1:3WGNTE2FMYLCN5OO2EZ32ELJKBKX324R", "length": 3440, "nlines": 82, "source_domain": "satyavijayi.com", "title": "தமிழ் Archives - Page 2 of 2", "raw_content": "\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மூடுவிழாவால் கண்ட பலன் ஹைடிரோகுளோரிக் ஆசிட் விலை ஏறியதும், அதன் பின் விளைவாக உரங்களின் விலையேறியதும் மட்டுமே..\nஇந்தியாவில் மதச்சார்பின்மை என்பது ஹிந்துக்களுக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளதா..\nஸ்டெர்லைட் போராட்டக் குழுக்களின் நேர்மை கடைசியில் கீழ்த் தரமான பாலியல் வீடியோவில் போய் முடிந்தது\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப் போகிறதா.. பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த ஆலை மூடப்பட்டதா.. பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த ஆலை மூடப்பட்டதா.. தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குறிப்பு தூய்மைக்கேடு ஆலையால் இல்லை என்கிறது..\nஎதற்காக இந்திரா காந்தி அவசரநிலைப்பிரகடனத்தை இந்தியாவில் அறிவித்தார்..\nமதச்சார்பற்ற ஊடகங்கள் செய்யும் 420 ஏமாற்று வேலை\nஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/3", "date_download": "2020-08-04T15:26:35Z", "digest": "sha1:D3JGLS65STDRORTZNWPDVCA3K7FF4WW6", "length": 6823, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/3 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅறிமுகம் கிர ட் கின் என்ற ரஷ்யப் புரட்சி வீரர் உலகப் பிர சித்திபேற்றவர். பெரிய சிமாtைருந்தும், இவர் சேல்வத்தை பெல்லாம் துறந்து, மக்களின் சேவையில் ஈடுபட்டார். பல முறை சிறைப்பட்டார்; கடைசியில் நாடு கடத்தப்பட்டார். 1917-ம் வ ரஷ்யப் புரட்சி வெற்றி பெறுகிறவரை இங்கி லாந்திலேயே தங்கியிருந்தார். பின்னுல் தாய்காடு சென்ற, லெனினின் ஆதாவு பேற்று வாழ்ந்துவந்தார். இக்கட்டுரை கிாபாட்கின் எழுதிய முதல்தரமான ஆராய்ச்சி. இவருடைய கோள்கைகளுக்கும் லேனன், மார்க்ஸ், ஸ்டாலின் முதலியோருடைய கொள்கைகளுக்கும் வித்தியா சம் அதிகம் உண்டு. ஆயினும், சகல துறைகளிலும் மக்கள் அடிமைத்தனம் நீங்கி, சுதந்திர வாழ்வுபெற்று, அரசியல் .ே Jп {{f, ாதார சமூக சமத்துவம் எற்படவேண்டும் என்று போரா @് தில் இவர் யாருக்கும் இளைத்தவர் அல்லர். ஒத்துழைப் அல்லது ைட் டுறவின் மலமே மக்கள் சமுதாயம் முன்னேற முடியும் என்பது இவர் சித்தாக் கம். இவர் எழதியுள்ள நூல்கள் அனைத்திலும் இந்தச் சித் தாக்கத்தின் விளக்கங்களைக் காணலாம். \"சட்டமும் அதிகாரமும்' என்ற இந்தக் கட்டுரை இப் துள்ள சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே குலுக்குவதாக இருக்கிறது. இதைப் படித்தவுடன், நாமே சமுதாயத்தைப் I (f)pჩl ஆாாய்ச்சிசெய்ய ஆசை கொள்வோம். இது மக்களைச் சிக்கிக்கத் துண்டும் கட்டுரை. i ந. சோபய ஜ லு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/roja-serial-actress-priyanka-latest-sizzling-pose-goes-viral/", "date_download": "2020-08-04T13:58:28Z", "digest": "sha1:2MIDUK5KMH4Q33RIBFUFXTSHPNYYQ6KY", "length": 10185, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Roja Serial Actress Priyanka latest Sizzling Pose Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி திறந்துவிட்ட பட்டன், ஒன் சைடு கிளாமர் கோலம். ரோஜா சீரியல் நடிகையா இது.\nதிறந்துவிட்ட பட்டன், ஒன் சைடு கிளாமர் கோலம். ரோஜா சீரியல் நடிகையா இது.\nதெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.\nஇதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி.\nதெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பிரியங்கா நல்காரி, தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளித் திரைக்கு பிறகு சின்னத் திரையிலும் கால் பதித்தார். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ‘ரோஜா’. இதில் ஹீரோயினாக நடிகை பிரியங்கா நல்காரி தான் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது.\nஉலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.\nஇது வெள்ளித்திரைக்கு மற���றும் இன்றி சின்னத்திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நடிகை பிரியங்கா நல்காரி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளாராம். சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி பிரியங்கா போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.\nPrevious articleவிவசாயத்தில் களமிறங்கிய இளம் தமிழ் நடிகை. அட, இந்த நடிகரோட மகள் தான் இவங்க.\nNext article‘நான் நாய் தான். உங்களுக்கு பிரச்சனை என்றால் ‘ – கமண்டுகளால் கடுப்பான ஜாக்லின்.\nசட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய ஷிவானி.\nஇந்த பிறந்தநாளில் இருந்து சிலம்ப பயிற்சியை ஆரம்பித்த ரம்யா – என்னமா சுத்தறாங்கபா.\nஅஜித்துடன் ரெட் படத்தில் நடித்த நடிகையா இது. இதில் எப்படி இருக்காங்க பாருங்க.\nஇரவு 12 மணிக்கு மேல் நடு ரோட்டிலேயே பஸ்ட் நைட் சீன் – ரகசியம்...\nதிருமணமான இத்தனை நாட்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்துவிட்டேன். அப்போதே கூறியுள்ள ரம்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2019/06/astrology-yearly-horoscope.html", "date_download": "2020-08-04T14:58:38Z", "digest": "sha1:LUEADN26GCHZIHL45JBUL7NC7YBPT6GI", "length": 28026, "nlines": 152, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "பூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம் | Tamil News Today", "raw_content": "\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nபூர்வஜென்ம வினைகள் தீர்க்கும் பரிகாரங்கள்\nபிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினைத் தாக்கத்தால் வருபவை.\nபல பிறவிப் பாவம் என்று கூறுகிறார்களே பல பிறவியில் ஆத்மா என்ன பாவம் செய்தது என்பதை அறியமுடியுமா \nகர்மக்காரன் சனி என்றால், சனிக்கு திரிகோணத்திலுள்ள கிரகங்களே முன்ஜென்மங்களில் செய்த கர்மவினையை உணர்த்தும் கிரகங்கள், சனிக்கு திரிகோணத்தில் அதிக கிரகங்கள் இருந்தால் பாவம் அதிகம் செய்தவர்கள் என்றும், குருவுக்கு திரிகோணத்தில் அதிக கிரகம் இருந்தால் புண்ணியம் அதிகம் செய்தவர்கள் என்றும் உணரலாம்.\nகிரகங்களை சுப கிரகம், அசுப கிரகம் என இரண்டாக வகைப்படுத்தலாம்.\nசுபகிரகங்கள் : குரு, சுக்கிரன், புதன்.\nஅசுப கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது.\nகர்மக்காரன் சனிக்கு திரிகோணத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் இருந்தால், ஜாதகர் கணக்கிலடங்கா புண்ணியம் செய்தவர் என அறியலாம். சனிக்கு திரிகோணத்தில் சுப அசுப கிரகங்கள் என கலந்திருந்தால் ஜாதகர் பாவ புண்ணியம் இரண்டும் செய்தவர் என அறியலாம். பல ஜாதங்களில் பாவ, புண்ணியங்கள் கலந்தே இருக்கும்.\nசனிக்கு திரிகோணத்தில் பாவகிரங்கள் மட்டும் இருந்தால், அளவிட முடியாத பாவங்களைச் செய்தவர் என்பதை அறியமுடியும். சனிக்கு திரிகோணத்தில் நிற்கும் கிரகங்கள் மூலம் என்ன பாவம்- புண்ணியம் செய்திருக்கலாம் என காணலாம்.\nசனிக்கு திரிகோணத்தில் சூரியன் நின்றால், தந்திக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யத் தவறியது. கொடுமைப்படுத்தியது, பொறுப்புக்களை தட்டிக் கழித்தல், ஆண் வாரிசுகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுதல், ராஜ துரோகம் , அதிகாரத்தை தவராகப் பயன்படுத்தியது. சிவாலயங்களை அசுத்தம் செய்தது. ஒருவருக்கு கண் பார்வை போகக் காரணமாக இருந்தது, முதலாளிக்கு துரோகம் செய்தது போன்றபாவங்களைச் செய்திருக்கலாம். அதன்பலனாக, இந்தப் பிறவியில் தந்தையின் ஆதரவு கிடைக்காமல்போவது, தந்தை-மகன் கருத்து வேறுபாடடு, பார்வைக்குறைபாடு, ஆண் வாரிசு இன்மை, அரச தண்டனை அல்லது அரசின் ஆதரவின்மை. முதலாளியால் தொல்லை அல்லது உழைப்பிக்கேற்ற ஊதியம் இன்மை அல்லது சரியான தொழில் வேலை அமையாமல் போவது போன்ற அசுபப் பலன் மிகுதியாக இருக்கும்.\nஜனன கால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சூரியன் இருந்தால் அல்லது சூரியன், சனி, இனவிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்.\nதந்தையை நல்ல முறையில் பராமரித்தல், தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கு வேண்டிய உதவிகள் செய்தல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் வைத்தியத்திற்கு உதவுதல், சிவாலயங்களில் உழவாரப்பணி செய்தல், சிவாலயங்களில் விளக்கேற்ற எண்ணெய் தானம் செய்தல் போன்ற புண்ணியம் செயல்களைச் செய்தல் சுப பலன் மிகும்.\nசூரியன், சனி, சம்பந்தத்தால் உயிரணு குறைபாடு இருந்து, குழந்தை பிறக்கவில்லை என்றால், தொடர்ந்து ஒரு வருடம் கோசாலையைப் பராமரிக்க வேண்டும் அல்லது தினமும் இரண்டு மணி நேரம் கோசாலையில் அமர்ந்து சிவபஞ்சாட்ரம் பாராயணம் செய்யவேண்டும்.\nசனிக்கு திரிகோணத்தில் சந��திரன் இருந்தால், தாயைப் பராமரிக்கத் தவறியது. இழிவுபடுத்தியது. கலப்படமான உணவுப் பொருளை விற்றது. ஒருவருக்கு இடு மருந்து செய்தது. அம்மன் உபாசகர்களை அவமதித்து, அம்மன் கோவிலை அசுத்தப்படுத்துதல், மாற்றான் மனைவி மீது ஆசைப்படுத்தல், பெண் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிடுதல், பெண்களை அவமதித்தல், கண் பார்வை கெட காரணமாக இருத்தல், விளைநிலங்களை நாசப்படுத்துதல் போன்ற பாவங்களைச் செய்த குற்றத்தின் பதிவாகும். இதன்பலனால், இந்தப் பிறவியில் தாயன்பு கிடைக்காமல்போவது, பெண் குழந்தையின்மை, பெண்களால் அவமானம், வம்பு, வழக்கு, உணவு, ஒவ்வாமை, செரிமானக்கோளாறு, அடிக்கடி ஏற்படும் இடமாற்றம், அலைச்சல் மிகுந்த வேலை, வீண்விரயம், மன உளைச்சல், திருமணத்தடை போன்ற அசுபபபலன் மிகுதியாகும்.\nஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் அல்லது சனி, சந்திரன், சம்பந்தமிருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:\nதாயைப் பராமரித்தல், வயதான பெண்களுக்கு உதவுதல், அம்மன் வழிபாடு, உணவு தானம் செய்யவேண்டும். பிரதோஷ களங்களில் மாவிளக்குச்செய்து சிவனுக்கு நெய் தீபமேற்ற சுபப் பலன் மிகுதியாகும்.\nதாய்-தந்தை இல்லாமல் பிறப்பு இல்லை. தாய்-தந்தை ஆசியே பல பிறவிப் பாவங்களைக் கடக்க உதவும் எளிய, வலிய பரிகாரம்.\nசனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால், சகோதரனை ஏமாற்றுதல், சகோதரர்களின் சொத்துக்களை அபகரித்தல், மற்றவர்களின் பொருட்களை அபகரித்தல், கால்நடைகளைத் துன்புறுத்துதல், கொலைசெய்தல், பிறரை ஏமாற்றிப் பணம் பறித்தல், வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றுதல், பெண்களை பலவந்தமாகக் கற்பழித்தல், வீண் வம்புச் சண்டைக்கு போதல், கணவன்-மனைவி பிரிவினைக்குக் காரணமாக இருத்தல் போன்ற பாவங்களைச் செய்த குற்றத்தின் பதிவு. இதன்பலனாக இந்தப் பிறவியில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமை, சொத்துக்கள் விரயம், சொல்துக்கள்மூலம் வம்புவழக்கு, சொத்து பறிபோதல், சரியான தொழில், உத்தியோகமின்மை, கடன்தொல்லை, ரத்த சம்பந்த உறவினர்கள் பகை, ரத்த சம்பந்தமான நோய், உழைப்பிற்கேற்ற ஓழ்த்தியமில்லாமை, வம்புவழக்கு தேடிவருதல் , பணவிரயம் கணவன்-மனைவி பிரிவினை ஏற்படும்.\nஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் அல்லது செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள் செய்யவேண்���ிய பரிகாரம்:\nபூமி தானம், உடன்பிறந்தவர்களுக்கு உதவிசெய்தல், ரத்த தானம், பிரிந்த கணவன்-மனைவியைச் சேர்த்துவைத்தல் மற்றும் முருகன் வழிபாடுசெய்ய சுபப் பலன் மிகும்.\nசனி, செவ்வாய் சம்பந்தத்தால் வீடு,வாகனம் அமைவதில் தாமதம், சொத்து தொடர்பான பிரச்சினை இருந்தால், செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் முருகனுக்கு மாதுளை கலந்த தயிர் சத்தம் நிவேதனம் செய்ய வேண்டும். கணவன்-மனைவி பிரிவினை, கருத்து வேறுபாடு மறைய செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் சிவப்பு வஸ்திரம், அரளி மாலை அணிவிக்கவேண்டும்.\nசனிக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால், ஜாதகர் சென்ற பிறவியில் கல்விக் கடங்களை நிறுவுதல், வித்யா தானம் செய்தல், ,விஷ்ணு ஆலயங்களைப்\nபராமரித்தல், நண்பர்களுக்கு உதவுதல், பூமி தானம் செய்தல், நேர்மையான தொழில் போன்ற புண்ணியச்செயல் செய்தவர் இதன்பலனாக, இந்தப் பிறவில் கல்வியில் சிறந்து விளங்குதல், நண்பர்களின் அன்பு, ஆதரவு, நல்ல நண்பர்கள், தொழில் மேன்மை, தொழில் கூட்டாளி ஆதரவு, நிலபுலன் சேர்க்கை, தாய்மாமன் ஆதரவு கிடைக்கும்.\nசனி, புதன் சமசப்தமப் பார்வை, புதனுக்கு அடுத்து சனி இருந்தால், மேற்கூறிய பழங்கள் அசுபமாக நடக்கும். இதற்குப் பரிகாரமாக விஷ்ணு வழிபாடு, பச்சைப் பயறு, சுண்டல் தானம், சக்கரத்தாழ்வார் வழிபாடு ஆகியவை நல்ல பலன் தரும்.\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி வி��்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக.\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக. விவோ இசட் 1 ப்ரோ ஜூலை 3 ஆ...\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவின் ஊரடங்கு 2.0 குறித்து பிரதமர் மோடி: நாவல் கொர...\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக.\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக. விவோ இசட் 1 ப்ரோ ஜூலை 3 ஆ...\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவின் ஊரடங்கு 2.0 குறித்து பிரதமர் மோடி: நாவல் கொர...\nTamil News Today: பூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=0", "date_download": "2020-08-04T14:50:47Z", "digest": "sha1:7J3ENRMOZD6BYTGYEBUD662ZCERKSVJD", "length": 102054, "nlines": 204, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\n\"வீரமங்கை\" செங்கொடியின் வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த \"வீரமங்கை\" செங்கொடியின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.\nநேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.\nஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.\nஅதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவு��் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.\nமுடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் கா��்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nமுன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.\nபலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.\n1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.\nஇராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவ���லான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.\nஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட��களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.\nபல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.\nசிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\n1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகு���ிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.\nஅனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.\nஅன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.\nஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.\nநீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஅவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.\nஅவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாக��் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.\nவழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.\nபடுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதி���்த்துப் போரிட்டான்.ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.\nமுன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.\nஆவணி 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு\nஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.\nவெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.\nபண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.\nவன்னியில் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைப்பு.\nவன்னியில் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.\nவன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்த��ே. இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nவன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது. இது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.\nஇந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. விளையாட்டு மைதானமும் இருக்கின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசெந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை\nசெந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை\nபடுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர்\nகுருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. \"பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு\" என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர். செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,\"கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்\" என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.\nஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்'பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள்.\n காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை' வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.\nஇந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர். ஆனால், வள்ளிபுனம் - செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்ல��ாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது.\nகடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது. இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது.\nசெய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.\n\"காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்\" என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்;\n\"இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.\nசிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை.\nஇரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை (பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்' என்றும் `கிபிர்' என்றும் `சுப்பசொனிக்' என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.\nநாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை\nஅன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணி... ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா' விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.\nஇது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி' படகில் (நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது. இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.\nஇதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். \"இனவெறி - இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது\". இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் - \"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\" என்பதே அது.\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\n1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்க���ம் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.\nஇக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ) ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.\nஇவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஅவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.\nஇந்த படுகொலை குறித்து எந்த விசாரணையும் கூட இதுவரையில் இல்லை. நடந்தது இனப்படுகொலை என அறிந்தும் உலகம் இது பற்றி பேசவில்லை. மனிதம் உள்ள மனிதர்களே நீங்களும் மறந்து போவீர்களோ\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/ராமர்-கோவில்-அடிக்கல்-நா-2/\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/ராமர்-கோவில்-அடிக்கல்-நா-2/\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மன்னார்குடி ஜீயர்சுவாமி கூறியதாவது, “அயோத்தி இராமர் கோயிலுக்காக தமிழகம் சார்பில் 5 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியால் ஆன செங்கற்களை காணிக்கையாக அனுப்பிவைத்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த காணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வந்து சேரும் நிதி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/இராமர்-கோயிலுக்காக-தமிழக/\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு\nஇராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது.\nஇதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர்.\nஇராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மன்னார்குடி ஜீயர்சுவாமி கூறியதாவது, “அயோத்தி இராமர் கோயிலுக்காக தமிழகம் சார்பில் 5 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியால் ஆன செங்கற்களை காணிக்கையாக அனுப்பிவைத்துள்ளோம்.\nதமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த காணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வந்து சேரும் நிதி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது” ���னத் தெரிவித்துள்ளார்.\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு\nஇராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மன்னார்குடி ஜீயர்சுவாமி கூறியதாவது, “அயோத்தி இராமர் கோயிலுக்காக தமிழகம் சார்பில் 5 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியால் ஆன செங்கற்களை காணிக்கையாக அனுப்பிவைத்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த காணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வந்து சேரும் நிதி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/இராமர்-கோயிலுக்காக-தமிழக/\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nபாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பக்கத்து நாடு இந்தியா என்று இன்னும் சிலர் நம்புகிறார்களே 😟 கொரோனா பிரச்சனையில் தனது நாட்டு தொழிளாளர்களையே பொலிசை கொண்டு அடித்து விரட்டி ஆயிரகணக்கான கிலோ மீட்டர் நடக்க வைத்த நாடு.\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nபாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பக்கத்து நாடு இந்தியா என்று இன்னும் சிலர் நம்புகிறார்களே 😟 கொரோனா பிரச்சனையில் தனது நாட்டு தொழிளாளர்களையே பொலிசை கொண்டு அடித்து விரட்டி ஆயிரகணக்கான கிலோ மீட்டர் நடக்க வைத்த நாடு.\nபகோடாவை யார��க்குத்தான் பிடிக்காது. பகோடாகாதர் என்று ஒரு நல்ல குண்டு நடிகர் இருந்தார்.....\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nநல்ல கருத்து மாபெரும்; ஆதரவு இருந்திருக்கும் - இந்த இந்திய சிங்கள நாய்களிடம் பிச்சை எடுத்திருக்க தேவையில்லை, மாற்று தலமையாக உருவெடுத்திருக்கலாம்\nபகோடாவை யாருக்குத்தான் பிடிக்காது. பகோடாகாதர் என்று ஒரு நல்ல குண்டு நடிகர் இருந்தார்.....\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nநல்ல கருத்து மாபெரும்; ஆதரவு இருந்திருக்கும் - இந்த இந்திய சிங்கள நாய்களிடம் பிச்சை எடுத்திருக்க தேவையில்லை, மாற்று தலமையாக உருவெடுத்திருக்கலாம்\nகுழந்தைகள் விரும்பும் நம் பாரம்பரிய சீனி பிஸ்கற் 20 வதே நிமிடத்தில்\nஉண்மைதான் suvy. கருத்து பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Chennai-chapter-of-SRMIST-Alumni-Association", "date_download": "2020-08-04T15:05:56Z", "digest": "sha1:UU4NWNAQXUPDKKSICXK7ETWGA4EJ6WWC", "length": 10335, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்... - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nஇன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்...\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்...\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்...\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளையை பிப்ரவரி 9 , 2019 அன்று எஸ்.ஆர்.எம் வடபழனி வளாகத்தில் துவக்கத்தார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் முன்னாள் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தி இந்த சென்னைக் கிளையை நல்ல செயல்படும் கிளையாக வைக்கும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் முன்னாள் மாணவர்களின் வலிமையே அந்த கல்வி நிறுவனத்தின் வலிமை என்றும் கூறினார். முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் மூலம் இதர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்றும் கூறினார்.\nவிழாவின் முக்கிய நிகழ்வாக எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளை பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் அறிவித்தார். எஸ்.ஆர். எம் மருத்துவமனை , விடுதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி கட்டண சலுகை போன்ற சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.\nமுன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரங்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் வெங்கட்ரமணி, வளாக இயக்குநர் டாக்டர் லீனஸ் மார்ட்டின் , வடபழனி வளாகத்தின் புலத்தலைவர் டாக்டர் துரைவேலு மற்றும் முன்னாள் மாணவர்கள் எமினென்ட் மென்பொருள் இயக்குநர் திரு ஆரோக்கிய இனியன் வரவேற்புரை வழங்கினார் விழா நிறைவாக அஞ்சனா மென்பொருள் இயக்குநர் கிரித்திக் அபிராம் நன்றியுரை வழங்கினார். விழாவில் 1989 , 90,91 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் தன்னுடைய பாரிவேந்தர் கவிதைகள் நூலினை பரிசாக அளித்தார்.\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kvk.creed.co.in/dutyes_responsebility.php?language_change=tamil&value_lname=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&myduties=duties", "date_download": "2020-08-04T14:44:18Z", "digest": "sha1:NMBXXFVWGQENJZAAZ7IGVOMPWAVXTSBK", "length": 4984, "nlines": 60, "source_domain": "kvk.creed.co.in", "title": "CREED KVK", "raw_content": "\nபரப்பு மற்றும் பயிர் உற்பத்தி\nகிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....\nமுதுநிலை விஞ்ஞானி & த���ைவர்\nஅலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகள்\nபங்கேற்புடன் கூடிய கிராம ஆய்வு உக்தியை கையாண்டு கிராம வளங்களை ஆய்வு செய்தல் மற்றும் துல்லியமான முறையில் விவசாய சமுதாயங்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் தொழில்நுட்ப இடைவெளியை குறைத்தல்.\nதனது துறையில் பயிற்சிகள் நடத்த திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை அறிதல்.\nநமது துறை பயிற்சி மற்றும் செயல்விளக்கப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை தயார்படுத்துதல்.\nவட்டார மொழியில் விவசாயிகளுக்கு தேவையான கையேடுகள் மற்றும் நூற்குறிப்புகள் வெளியிடுதல்.\nபண்ணை மற்றும் பண்ணைய வளங்களை பயன்படுத்தி பயிற்சிகளை வழங்குதல்.\nதன்ளைத்தானே சுய மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு பயனுள்ள பயிற்சிகளை அளித்தல்.\nதொழில் முனைவோருக்கு தேவையான தொழிற்பயிற்சி வழங்குதல்\nவயல்வெளி செயல் விளக்க திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.\nதமது துறையில் நல்ல தொழில் முறை நட்பினை ஏற்படுத்துதல்\nஇளம் ஆர்வலர்களுக்கு தேவையான விதைகள், செடிகள் மற்றும் விலங்குகள் முதலியவற்றை வழங்குதல் (அல்லது) அவற்றை பெறுவதற்கான வழிவகை செய்தல்.\nதொடக்கம் | வழிதடம் | தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2007/10/badrinath-is-in-team.html", "date_download": "2020-08-04T13:59:40Z", "digest": "sha1:3LKE7VYBBWC57FZPQGHFXCIVVDGQD3L4", "length": 5720, "nlines": 158, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "Badrinath is in the team", "raw_content": "\nதெருவில் சுத்தும் நாய்குட தனக்கு சோறு போட்டவனை கொஞ்சம் மரியாதையா நடத்தும். கருணாநிதியை என்ன சொல்ல உங்க பிள்ளையும், உங்க மக்களும், உங்கள் சாவை எதிர்பார்த்து இருப்பது, உங்கள் வழக்கை சரித்திரத்திற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு\nகர்நாடகத்துடன், காவேரியை வைத்து ஹொகேனக்கல்லில் ஒரு நல்ல நாடகம் நடத்தி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி தேவை என்று வந்தபின், \"ஹொகேனக்கல்\" அப்படின என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்ட பெரிய மனுஷன் நீங்கள்.\nதேர்தல் நேரத்துல திடிருன்னு, இலங்கை தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்த நல்ல உள்ளம் உங்களுக்கு.\nஇப்ப முன்னடந்தது எல்லாம் சின்ன விஷயம் மாதிரி, உங்க கட்சிக்கும் காங்கிரசுக்கும் நிலைம நல்லா இல்ல, இத��க்கு BJP கட்சி தேவை. ஒரே வழி, திருவள்ளுவர் சிலை. மக்கா, எப்படி மக்கா இன்னைக்கு கருணாநிதி இருப்பதற்கு ஒரே காரணம், தமிழ் மக்கள், அவங்களை இப்படி முதுகுல குத்துனா எப்படி\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF&si=2", "date_download": "2020-08-04T14:48:45Z", "digest": "sha1:UA3NGJWLWVJB3X2IGOGOXGRYVF2SMG7G", "length": 22338, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மதிஒளி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மதிஒளி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nதிருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இடுக்கு பிள்ளையார் தனித்துவம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும் வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த இடுக்கு பிள்ளையார் ஒரு பகுதி வழியாக உள்ளே [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nகவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை\nஇராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவாழ்வு செம்மைப்பட – செருக்கும் தருக்கும் விட்டு – வாழ்வாங்கு வாழ – இந்நூலின் கண் எத்துணையோ வரிகள் – வாசிப்பவருக்கு உதவக் கூடும்.\nபதிப்பகம் : கங்கை புத்தக நில���யம் (Gangai Puthaga Nilayam)\nஎன் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன் காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா எனில், இது காந்தியின் தோல்வியா எனில், இது காந்தியின் தோல்வியா காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன் காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎந்த நிலையில் கர்வம் கொள்வதென்பதும் தவறானதுதான். ஆனால் எல்லாவற்றிலும் மிகவும் கீழ்மையாக எண்ணத் தக்கது செல்வத்தினால் ஏற்படும் செருக்குத்தான்.\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஆழத்தில் சென்றால்தான் முத்தெடுக்க முடியும். அட்டவணையிட்டால் நிகழ்ச்சிகள் சீராக நடைபெறும். என்ன கிடைத்துவிட்டது என்பதற்காகக் கொள்ளும் மகிழ்ச்சியைவிட என்ன கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளும் முயற்சியே நம்மை முன்னேற்றக் கூடியது.\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nசதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ\nநன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே\nதெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே\nநாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க\nபூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்\nபூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபூர்வீகம் இதுதான் என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த தெல்லாம் இங்கு தான். கொஞ்ச காலம் காஞ்சிபுரம் போயிருந்தேன். கிள் : அப்படியா ஐயா ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க இருந்து வந்த ஊரைச் சொன்னிங்களேயொழிய உங்க பேரு என்னன்னு சொல்லலியே\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டியில் ஐந்து அறைகள் இருக்கும். அதனால் இது பொதுவாக அஞ்சறைப் பெட்டி எனப் பெயர் கொண்டுள்ளது. மர அஞ்சறைப் பெட்டி செவ்வக வடிவில் நான்கு சதுர உள்ளறைகளோடும் ஒரு நீள் சதுர வடிவ உள்ளறையோடும் அமைந்திருக்கும். ��தன் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nமதிஒளி - - (17)\nமதிஒளி சரஸ்வதி - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழர் நாகரிகமும் பண்பாடும் - Thamizhar nakarigamum panpaadum\nமணிமேகலை மூலமும் உரையும் -\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் -\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\nபண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள் - Pandigaikaala Kolangal\nஅதீதத்தின் ருசி - Athethathin Rusi\nதமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955 -\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21809", "date_download": "2020-08-04T14:06:38Z", "digest": "sha1:PRZXJ4QGY6HHTABDNB6SRXH72M2IFD3Y", "length": 8103, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Maanava Maanavikalukkana - மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4 » Buy tamil book Maanava Maanavikalukkana online", "raw_content": "\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4 - Maanava Maanavikalukkana\nஎழுத்தாளர் : சு. வேலாயுதம்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு (ராஜமாணிக்கம்மாள் வெளியீடு)\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 மாணவ மாணவிகளுக்கான\nஇந்த நூல் மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4, சு. வேலாயுதம் அவர்களால் எழுதி ராஜமாணிக்கம்மாள் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வேலாயுதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nமுயற்சி திருவினையாக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்) - Muyarchchi Thiruvinaiyaakkum\nசிரிக்க சிந்திக்க முல்லாவின் ��தைகள்\nநீதி கூறும் ஈசாப் கதைகள்\nஅறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர்கள் கண்ட இரசமணி மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Rasa Mani Mooligai\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Medaiyai Maatriya Nadaka Kalainjarkal\nஸ்லிம் ஆக்கும் சப்பாத்தி பரோட்டா கூட்டு வகைகள் - Slim Aakkum Sappathi Parotta Kuttu\nவிதம் விதமாய் சாதம், குழம்பு பொரியல் வகைகள்\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nஅனைத்திலும் வெற்றிபெற எளிய பரிகாரங்கள்\nசித்தர்கள் கண்ட ஆரோக்கிய அழகு தரும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Arokiya Mooligai\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2 - Maanava Maanavikalukkana\nசித்தர்கள் கண்ட தங்க மூலிகை ரகசசிங்கள் - Chithargal Kanda Thanga Mooligai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2793", "date_download": "2020-08-04T14:49:40Z", "digest": "sha1:J6NBZZP4BWKEHTOEA6YKJFQQZVGC5PFD", "length": 6990, "nlines": 242, "source_domain": "www.paramanin.com", "title": "தினமலரில் வெளியான என் கட்டுரை – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nதினமலரில் வெளியான என் கட்டுரை\nParamanIn > Uncategorized > தினமலரில் வெளியான என் கட்டுரை\nஇன்று வெளியான தினமலரில் பதிப்பாகியுள்ளது என் கட்டுரை. இணைப்பு இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மெயின் எடிஷனிலேயே ‘வாரமலர்’ பகுதியில் வெளியாகியிருக்கிறதாம்.\nதினமலர் திருச்சி – மயிலாடுதுறை – நாகை – தஞ்சை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை பதிப்புகளில் வெளிவந்துள்ளது.\nவேலூர் பதிப்பிலிருந்து படமெடுத்து அனுப்பிய நமது மாணவர் குணசேகரனுக்கு நன்றி.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/death_18.html", "date_download": "2020-08-04T14:06:01Z", "digest": "sha1:2LYIZZKHHCSLH6HSFWZV4ABIO2MIRNM5", "length": 9867, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மரத்தில் மோதிய கார் 2 நடிகைகள் மரணம் - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்", "raw_content": "\nமரத்தில் மோதிய கார் 2 நடிகைகள் மரணம் - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nவெள்ளித்திரை போல் தற்போது சின்னத்திரையும் கொடிக்கட்டி பறக்கின்றது. அதில் பிரபலமானாலே போதும் பல வெள்ளித்திரை வாய்ப்பு குவியும்.\nஅந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி, இவர்கள் இருவரும் ஒரே காரில் ஐதாராபாத்தில் ஷுட்டிங் முடிந்து வந்துள்ளனர்.\nஅப்போது இவர்கள் வரும் வழியில் ஒரு லாரி வர, ட்ரைவர் காரை திருப்ப, கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது.\nஇதில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nநாட்டில் திடீர் மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nநாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின...\nஇலங்கையில் நாளை மறுதினம் முதல் நாடு முழுவதிலும் அதிரடி பரிசோதனை\nஇலங்கையில் நாளை மறுநாள் முதலாம் திகதி தொடக்கம் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஊடகங்களுக்கு இன்று க...\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் \nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் திகதி மீண்டும் மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி விமான நிலைய...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் தேர்தலுக்கு முன் கைது \nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பொதுத்தேர்தலுக்கு முன்னதாக கைது செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6292,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13697,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: மரத்தில் மோதிய கார் 2 நடிகைகள் மரணம் - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nமரத்தில் மோதிய கார் 2 நடிகைகள் மரணம் - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pujara-talks-about-his-century/", "date_download": "2020-08-04T14:20:12Z", "digest": "sha1:VYYZQMADOBPMMWNDF7P3R2BEAOTMOERA", "length": 9614, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "Pujara Interview After getting a century against Australia", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் நினைத்ததை இப்போது செய்கிறேன்- இந்திய வீரர் சூளுரை\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் நினைத்ததை இப்போது செய்கிறேன்- இந்திய வீரர் சூளுரை\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய மு��்றாம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் முதல் இன்னிங்சில் சதமடித்த புஜாரா பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து விளையாடும் போது என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஏனென்றால் அது எனது முதல் ஆஸ்திரேலிய பயணம் அதனால் இந்தமுறை நன்றாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nநான் எனது அணிக்காக தொடர்ந்து ரன்களை சேகரிக்கவே விரும்புகிறேன். முதலாவது டெஸ்டில் நான் சதமடித்தேன் அந்த சதம் எங்கள் அணியின் வெற்றிக்கு உதவியதால் அந்த சதம் எனக்கு சிறப்பான ஒரு சதம் என்று நான் கருதுகிறேன். மேலும் இந்த போட்டியிலும் சதமடித்துள்ளேன். இது போன்று தொடர்ந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன்.\nமேலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் இந்த சதம் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கும். அதேபோன்று இந்திய மைதானம் மற்றும் வெளிநாட்டு மைதானம் என எந்த மைதானமாக இருந்தாலும் நிலைத்து நின்று ரன்களை சேர்க்கவே நான் விளையாடுவேன். இருந்தாலும் எதிரணியின் 20 விக்கட்டுகளையும் நாம் வீழ்த்தியாக வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியினை முழுவதுமாக கொண்டாட முடியும் என்று அவர் தெரிவித்தார்.\nவெளிநாட்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற இதுவே வழி – ரிச்சர்ட்ஸ் கணிப்பு\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/18/54/BJP-Shiva-Sena-must-choose-their-path-sarath-pawar", "date_download": "2020-08-04T14:34:14Z", "digest": "sha1:2BAOFXFTNTPWGEB4VJQ4A7KPQHVAWCWQ", "length": 10432, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிவசேனா குறித்து குழப்பும் சரத் பவார்: சோனியாவுடன் சந்திப்பு!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 4 ஆக 2020\nசிவசேனா குறித்து குழப்பும் சரத் பவார்: சோனியாவுடன் சந்திப்பு\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்துவரும் நிலையில், சரத் பவார் அளித்த பேட்டியால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) - சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை(நவம்பர் 17) புனேவில் நடத்தியது. கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலக் கட்சித் தலைவர் ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், தனஞ்சய் முண்டே, எம்.பி.க்கள் சுப்ரியா சுலே, சுனில் தட்கரே போன்றோரும் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சரத் பவார் பங்கேற்க வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறி வருகிறது என்று கேட்டபோது, சரத் பவார் \"அப்படியா, பேச்சு நடத்துகிறார்களா\nஎன்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது, சரத் பவார், \" சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள்(பாஜக-சிவசேனா) அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்\" என்று தெரிவித்தார்.\nசரத் பவாரிடம் மீண்ட��ம் நிருபர்கள், “ஆனால், சிவசேனா சரத் பவாருடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே” என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் ஒரே வார்த்தையில், \"அப்படியா\" எனக் கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்தார். இந்தியாவில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக கருதப்படும் 79 வயதான சரத் பவார் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை இறுதி கட்டத்தில் கொண்டு சென்றுள்ள நிலையில், சரத் பவாரின் இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, இன்று மாலை செய்தியாளர்களிடம் “நான் ஒரு சமரசம் குறித்து சஞ்சய் ராவத்திடம் பேசினேன். நான் அவருக்கு 3 ஆண்டுகள் (பாஜகவைச் சேர்ந்த முதல்வர்) மற்றும் 2 ஆண்டுகள் (சிவசேனாவிலிருந்து முதல்வர்) என்ற ஃபார்முலாவை பரிந்துரைத்தேன். அதற்கு அவர் பாஜக ஒப்புக் கொண்டால் தான், சிவசேனா அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்று கூறினார். இது குறித்து பாஜகவுடன் கலந்துரையாடுவேன்” எனக் கூறினார்.\nஇதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் சரத் பவார், சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து, மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முட்டுக்கட்டை குறித்து விவாதித்ததாக கூறினார்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா சோனியா-பவார் சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், \"சரத் பவார் இன்று காங்கிரஸ் தலைவரை சந்தித்து மகாராஷ்டிராவின் நிலைமை குறித்து விளக்கினார். ஓரிரு நாட்களில் என்சிபி - காங்கிரஸின் பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து இதை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வழி குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது\" என்று பதிவிட்டுள்ளார்.\nதிங்கள், 18 நவ 2019\n�� 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-04T13:21:50Z", "digest": "sha1:6TWKMT5Z3RPYURBGAD4MGKTRCDGTIAN6", "length": 8288, "nlines": 127, "source_domain": "salem.nic.in", "title": "எப்படி அடைவது | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nசேலம் வந்து சேரும் பயண வழி:\nவான்வழி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சேலம் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇரயில் வழி: சேலத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. மற்றும் இது கோட்ட தலைமையிடமாகும். 842 கி.மீ நீளமுள்ள இருப்பு பாதையை கொண்டுள்ளது சேலம் கோட்டம். தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும்.\nசாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 7, 47 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். இரண்டு பெரிய பேருந்து நிலையங்களை கொண்டதாகும். டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலைத்திலிருந்த வெளியூர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/856420", "date_download": "2020-08-04T15:20:33Z", "digest": "sha1:HBSOGIYTLAI3GDWLNKGG7YVKSRX3SAAZ", "length": 3630, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 (தொகு)\n18:28, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:34, 16 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n18:28, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n# [[சில்லுன்னு ஒரு காதல்]]\n# [[பாய்ஸ் அன்ட் கேள்ஸ்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/category/maaveerar-varalagrugal/samarkkala-nayakan/", "date_download": "2020-08-04T14:55:43Z", "digest": "sha1:T6NTRYRRUVX2OQYKBB3QFL4SA74PFF2F", "length": 30565, "nlines": 353, "source_domain": "thesakkatru.com", "title": "சமர்க்கள நாயகன் Archives - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் நிகழ்த்திய வீரவணக்க உரையிலிருந்து… விடுதலைப் போராட்டத்திலே ஒரு போராளியால் அதி உச்சமாக என்னென்ன செய்ய முடியுமோ\nஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜ்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் நிகழ்த்திய வீரவணக்க உரையிலிருந்து …. தமிழர்களுடைய விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவேமாட்டாது. அவர்\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள் தளபதி பால்ராஜ் எம்மிடம் இருந்து பிரிந்துவிட்டார். ஆனால் அவர் எம்மிடம் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்க��ில் இருந்து மறைய மாட்டார். அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினத்தின் வரலாறு ஒரு சுதந்திர\nமுல்லைத்தீவில் லீமா பெற்றுத்தந்த ஆட்லறியே\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nமுல்லைத்தீவில் லீமா பெற்றுத்தந்த ஆட்லறியே புலிகளை மரபுவழி இராணுவமாக உலகைப் பார்க்க வைத்தது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் நிகழ்த்திய வீரவணக்க உரையிலிருந்து… விடுதலைப் போராட்ட வரலாற்றிலே பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்\nதன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nதன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் நிகழ்த்திய வீரவணக்க உரையிலிருந்து …. பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசத்திற்காக தமிழீழ மக்களுக்காக,\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nவீரவணக்கம்: களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமது தலைவனின் எண்ணக்கருத்தைச் செயல் வடிவாக்கி: சமர் வெற்றிகள் ஒவ்வொன்றிலும் வீரமுழக்கமிட்ட பிரிகேடியர் பால்ராஜ் ஒரு அற்புதமான போர்த்தளபதி எளிமை யாவரையும் மதிக்கும் பண்பு போராளிகள் ஒவ்வொருவருக்கும் உயிர்த்தோழனாக,\nநெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nபிரிகேடியர் பால்ராஜ் நெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன் பால்ராஜ் அவர்கள் சுகயீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச் செய்தி வெளியே வந்தபொழுது தமிழீழப் பரப்பெங்கும் மக்களுடைய மனங்களிலே மிகவும் ஒரு சோகமான நிலைமை. ஏனென்றால்\nஎனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nமே 20, 2020 | தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்… பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை நான் முதன்முதலாக இந்தியப்படை இங்கு வந்த போதுதான் சந்திக்கிறேன். அதாவது புதுகுடியிருப்பிலே இருந்து மணலாற்றுக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்டபோது. அப்போது ஒரு உளவுப்பொறியிலே\nபிரிகேடியர் பால்ராஜ் ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nபிரிகேடியர் பால்ராஜ்: ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் வானம் அளந்து அனைத்தும் அளந்து, வானம் அறிந்து அனைத்தும் அறிந்து வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப்பெரிய வீரர்களைக் கண்டிருக்கிறது. வீரர்களின்\nமே 20, 2020 | சமர்க்கள நாயகன்\nஇலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை. 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம் மார்ச் 26 ஆம்\nமே 19, 2020 | சமர்க்கள நாயகன்\nஉறங்கு நிலையில் இருந்த தழிழ் வீரத்தைத் தட்டி எழுப்பிச் செயற்பட வைத்த வரலாற்றுச் சிறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு. தமிழினத்தின் வீரமரபு அவர் தலைமையில் புத்துயிர்\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்\nமே 19, 2020 | சமர்க்கள நாயகன்\nபிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள் எனக்கு பால்ராஜ் அண்ணையை 1991-ம் ஆண்டு ஆகாய கடல் வெளிச் சண்டையின் போதுதான் தெரிந்து இருந்தது. அப்போது நான் அவரை ஒரு போராளியாக இருந்து ஒரு பெரும் படைத்தளபதியாக\nமே 19, 2020 | சமர்க்கள நாயகன்\nபோர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம் வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம் வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனனே கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற கட்டிளம் காளைகற் பூமாய்ப் போயினனே கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற கட்டிளம் காளைகற் பூமாய்ப் போயினனே முன்னிலைத் தளபதியாய் முடிசூடி நின்றவெம் முத்தான தத்துவம்\nமே 19, 2020 | சமர்க்கள நாயகன்\nபடைத்துறையின் பாடப்புத்தகம் பால்ராஜ்: இழப்பினை முன்வைத்து சில பதிவுகள். படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறித்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது\nபக்கம் 1 of 212\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழ��் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_67.html", "date_download": "2020-08-04T14:55:53Z", "digest": "sha1:JG3DLNIBSZWVZ4S543L4GJVC5HCQLNOV", "length": 8538, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நாக வரலாறு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் நாகர்களின் கதை தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. கர்ணனிடம் நாகர்கள் சொல்லும் கதையை வாசித்தபோது இந்து எந்த அளவுக்கு யூனிட்டியுடன் இருக்கிறது என்று ஆரம்பம் முதலே போய் வாசித்தேன். மிகத்தெளிவான ஒரு சமாந்தரமான சரித்திரம் இருப்பது வியப்பளித்தது\nமானசாதேவி சொல்லும் கதையிலிருந்துதான் வெண்முரசு ஆரம்பிக்கிறது. அதன்பின் பல நாகங்கள். கர்ணனைத் தொடர்ந்துவரும் நாகம் உட்பட ஏராளமான நாகங்கள் அவையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கதை ஆகின்றன. கதை வளர வளர எல்லா கதைகளும் மேலும் துலக்கம் கொள்கின்றன. மானசாதேவி சொல்லும் கதையை இன்று நாகவரலாறு சொல்வதுடன் இணைத்தால்தான் சரியாகப்புரிகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTYyNzM3NzE1Ng==.htm", "date_download": "2020-08-04T14:50:06Z", "digest": "sha1:AAALSET3LJBQDLB72KZ6OBM25KFXNXAD", "length": 9539, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் : 17 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - ஒருவர் சாவு, பலர் காயம்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபரிஸ் : 17 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து - ஒருவர் சாவு, பலர் காயம்..\nநேற்று நள்ளிரவு பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள avenue des Ternes வீதியில் உள்ள வதிவிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 1:30 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணை அணைக்க போராடினர். இவ்விபத்தில் மூதாட்டி ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் 10 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். மொத்தமாக 130 தீயணைப்பு படையினர் களத்தில் போராடினர். தீ பரவிய கட்டிடத்துக்குள் சிக்கிக்கொண்ட 18 பேரினை எவ்வித காயங்களும் இன்றி தீயணைப்பு படையினர் காப்பாற்றினர்.\nபிரான்சில் எக்கணமும் கொரோனாத் தொற்று கடடுப்பாட்டை மீறலாம் - விஞ்ஞானக்குழு எச்சரிக்கை\nகடுப்பாட்டை மீறி விருந்து விழா - 39 பேருக்கு கொவிட் 19 தொற்று..\nஇல்-து-பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 12 சாவுகள்\nகைத்துப்பாக்கி, €56,000 ரொக்கப்பணம் உட்பட பாரிய அளவு போதைப்பொருள் மீட்பு\nமீண்டும் தேசிய உள்ளிருப்பு - தவிர்ப்பதற்காக அவதானமாக இருங்கள் - பிரதமர்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15879-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-04T14:29:40Z", "digest": "sha1:MYKB7SV55JLLWAR5QIXVDFPVCA7QEB5V", "length": 17826, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "பாலபத்ர ஓணாண்டி - கருத்துக்களம்", "raw_content": "\nஅமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடை-டிரம்ப்\nபாலபத்ர ஓணாண்டி replied to ampanai's topic in உலக நடப்பு\nநாய்க்கு எங்க அடிச்சாலும் காலத்தூக்குமாம்.. நாய்க்கு கால் இவனுக்கும் இவன் ஆதரவாளர்களுக்கும் பிரித்தானிய பிரிக்சிட் கோஸ்ட்டிக்கும் இமிக்கிரேசன்காரர்..\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅது மச்சினன்.. நம்மாளுக்கு வாச்ச இது விசம்..\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nபோட்டா போச்சு.. என்ன குமாரசாமியர் என்னைய வச்சு மீம்சு போடுறியா மாம்சுன்னு சண்டைக்கு வராம இருக்கணும்..\nஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு\nபாலபத்ர ஓணாண்டி replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி\nகொரோனாலே தப்பிச்சு வந்தாலும் சாவு நிச்சயம்.\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nசொந்த பந்தம்லாம் சுகம் விசாரிக்கறதோட நிறுத்திக்கனும் . . .போனப்போட்டு என் பொண்டாட்டிகிட்ட போட்டுக்குடுத்தா . . . மச்சினன்னும் பாக்காம பொச்சுலயே மிதிச்சிபுடுவன்..\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஏழு கழுத வயசாச்சு.. என் மச்சினன் அவன் தங்கச்சிகிட்ட போனப்போட்டு என்னய பத்தி தப்புதப்பா சொல்லுறான் சார்..\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nபேசிட்டு இருக்கும்போது என் மச்சான் அவன் தங்கச்சிகிட்ட, டிவிட்டர் பேஸ்புக்ல இருக்கானே உம் புருசன் என்ன பைத்தியமான்னு கேட்டிட்டானும்மா...\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஎன் மைத்துனன் தொல்லை தாங்கமுடியவில்லை.. அவனை பூச்சி மருந்து வைத்து கொல்லவும்.. அப்படியா எழுதி இருக்காண்.. ஆமாண்ணே அப்புடித்தான் எழுதி இருக்கான்..\nபாலபத்ர ஓணாண்டி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nசுமே நவ்.. பையன்26 பேரு சங்கராம்..\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nபாலபத்ர ஓணாண்டி replied to Nathamuni's topic in வாணிப உலகம்\nஉடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள். நீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்.. குட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்.. அது ஒரு கனாக்க்காலம்.. உங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.\nயாழ் கொரோனா தொற்ற��க்கு காரணம் என்ன\nபாலபத்ர ஓணாண்டி replied to போல்'s topic in ஊர்ப் புதினம்\nநான் தான் சுவிஸ் போதகர் வந்திருக்கிறன்.. நீ ஆண்டவரின் வலது கரம் இல்லையா ... வெளிய வா அற்புதம் ... சர்ச்சுக்கு நேரமாச்சு.. நோ..வரமாட்டேன்.. மறுபடியும் என்னால முள்ளுப்பத்தேக்க ஒளிச்சிருக்க முடியாது..\nபிரான்சிலிருந்து பரவிய கொரோனா தொற்று\nஉண்மையை திரிக்க முயலும் போதகர்\nஎன்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\n இங்காரும் உம்மட மச்சான் இஞ்ச கள்ளுக்கொட்டில்ல எங்களையும் குடிக்கவிடாமல் அட்டகாசம் பண்ணி போதையில உம்மள அசிங்க அசிங்கமா திட்டுரார்ய்யா.. தான் இன்னும் யெங்கா இருக்கிறன் எண்டு உம்மளுக்கு பொறாமையாம்.. இப்ப லீவெண்டு மச்சான் கோப்பிறேசன் வாசல்லையே பாய போட்டு படுத்திருக்கிறார்.. குடிக்காமல் எத்தின நாளைக்கு இருக்கிறது.. மச்சாளிட்ட சொல்லி என்னெண்டு கேப்பியும்.. நாங்களும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்.. டொக்\nபாலபத்ர ஓணாண்டி replied to nilmini's topic in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nகோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது.. ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.. இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை. யாழ் இண��யமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற.. கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..\nஉங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன் ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது\nபாலபத்ர ஓணாண்டி replied to குமாரசாமி's question in தேடலும் தெளிவும்\nநன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது.. பாடசாலையில் படிக்கும்போது வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/savesujith-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-08-04T13:55:06Z", "digest": "sha1:M6YBSLQ2VN46B2EHBSAWIQF3M6AVUW4E", "length": 12276, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "#SaveSujith : களத்திற்கு வந்த அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது இயந்திரம் - Ippodhu", "raw_content": "\nHome TAMIL NADU #SaveSujith : களத்திற்கு வந்த அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது இயந்திரம்\n#SaveSujith : களத்திற்கு வந்த அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது இயந்திரம்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதை மீட்கும் பணி, 47 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.\nபலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.\nஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழியை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழித் தோண்டும் பணி தாமதமானது.\nஇந்நிலையில், ராமநாதபுரத்திலிருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு துளையிடும் இயந்திரத்தை நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டுவர மீட்புப் படையினர் திட்டமிட்டனர்.\nஇந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளஇரண்டாவது இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆழ்துளை கிணறு விபரீதம்: கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்\nNext articleபயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூடுங்கள் : தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nவிவோ எஸ்7 : விலை மற்றும் வெளியீட்டு விபரம்\nகூகுள் பிக்சல் 4ஏ அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசென்னையில் மீண்டும் ஆட்டோ, டாக்சி\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு சிறப்பு வைத்தியம் பார்த்த திருப்பூர் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/beauty/how-to-prevent-bacteria-from-forming-on-the-skin-8246.html", "date_download": "2020-08-04T13:37:43Z", "digest": "sha1:KSZFOCU7ES7FULHJKUQR5BORNVRDWCE7", "length": 5277, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "சருமத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பது எப்படி? - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nசருமத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பது எப்படி\nசருமத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பது எப்படி\nமுக பாக்டீரியாவை தடுப்பதற்கு பலவகை ஆண்ட்டி பயோட்டிக் மாத்திரை இருந்தா���ும் கூட முக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளவுரு பாக்டீரியாவை (Staphylococcus) முகமுடி (face mask) கொண்டு தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோளவுரு (Staphylococcus) பாக்டீரியாவானது வட்ட வடிவில் தோல் பகுதிகளில் ஏற்படக்கூடியதாகும். மேலும் இது கால்நடைகளிலும் வரக்கூடும். இந்த கிருமியானது அனைத்து வகையான பாலூட்டிகளுக்கும் வரக்குடிய நுண்கிருமியாகும்.\nஇந்த பாக்டீரிவானது மூக்கு, வாய், பிறப்புறுப்பு, கால் விரல் மற்றும் அடிப்பட்ட தோல் காயம் அல்லது அறுவை சிகிச்சையில் ஏற்படக்கூடிய காயம் ஆகிய இடங்களில் வரக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலாக இந்த கிருமி முகத்தில் ஏற்படும்.\nஇதை எளிதாக தடுப்பதற்காக நாம் சருமத்தை பாதுகாப்பதற்காக அன்றாடம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு முகமுடியை பயன்படுத்தி அந்த கிருமியை தடுக்கலாம்.\nஇதனை 101 பன்றிகள் பண்னை வைத்திருப்பவர் வீட்டில் உள்ள 79 பேர்களிடம் தொடர்ந்து 4 மாதக்காலம் ஏதேனும் ஒரு முகமுடியைப் பயன்படுத்த வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 50-70% சதவிகிதத்தில் கோளவுரு பாக்டீரியாவை குறைக்க முடியும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகப்பரு பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழத் தோல்...\nமுக அமைப்பிற்கேற்ற முக பூச்சுகளை தேர்ந்தெடுங்கள்\nநல்ல அழகான சருமத்தைப் பெற எளிமையான குறிப்புகள்\nஅழகை இரு மடங்காக மாற்ற கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகள்\nமுகம் பொன்னிறமாக ஜொலிக்க...கேரட் பேசியல்\nஉங்கள் சருமத்திற்கு ஏற்றவகையில் அழகு பொருட்களைத் தேர்வு செய்யுங்கள்\nகூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்\nசரும துளைகளை எளிதில் போக்கும் வீட்டுப்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/10/", "date_download": "2020-08-04T15:06:55Z", "digest": "sha1:JIQEPRTJHCSNEI3XN6EHJPHA2UQ3AF65", "length": 206429, "nlines": 363, "source_domain": "www.nisaptham.com", "title": "October 2014 ~ நிசப்தம்", "raw_content": "\nஇனியொரு பத்து நாட்களுக்கு வேலையில் கவனம் செலுத்தலாம் என்றிருந்தேன். வேலை மாறிவிடலாம் என்றொரு திட்டம். ஆளுமைத் திறனுக்கான பயிற்சியளிப்பது, மேலாண்மைத்துறையில் பயிற்சியளிப்பது போன்ற வேலை ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தால், ம்ஹூம். அதனால் இதுவரைக்கும் வேலை செய்த அதே துறையிலேயே மாறுவதுதான் உசிதம். ஆனால் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அதனால் பத்து நாட்களுக்காவது ஃபேஸ்புக், வலைப்பதிவெல்லாம் மூட்டை கட்டி வைத்தால்தான் சாத்தியம். அப்படித்தான் இரண்டு நாட்களாக யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது.\nஆனால் ஒரு நண்பர் அழைத்திருந்தார். ஃபோனில்தான். பெயர் சஞ்சீவ். சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதற்கு வெகுநாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து பிரதீபா என்றொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தங்கள் நிறுவனத்திலிருந்து மடிக்கணினிகளை (லேப்டாப்) பள்ளிகளுக்கு வழங்குவதாகவும் அதற்காக சஞ்சீவ் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றும் எழுதியிருந்தார். இப்படியான மின்னஞ்சல்களை அவ்வப்போது யாராவது அனுப்புவார்கள். ஏதேனும் உதவி செய்வது குறித்தான பதிவுகளை எழுதினால் எமோஷனலாக உந்தப்பட்டவர்கள் எழுதுவார்கள். தங்கள் நிறுவனத்தில் இப்படியான நல்ல காரியங்களைச் செய்வதாகவும் தங்களால் அந்த உதவியை வாங்கித் தர முடியும் என்கிற ரீதியிலான மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. பிறகு பத்து நாட்களில் அமைதியாகிவிடுவார்கள். எனக்கும் வலியப் போய் கேட்பதற்கு சங்கடமாக இருக்கும் என்பதால் அதோடு அந்தத் திட்டம் நின்றுவிடும். அவர்களைத் தவறு என்று சொல்லவில்லை. அது மனித இயல்புதானே திடீரென்று ஏதாவதொரு உந்துதலில் பேசிவிடுவோம். ஆனால் அது நம் சக்திக்கு மீறிய செயலாக இருக்கும். விட்டுவிடுவோம்.\nஉண்மையைச் சொன்னால் பிரதீபாவின் மின்னஞ்சலும் அப்படியானதாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தேன். அந்தச் சமயத்தில் பிரதீபாவைப் பற்றி சரியாகத் தேடிப்பார்க்கவில்லை.\nபிரதீபாவின் மின்னஞ்சல் குறித்துதான் சஞ்சீவ் பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அவர்களது நிறுவனத்தின் இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். அமெரிக்காவில் வசிக்கும் பிரதீபா நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்டாக இருக்கிறார். அவசர அவசரமாக அவர் முதலில் எழுதியிருந்த கடிதத்தை தேடிப்பார்த்தால் அவரது நிறுவனத்தின் தலைவரை Ccயில் வைத்து அனுப்பியிருக்கிறார். அந்த ப்ரெஸிடெண்ட் அநேகமாக அமெரிக்கராக இருக்கக் கூடும். நான் தமிழில் பதில் அனுப்பியிருந்தேன். அங்கு என்ன ரஸாபாசம் நடந்தது என்று தெரியவில்லை.\nசஞ்சீவ் எதைப் பற்றியும் கேள்வி கேட்கவில்லை. ஏழெட்டு லேப்டாப்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் எந்த முகவரிக்கு அனுப்பி வைப்பது என்றும் வினவினார். தகுதியான பள்ளிகளின் முகவரிகளைக் கொடுக்கிறேன் ஆனால் அதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். ‘அதெல்லாம் நீங்களே பார்த்துக்குங்க...உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறேன்’ என்றார். பாதி விலைக்கு விற்றுவிட மாட்டேன் என்று ஏதோவொரு நம்பிக்கை அவருக்கு.\nகணினிகளாக(Desktop) இருந்தால் பிரச்சினையில்லை. எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மடிக்கணினிகளைக் கொடுக்கும் போது அவற்றை சரியாகப் பயன்படுத்துவார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் மூன்றாவது நாளில் ஏதாவதொரு ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றுவிடும் சாத்தியங்கள் இருக்கின்றன.\nஒரு நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்டாக இருப்பவர் மெனக்கெட்டு இங்கு எழுதுவதையெல்லாம் படித்திருக்கிறார். நம்பிக்கையோடு ப்ரெஸிடெண்டாக இருப்பவரிடன் அனுமதியுடன் இந்த லேப்டாப்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்கிறார். எனக்கென்ன அவசரம் வேலை மாறுவதை பத்து நாட்களுக்கு தள்ளி வைத்தால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது என்று நினைக்கிறேன். தாமதிக்காமல் நாளைக்கு ஊருக்குச் சென்று இரண்டு மூன்று பள்ளி தலைமையாசிரியர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்துவிட்டு வந்து பள்ளிகளின் விவரங்களைத் தெரிவிக்கிறேன்.\nபிரதீபாவுக்கும், சஞ்சீவுக்கும் அவர்களது அமெரிக்க ப்ரெஸிடெண்டுக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு என் மீது நம்பிக்கையளிக்கும் விதமாக ஒவ்வொரு முறையும் உதவிக் கொண்டிருக்கும் அத்தனை நல்லவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nகணவன் மனைவிக்கிடையில் என்னவோ சண்டை. கணவன் சந்தேகக்காரன். சண்டை நடந்த இரவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரல்வளை மீது காலை வைத்து மிதித்தே கொன்றுவிட்டான். சென்னையில்தான் நடந்திருக்கிறது. பேசிக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொன்றிருந்தால் கூட கோபத்தில் செய்துவிட்டான் என்று சொல்லலாம். சண்டையெல்லாம் முடிந்து அவள் தூங்கிய பிறகு கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே தெரியாதவனாக இருந்திருக்கிறான்.\nசண்டையும் பூசலும் இருக்க வேண்டியதுதான். கணவன் மனைவிக்கு இடைய��ல் சண்டை இல்லையென்றால் என்ன சுவாரஸியமிருக்கிறது ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம் ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம் துளி உரசல் கூடவா வராது\nகணவன் மனைவி சண்டை என்பது காலங்காலமாகத்தான் இருக்கிறது. அடித்துக் கொள்வோம். பிறகு சமாதானம் ஆகிக் கொள்வோம். சங்ககால இலக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். கூடலை விடவும் ஊடலுக்குத்தான் மவுசு அதிகம். இப்பொழுதுதான் சண்டை வந்த மூன்றாவது நாளே ‘இவ ஒத்து வரமாட்டா...டைவேர்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். ஈகோ. யார் பெரியவர் என்ற அகங்காரம். நானும் அடங்கமாட்டேன் நீயும் அடங்க வேண்டாம் என்கிற திமிர்.\nஇதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசினால் அது வேறொரு இடத்துக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால் வேண்டாம்.\nசண்டையின் போதும் சில நுட்பங்கள் இருக்கின்றன அல்லவா திருப்தியாக வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் தெரியும். இருவருமே அடங்கிப் போவதிலும் சரி. இருவருமே நாயும் பூனையுமாக நிற்பதிலும் சரி. த்ரில்லே இல்லை. ஒருவர் அடங்கும் இடத்தில் இன்னொருவர் எகிற வேண்டும். இன்னொருவர் எகிறும் போது மற்றவர் அடங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் அடங்கிப் போனால் விழும் அடியின் வீச்சு குறைவாக இருக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவதில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி சூட்சமமே இருக்கிறது.\nசண்டையின் போதும் சண்டை முடிந்த பிறகும் வாயைத் திறக்காமல் மனதுக்குள்ளேயே திட்டுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. எதிராளியின் மனதுக்குள் நம்மை எப்படி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். “கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருப்பாளோ ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள் ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள் இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்���்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது நாமும் திட்டலாம்” என்று அந்த வசைக்கு சரியான எதிர் வசையை நம் மனதுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதெல்லாம்தான் த்ரில். இதெல்லாம்தான் சுவாரஸியம்.\nமீறிப்போனால் இருவரும் இழுத்துக் கொண்டு ஒரு நாள் கிடக்க வேண்டியிருக்கும். பிறகு சமாதானம். அவ்வளவுதான்.\nகணவனும் மனைவியும் வாயைவிட்டு வார்த்தையை விடாமல் திட்டிக் கொள்வதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். கடலை மனைவியாகவும், பூனையைக் கணவனாகவும் நினைத்துக் கொள்ளலாம். கவிதையை வாசிக்கும் போதே சிரிப்பு வந்துவிடும்.\nபூனை மிகவும் சோகமாக இருக்கிறது\nஆனால் கம்பீரமாக நடந்து செல்கிறது\nகடலுக்கு முன் அப்படித்தானே இருக்கமுடியும்\nஇந்த உலகத்தில் வேறு இல்லை என்று\nஇந்த உலகத்தில் வேறு இல்லை என்று\nதன் நினைப்பு அதற்குத் தெரியாதா என்ன\nஎன்று உள்ளுக்குள் நகைத்துக் கொள்கிறது\nஇருந்தாலும் பூனை சோகமாக இருப்பது கண்டு\nதன் ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் கொண்ட கடல்\nபூனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது\nதன் உலகத்தில் அதற்கு இடமில்லையே என்று\nஉள்ளுக்குள் தானும் நகைத்துக் கொள்கிறது கடல்\nசோகப்படுவது போன்ற குறும்புத்தனத்தோடு முகத்தை வைத்தபடி\nரமேஷ்-பிரேமின் கவிதை இது. அவர்கள் கணவன் மனைவியை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை எழுதியிருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் எங்கேயோ தினத்தந்தி செய்தியை வாசிக்கிறோம். கணவன் மனைவி சண்டையில் வெற்றியடையும் நுட்பங்களைப் பற்றி யோசிக்கிறோம். அதே சமயம் கவிதையை வாசிக்கிறோம். இந்த மூன்றையும் சேர்த்துக் கொள்ளும் போது நமது மனம் பரபரப்படைகிறது. சந்தோசமாகவோ அல்லது கனமாகவோ உணர்கிறோம் அல்லவா இது கவிதையைப் புரிந்து கொள்ளுதலின் அடிப்படை.\nசில எழுத்தாளர்களை எப்படியாவது நமக்கு பிடித்துப் போய்விடும். இந்த ‘பிடிப்பு’ என்பது நமக்குள் கொண்டாட்டத்தை உருவாக்குகிறது என்று அர்த்தத்தில் இல்லை. எந்தப் பக்கத்தை எடுத்து வாசித்தாலும் ‘நேர்மையா எழுதியிருக்காரு’ என்கிற வகையிலான பிடிப்பு. எழுத்தைப் பொறுத்தவரையிலும் தனது வ��ழ்நாள் முழுவதும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் என்ற பட்டியலை உருவாக்கினால் அதில் சுந்தர ராமசாமியின் பெயரைச் சேர்த்துவிடுவேன்.\nசுந்தர ராமசாமி மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சுமார் அறுபது சிறுகதைகளும் நூற்றியேழு கவிதைகளும் அவரது கணக்கில் அடக்கம். அவரது கட்டுரைகளும் விமர்சனங்களும் எந்தவிதத்திலும் தவிர்க்க முடியாதவை. நாவல் எப்படி இருக்க வேண்டும் கவிதையின் நுணுக்கங்கள் என்ன சிறுகதையின் சிக்கல்கள் என்பனவற்றையெல்லாம் அவரது விமர்சனக் குறிப்புகளின் வழியாக குறுக்குவெட்டில் புரிந்து கொள்ள முடியும். அவரது மொத்தக் கட்டுரைகள், விமர்சனங்கள், உரையாடல்களை எல்லாம் தொகுத்து காலச்சுவடு ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டிலேயே வந்துவிட்டது. ஆனால் விலைதான் 875 ரூபாய். அவ்வளவு பெரிய பட்ஜெட்டோடு எந்தக் காலத்திலும் புத்தகம் வாங்கச் சென்றதில்லை. பிறகு எங்கே வாங்குவது\nதமிழில் புத்தகங்களின் விலை தாறுமாறாக இருக்கிறது. பதிப்பாளர்களிடம் பேசினால் நல்ல காகிதம், அட்டை வடிவமைப்பு என்றெல்லாம் உற்பத்திச் செலவு அதிகமாகிவிடுகிறது என்பார்கள். சராசரியாக ஒரு பக்கத்துக்கு முக்கால் ரூபாய்க்கு குறைவில்லாமல் விலை வைக்கிறார்கள். நூறு பக்கமுடைய புத்தகத்தின் விலை எழுபத்தைந்து ரூபாயாவது ஆகிறது. ‘என்னது ஐயாயிரம் ரூபாய்க்கு புக் வாங்குனியா’ என்று அம்மாவிடமும் அப்பாவிடமும் கோர்த்துவிடும் விஷக்கொடுக்குகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் எப்படி இவ்வளவு விலை கொடுத்து புத்தகம் வாங்க முடியும்’ என்று அம்மாவிடமும் அப்பாவிடமும் கோர்த்துவிடும் விஷக்கொடுக்குகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் எப்படி இவ்வளவு விலை கொடுத்து புத்தகம் வாங்க முடியும் நம்மை மாதிரியான ஆட்களை பதிப்பாளர்கள் கவனத்தில் கொண்டால் தேவலாம்.\nபெரும்பாலான பதிப்பகங்கள் இன்னொரு டெக்னிக் வைத்திருக்கிறார்கள். வாசகர்களுக்கு விற்கும் புத்தகங்களை நல்ல தாளில் அச்சடித்து அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். நூலக ஆணை என்பது தரை டிக்கெட் மாதிரி. நூறு ரூபாய் புத்தகத்தை நாற்பது ரூபாய் அளவுக்குத்தான் கேட்பார்களாம். அதனால் நூலக ஆணைக்கு மட்டித்தாளில் அச்சடித்துக் கொடுத்துவிடுவார்கள். நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். இதெல்லாம் அரசாங்கம் பார்த்துச் செய்ய வேண்டிய காரியம். நல்ல தாளில்தான் நூலகங்களுக்கு புத்தகங்கள் தர வேண்டும், அதற்கேற்ற விலையைக் கொடுத்து விடுகிறோம் என்றெல்லாம் உறுதியளித்தால் பதிப்பகங்களுக்கும் லாபம். நூலகங்களுக்கும் லாபம். வாசகர்களுக்கும் விலை குறைவாக கிடைக்கும்.\nஇங்குதான் நூலக ஆணை என்பதே இருப்பதில்லையே. அப்படியே கிடைத்தாலும் லஞ்சம் கொடுக்கும் பதிப்பகங்கள், அதிகார வர்க்கத்திற்கு தோதான பதிப்பகங்கள் போன்றவற்றிலிருந்துதான் புத்தகங்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கும் விலையை கொடுப்பதில்லை. கடைசியில் பதிப்பகங்கள் லாபம் பார்க்க இருக்கும் ஒரே வழி வாசகர்களின் பாக்கெட்தான். கையை வைத்துவிடுகிறார்கள்.\nநல்லவேளையாக சு.ராவின் இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் அது. எதற்காக அனுப்பி வைத்தார்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. எதற்கு வம்பு அடுத்த முறை அனுப்பலாம் என்று நினைக்கும் போது ‘அவனுக்கு அனுப்பினால் ஏன் எதற்குன்னு கேள்வி கேட்பானே’ என்ற நினைப்பு வந்தால் முகவரியை மாற்றி எழுதிவிடக் கூடும்.\nபுத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். முழுமையாக வாசித்தேன் என்றெல்லாம் புருடா விடக் கூடாது. இவ்வளவு பெரிய புத்தகத்தையும் வாசித்து முடிக்க மூன்று மாதங்கள் தேவைப்படக் கூடும். தோராயமாக நாற்பது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசித்து முடித்த பிறகு புத்தகம் பற்றி விரிவாக எழுதலாம். இப்போது கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்து விருப்பமான கட்டுரைகளை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியத்தில் சுந்தர ராமசாமிக்கு பிறகு அவரளவுக்கு அடுத்த தலைமுறை படைப்பாளிகளை ஊக்குவித்தவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வெறும் ஊக்கம் என்று மட்டும் சொல்ல முடியாது. விமர்சனம் செய்கிறார். இது சரியில்லை என்றால் சரியில்லை என்று சொல்கிறார். அப்படியான விமர்சகர்கள் இன்று அருகிப் போய்விட்டார்கள்.\nஇப்பொழுது தமக்கு விருப்பமான ஆட்களாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இல்லையென்றால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதே விமர்சனம் சு.ரா மீதும் வைக்கப்பட்டிருக்கிறது. குழுவை உருவாக்கினார் என்கிற ரீதியிலான விமர்சனங்கள். இந்தத் தொகுப்பில் கூட சமகால இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளில் சாரு நிவேதிதாவின் பெயரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஜெயமோகன், விமலாதித்த மாமல்லன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கும் சு.ரா சாருவை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை.\nஆனால் தமக்கு விருப்பமான எழுத்தாளர்கள் என்றாலும் அப்படியே ஏற்றி விடுவதில்லை. குத்திக் காட்டியிருக்கிறார். கறாராக விமர்சித்திருக்கிறார். அப்படியான விமர்சனங்களை இன்று எங்கே பார்க்க முடிகிறது\nசு.ராவின் கட்டுரைகளை முழுமையாக வாசிக்கும் போது ஒரு அரசியல் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும்.\nசு.ரா இறக்கும் போதுதான் நான் இலக்கியத்தை வாசிக்கவே தொடங்குகிறேன். என்னைப் போன்ற சு.ராவுக்கு பிந்தைய தலைமுறை வாசகர்களுக்கு இத்தகையை ஒரு தொகுப்பு முக்கியமானதாக இருக்கும். இலக்கியத்தின் முக்கியமான கூறுகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார். தொட்டிருக்கிறார் என்பது சரியான சொல்லாக இருக்காது. பெரும்பாலான கட்டுரைகளும், கடிதங்களும் ஆழமான விஷயங்களைப் பேசுகின்றன. பிறரது புத்தகங்களுக்கு எழுதிய முன்னுரைகள் முக்கியமானவையாக இருக்கின்றன.\nதனது காலத்தில் இலக்கியம் குறித்து அவர் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக தமிழ் இலக்கியத்தின் மடையை தொடர்ந்து போக்கு மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். தட்டையான எழுத்துக்கள், சாரமற்ற வெற்றுக் கத்தல்கள் ஆகியவற்றின் மீது தொடர்ந்து தனது விமர்சனங்களைச் செய்திருக்கிறார். மிகுந்த கற்பனையான எழுத்தின் வழியாக வாசகனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜிமிக்குகள் பற்றி பேசியிருக்கிறார். இன்றைய காலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் சு.ராவின் இலக்கிய மதிப்பீடுகள் மிக அவசியமானவை. வெறும் தட்டையான எழுத்துக்களிலிருந்து அடுத்த படிக்கு நகர்வதற்கு அவை நிச்சயமாக உதவக் கூடும்.\nசு.ராவின் மீதாக வைக்கப்படும் விமர்சனங்களின் பின்னணியில் எந்தக் காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண வாசகனின் பார்வையில் இருந்து பார்த்தால் சு.ராவின் கறார்த்தன்மையும் சொறிந்து கொடுக்காத எழுத்தும் அவரை எல்லாவிதத்திலும் தமிழின் முக்கியமான படைப்பாளியாகவும் விமர்சகராகவும் ஏற்றுக் கொள்கிறது.\nபத்து வருடங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. திடீர் திடீரென்று எங்கள் வீட்டிற்குள் ஓடி வரும். நுழைந்ததும் முதல் வேலையாக மடியில் ஏறிக் கொள்ளும். குழந்தைதான். ஏழெட்டு வயது இருக்கும். எப்படியும் இருபது கிலோவாவது இருக்கும். தொடையே வலித்தாலும் அதை இறக்கிவிட முடியாது. வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டால் அழத் தொடங்கிவிடும். அது அழுது கொண்டே போனால் அந்த வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசனையாக இருக்கும். ‘குழந்தையை மடியில் வைத்திருக்க முடியாதா\nஅலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான். ஜூனியர். தெலுங்குக்காரன். விடவே மாட்டான். மதியம் கூடவே வருவான். டீ குடிக்கச் சென்றால் ஒட்டிக் கொள்வான். அலுவலக வேலையின் போது அவ்வப்பொழுது வந்து நச்சரிப்பான். ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து நின்று கொள்வான். ‘போடா’ என ஜாடை காட்டினாலும் புரிந்து கொள்ள மாட்டான். ஓங்கி மண்டையிலேயே சாத்த வேண்டும் போலிருக்கும். சாத்தினாலும் சிரிப்பான் என நினைக்கிறேன்.\nஆயா உயிரோடு இருந்த காலத்தில் அவரது சொந்தக்காரப் பையன் ஒருவன் திரிந்து கொண்டிருந்தான். வேலை வெட்டியெல்லாம் எதுவும் இல்லை. சொந்தக்காரர்கள் வீடுகளாகத் தேடிச் சென்று உண்டுவிட்டு வருவான். அவன் வந்தால் ஆயாவுக்கு பற்றிக் கொண்டு வரும். ஒருவேளை சோறுதான். போட்டுவிடலாம். ஆனால் வீட்டில் ஒரு விஷயம் பேச முடியாது. மணிக்கணக்கில் அமர்ந்திருப்பான். தெரியாத்தனமாக ஏதாவது பேசினால் ஊர் முழுக்க தண்டோரா போட்டுவிடுவான். ஒரு அம்மிணியைப் பற்றி ஆயா ஏதோ உளறி வைக்க பற்ற வைத்துவிட்டான். அவ்வளவுதான். ஆயாவும் அந்த அம்மிணியும் வருடக்கணக்கில் காதில் புகைவிட்டுக் கொண்டு திரிந்தார்கள். இத்தனைக்கு பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தான்.\nநம் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது பத்து விஷயங்களையாவது நினைவுக்கு கொண்டு வந்துவிட முடியும். வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் அந்தரங்கமான ஒன்றாக இருக்கக் கூடும். ‘இந்தப் பழக்கத்தை எப்படியாவத��� விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்’ என்கிற மாதிரியான விவகாரங்கள். பெங்களூர் நண்பர் ஒருவர் இருக்கிறார். முப்பத்தைந்து வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. கஞ்சா பழக்கம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை மட்டும் உறிஞ்சுவார். அடுத்த நாள் முழுவதும் தூக்கத்திலேயே கிடப்பார். ‘விட முடியலையே’ என்பார்.\nபிரம்மஹத்தி தோஷம் மாதிரி. பிடித்துக் கொண்டால் விடாது. நாம் தவிர்க்க விரும்பினாலும் விட்டுவிடாமல் நாய்க்குட்டிகளைப் போலத் தொடரும் இவற்றை என்ன செய்வது அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடுத்த மனிதராக இருக்கலாம். நம் பழக்கவழக்கமாக இருக்கலாம். ஏதாவதொன்று. தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் தவிர்க்க முடிவதில்லை.\nஇதற்கான தீர்வு எதுவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு கவிதை இருக்கிறது.\nஅவனுக்கு இந்த நாய்க்குட்டியை பிடிக்கவில்லை\nஅதனால் வெளியே தள்ளிக் கதவைச் சாத்துகிறான்\nஅவன் பார்வையின் குருட்டுப் பகுதிக்கு\nஇப்போது வேகமாக ஓடுகிறது அது\nஇந்தக் கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. அந்த நாயை அவனுக்கு பிடிக்கவேயில்லை. அடித்துத் துரத்த விரும்புகிறான். அப்படியே துரத்தினாலும் அந்த வீட்டுக்கு வெளியேவோ அல்லது கதவுக்கு அப்பால்தான் தள்ள முடிகிறது. உலகத்தை விட்டு தள்ள முடியுமா முடியாமல் என்ன உள்ளே இழுத்து உருட்டுக்கட்டையால் நடுமண்டையை பார்த்து அடிக்கிறான். இப்பொழுது ஓடுகிறது பாருங்கள்- உலகத்தின் கதவுகளை நோக்கி- சாகிறது.\nஇந்தக் கவிதையில் வரும் நாய் என்பது நாய்தானா எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா தம் அடிப்பதை நிறுத்த வேண்டும். சரக்கடிப்பதை நிறுத்த வேண்டும். பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.\nஆனால் அந்த பக்கத்து வீட்டுக் குழந்தையையும், ஆயாவின் சொந்தக்காரப்பையனையும் எப்படி நாயாக நினைக்க முடியும் அவர்களை வீட்டிற்குள் விட்டு நடுமண்டையில் சாத்தினால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் போலீஸ்காரர்கள் நம்மை ஜட்டியோடு அமர வைத்துவிடுவார்கள்.\nஆக, இந்தக் கவிதையில் வரும் நாயை வெறும் நாயாக மட்ட��ம் பார்க்க வேண்டியதில்லை. இன்னொரு மனிதனோடும் ஒப்பிட வேண்டியதில்லை. ஆனால் நம் அந்தரங்கமான சிக்கலாக எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சிக்கலை நம்மை விட்டுத் துரத்த விரும்புகிறோம். அதைச் சும்மா சும்மா வெளியே அனுப்பி கதவைச் சாத்தி பிரயோஜனமில்லை. திரும்பத் திரும்ப உமிழ்நீரை ஒழுக்கியபடி நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். வீட்டிற்குள் விட்டு ஓங்கி நடுமண்டையிலேயே சாத்த வேண்டும். ஒரே அடி. அவ்வளவுதான்.\nஆறாவது படிக்கும் போது ஒரு சமூக அறிவியல் டீச்சர் இருந்தார். சிலம்புச் செல்வி என்று பெயர். ஒல்லியாக இருப்பார். வயதும் குறைவாகத்தான் இருக்கும். படித்து முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதனால் இந்த டீச்சரை ஏய்த்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படியெல்லாம் இல்லை.கடுகு. சுறுசுறுவென காரம் ஏறும். வகுப்பு தொடங்கிய ஒரு மாதம் வரைக்கும் பெரிய பிரச்சினை வரவில்லை. ஆனால் அதன் பிறகு வீட்டுப்பாடம் எழுதி வரச் சொல்லிவிடுவார்.\nஒரு பாடம் நடத்துவார். மறுநாள் அதற்கு கேள்வி பதில் எழுத வேண்டும். அந்தச் சமயத்தில் தினமும் எழுதுவது என்றால் வேப்பங்காய்தான். எழுதவே மாட்டேன். எனக்கு நான்கைந்து பேர் நண்பர்களாக இருந்தார்கள். தெள்ளவாரிகள். தினமும் அடி வாங்குவோம். எத்தனை நாளைக்குத்தான் அடி வாங்கித் தொலைவது சுள் சுள்ளென்று வலிக்கும். அதுவும் மர ஸ்கேல் ஒன்றை வைத்திருப்பார். குனிய வைத்து முதுகில் சப் சப்பென்று வீசுவார். கண்டபடி சாபம் விட்டுக் கொண்டே முதுகைக் காட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அடித்துவிட்டு வெளியே துரத்திவிடுவார். ஆடுகளத்திற்கு ஓடிவிடுவோம். கொஞ்ச நேரம் அவரைத் திட்டிவிட்டு கில்லி விளையாடத் தொடங்கிவிடுவோம். இப்படியே இந்த வருடத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம்.\nஅரையாண்டுத் தேர்வை நெருங்க நெருங்க அடியின் வீரியம் எகிறிக் கொண்டிருந்தது. எங்கள் குழுவிலிருந்த வடிவேலு பள்ளியை விட்டே நின்றுவிட்டான். அவனைப் போல இனி நானும் தப்பித்தே தீர வேண்டும் என முடிவு செய்து வீட்டில் வயிற்று வலி என்று கதைவிடத் தொடங்கியிருந்தேன். வாந்தி இல்லை. வயிற்றுப்போக்கு இல்லை. அப்புறம் ஏன் வயிற்று வலி என்று அவர்களுக்கு குழப்பம். இஞ்சி கசாயம் கொடுத்து படுக்கச் சொல்லி போர்த்திவிட்டார்கள். பத்து மணிக்கு மேலாக படுக்கவே முடியவில்லை. விளையாடச் செல்லலாம் என்று கால் அரிக்கிறது. ஆனால் எழுந்தால் அடுத்த நாள் பள்ளிக்குத் துரத்திவிட்டுவிடுவார்கள் என எல்லாவற்றையும் கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது.\nமாலையில் விசாரித்தார்கள். வயிற்று வலி அதிகரித்திருப்பதாக கதை விட வேண்டியிருந்தது. இப்படியே இரண்டு நாட்கள் கட் அடித்தாகிவிட்டது. அடுத்த நாள் சோமசுந்தர டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் ஒரு தில்லாலங்கடி டாக்டர் என்று எனக்கு முதலில் தெரியாது. அவர் வயிற்றை அழுத்திப் பார்க்கத் தொடங்கிய தொனியிலேயே அவர் கண்டுபிடித்துவிடுவார் என்ற பயம் ஒட்டிக் கொண்டது. அடி வயிற்றில் அழுத்தி ‘இங்கே வலிக்குதா’ என்றார். ‘இன்னும் கொஞ்சம் மேல’ என்றேன். தொப்புளின் மீது அழுத்தி ‘இங்கேயா’ என்றார். ‘இன்னும் கொஞ்சம் மேல’ என்றேன். தொப்புளின் மீது அழுத்தி ‘இங்கேயா’ என்றார். ‘இன்னும் கொஞ்சம் மேல’ என்றார். இப்படியே நெஞ்சு வரைக்கும் வந்துவிட்டார். ‘தம்பி இது நெஞ்சுப்பா’ என்றார். ‘ஆமாமா நெஞ்சுதான் வலிக்குது’ என்று குண்டைப் போட்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரக் குழப்பம். பேயறைந்த மாதிரி ஆகிவிட்டார்கள்.\n‘நல்லா சொல்லு... நெஞ்சா வலிக்குது’ என்று திரும்பத் திரும்ப கேட்டார்.\nநெஞ்சு என்றால்தான் டாக்டரால் அழுத்திப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது. எலும்பு இருக்கிறது அல்லவா. ‘ஆமாம் நெஞ்சுதான்’ என்று என் வாதத்தில் உறுதியாக இருந்தேன்.\nடாக்டருக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும். எழுந்து அமரச் சொன்னார். ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டினார். ‘ஒருவேளை இது கண்டுபிடித்துவிடுமோ’ என்று பயம் வந்தது. இருந்தாலும் விட்டுவிட முடியுமா இருக்கிற காற்றையெல்லாம் நெஞ்சில் நிரப்பி வைத்தால் ஸ்டெதெஸ்கோப்பினால் கண்டுபிடிக்க முடியாது என்று தம் கட்டி வைத்தேன். ‘மூச்சை வெளிய விடு’ என்று அடிக்காத குறைதான். கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விட்டேன். அப்படியிருந்தாலும் கண்டுபிடித்துவிட்டார். அந்தக்காலத்து சினிமாவைப் போல ‘இதயத்தில் ஓட்டை இருக்கு’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ‘ஒண்ணுமே இல்லைங்க...அநேகமா ஃபுட் பாய்ஸனா இருக்கும்’ என்று பெரிய பன்னா���க் கொடுத்தார்.\nஆனால் நல்ல மனுஷன். ‘ரெண்டு நாள் வீட்டில் இருக்கட்டும்..ஸ்கூலுக்கு போக வேண்டாம்’ என்று ஆறுதல் அளித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு அடியில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு அப்புறம் அந்த சிலம்புச் செல்வியிடம் யார் அடி வாங்குவது எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் வீட்டிற்கு வந்த பிறகு வயிற்றைக் கட்டிக் கொண்டு புரள ஆரம்பித்தேன். ஊரில் இருந்த சொந்தக்காரர்களெல்லாம் ரொட்டி, பழங்களோடு வந்து பார்க்கத் தொடங்கினார்கள். நம் ஊரில்தான் இந்த மாதிரி சமயங்களில் எல்லோரும் மருத்துவர்கள் ஆகிவிடுவார்களே எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் வீட்டிற்கு வந்த பிறகு வயிற்றைக் கட்டிக் கொண்டு புரள ஆரம்பித்தேன். ஊரில் இருந்த சொந்தக்காரர்களெல்லாம் ரொட்டி, பழங்களோடு வந்து பார்க்கத் தொடங்கினார்கள். நம் ஊரில்தான் இந்த மாதிரி சமயங்களில் எல்லோரும் மருத்துவர்கள் ஆகிவிடுவார்களே ஆளாளுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார்கள். ஒருவர் எந்திரம் கட்டச் சொல்கிறார். இன்னொருவர் நெருஞ்சி முள் கஷாயம் குடிக்கச் சொல்கிறார். இன்னொருவர் பார்லி அரிசி கஞ்சி மட்டும் கொடுக்கச் சொல்கிறார். அம்மாவும் விடுவேனா என்று அவர்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்து வாயில் ஊற்றத் துவங்கினார். இப்படி லிட்டர் லிட்டராக உள்ளே சென்ற ஏதோ ஒரு மருந்து நல்ல காரியத்தைச் செய்தது. அது வரை ஒழுங்காக இருந்த வயிற்றைக் கலக்கி விட்டது. அவ்வளவுதான். நோ கண்ட்ரோல்.\nமயக்கம் போடாத குறைதான். தூக்கிக் கொண்டு போய் சோமசுந்தரரிடம் சரணாகதி ஆனார்கள். அவர் ‘சரி படுக்கை போட்டுடலாம்’ என்று மருத்துவமனையில் ஒரு அறையை ஒதுக்கிவிட்டார். என்னென்ன டெஸ்ட் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். மருத்துவருக்கும் மண்டை காய்ந்திருக்கும். ‘ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுறாங்க...பையன் இப்படிக் கிடக்கறானே...கோயமுத்தூர் ஆஸ்பத்திரிக்கு போலாமா’ என்று அம்மா அப்பாவை நச்சரிக்கத் தொடங்கினார். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, இரண்டு நாட்கள் ஆகட்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.\nஅந்த இரண்டு நாட்களுக்கும் ட்ரவுசரை எல்லாம் கழட்டிவிட்டு மேலே வெறும் துண்டை மட்டும் போர்த்தியிருப்பார்கள். மருத்துவமனையில் ஒரு மலையாள நர்ஸ் இருந்தார். திர���மணம் ஆன குண்டுப் பெண். அநியாயத்துக்கு கலாய்ப்பார். அவர் வரும் போது அம்மா வெளியே போய்விடுவார். துண்டை நீக்கிவிட்டு ஏதாவது சொல்வார். அப்புறம் சிரிப்பு வேறு. எனக்கு நாக்குத் தள்ளிவிடும்.\n‘இனி இந்த ஆஸ்பத்திரியே வேண்டாம்’ என்கிற முடிவுக்கு வர வைத்த புண்ணியவதி அவர்தான். உடலில் வலு குறைந்திருந்தது. ‘இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்கம்மா’ என்று கதறத் துவங்கினேன். ‘வலி நிக்கட்டும்..போகலாம்’ என்று அவர்கள் இழுத்தடித்தார்கள். ‘அப்படின்னா அந்த மலையாளச்சியை உள்ள விடாதீங்க’ என்றேன். யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. உடலில் குளூக்கோஸ் ஏற்றியிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகத் தொடங்கியிருந்தது. பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் வந்திருந்தார். சிலம்புச் செல்வி டீச்சர் என்னைப் பற்றி நல்ல படியாக பேசுவதாக அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் நோட்டில் எதுவும் எழுதவில்லை என்றால் பரவாயில்லை என்றும் இனி ஒழுங்காக எழுதினால் போதும் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்தார்.\nகேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை எப்படி நல்லபடியாக பேச முடியும் அவர் சொன்னதில் உண்மை இல்லை. எல்லாம் பக்காவாக திட்டமிட்ட சதிச் செயல்.\nஉடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று டாக்டர் கண்டுபிடித்துவிட்டார். அவர்தான் ‘பள்ளியில் விசாரிச்சு பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார். அப்பா விசாரித்ததில் சிலம்புச்செல்வி டீச்சர் போட்டுக் கொடுத்துவிட்டார். ‘அந்தப் பிரச்சினையைச் சரி செய்தால் போதும்’ என்று பள்ளியில் பேசச் சொல்லியிருக்கிறார். அப்பா தலைமையாசிரியரிடம் பேசியிருக்கிறார். உதவித் தலைமையாசிரியராக இருந்த இனியன்.கோவிந்தராஜூ ஒரு ஆசிரியரை அனுப்பி வைத்து இப்படி பேச வைத்திருக்கிறார்.\nடாக்டர்தான் தில்லாலங்கடி ஆயிற்றே. மருத்துவமனை ஒன்றும் கெஸ்ட் ஹவுஸ் இல்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் அந்த நர்ஸை விட்டு கலாய்த்திருக்கிறார். அதனால்தான் அந்த நர்ஸ் வரும் போதெல்லாம் அம்மா வெளியே போய்விடுவதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். பேட்ஸ்மேன் இல்லாத க்ரவுண்ட். என்னை ஒவ்வொரு முறையும் க்ளீன் போல்ட் ஆக்கிவிட்டு போயிருக்கிறார் அந்த நர்ஸ்.\nபள்ளியிலும் மருத்துவமனையிலும் Parallel Process நடந்திருக்கிறது. இந்த உலகம் சதிகாரர்களாக ஆகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ ஒரு சமயத்தில் ‘நீ அப்படியெல்லாம் ஃப்ராடு செஞ்சவன் தானே’ என்று அம்மா சொன்ன போதுதான் எனது ப்ராடுத்தனத்தை சிதறடிக்க பின்னணியில் இத்தனை பேர் வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரியும்.\nமருத்துவமனைக்கு வந்த அந்த ஆசிரியர் சொன்னதை நம்பி பள்ளிக்குச் செல்லத் துவங்கினேன். சிலம்புச் செல்வி டீச்சர் இனிமேல் என்னை அடிக்க மாட்டார் என்று கெத்தாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். பத்து நாட்கள் ஆகியிருக்கும். சிலம்புச் செல்வி டீச்சர் திருந்தவே இல்லை. முதுகுத் தோலை உரித்துவிட்டார். மறுபடியும் வயிற்று வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால் அந்த மலையாள நர்ஸ் துண்டைத் தூக்கிப் பார்ப்பார் என்று பயம் கவ்வத் தொடங்கியது. அதற்கு இந்த டீச்சரின் அடியே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.\nஆளாளுக்கு தலையில் கொங்காடையை மாட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். கொங்காடை கேள்விப்பட்டிருக்கிறீர்களா கொங்குநாட்டுக்காரர்களின் தலைப்பாக்கட்டுக்கு கொங்காடை என்று பெயர் உண்டு. இப்பொழுதெல்லாம் யாரும் கட்டுவதாகத் தெரியவில்லை. ஊர்ப்பக்கம் சாக்குப்பையைத் தலையில் மாட்டிக் கொண்டு வந்தால் அதைத்தான் கொங்காடை என்கிறார்கள். அந்தக் கொங்காடை மனிதர்கள் நேராக குளத்துக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். மழை அப்பொழுதும் தூறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அரை குளம் நிரம்பிவிட்டது. இன்னமும் நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீரைப் பார்ப்பதற்காகத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவ்வளவு தண்ணீரைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன கடைசியாகக் குளத்தில் தண்ணீரைப் பார்த்து ஏழெட்டு வருடங்களாவது இருக்கும். குளம், குட்டைகள் எல்லாம் காய்ந்து கிடந்தன. ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு போயின. புதியதாகத் தோண்டினால் ஆயிரம் அடிகளைத் தாண்டினாலும் புகைதான் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை என்ன செய்யும் கடைசியாகக் குளத்தில் தண்ணீரைப் பார்த்து ஏழெட்டு வருடங்களாவது இருக்கும். குளம், குட்டைகள் எல்லாம் காய்ந்து கிடந்தன. ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு போயின. புதியதாகத் தோண்டினால் ஆயிரம் அடிகளைத் தாண்டினாலும் புகைதான் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை என்ன செய்யும் ஆளாளுக்கு மில்களுக்கு வேலைச் சென்றார்கள். தோட்டமெல்லாம் காடாக மாறின. மழை பெய்தால் விவசாயம். இல்லையென்றால் தொலையட்டும் என்று ஆடு மாடுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். அதிலும் கடந்த ஆண்டு பெரிய அடி விழுந்தது. ஆடு மாடுகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. மாடுகள் உண்ணும் சோளத்தட்டுக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயாக விலை ஏறியது. அத்தனை காசு கொடுத்து சோளத்தட்டு வாங்க முடியாது என்ற நிலைமைக்கு விவசாயிகள் வந்து சேர்ந்தார்கள். இருக்கிற மாடுகளை விற்கத் தொடங்கினார்கள். இவர்கள் விற்கத் தயார்தான். வாங்குவதற்கு ஆள் வேண்டாமா ஆளாளுக்கு மில்களுக்கு வேலைச் சென்றார்கள். தோட்டமெல்லாம் காடாக மாறின. மழை பெய்தால் விவசாயம். இல்லையென்றால் தொலையட்டும் என்று ஆடு மாடுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். அதிலும் கடந்த ஆண்டு பெரிய அடி விழுந்தது. ஆடு மாடுகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. மாடுகள் உண்ணும் சோளத்தட்டுக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயாக விலை ஏறியது. அத்தனை காசு கொடுத்து சோளத்தட்டு வாங்க முடியாது என்ற நிலைமைக்கு விவசாயிகள் வந்து சேர்ந்தார்கள். இருக்கிற மாடுகளை விற்கத் தொடங்கினார்கள். இவர்கள் விற்கத் தயார்தான். வாங்குவதற்கு ஆள் வேண்டாமா இந்த வறட்சியில் புதிதாக மாடு வாங்கிச் சென்று தீனிக்கும் தண்ணீருக்கும் எங்கே போவது இந்த வறட்சியில் புதிதாக மாடு வாங்கிச் சென்று தீனிக்கும் தண்ணீருக்கும் எங்கே போவது கால்நடைகளின் விலைகள் அதலபாதாளத்தில் இறங்கின.\nஇந்த வருடமும் புரட்டாசி பாதி வரைக்கும் மழை இல்லை. நிறைய தென்னைகளும் பனைகளும் கருகிப் போயின. ஊருக்குள் கற்றாழை, கள்ளியைத் தவிர வேறு எதுவும் பசுமையாக இல்லை. மனிதர்களை வெயில் வாட்டிக் கொண்டிருந்தது. உதடுகள் வறண்டு போயின. விவசாயத்தை மட்டும் நம்பிக் கொண்டிருந்தவர்கள் வீடுகளுக்குள் அடைபட்டார்கள். கால்களை நிலத்தில் வைக்க முடியாத அளவுக்கு வெக்கை ஏறிக் கொண்டிருந்தது. இனி விவசாயம் அவ்வளவுதான் என்கிற நினைப்புக்கு கிட்டத்தட்ட வந்திருந்தார்கள்.\nஐப்பசி பிறந்தது. அடைமழை பெய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஒரேயொரு பெரு மழை பெய்யட்டும் என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார்கள். அரை உழவு, கால் உழவு என மழை போக்குக��� காட்டிக் கொண்டிருந்தது. ஐப்பசியிலேயே மழை பெய்யவில்லையென்றால் கார்த்திகையும் காலை வாரிவிடும் என்று அமத்தா புலம்பினார். அவர் வாழ்ந்த காலத்தில் இதே ஊரில் நெல்லும் கரும்பும் பயிர் செய்திருக்கிறார்கள். அத்தனை தண்ணீர் இருந்திருக்கிறது. இன்று சோளமே கூட மேல வருவதில்லை. அப்படி இருந்த ஊரில்தான் சனிக்கிழமை காலையில் வானம் பொத்துக் கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மழை அடித்து நொறுக்கியது. ‘குட்டையெல்லாம் நிரம்பிக் கொண்டிருக்கின்றன’ என்று சொன்னார்கள். அப்பொழுது எங்கள் ஊரில் இருந்தேன். இந்த மழையைப் பார்ப்பதைவிடவும் வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது எனக் கிளம்பிய வழியெல்லாம் மழை. நனைவது சுகம். இதுநாள் வரையிலும் காய்ந்திருந்த மரங்கள் மழையில் அசைவதைப் பார்ப்பதற்கு அவை துள்ளுவதைப் போலவே இருக்கிறது. அவற்றின் கால்களை யாரோ நிலத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஆட்டம் பட்டையைக் கிளப்பக் கூடும்.\nசில வருடங்களுக்கு முன்பாக சொட்டுநீர்ப்பாசன முறை பரவலான போது விவசாயம் மீது ஓரளவுக்கு விவசாயிகள் நம்பிக்கை வைக்கத் துவங்கினார்கள். குறைந்த அளவிலான தண்ணீரைக் கொண்டு நல்ல மகசூலை எடுக்கத் துவங்கினார்கள். ஆழ்துளைக் குழாய்களில் ஓரளவுக்கு நீர் இருந்தாலும் கூட சமாளிக்க முடிந்தது. ஆனால் தொடர்ச்சியாக நான்கைந்து வருடங்கள் மழை குறைந்த போதுதான் வாயடைத்துப் போனார்கள். ஒவ்வொரு வருடமும் மழை பொய்த்த போது விவசாயிகளின் நம்பிக்கை சிதைந்து கொண்டேயிருந்தது. ஒரே மாவட்டத்தில் இருபத்தைந்து கிலோமீட்டருக்கு இந்தப்பக்கம் தண்ணீருக்கு பஞ்சமே இருக்காது. வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர்தான். அந்தப்பக்கம் சென்றால் குடிக்கக் கூட தண்ணீர் இருக்காது. நம் அரசாங்கங்களின் தண்ணீர் மேலாண்மை லட்சணம் இவ்வளவுதான்.\nபவானி ஆற்றில் எப்பொழுதுமே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆற்றோரமாக இருப்பவர்கள் நெல்லையும் மஞ்சளையும் பயிரிட்டு இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீரை நிலத்தில் தேங்கச் செய்வார்கள். அவர்களுக்குத் தண்ணீர் பஞ்சமே இல்லை. ஆனால் இருபது கிலோமீட்டர் அந்தப் பக்கமாகப் போனால் குடிக்கத் தண்ணீர் இருக்காது. சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்கள் ஆகப் போகிறது. ஓரளவுக்காவது நீர் மேல���ண்மையை ஒழுங்கு செய்திருக்கலாம். பவானி ஆற்றிலிருந்து கீழ் பவானி என்ற இருநூறு கிலோமீட்டர் கால்வாயை வெட்டி வைத்திருக்கிறார்கள். அந்தக் கால்வாயின் வடக்குப் பகுதியில் கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் வரைக்கும் இருக்கும் நிலங்கள் பயன்பெறுகின்றன. அந்தக் கால்வாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் தெற்கே இருக்கும் ஊரில் குடி தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.\nஅந்தக் கால்வாய் வடக்குப்பகுதி நிலங்களுக்கே நீர் பாய்ச்சட்டும். ஆனால் ஏன் இத்தனை வருடங்களாக தெற்குப்பகுதி நிலங்களுக்கு எந்தத் திட்டமும் உருவாக்கவில்லை அவ்வளவுதான் நம் அரசாங்கங்கள். சரி புதிதாக எந்தத் திட்டமும் கொண்டு வர வேண்டாம். இருக்கிற திட்டங்களையாவது காப்பாற்றலாம் அல்லவா அவ்வளவுதான் நம் அரசாங்கங்கள். சரி புதிதாக எந்தத் திட்டமும் கொண்டு வர வேண்டாம். இருக்கிற திட்டங்களையாவது காப்பாற்றலாம் அல்லவா அதையும் செய்ய மாட்டார்கள். கால்வாயின் தரைப்பகுதியையும் பக்கவாட்டிலும் கான்கிரீட் போடும் திட்டத்தை உருவாக்கினார்கள். தண்ணீர் நிலத்தில் இறங்கிவிடுகிறது; அதனால் கடைமடையில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு வந்து சேர்வதில்லை என்று காரணத்தைச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. கடைமடைப் பகுதி பழைய பொதுப்பணித்துறை அமைச்சரின் தொகுதி. அதனால் அந்தத் தொகுதியினரை குளிரூட்டுவதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்தாராம். கான்க்ரீட்டைப் போட்டு வாய்க்காலின் இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் என்னதான் நாசமாகப் போனால் என்ன அதையும் செய்ய மாட்டார்கள். கால்வாயின் தரைப்பகுதியையும் பக்கவாட்டிலும் கான்கிரீட் போடும் திட்டத்தை உருவாக்கினார்கள். தண்ணீர் நிலத்தில் இறங்கிவிடுகிறது; அதனால் கடைமடையில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு வந்து சேர்வதில்லை என்று காரணத்தைச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. கடைமடைப் பகுதி பழைய பொதுப்பணித்துறை அமைச்சரின் தொகுதி. அதனால் அந்தத் தொகுதியினரை குளிரூட்டுவதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்தாராம். கான்க்ரீட்டைப் போட்டு வாய்க்காலின் இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் என்னதான் நாசமாகப் போனால் என்ன அவனவன் தொகுதியில் வாக்கு வாங்கினால் போதுமல்லவா அவனவன் தொகுதியில் வாக்கு வாங்கினால் போதுமல்லவா நல்லவேளையாக அமைச்சரை டம்மியாக்கினார்கள். இப்பொழுது அந்த கான்க்ரீட் திட்டம் என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.\nமேட்டூரிலும் தஞ்சாவூரிலும் காவிரியின் இருமருங்கிலும் நெல்லுக்கு இறைக்கும் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கை மற்ற ஊர்களுக்கு இறைத்தால் போதும். அவ்வளவு நீரை இறைக்கிறார்கள். நீர் இருக்கிறதென நெல்லும் கரும்பும் மஞ்சளும் பயிர் செய்து ஒரு பக்கம் கொழித்தால் இதே தமிழகத்தில் இன்னொரு பக்கம் காய்கிறார்கள். நெல்லையும் கரும்பையும் பயிரிட வேண்டாம் என்று அர்த்தமில்லை. தொழில்நுட்பம் எவ்வளவோ தூரம் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற நீர் குடிக்கும் பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசன முறையை ஏன் அரசாங்கம் முயற்சிப்பதில்லை வேளாண்மைத் துறையினரிடம் பேசிப் பாருங்கள். ‘அதெல்லாம் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்பார்கள். நாம் நம்பிக் கொள்ள வேண்டும்.\nநீர் இருக்கும் இடங்களில் எல்லாம் அள்ளி இறைக்கப்படும் நீரை மிச்சப்படுத்துவதற்கான எந்தச் செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரளவுக்காவது நீர் மேலாண்மையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நீர் வளத்தை வறண்ட பகுதிகளில் பரவலாக்கும் முன்னெடுப்புகளை யோசிக்க வேண்டும். டாஸ்மாக்கிலும், மீத்தேன் வாயுத் திட்டத்திலும் செலுத்தும் கவனத்தில் பாதியையாவது நீர் மேலாண்மையில் செலுத்தலாம். தஞ்சாவூர் பசுமையடிக்கிறது, நாகர்கோவில் செழிக்கிறது என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். ராமநாதபுரம் காய்கிறது. திருப்பூர் தேய்கிறது என்பதையெல்லாம் டீலிங்கில் விட்டுவிடுவோம்.\nநீர் வளத்தை ஒழுங்குபடுத்தவில்லையென்றால் நிலைமை படு மோசமாகிவிடக் கூடும். தண்ணீர் வசதியுள்ள நிலங்கள் கிட்டத்தட்ட ஏக்கர் முப்பது லட்சங்களுக்கு விற்கிறது. காசு வைத்திருக்கும் கறுப்புப் பண முதலைகள் கொண்டு வந்து கொட்டி நிலத்தை வாங்கிவிடுகிறார்கள். விவசாயம் செய்கிறார்களோ இல்லையோ அவர்கள் வருமான வரித்தாக்கல் செய்யும் போது நஷ்டக்கணக்கு காட்டுவதற்கு அந்த நிலம் தேவைப்படுகிறது. நீர் வசதி இல்லாத நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் கொத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள். கடைசியில் எப்படிப் பார்த்தாலும் விவசாயம் நிலம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயி நம்பிக்கை இழந்து வருகிற லாபத்துக்கு விற்றுவிட்டுப் போகிறான்.\nஇதையெல்லாம் அதிகார வர்க்கம் கண்டு கொள்வதாகவே தெரிவதில்லை.\nகுளம் நிரம்பிக் கொண்டிருந்த போது இத்தனை வருடங்களாகக் காய்ந்து கிடந்த விவசாயிகளின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே மண்ணைக் கரைத்துக் கொண்டு நீர் ஓடி வருகிறது. நிலம் முழுவதும் கருவேல முட்கள். பட்டால் கிழித்துவிடும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கழுத்து வரைக்குமான நீரில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தார்கள். அடுத்தவர்களின் முகத்தில் நீரை அள்ளி இறைக்கிறார்கள். விவசாயி இவ்வளவு சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததில்லை. அரசாங்கம் பார்த்து நினைத்தால் நீர் வளத்தைக் காப்பாற்றி விவசாயியின் சிரிப்பை நிரந்தரமாக்க முடியும். ஆனால் அதையெல்லாம் செய்வார்களா என்று தெரியவில்லை. மழை பெய்கிற போது அரசாங்கம் விட்டுவிடும். மழை இல்லாத காலங்களில் கர்நாடகாவிடம் கையேந்தப் போவார்கள். இல்லையென்றால் சண்டைக்கு போவார்கள்.\nகுழந்தைகளுக்கு எப்படி கதை சொல்வது\nஅலிஸா கார்சன் பற்றிய உங்கள் பதிவு என் நீண்ட நாளைய எண்ண ஓட்டங்களோடு ஒத்திருந்ததால் இந்த மின்னஞ்சல்.\nமே மாதம் முழுவதும் வேறெந்தப் பொழுது போக்கையும் திட்டமிடாமல் , குழந்தைகளுடன் மட்டுமே திட்டமிட்டுக் கழித்தேன். அண்ணனின் குழந்தைகள், மாமாவின் குழந்தைகள் எனது மகள் என 8 பேர், அவர்களை என் வீட்டில் ஒரு மாதம் வைத்துக் கொண்டாடினோம்.\nபொள்ளாச்சி இலக்கிய வட்ட மே மாத நிகழ்வு கூட குழந்தைகளின் கலைக் கொண்டாட்டமாகவே நடத்தினோம்.\nஒரு மாதம் அவர்களுடனேயே செலவிட்ட போது, உண்மையில் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். எனது வலைப்பூவில் இதைப்பற்றி எழுத நினைத்து என் சோம்பேறித் தனத்தால் கைவிட்டேன். ஒரு மாதமும், தினமும் மாலையிலும், வார இறுதி நாட்களில் முழு நாட்களாகவும் எங்களது கொண்டாட்டம் இருக்கும்.\nஎங்களது தினப்படி அட்டவணை இதுதான்\nவிளையாட்டு (பழைய கிராமத்து விளையாட்டுகள்)\nவாசிப்பு (குழந்தை இலக்கியம் / கதைகள் )\nவார இறுதியிலும் இது தொடரும் இத்துடன் சுற்றுலா சேர்ந்து கொள்ளும்.\nஇப்படியான நாட்களில் நான் உணர்ந்தது, உண்மையில் நமது குழந்தைகள் நமது நீதிக் கதைகளை மிகவும் விரும்புகிறார்கள். அது போதிக்கும் அறத்தை உணர்ந்து கொண்டு பதில் சொல்கிறார்கள். அவர்களது அடுத்த நாளின் எதாவதொரு செய்கையில் அது பிரதிபலிக்கவும் செய்கிறது. இவை எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் அறிவியலை அவர்கள் அறியச் செய்வது.\nஒவ்வொரு கதைக்கும் நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். அறிவியல் பூர்வமான விளக்கங்கள் அதற்குத் தேவையாக இருக்கின்றன. நான் அவர்களுக்காகவே அறிவியல் தகவல்களைப் படித்தும் பதில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொன்னதைப்போல மிகை எதார்த்தக் கதைகளை அவர்கள் ரசித்தாலும் நம் தலைமுறைக் குழந்தைகளைப் போல அவற்றை நம்பி ஏற்றுக் கொள்வதில்லை. அவற்றைக் கேள்விகளால் எதிர்கொள்கிறார்கள்.\nஅவர்களுக்குத் தெரிந்திருக்கிறது நிலவு நம் துணைக்கோள் அங்கு மனிதன் வாழ முடியாது, பாட்டி வடையெல்லாம் சுட முடியாது என்று. இத்தனைக்கும் இரண்டாம் வகுப்பு மகள் இதைத் தெரிந்தே வைத்திருக்கிறாள் நீங்கள் சொன்னது போல. அவளுக்கு நிலவைப்பற்றிய அறிவியல் தகவல்களுடனே ஒரு கதை தேவைப்படுகிறது. மட்டுமல்லாமல், போட்டி நிறைந்த உலகில் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, ஒரு குழந்தை தன்னைத் தனித்துக் காட்ட அல்லது சோரம் போகாமல் இருக்க தனது பொது அறிவை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.\nகுழந்தைகளை விளையாட விடலாம், நல்லது. கதைகள் சொல்லலாம் மிக நல்லது. அறிவியலையும், பொது அறிவையும் இணைத்துச் சொல்வது இன்னும் நல்லது. சரிதானே\nதயாராகவே இருக்கிறார்கள். நாம் தான் கொடுக்க வேண்டும்.\nநீங்கள் குழந்தைகளோடு சேர்ந்து மே மாதத்தில் பெற்றுக் கொண்ட அனுபவம் மிகச் சிறந்த ஒன்று. அதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.\nஇன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த IQவுடன் இருக்கிறார்கள். இது பரிணாமத்தில் சாதாரண நிகழ்வுதான். அடுத்தடுத்த தலைமுறைகளில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியான பிரமிக்கத்தக்கதாகவே இருக்கும். நேற்றைய தலைமுறைக் குழந்தைகளுடன் இன்றைய தலைமுறைக் குழந்தைகளை நம்மால் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது.\nபிறந்ததிலிருந்தே குழந்தைகள் அடுத்தவர்களை கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தொடக்கத்திலிருந்தே அவர்களுக்காக நாம் நேரத்தை ஒதுக்கிவிடுவது நல்லது. Quantity of Time ஐ விடவும் Quality of Time என்பது முக்கியம் என்பார்கள். தினமும் பத்து மணி நேரம் குழந்தைக்காக ஒதுக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டே ஃபேஸ்புக்கில் படம் போடுவதையும், டிவியில் நாடகங்கள் பார்ப்பதையும் விட வெறும் ஒரு மணி நேரம் வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவர்களுக்காக ஒதுக்குவதுதான் சரி.\nகூர்ந்து கவனித்துப் பார்த்தால் இன்றைய தலைமுறைக் குழந்தைகளின் கிரகிக்கும் சக்தியும் கற்பனை சக்தியும் அபரிமிதமானது. நான்கு வயதுக் குழந்தையிடம் ஒருவாரம் டிவியையும் ரிமோட்டையும் கொடுத்தால் சோட்டா பீமின் கதையைத் துல்லியமாகச் சொல்லிவிடும். நான்கு கதைகளை அவர்களிடம் சொல்லிவிட்டு ‘நீ ஒரு கதை சொல்லு’ என்று கேட்டால் நமது நான்கு கதைகளைவிடவும் கூட நல்ல கதையொன்றை குழந்தையினால் சொல்லிவிட முடிகிறது.\nகுழந்தைகளுக்கு கதை மிக மிக அவசியம். கதைகளின் வழியாகவே குழந்தையின் கவனிப்புத்திறன், கற்பனைத்திறன் போன்றவற்றை ஒரு சேர வளர்த்தெடுக்க இயலும்.\nஜப்பானில் வாழ்ந்து வரும் நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். பெரியவர்களிடம் எப்படிப் பழகுவது, சமூகத்தில் எப்படி நடந்து கொள்வது போன்றவற்றையெல்லாம்தான் ஆரம்பகால பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நமது பள்ளிகளில் இதையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. நீதி போதனைகள் போன்றவையெல்லாம் இந்தக் காலக் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படுவதேயில்லை. ‘Finger on your lip' என்று சொல்லி குழந்தைகளை அமைதியாக அமர வைப்பதுதான் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் அதிகபட்ச ஒழுக்கம்.\nஇன்றைய குழந்தை வளர்ப்பில் இப்படியான விட்டுப் போன விஷயங்களையெல்லாம் நம் கதைகளில் சேர்த்துச் சொல்லித் தரலாம். நாம் சொல்கிற கதைகளில் வானியலைச் சேர்க்கலாம், நீதி போதனைகள், பொது அறிவு, அடிப்படை அறிவியல் போன்றவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு நம் அறிவைக் கொஞ்ச பட்டை தீட்டிக் கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு கதை சொல்வது மிக எளிமையான நுட்பம்தான். நம் குழந்தை எதைச் சொன்னால் ரசிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது வரையிலும்தான் சிரமம் இருக்கும். சில குழந்தைகள் பறவைகளைப் பற்றிச் சொன்னால் ரசிக்கக் கூடும். சில குழந்தைகள் வில்லன் அடி வாங்குவதை ரசிக்கக் கூடும், சி��� குழந்தைகள் அசாத்திய காரியங்களைச் செய்யும் நாயகனை ரசிக்கக் கூடும். இப்படி எதை அவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் கதையின் போக்கை முடிவு செய்துவிடலாம்.\nபறவைகளை விரும்பும் குழந்தைக்கு ‘ஒரு பெரிய பறவை..அது பேர் அஸன் முஸன்....எவனாச்சும் கெட்டவன் வந்தான்னு வை...Beak ஐ செம கூர்மையா செஞ்சுக்கும்...Beak ன்னா தெரியும்ல’ இப்படி இடையிடையே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் தொடர வேண்டும் ‘அஸன் முஸன்கிட்ட ஒரு மந்திரக்கல் இருந்துச்சு..அது Mars ல இருந்து எடுத்துட்டு வந்த கல்....அதுல உரசுச்சுன்னு வை...Beak கத்தி மாதிரி ஆகிடும்..போய் மண்டையிலேயே கொட்டும்...கெட்டவன் ஒரே ஓட்டம்...நிக்காம ஓடுவான் பாரு’ என்று நாமும் சிரிக்க வேண்டும். குழந்தை சிரிக்கத் தொடங்கிவிடும். இந்த நான்கு வரியிலேயே பறவையின் அலகு பற்றிச் சொல்லிவிட முடிகிறது. செவ்வாய் கிரகம் பற்றிச் சொல்லிவிட முடிகிறது. தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் எவ்வளவு விஷயங்களைக் கற்றுத் தர முடியும்\nஇதைத்தான் பெற்றோராக நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளின் முடிவெடுக்கும் திறன், ஆளுமைத் திறன், பாஸிட்டிவ் எனர்ஜி, தன்னம்பிக்கை போன்றவற்றையெல்லாம் நம் கதைகளின் வழியாகவே இயல்பாகச் செதுக்கிக் கொண்டிருந்தால் போதும். பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.\nஏன் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்\nமெட்ராஸ் படம் வந்த மூன்றாவது நாளில் பெங்களூரில் பார்த்தேன். சுமாரான கூட்டம். சாதாரண மசாலா படமாகத்தான் தெரிந்தது. ஆனால் இங்கு இணையத்தில் ஆளாளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எழுதியதையெல்லாம் படித்துவிட்டுத்தான் அது ஒரு தலித் படம் என்றே தெரியும். ஒரு கவுண்டப்பையன் ஹீரோவாக நடிக்க, ஒரு கவுண்டர் தயாரித்திருக்கிறார். அவ்வளவுதான். ஆனால் அந்தப் படத்திற்கு நம் ஆட்கள் பூசிய சாயத்தை இப்பொழுது நினைத்தாலும் கண்ணைக் கட்டுகிறது. தலித்திய படமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஒரு மாபெரும் தலித்திய காவியத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், நடிகர் கார்த்தியும் தங்களது வீட்டிற்குள் அருந்ததியரையும், ஆதிதிராவிடரையும் தயக்கமில்லாமல் விடுவார்களா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண��டும். ஆளாளுக்கு அவரவர் பிஸினஸ். ஆளாளுக்கு அவரவர் அரசியல்.\nஆனால் நம் வழக்கமே இதுதானே\nஏதாவதொரு விவகாரத்தை மூன்று நாட்கள் பிடித்துக் கொள்ள வேண்டியது. பிறகு நான்காவது நாள் வேறொன்று கிடைத்துவிடும். மெட்ராஸ் ஓய்ந்து கத்தி வந்தது போல. விமர்சனம் எழுதுகிற அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்கள். இனி அடுத்த ஒரு வாரத்திற்குள் இன்னொரு மேட்டர் சிக்கிக் கொள்ளும். பிறகு இதை விட்டுவிடலாம்.\nசினிமா போகட்டும். ஈரோட்டில் ஒரு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்தார் என்ற செய்தியை பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தோம். அவரது குழந்தையின் படத்தைப் போட்டு ‘கலெக்டருக்கு சல்யூட்’ என்று பாராட்டித் தள்ளினோம். இப்பொழுது அவரது பெயராவது ஞாபகமிருக்கிறதா எனக்கு மறந்துவிட்டது. ‘நாங்க திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்க சமச்சீர் கல்வித்திட்டத்தில் உங்க பையனை சேர்த்து அதுக்கு விளம்பரம் கொடுக்கறீங்களா எனக்கு மறந்துவிட்டது. ‘நாங்க திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்க சமச்சீர் கல்வித்திட்டத்தில் உங்க பையனை சேர்த்து அதுக்கு விளம்பரம் கொடுக்கறீங்களா’ என்று மிரட்டி தூக்கியடித்தார்களாம். இப்பொழுது அவர் எங்கேயிருக்கிறார் என்று கூடத் தெரியவில்லை.\nகாரைக்காலில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றது அல்லவா ஒரு திமுக பிரமுகர் சம்பந்தப்பட்ட விவகாரம். இப்பொழுது என்ன ஆனது ஒரு திமுக பிரமுகர் சம்பந்தப்பட்ட விவகாரம். இப்பொழுது என்ன ஆனது குற்றவாளிகள் அநேகமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது கொந்தளித்தோம். இப்பொழுது அந்தச் செய்தி முழுமையாக Fade out ஆகிவிட்டது. தர்மபுரியில் தொடரூர்திப் பாதையில் கிடந்த இளவரசனின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் குற்றவாளிகள் அநேகமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது கொந்தளித்தோம். இப்பொழுது அந்தச் செய்தி முழுமையாக Fade out ஆகிவிட்டது. தர்மபுரியில் தொடரூர்திப் பாதையில் கிடந்த இளவரசனின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் திவ்யாவுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததா\nஇளவரசன் இரு��்கும்வரை ‘எதிர்கால தலித் சமூகத்தின் அடையாளமே நீதான்’ என்றெல்லாம் ஏற்றிவிட்டார்கள். இப்பொழுது பெட்டிச் செய்தியில் கூட அவனுக்கு இடம் இல்லை. அன்புமணி தேர்தலில் வென்றார். பத்திரிக்கைகளுக்கு கவர் ஸ்டோரி கிடைத்தது என்பது தவிர அந்தச் சம்பவத்தின் விளைவுகள் என்ன யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை.\nஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக பெங்களூரில் ஆறு வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். பள்ளியிலேயே நிகழ்ந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து வீதிக்கு வீதி களமிறங்கினார்கள். பெரிய அளவில் பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நான்கு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை. அப்படியே நமுத்துப் போனது. இன்னமும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லையாம். அதை மறந்துவிட்டோம். ஆனால் சென்ற வாரத்தில் கூட மூன்று வயதுக் குழந்தையொன்றை Orchid என்ற பள்ளியில் எவனோ ஒருவன் வன்புணர்ந்திருக்கிறான். அந்தக் குழந்தை வீட்டிற்கு வந்து ‘அங்கிள் அடித்துவிட்டார்’ என்றுதான் அழுதிருக்கிறது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் பாலியல் பலாத்காரம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் பற்களால் கடிக்கப்பட்ட புண் ஆகியிருக்கிறது. மூன்று வயதுக் குழந்தைதான். குதறியிருக்கிறான்.\nஇனி ஒரு வாரத்திற்கு இது குறித்து போராட்டங்களை நடத்துவார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வந்தவுடன் மறந்துவிடுவார்கள்.\nசமூகத்தின் medulla oblongata வில் ஓங்கித் தட்டியிருக்கிறார்கள். ஊடகங்கள் உட்பட நம் எல்லோருக்குமே short term இல் நினைவிழப்பு நிகழ்கிறது. எந்த விவகாரத்தையும் பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்வதில்லை. சமூக வலைத்தளங்கள்தான் நம்மை அப்படி ஆக்கி வைத்திருக்கின்றன என்று இணையதளத்தைக் குற்றம் சாட்ட முடியாது. அதைப் பயன்படுத்துபவர்கள் மிஞ்சிப்போனால் இருபது சதவீதம் இருப்பார்கள். அதைத்தாண்டிய வெளியுலகமும் அப்படித்தான் இருக்கிறது.\nவெறும் பரபரப்புக்காக மட்டுமே மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. தினசரிகள் ஒவ்வொரு நாளும் பற்றியெரியும் தலைப்புச் செய்தி வேண்டுமென எதிர்பார்க்கின்றன. வார இதழ்களுக்கு ஒவ்வொரு வாரமும் எக்ஸ்க்ளூசிவ் கவர் ஸ்டோரி வேண்டும். நமக்கு ஒவ்வொரு மணி நேரமும் சூடேற்றும் ஸ்டேட்டஸ் வேண்டும்.\nமேனேஜ்மெண்ட்டில் ஒரு கான்செப்ட் சொல்வார்கள். ‘உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா’ என்று கேட்க வேண்டும். ஆமாம் என்ற பதில் வந்துவிட்டால் பிரச்சினையில்லை. அதை பிரதானமாக பேசி தன்னால் தீர்த்து வைத்துவிட முடியும் என்று உறுதியளிக்க வேண்டும். இல்லை என்ற பதில் வந்தால் ‘அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா’ என்று கேட்க வேண்டும். ஆமாம் என்ற பதில் வந்துவிட்டால் பிரச்சினையில்லை. அதை பிரதானமாக பேசி தன்னால் தீர்த்து வைத்துவிட முடியும் என்று உறுதியளிக்க வேண்டும். இல்லை என்ற பதில் வந்தால் ‘அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா’ என்று கேட்க வேண்டும். அவனுக்கும் பிரச்சினை இல்லையென்றால் ‘வேறு யாருக்கு பிரச்சினை இருக்கிறது’ என்று கேட்க வேண்டும். அவனுக்கும் பிரச்சினை இல்லையென்றால் ‘வேறு யாருக்கு பிரச்சினை இருக்கிறது’ என்று கேட்க வேண்டும். யாருக்குமே பிரச்சினை இல்லையென்றால் அப்பவும் சோர்ந்துவிடக் கூடாது. நாமாகவே ஒரு பிரச்சினையை உருவாக்கிவிட்டு அதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.\nநமது இருப்பை மற்றவர்களுக்கு இப்படித்தான் காட்டிக் கொண்டேயிருக்க முடியும். நம்மைச் சுற்றி தினம் தினம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதைத் தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம். பரபரப்பு இல்லாத ஒரு தினத்தையும் கூட நம்மால் சுலபமாக எதிர்கொள்ள முடிவதில்லை. எதையோ இழந்துவிட்டது போல ஆகிவிடுகிறது. அடுத்தவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டு உள்ளூர சந்தோஷமடையும் ஸேடிஸ மனநிலை, பல பிரச்சினைகளை ஒரே சமயத்தில் குதப்பிக் கொண்டிருக்கும் மனச்சிதைவு நிலை என எல்லாவற்றையும் ஒரு சேர அடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிப்பதில்லை. எதற்காக இந்தக் கொஞ்ச நேர கிளுகிளுப்புக்காக மனம் ஏங்குகிறது எப்படி இதிலிருந்து விடுபடப் போகிறோம் எப்படி இதிலிருந்து விடுபடப் போகிறோம் விடுபடுவது சாத்தியம்தானா இன்னும் பதினைந்து வருடங்களில் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் நமது குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் நமது குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கலாம்தான். ஆனால் அது ரிஸ்க். விட்டுவிடலாம்.\nபரபரப்பான டாபிக் ஒ���்றை யோசித்துவிட்டு வருகிறேன். இருங்கள்.\nஎன்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா\nகுழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நாள் அவனுக்கு வேறொரு பிரச்சினை வந்த போது மின்னலை மீண்டும் வரவழைத்து உதவி கோருகிறான். மின்னல் உதவுகிறது. சுபம்.\nஇந்த மாதிரியான கதைகள்தான் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் என்று யாராவது சொல்லக் கூடும். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை வேண்டுமானால் சரியான வாதம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவோ தாண்டிச் செல்கிறார்கள். மூன்று வயது குழந்தைக்கு குறைந்தபட்சம் மின்னல் எப்படி உருவாகிறது என்கிற அறிவு இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து வைத்திருக்கும் குழந்தையிடம் இந்தக் கதையைச் சொல்லிப் பாருங்கள். எந்த பாதிப்பையும் உருவாக்காது. உடான்ஸ் என்று சொல்லிவிடும். இந்தக் காலத்துக் குழந்தைகளை அழைத்து வைத்து மின்னலை வலையில் பிடிக்கிறான் என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஏதாவதொரு வகையில் அவர்களது வளர்ச்சியைத் தடுக்கிறோம் என்றுதான் பொருள்.\nமூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைப்பவர்களுக்கு அலீஸா கார்சனின் கதையைச் சொல்லிவிட வேண்டும்.\nஅலீஸா கார்சன்(Alyssa Carson) அமெரிக்கக் குழந்தை. குழந்தைதான். பதின்மூன்று வயது. ஏழாம் வகுப்பு படிக்கிற வயது. ஆனால் செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டாள். நாஸாவும் அவளுக்கு எல்லாவிதமான முன்னுரிமையையும் கொடுத்திருக்கிறது. அநேகமாக செவ்வாயில் காலடி வைத்த முதல் மனி��ர் என்ற GK கேள்விக்கு அலீஸா கார்சன் என்ற பதிலை நாம் விரைவில் எழுதக் கூடும்.\nஅலீஸாவுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சுவாரசியமான பின்னணி இருக்கிறது. மூன்று வயதில் ஏதோ ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் சிலர் செவ்வாய் கிரகத்துக்கு பயணிப்பது பற்றிய ஒரு நிகழ்வைப் பார்க்கிறாள். செவ்வாய் கிரகம் பற்றி அப்பாவிடம் விசாரிக்கிறாள். அவளது அப்பா செவ்வாய் கிரகத்தைப் பற்றி விவரிக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களில் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக்கிக் கொள்வதாக முடிவு செய்கிறாள். நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் - ஆனால் அவள் அப்படி முடிவு செய்த போது அவளது வயது வெறும் மூன்று.\nஅலீஸாவுடன் இந்தியக் குழந்தைகளை ஒப்பீடு செய்ய முடியாதுதான். நம் குழந்தைகள் மூன்று வயதில் முடிவெடுப்பதற்கான வளர்ச்சியை அடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெற்றவர்கள் என்ற வகையில் நம்மால் அவர்களுக்கு அடிப்படையான அறிவியல் அறிமுகங்களை கொடுக்க முடியும். அலீஸாவின் அப்பா அதைத்தான் மூன்று வயதில் அவளுக்குச் செய்திருக்கிறார். ‘செவ்வாய் என்பது ஒரு கிரகம்’ என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருந்தால் அலீஸாவுக்கு இதில் ஆர்வம் உருவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது. செவ்வாய் கிரகம் பற்றிய விவரங்களைத் தன்னால் முடிந்த அளவு திரட்டிக் கொடுத்திருக்கிறார். அலீஸாவுக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆர்வம் தானாக பற்றிக் கொண்டது. அவ்வளவுதான். ‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’. உதவிவிட்டார்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்குச் செல்பவர்களுக்காக ‘நாஸா பாஸ்போர்ட் ப்ரோகிராம்’ என்றொரு தேர்வை வைக்கிறார்கள். அதில் வெற்றியடைந்த முதல் நபர் அலீஸாதான். கிட்டத்தட்ட அத்தனை விண்வெளி பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். இப்பொழுது விண்கலங்கள் ஏவப்படுவதை நேரடியாகப் பார்ப்பதற்கு நாஸா அவளுக்கு அனுமதியளித்திருக்கிறது. நாஸாவின் அனைத்து Space camp களையும் முடித்த முதல் ஆளாக அலீஸா இருக்கிறாள்.\nஅலீஸா செவ்வாய் கிரகத்துக்கு செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.\nஅலீஸாவின் கதை உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மகனிடம் சொல்லியிருந்தேன். ‘அந்த அக்காவிடம் பேச முடியுமா’ என்றான். பேச முடியும் என்று உறுதியளிக்க முடியவில்லை. ஆனால் அலீஸாவிடம் சில கேள்விகளை அனுப்பி பதிலை வாங்கிவிட முடியும் எனத் தோன்றியது. அவரிடம் பேசினேன். மின்னஞ்சல் ஐடியைக் கொடுத்து கேள்விகளை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார். அனுப்பி வைத்தேன். பதில் வந்து சேர்ந்தது. அந்த பதில்களை வைத்து மகனுக்கு ஒரு கதையைச் சொன்னேன். அவனுக்கு பரம சந்தோஷம்.\nஅலீஸாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். யாராவது பத்திரிக்கை நிருபர்கள் விரும்பினால் அவரது மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ஒரு விரிவான நேர்காணலை முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு அலீஸா போன்றவர்களின் வழிகாட்டுதல்கள்தான் அவசியம். இல்லையா\nநீங்கள் விண்வெளியாளர் ஆக வேண்டும் என்று எதனால் முடிவு செய்தீர்கள்\nமூன்று வயதில் ஒரு சிறார் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் குழந்தைகள் தங்கள் வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்குச் செல்வார்கள். அப்பாவிடம் செவ்வாய் பற்றிக் கேட்டேன். அள்ளிக் கொட்டினார். அடுத்த இரண்டு வாரத்தில் நான் விண்வெளியாளர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். அதுவும் செவ்வாய்க்குத்தான் செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அப்பொழுதிலிருந்து இதுவரை அந்தக் கனவை அடைவதற்காக என்னால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்துக் கொள்கிறீர்கள்\nவிண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக விண்வெளியில் இருப்பது போன்றே புவியீர்ப்பு விசை இல்லாத, அங்கு இருப்பது போன்றே காலநிலை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட பயிற்சிக் கூடங்களில் (Simulators) எல்லாவிதமான பயிற்சிகளையும் எடுத்துக் கொள்கிறேன். தவிரவும், ஸ்கூபா டைவிங் சான்றிதழ் பயிற்சி, விமானிக்கான உரிமம் மற்றும் விண்ணில் சுழலும் பயிற்சி ஆகியனவற்றை ஆரம்பித்திருக்கிறேன். இவையாவுமே விண்வெளி வீரருக்கு அவசியமானவை என்று நாஸா அறிவுறுத்தியிருக்கிறது.\nபயிற்சிகளைத் தவிர வேறு என்ன செய்கிறீர்கள்\nபியானோ வாசிக்கத் தெரியும், புத்தகங்கள் வாசிக்கிறேன், பள்ளியின் ரோபாடிக்ஸ் குழுவில் இருக்கிறேன், ஃபுட்பால் விளையாடுகிறேன், பள்ளியின் நாடகக் குழுவில் தீவிரமான உறுப்பினர���க இருக்கிறேன். ஆங்கிலம் தவிர ப்ரெஞ்ச், சீனம் உட்பட நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவை தவிர Scout உறுப்பினராகவும் இருக்கிறேன்.\nமூச்சடைக்கிறது. பதின்மூன்று வயதில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது\nநான்கு வயதிலேயே நேர மேலாண்மையை அப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் எல்லாமுமாக இருக்கிறது. நேரத்தை துல்லியமாக நிர்வகிக்கிறேன். அது எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்ய உதவுகிறது. So simple.\nநீங்கள் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் உந்துதலூட்டும் பேச்சுக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள் என்று தெரியும். சுருக்கமாகச் சொல்ல முடியுமா\nஇளைய வயதினருக்கு ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதே உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பாடத்தில் உங்கள் வேலையை அமைத்துக் கொள்ள முடிவெடுங்கள். என்னைப் போலவே அந்தத் துறையில் சாதிக்க கனவு காணுங்கள். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருங்கள்....உங்களிடமிருந்து உங்களின் கனவை பறித்துவிட யாரையும் அனுமதித்துவிடாதீர்கள். இதுதான் தாரக மந்திரம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பாக ‘உங்களின் முகவரி கொடுக்க முடியுமா’ என்று ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பிரவீன் குமார். சென்னையில் இருக்கிறார். இப்படியெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கேட்டால் தயக்கமாகத்தானே இருக்கும்’ என்று ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பிரவீன் குமார். சென்னையில் இருக்கிறார். இப்படியெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கேட்டால் தயக்கமாகத்தானே இருக்கும் இரண்டு பேர் வந்து அடித்துவிட்டுப் போகுமளவிற்கு நானெல்லாம் வொர்த் இல்லை என்ற நம்பிக்கையில் கொடுத்திருந்தேன். அடுத்த மூன்று நாட்களில் ஒரு பார்சல் வந்திருந்தது. வெடிகுண்டா அனுப்பியிருக்கப் போகிறார் இரண்டு பேர் வந்து அடித்துவிட்டுப் போகுமளவிற்கு நானெல்லாம் வொர்த் இல்லை என்ற நம்பிக்கையில் கொடுத்திருந்தேன். அடுத்த மூன்று நாட்களில் ஒரு பார்சல் வந்திருந்தது. வெடிகுண்டா அனுப்பியிருக்கப் போகிறார் பிரித்துப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ இரண்டு பாகங்கள். இரண்டையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பக்கங்கள். நெகிழ்ந்துவிட்டேன். இருக்காதா பின்னே பிரித்துப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ இரண்டு பாகங்கள். இரண்டையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பக்கங்கள். நெகிழ்ந்துவிட்டேன். இருக்காதா பின்னே நள்ளிரவில் எழுந்து தண்ணீர் குடிக்க வரும் போதெல்லாம் அம்மா கத்தாத நாளே இல்லை. ‘விடிய விடிய முழிச்சுட்டு...சாமக்கோழி மாதிரி..போய் தூங்கு’ என்று மங்கல வாழ்த்து வாங்கியே தீர வேண்டும். டாக்டரை தனியாகச் சந்தித்து தூக்க மாத்திரையின் அளவை துளி அதிகமாக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.\nஇந்தப் புத்தகங்கள் கூரியரில் வந்திருந்த போது எனக்கு பெருமை தாங்கவில்லை. ‘சும்மா அனுப்பி வைப்பாங்களா கஷ்டப்பட்டாத்தான் கவனிப்பாங்க...உங்களுக்கு யாராச்சும் 100 ரூபாய்க்கு புக் அனுப்பி வைக்கட்டுமே...காதை வட்டம் போட்டு அறுத்துக்குறேன்’ என்று பீலா விட்டுக் கொண்டு திரிந்தேன். உள்ளுக்குள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முந்தாநாள் இரண்டு மணிக்கு அலைந்து கொண்டிருந்த போது எதுவும் கண்டுகொள்ளவில்லை. இது போதும்.\nஇன்று ஒரு தகவல் புத்தகத்தைdial for books இல் கேட்டால் வாங்கிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அட்டகாசமான புத்தகம். நாவலைப் போலவோ அல்லது சிறுகதைத் தொகுப்பை போலவோ தொடர்ந்து மண்டியைப் போட்டுக் கொண்டு படித்து முடிக்க வேண்டியதில்லை. அலுவலகத்தில் அல்லது வீட்டில் மேசை மீது வைத்துக் கொள்ளலாம். பசிக்கும் போது சமையலறைக்குள் புகுந்து முந்திரியையோ அல்லது மிக்சரையோ அள்ளி வாய்க்குள் போட்டுக் கொள்வது போல ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டிப் பார்க்கலாம்.\nதென்கச்சியாரின் கதைகளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்குமே பரிச்சயமான கதை சொல்லிதான். அவரது வார்த்தைகளை அப்படியே அச்சாக்கியிருக்கிறார்கள். அவர் பேசுவது போலவே இருக்கிறது. எனர்ஜி டானிக் மாதிரி அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎனர்ஜி டானிக் என்றவுடன் இன்னொரு நண்பரின் பெயர் நினைவுக்கு வருகிறது. திருப்பதி மகேஷ். எம்.ஏ படித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில இலக்கியம். அதோடு ஒரு வலைப்பதிவும் எழுதுகிறார். தான் நினைப்பதை எழுத்துப் பிழைகளோடு எழுதி சில நண்பர்க��ுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் பிழைதிருத்தி பதிவேற்றிவிடுகிறார்கள். மகேஷே கூட பிழை திருத்திவிடலாம்தானே அது சாத்தியம் இல்லை. மகேஷூக்கு பார்வையில்லை. குழந்தையிலிருந்தே அப்படித்தான். மகேஷின் தாய்மொழி தெலுங்கு. பக்காவான திருப்பதிக்காரர். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் சென்னையில் படித்திருக்கிறார். அப்படித்தான் தமிழ் மொழி பரிச்சயம்.\nமகேஷ் நிறைய வாசிக்கிறார். தனது கணினியில் வாசித்துக் காட்டும் மென்பொருளை நிறுவியிருக்கிறார். அதுவே படித்துக் காட்டிவிடுகிறது. அதனால் வாசிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. எழுதுவதில்தான் சிரமம். எந்த இடத்தில் ‘ந’ ‘ண’ ‘ன’ பயன்படுத்த வேண்டும் என்று குழப்பமாக இருக்கும் என்பார். ஆனால் நண்பர்களின் உதவியால் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டுரையில் ‘படம் பார்த்தேன்’ என்று எழுதியிருந்தார். நாசூக்காக கேட்டேன். ‘கேட்கிறதுதான் சார்..படம் கேட்டேன்னு எழுதினா வித்தியாசமா இருக்கும்ல...அதான் பார்த்தேன் என்று எழுதினேன்’ என்றார். வாயடைத்துப் போய்விட்டது.\nசமீபத்தில் ஒரு நண்பர் ‘எழுதித்தான் ஆக வேண்டுமா’ என்று கேட்டார். இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது சில வினாடிகள் சலனமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தச் சலனங்களை எல்லாம் தாண்டி வருவதற்கு மகேஷ் போன்றவர்களைத்தான் ரோல் மாடலாக வைத்துக் கொள்கிறேன். இவர்கள்தான் நம்பிக்கையூட்டிகள். சமீபமாக மனம் சோர்வடையும் போதெல்லாம் மகேஷின் எழுத்துக்களை வாசிக்கிறேன். அதில் இருக்கும் உள்ளடக்கம் முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மகேஷ் என்கிற இளைஞனின் முயற்சிகள் எனக்கான எனர்ஜியைக் கொடுப்பதாக நினைக்கிறேன்.\nஉலகில் எப்பொழுதுமே நம்மைவிடவும் அதிகமாகச் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள். நம்மைவிடவும் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்போடும் சிரமத்தோடும் ஒப்பிடும் போதுதான் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று புரியும். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களின் பிரச்சினை என்னவென்றால் நம்மைவிட சொகுசாக இருப்பவர்களோடு ஒப்பிட்டுக் கொள்கிறோம். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டுவதற்கு நாம் எப்பொழுதுமே நம்மைவிடவும் கடினமாக உழைப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டுமே தவிர நம்மைவிட சொகுசாக இருப்பவர்களோடு இல்லை.\nஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கடுமையான தலைவலி. அதை எந்த மருத்துவராலும் சரி செய்ய முடியவில்லை. எந்த மூலிகையும் பயனளிக்கவில்லை. நாடு முழுவதும் அலைந்து திரிந்த பணியாட்கள் காட்டில் ஒரு முனிவர் இருப்பதாகச் சொன்னார்கள். அவருக்கு இந்தப் பிரச்சினைக்கு வைத்தியம் தெரியும் என்று நம்பிக்கையூட்டினார்கள். அவரை அழைத்து வரச் சொல்லி ராஜா உத்தரவிட்டார். முனிவரும் வந்தார். சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு ‘பச்சை நிறம் கண்ணில் படுகிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று ராஜாவிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவ்வளவுதான். நாட்டில் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றத் தொடங்கினார்கள். அரண்மனை பச்சை நிறம். அரண்மனைப் பணியாளர்களின் உடைகள் பச்சை நிறம். வீதியில் இறங்கினால் வீடுகளின் சுவர்கள் எல்லாம் பச்சை நிறம். எங்கும் பச்சை எதிலும் பச்சை.\nதலைவலி பரவாயில்லாமல் இருந்தது. சில நாட்கள் கழித்து ராஜாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று முனிவர் காட்டிலிருந்து வந்து சேர்ந்தார். அவருக்கு பச்சை நிறத்தைப் பார்த்தவுடன் ஒரே ஆச்சரியம். அரண்மனைக்குள் நுழையும் போது அவரையும் பச்சையாக்குவதற்கு இரண்டு பணியாளர்கள் பச்சை நிற பெய்ண்ட்டை தூக்கிக் கொண்டு வந்தார்கள். முனிவர் தலையில் அடித்துக் கொண்டு ராஜாவிடம் போனார். ‘யோவ் மன்னா...இப்படியா எல்லாவற்றையும் பச்சையாக மாற்றி கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்ய வேண்டும் உன் கண்களில் பச்சை நிறம் படும்படியாக மாற்றிக் கொள்ள முடியாதா உன் கண்களில் பச்சை நிறம் படும்படியாக மாற்றிக் கொள்ள முடியாதா’ என்றாராம். ராஜாவுக்கு குழப்பம். அது எப்படி சாத்தியம் என்று கேட்டிருக்கிறார்.\n‘ஒரு பச்சை நிறக் கண்ணாடி இந்த நாட்டில் என்ன விலை’ என்றாராம். அப்பொழுதுதான் ராஜாவுக்கு உரைத்திருக்கிறது.\nஇந்தக் கதைக்கும் அம்மாவின்- இந்த அம்மா சுப்பீரியர் அம்மா- பச்சை நிறத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.\nஎதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே என ஒருவர் கேட்டிருந்தார். இப்படியெல்லாம் அப்பாவியாக நம்பிக் கொண்டிருப்பதால்தான் தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது. எதுக��� மோனை இருந்தால் கவிதை, வார்த்தை ஜாலம் காட்டினால் கவிதை என்று யாரோ புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அதை அப்படியே நம்பும் தினத்தந்தியும் வாரமலரும் கர்மசிரத்தையாக பக்கங்களை ஒதுக்குகிறார்கள். அதில் பிரசுரமாகி வருவதையெல்லாம் நம்மவர்கள் கவிதை என்று நம்பிக் கொள்கிறார்கள். ஒரு கவிதையை அச்சில் பார்த்துவிட்டால் ‘கவிஞர்’ என்ற அடைமொழியை அழுந்தப் பற்றிக் கொள்கிறார்கள். அப்புறம் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு, விமர்சனக் கூட்டம் நடத்தி, விரைவில் முதலமைச்சராகிவிடலாம் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.\nஅப்படி எழுதி கவிஞர்களாக ஃபார்ம் ஆகிவிட்டவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும். ‘புரியாம எழுதறதெல்லாம் கவிதைங்களா நவீனத்துவம், பின் நவீனத்துவம், சைடு நவீனத்துவம் என்று கொல்கிறார்கள்’ என்பார்கள். பின் நவீனத்துவத்தை நக்கலடித்தால் சைடு நவீனத்துவம் என்ற வார்த்தையை default ஆக சேர்த்துக் கொள்வார்கள். அதற்குமேல் அதை கலாய்க்கத் தெரியாது. அவர்கள்தான் அப்படி கலாய்க்கிறார்கள் என்றால் உருப்படியாக எழுதும் நம் கவிஞர்கள் அதற்கு மேல் இருப்பார்கள். ‘எழுதுவதோடு என் வேலை முடிந்துவிட்டது. அதைப் பற்றியெல்லாம் நான் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்’ என்று உச்சாணிக்கு ஏறிவிடுவார்கள். நல்ல கவிதைக்கு தமிழில் மொத்தமே நூற்றி பதின்மூன்று வாசகர்கள்தான். அவர்களிடம் கெத்துக் காட்டுகிறார்களாம்.\nகவிதையில் புரியவில்லை என்கிற வார்த்தைக்கே இடமில்லை. புரியவில்லை என்றால் அதை skip செய்துவிட வேண்டும். யாராவது கேட்டால் ‘அதை நான் வாசிக்கவே இல்லை’ என்று கப்ஸா அடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். பிறகு ஓரளவுக்கு கவிதையின் நுட்பங்களை மோப்பம் பிடித்துவிட்டால் போதும். விட்டதையும் பிடித்துவிடலாம்.\nமுதல் பத்தியின் கேள்விக்கே வந்துவிடலாம். எதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே இல்லை. கவிதைக்கும் மொழியியல் அழகுக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு நிழற்படத்தை poetic என்கிறோம். ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘கவிதை கவிதை’ என்கிறோம். எப்படி இல்லை. கவிதைக்கும் மொழியியல் அழகுக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு நிழற்படத்தை poetic என்கிறோம். ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘கவிதை கவிதை’ என்கிறோம். எப்படி அதிலெல்லாம் எதுகை மோனை இருக்கிறதா என்ன அதிலெல்லாம் எதுகை மோனை இருக்கிறதா என்ன அப்படித்தான் கவிதையும். வாசித்தவுடன் நமக்குள் ஏதோ ஒரு ரஸவாதத்தை செய்கிறது. ‘அட ஆமாம்ல’ என்று சொல்ல வைக்கிறது. ‘இப்படிக் கூட இருக்குமோ அப்படித்தான் கவிதையும். வாசித்தவுடன் நமக்குள் ஏதோ ஒரு ரஸவாதத்தை செய்கிறது. ‘அட ஆமாம்ல’ என்று சொல்ல வைக்கிறது. ‘இப்படிக் கூட இருக்குமோ’ என்று யோசிக்க வைக்கிறது. அதுதான் கவிதை.\nகவிஞன் பயன்படுத்தியிருக்கும் நுட்பமான மொழியை விடவும், கவர்ச்சியான வார்த்தைகளைவிடவும், அந்தக் கவிதை சொல்ல வருகிற விஷயம்தான் முக்கியம். அது பேசுகிற பொருள் முக்கியம்.\nஉதாரணத்திற்காக இந்தக் கவிதையைப் பார்க்கலாம்-\nமீண்டும் ஒரு இரவு வந்தது\nநம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது\nஇந்தக் கவிதையில் இடம் பிடித்திருக்கும் பாத்திரங்களை கணவன் மனைவி என்றே வைத்துக் கொள்ளலாம். காதலன் - காதலியாகக் கூட இருக்கலாம்தான். ஆனால் நம் சூழலுக்கு பொருந்தி வராது. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் அல்லவா\nஇரவு வருகிறது. இருவருக்குமிடையில் ‘ஐ லவ் யூ’ ‘ஐ மிஸ் யூ’வெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு பேரும் பேசிக் கொள்வதே இல்லை. இரவில் மெளனமாகக் கிடக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஈகோ. அந்த அகந்தையினால் விளைந்த மெளனம் அது. இரவு முழுவதும் இப்படியே விறகுக்கட்டை மாதிரி கிடக்கிறார்கள். கிட்டத்தட்ட பிணம் மாதிரிதான். அடுத்த நாள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுவதற்குள் தங்களுக்கிடையேயான அந்த மெளனத்தை- அதைப் பிரேதம் என்கிறார்- தங்களிடையே இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். அதாவது மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடிக்கிறார்களாம்.\nஇரவில்தான் இந்தப் பிரச்சினை. எதிரியுடன் அல்லது நமக்கு பிடிக்காதவருடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வதுதான் சங்கடம். ஆனால் பகலில் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. சுற்றிலும் நிறையப் பேர் இருக்கிறார்கள். மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடித்துவிட முடிகிறது.\nஇதுதான் கவிதை. மிக எளிமையான கவிதை.\nசலித்துப் போன கணவன் மனைவி உறவை மிக இயல்பாகச் சொல்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் என்ன எதுகை மோனை இருக்கிறது என்ன ஜிகினா வேலை இருக்கிறது என்ன ஜிகினா வேலை இருக்கிறது எதுவுமே இல்லை. ‘சோரம் போயிருந்த கனவு காலங்கள் இரவை நீலமாக்கின’ என்ற வரி கொஞ்சம் ���ோசிக்கச் செய்கிறது. ஏன் நீலமாகியது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘கோர மவுனத்தை அகந்தைகள் தின்று கொறித்தன’ என்பது ஒரு சிறு மொழி விளையாட்டு. அதே போல ‘பழக்கம் மறந்த உடல்கள்’ என்று எந்தப் பழக்கத்தைச் சொல்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது.\nசிறிய கவிதைதான். அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கிறது. அதில் வாசகனை யோசிக்கச் செய்யும் சில வரிகள் இடம்பெறுகின்றன. கவிதைக்குள் உயிர் இருக்கிறது. அவ்வளவுதான். மனதுக்குள் பதிந்துவிடுகிறது.\nலீனா மணிமேகலையின் கவிதை இது.\nதமிழில் நிறைய பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள். எழுதினார்கள். பெரும்பாலானவர்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறார்கள். இது பெண் கவிஞர்களுக்கான பிரச்சினையில்லை. ஆண் கவிஞர்களுமே அப்படித்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சில பெண் கவிஞர்களின் பெயர்களைச் சொல்லச் சொன்னால் லீனா மணிமேகலையின் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. சரியோ தவறோ தனக்கு தோன்றுவதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நெற்றியில் அடிப்பது போலச் சொல்வதாலேயே லீனாவுக்கு நண்பர்களும் அதிகம் எதிரிகளும் அதிகம். லீனாவின் எல்லாக் கருத்துக்களுமே எனக்கு உவப்பானவை அல்ல. மிகச் சமீபத்தில் கூட பெண்களின் ஜீன்ஸ் பற்றி யேசுதாஸ் கருத்துச் சொன்னதற்காக Fuck Yesudass என்றார். லீனா சொன்னது தவறு என்பேன். ஆனால் தவறாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதைச் சொல்வதற்கு லீனாவினால் மட்டும்தான் முடியும் என நினைக்கிறேன்.\nஎத்னிக் டே என்றால் குஜால் தினம் என்ற பொருளிலும் புரிந்து கொள்ளலாம். வேலையே செய்ய வேண்டியதில்லை- அலுவலக வேலையைச் சொல்கிறேன். விதவிதமான வண்ணங்களில் விதவிதமான மேக்கப்களில்- காணக் கண் கோடி வேண்டும் என்கிற வேண்டுதலின் அர்த்தத்தை இன்றைய தினம் புரிந்து கொள்ளலாம். இத்தகைய தினங்களில் மட்டும்தான் ‘என்றும் பதினாறு அருள்வாய்...முடியைக் கொஞ்சம் காப்பாய் எம்பெருமானே’ என்று வேண்டிக் கொள்கிறேன். கிருஷ்ணனுக்கு பொறாமை. அவர்தானே காக்கும் கடவுள் கொஞ்சம் கருணை காட்டலாம் அல்லவா கொஞ்சம் கருணை காட்டலாம் அல்லவா ம்ஹூம். இருக்கிறவனெல்லாம் கிழவனாகவும் சொட்டைத்தலையனாகவும் சுற்ற வேண்டும் என்றே ஆசைப்படுகிறார். தொலைந்து போகட்டும்.\nஆனால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே கண்களால் உறிஞ்சிக் கொள்ள வேண்டியதில்லை. முடியவும் முடியாது. இந்த நாற்பதை நெருங்குகிற கிளியோபட்ராக்களும் மன்மதன்களும் செய்கிற அட்ராசிட்டி இருக்கிறது பாருங்கள். கூச்சமாகவே இருக்காதா அவர்கள் ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு டைல்ஸ் தரையில் தடார் புடார் என்று சப்தம் எழுப்பிக் கொண்டே என்னையும் பாருங்க என் நடையையும் பாருங்க என்று நடந்தால் இவர்கள் ஆளாளுக்கு முழுக்கை ஜிகுஜிகு பைஜாமாக்களைப் போட்டுக் கொண்டு அலும்பு செய்கிறார்கள். ஆண்களுக்கு எத்னிக் என்றாலே பைஜாமாதான். மலையாளிகள் பரவாயில்லை. அந்த பழுப்பு நிற வேட்டியைக் கட்டிக் கொண்டு நெற்றியில் சந்தனம் பூசி தங்களை மலையாளிகள் என்று காட்டிவிடுகிறார். நம் ஆட்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அதே பைஜாமாவைப் போட்டுக் கொண்டு கீழே வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள். அதில் முக்கால்வாசிப் பேருக்கு நடக்கவே தெரியாது. அரைஞாண் கயிறு மட்டும் இல்லையென்றால் ஆளாளுக்கு மூன்று கால்களில்தான் நடப்பார்கள்.\nஇப்பொழுது இந்த எத்னிக் புராணம் முக்கியமில்லை.\nஇந்துத்துவம் பேசுகிறவர்கள் ‘பட்டாசுகளைக் கொளுத்துங்கள்...தீபாவளியைக் கொண்டாடுங்கள்’ என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது இந்துக்களின் பண்டிகை. அதைப் விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்க ரமலான் போன்ற பண்டிகைகள் இருப்பதைப் போல, கிறித்துவர்களை ஒருங்கிணைக்க கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் இருப்பதைப் போல இந்துக்களை ஒருங்கிணைக்க இருக்கும் ஒரே பண்டிகை இதுதான். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்றாலும் தீபாவளியளவுக்கு சகல இந்துக்களும் பங்கெடுக்கும் பண்டிகை என்று வேறு எதுவும் இல்லை. இப்படியான பண்டிகைகள்தான் ஒருவனின் மதம் மீதான பிடிப்பை இறுக்குகின்றன. அதனால் இந்து என்ற அடிப்படையில் ஒரு பரவலான பண்டிகை இருப்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை.\nஆனால் பட்டாசு வெடிப்பதில் கூட மதச் சாயம் வேண்டுமா என்றுதான் யோசனையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி சிலைகளால் தேசம் நாச���்கேடாகிறது என்ற போது இந்துக்களின் பண்டிகைகள் மட்டும்தான் கண்களுக்குத் தெரியுமா என்றார்கள். இன்று தீபாவளியின் பட்டாசுகளை விமர்சனம் செய்தாலும் அதே கேள்வியைத்தான் திரும்பக் கேட்பார்கள். இதில் இந்து, இசுலாம், கிறித்துவம் என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். வாழ்கையில் எவ்வளவோ மாற்றிக் கொண்டிருக்கிறோம். நமது கொண்டாட்ட முறைகளை மாற்றினால் என்ன குறைந்துவிடப் போகிறது\n‘சுத்தமான இந்தியா’என்ற பெயரில் நரேந்திர மோடி சீவக்கட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். லாஜிக்கலாக பார்த்தால் அவரை எதிர்ப்பவர்கள்தான் பட்டாசுகளைக் கொளுத்தி இந்த நாட்டை அசுத்தமாக்குவோம் என்று கொடிபிடிக்க வேண்டும். இங்கு அப்படியே எதிர்மறையாக நடக்கிறது. மோடியின் ஆதரவாளர்கள்தான் பட்டாசு வெடித்து நம் இந்துத்துவத்தை நிறுவுவோம் என்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூட ‘அமைதியான தீபாவளி’ என்ற கோஷத்தைத்தான் முன்வைக்கிறார். இங்கே இருக்கும் அவரது ஆதரவாளர்கள்தான் காதைப் பிளக்கச் செய்வோம் என்கிறார்கள்.\nதீபாவளியன்று நிலமும் காற்று மாசடைவதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nபட்டாசுத் தொழிலின் பின்னணியே மிகக் குரூரமானது. காலங்காலமாக சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தின் குழந்தைகளை பட்டாசுத் தொழிற்சாலைகளின் முதலாளிகள்தான் நாசமாக்குக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள். அப்படியே பள்ளிக்குச் செல்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் பட்டாசு வேலையைச் செய்கிறார்கள். படிப்பில் கவனம் சிதறுகிறது. பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். கல்குவாரிகளுக்கும் பட்டாசுத்தொழிற்சாலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கேயாவது கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தினமும் பத்து மணி நேரங்களுக்கு குறைவில்லாமல் நெடியிலேயே கிடக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் விபத்துகளில் காயமடைபவர்களும், உயிர் இழப்பவர்களும் எத்தனை பேர் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள் வெளியில் வரும் எண்ணிக்கையே அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. வெளியிலேயே வராமல் அமுக்கப்படும் செய்திகள் எவ்வளவு இருக்கும் என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.\nவிபத்துகளில் சாவது இருக்கட்டும். அந்தத் தொழிலாளர்களின் உடலில் சேரும் மாங்கனீசு மற்றும் குரோமியத்தின் அளவு தமிழகத்தின் பிற எந்தப் பகுதியில் வாழ்பவர்களைவிடவும் அதிகம். நரம்பு சார்ந்த வியாதிகள் மற்றும் மூச்சு சார்ந்த வியாதிகள் என இவர்களுக்கு வரும் வியாதிகளின் பட்டியல் பெரியது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேராவது அனுமதி பெறாத பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். இது போன்ற அனுமதியற்ற இடங்களில் நடக்கும் விபத்துக்கள் வெளியிலேயே கசியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் ஊடகத்தையும் பணத்தால் அடித்து வாயை அடக்குகிறார்கள். முகம் பெயர்ந்தவர்களும், கை கால்களை இழந்தவர்களையும் யாருமே கண்டுகொள்வதில்லை.\nஇவ்வளவு நாட்கள் உள்ளூர் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சிய தொழிற்சாலையின் முதலாளிகள் இப்பொழுது சீனப் பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று கதறுகிறார்கள். பற்ற வைக்காமலே வெடிக்கும் என்று பயமூட்டுகிறார்கள். இவ்வளவு காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த முதலாளிகள் என்ன செய்திருக்கிறார்கள் தினமும் இவர்கள் கொடுக்கும் நூறு ரூபாய் கூலிக்கு தங்களின் கல்வியையும் வாழ்க்கையும் ஒரு சேர இழந்த குழந்தைகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் தினமும் இவர்கள் கொடுக்கும் நூறு ரூபாய் கூலிக்கு தங்களின் கல்வியையும் வாழ்க்கையும் ஒரு சேர இழந்த குழந்தைகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் இப்பொழுது திடீரென்று சீனா பட்டாசுகளால் உயிருக்கே ஆபத்து என்று பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதைத் தவிர இதில் வேறு எந்த அரசியலும் இல்லை.\nஎன்னவோ அரசியல் இருந்துவிட்டுப் போகட்டும். அதைத் தனியாக பேசலாம்.\nபட்டாசு வெடித்துத்தான் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா என்ன இந்த பூமியையும் காற்றையும் இதைவிட வேறு எப்படி மாசு அடையச் செய்துவிட முடியும் இந்த பூமியையும் காற்றையும் இதைவிட வேறு எப்படி மாசு அடையச் செய்துவிட முடியும் தங்களின் ப்ரஸ்டீஜைக் காட்டுவதற்காகவே அதிக சப்தமெழுப்பும் பட்டாசுகளை வாங்கிக் கொளுத்தும் குடும்பங்களைத் தெரியும். தீபாவளிக்கு மறுநாள் காலையில் இந்தியா முழுவதுமாகச் சேரும் காகிதக் குப்பைகள் பல கோடி டன்களைத் தாண்டும். தீபாவளி முழுவதுமாக எழுப்பப்படும் ஓசையின் விளைவாக பறவைகளும் விலங்குகளும் கதறி நடுங்கும். நோயாளிகளும் குழந்தைகளும் மனோவியல் பிரச்சினைகளும் உடையவர்கள் எவ்வளவோ சிக்கல்களை அனுபவிப்பார்கள். இந்தப் புகையைச் சுவாசித்துவிட்டு அடுத்த ஒரு மாதத்திற்கு ஆஸ்துமா வியாதிக்காரர்களும் காசநோய்க்காரர்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று யோசிக்கிறோமா\nதீபாவளியைக் கொண்டாடுவோம். அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, இனிப்பு உண்டு, புதுத்துணி அணிந்து, முடிந்தால் கோவிலுக்குச் சென்று, சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து, மதியம் நல்ல உணவு உண்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு, மாலையில் குடும்பத்தோடு சிரித்துப் பேசிக் கொண்டாடுவோம். அதுதான் நமக்கும் நல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. ஒரு பக்கம் இந்தியாவைச் சுத்தம் செய்வோம் என்ற பிரச்சாரத்தைச் செய்தபடியே இன்னொரு பக்கம் பட்டாசு கொளுத்துவோம் என்பது நகைமுரண். இதில் மதம் என்கிற பார்வையைத் தவிர்த்துவிடலாம். இது நமது தேசம். நமது இயற்கை. அதை வன்புணர்ந்துதான் நம் மத உணர்வைக் காட்ட வேண்டுமா என்ன\nநேற்று யூடியூப்பில் ஒரு சலனப்படம் பார்த்தேன். குலை நடுங்கிவிட்டது. எருமைகளையும், ஆடுகளையும் வரிசையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவொரு மிகப்பெரிய கொட்டகை. அந்தக் கொட்டகைக்குள் ஏகப்பட்ட இளைஞர்கள் கையில் வெட்டருவாளோடு சுற்றுகிறார்கள். அவர்கள் போதையில் இருப்பதாக பின்னணிக் குரல் சொல்கிறது. எதைப் பற்றியும் தெரியாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கும் எருமையின் கழுத்துக்கு அருகில் சென்று நிற்கிறார்கள். அரிவாளை ஓங்கி அரிவாளை அதே வேகத்துடன் இறக்குகிறார்கள். தலை துண்டித்து விழுகிறது. எருமை எந்த அசைவும் இல்லாமல் நிலத்தில் விழுகிறது.\n2009 ஆம் ஆண்டு நேபாளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அது. அங்கு காதிமை (Gadhimai) என்றொரு கோவில் இருக்கிறது. பெண் தெய்வம். அந்தக் கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அந்தத் திருவிழாதான் உலகிலேயே மிக அதிகளவில் உயிர்ப்பலி கொடுக்கப்படும் நிகழ்வு என்று விக்கிப்பீடிய��வில் எழுதி வைத்திருக்கிறார்கள். இரண்டரை லட்சம் விலங்குகளைக் கொல்கிறார்கள். எருமைகள், ஆடுகள், புறா, எலி என்று வெட்டித் தள்ளுகிறார்கள். வெட்டப்பட்ட விலங்குகள் அந்தக் களத்திலேயே கிடக்கின்றன. யாரோ ஒரு புண்ணியவானுக்கு மகன் பிறந்ததற்காக அவர் மட்டுமே நூற்றியெட்டு எருமைகளை பலி கொடுத்திருக்கிறார்.\nஇந்நிகழ்வு குறித்தான டாக்குமெண்டரிகளும் இணையத்தில் இருக்கின்றன. பெரும்பாலானவை ‘உயிர்ப்பலியை நிறுத்துவோம்’ என்கிற வகையிலான டாக்குமெண்டரிகள்.\nபரிதாபமான விலங்குகள்தான். ஆனால் இதைத் தவறு என்று சொல்வதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஆனால் நாக்கு மிளகுசாறுக்கு ஏங்கிப் போகிறது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்குப் போடுகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான கோழிகள் சட்டியில் குழம்பாக கொதிக்கின்றன. பல கோடி மீன்கள் ரோட்டுக்கடையிலிருந்து ரெஸ்டாரண்ட் வரையிலும் வறுவலாக மணக்கின்றன. இந்த லட்சணத்தில் ஒரே நாளில் வெட்டப்படும் இருபதாயிரம் எருமைகளைக் காப்பாற்ற வேண்டும் என எப்படிச் சொல்வது\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பர் மாதம் விழாவுக்குத் தயாராகி வருகிறார்கள். பல லட்சம் மக்கள் கூடுவார்கள் என்கிறார்கள். பிராணிகள் நல ஆர்வலர்கள் இந்நிகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமென குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். நேபாள அரசு இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை என்று சொல்லி வருகிறது. பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்வை ஒரே சட்டத்தில் தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என அரசாங்கம் சொல்கிறது. அரசு சொல்வதும் சரியென்றுதான் படுகிறது.\nஉயிர்ப்பலி கூடாது என்றால் அது எந்தவிதத்திலும் இருக்கக் கூடாது. ‘சாப்பிடுவதற்காக வெட்டலாம்’ என்று நம்மால் கறிக்கடைகளையும், கேரளாவுக்கான மாடு ஏற்றுமதியையும் ஏற்றுக் கொள்ள முடியுமானால் ‘நம்பிக்கைக்காக வெட்டலாம்’ என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். உயிர்ப்பலி என்பது காலங்காலமாக நம் பண்பாட்டில் ஊறிப் போன விஷயம். நடுகற்களைப் பற்றித் தேடிப் போனால் தன்னைத்தானே உயிர்பலி கொடுத்தவர்கள் பற்றிய வர���ாறுகளையெல்லாம் எடுக்க முடிகிறது. தலையை ஒரு வளைந்து நிற்கும் ஒரு குச்சியில் கட்டிக் கொண்டு- தலை வெட்டப்படுவதற்கு தோதாக இழுத்துப் பிடிக்கும் குச்சி அது- தனது கழுத்தை தானே அரிந்து கொண்ட வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. பிற்காலத்திலும் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும், அரசனுக்கு நன்மை நிகழ வேண்டும் என்பதற்காகவும் உயிர்பலி கொடுத்திருக்கிறார்கள். இந்த உயிர்ப்பலிகளில் பெரும்பாலும் உயிரை இழந்தவர்கள் மனிதர்கள்தான்.\nஅந்த நிலையிலிருந்து வெகு தூரம் முன்னேறி வந்துவிட்டோம். ஆனால் இன்னமும் காளி, கருப்பராயன் கோவில்களில் ஆடுகளையும் கோழிகளையும் பலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது ஏதாவதொரு வகையில் எளிய மனிதர்களுக்குத் தேவையானதாக இருக்கிறது. சாகக் கிடக்கும் தன் கணவனைக் காபாற்றிவிட்டால் ஒரு சேவலை அறுப்பதாக வலுப்பூர் அம்மனிடம் வேண்டிக்கொண்டு ‘ஆத்தா காப்பாத்திடுவா’ என்கிற நம்பிக்கையில் வாழும் சாதாரண பெண்மணிக்கு உயிர்ப்பலி என்பது தேவையானதாக இருக்கிறது. ‘இந்த வருஷம் மழை பொய்க்காம இருந்துட்டா ஒரு கிடா வெட்டிடுறேன்’ என்று தோட்டத்துக் கருப்பராயனுக்கு வேண்டிக்கொள்ளும் ஒரு எளிமையான விவசாயிக்கு இந்த வேண்டுதல்தான் வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.\nஇது போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கைகள் காலங்காலமாக இருந்து வருபவை. அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று மேனகா காந்தி போன்றவர்கள் குரல் எழுப்புவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீதிக்கு வீதி KFC கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர் அம்மனுக்கு கோழி அறுக்கக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாமும் இருப்பதாகத் தெரியவில்லை. KFCயில் மட்டும் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு கோழியை அறுக்கிறார்களா என்ன நாமக்கல்லில் வளர்க்கப்படும் பண்ணைக் கோழிகள் பெங்களூருக்கும் சென்னைக்கும் வந்து சேர்ந்து உயிரைக் இழப்பது வரையிலும் அனுபவிக்கும் வதையில் முப்பது சதவீதத்தைக் கூட கோவில்களில் வெட்டப்படும் விலங்குகள் அனுபவிப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஅதற்காக உயிர்ப்பலியை ஆதரிக்கலாமா என்று மடக்கினால் என்னிடம் சரியான பதில் இல்லைதான். அந்த விலங்குகள் பரிதாபமானவைதான். அவைகளுக்கும் வலி உண்டுதான். இந்த மனிதர்களிடம�� சிக்கியது தவிர வேறு எந்த பாவத்தையும் அவை செய்யவில்லை. அவைகளை வெட்டுவது பாவம்தான். ஆனால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மனமுருகி வேண்டிக் கொள்ளும் எளிய மனிதனின் பார்வையில் இருந்து பார்த்தால் இந்த உயிர்ப்பலியை தவறு என்று சொல்ல முடியவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/668420", "date_download": "2020-08-04T15:07:32Z", "digest": "sha1:KSDQOYZFQ3GK3UC6KS7ZFCL5Q3R5EGGJ", "length": 2886, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:09, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n00:07, 18 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:09, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:23:30Z", "digest": "sha1:F44YZH5VVHVVMGWRHHRAOHCVLAQ3AVWY", "length": 7340, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அண்டார்க்டிக் பெருங்கடல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அண்டார்க்டிக் பெருங்கடல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவ�� உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅண்டார்க்டிக் பெருங்கடல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Arularasan. G ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் கண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் ஆராய்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் கண்டத்தில் ஓர் ஆராய்ச்சியாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக்காவில் அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/ஆராய்ச்சியின் முடிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/தென்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/உலகின் ஆராய்ச்சிக்கூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டார்க்டிக் பெருங்கடல்/பிற்சேர்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503296", "date_download": "2020-08-04T13:40:14Z", "digest": "sha1:46CCRLAVSLKAPRRRQJRYNM7L34RDRJYL", "length": 7858, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.6 கோடியில் கட்டப்பட்டது பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் மருத்துவமனை: புழல் மக்கள் வேதனை | 6 crore hospital built - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nரூ.6 கோடியில் கட்டப்பட்டது பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் மருத்துவமனை: புழல் மக்கள் வேதனை\nபுழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் சுமார் ₹6 கோடி மதிப்பில், கடந்த ஆண்டில் 150 படுக்கை வசதி மற்றும் 3 மாடிகளுடன் கூடிய அவசரகால சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டால் புழல், செங்குன்றம், பம்மதுகுளம், பொத்தூர், வடகரை, பாலவாயல், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் பல்வேறு அவசரகால சிகிச்சைகளுக்காக நீண்ட தூரம் அலையும் மக்கள் பெரிதும் பயனடைவர்.\nஆனால், இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டி முடித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இம்மருத்துவமனை தமிழக முதல்வரின் காணொலி காட்சி திறப்புக்காக நீண்ட நாள் காத்திருக்கிறது என மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் மருத்துவமனையை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nபயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் மருத்துவமனை\nபொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி..\nஇலங்கை தாதா அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை: திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு..\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nவேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த நபர் கைது: ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலம்..\nதமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு தேவை இல்லை: பொதுப்போக்குவரத்தை அனுமதிக்க தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை\nதிருச்சியில் தனியார் மருத்துவமனைகள் மீது புகார்: கொரோனா இல்லாதவர்களுக்கும் சிகிச்சையளித்து ஆயிரம் கணக்கில் பணம் வசூல்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவ��ரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/31134744/1747314/Nagarasampatti-near-woman-murder-case-youth-arrest.vpf", "date_download": "2020-08-04T15:07:06Z", "digest": "sha1:ATEMVIZPZEGLYTXAZBUVXTFQ6CON6DGB", "length": 14979, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகரசம்பட்டி அருகே பெண் கொலையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது || Nagarasampatti near woman murder case youth arrest", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகரசம்பட்டி அருகே பெண் கொலையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nநாகரசம்பட்டி அருகே பெண் கொலையில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகரசம்பட்டி அருகே பெண் கொலையில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகரசம்பட்டி அருகே உள்ள காட்டு கொல்லை பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி துளசி (வயது 55). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்களை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேல் (28) என்பவர் அங்கு வந்து துளசியை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.\nஇந்த கொலை தொடர்பாக நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த முத்துவேலை தேடி வந்தார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைதான முத்துவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:- சொத்து தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு எனது தாயை கொலை செய்த வழக்கில் நான் கைதாகி, சிறையில் இருந்தேன். பிறகு ஜாமீனில் வந்தேன். இந்த நிலையில் அந்த சொத்தை எனது பெரியப்பா, செல்வம் வாங்கி இருந்தார். இது தொடர்பாக எனக்கும், எனது பெரியப்பா செல்வம், பெரியம்மா துளசி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. இந்த தகராறு காரணமாக பெரியம்மா துளசியை கொலை செய்தேன்.\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்���ாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபர்கூர் அருகே மொபட் மீது லாரி மோதல்: கணவன்-மனைவி பலி\nகாட்டுமன்னார்கோவிலில் லாட்டரி விற்ற வாலிபர் கைது\nகூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வினியோகம்\nநடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண் கொலை- கள்ளக்காதலன் கைது\nஒரு தலைக்காதல்- டிக் டாக் பெண் பிரபலம் கொலை\nதிருப்பூரில் பெண் படுகொலை- கணவர் கைது\nஓசூரில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது\nஅவினாசியில் கிரிக்கெட் தகராறில் பெண்ணை அடித்து கொன்ற 4 வாலிபர்கள் கைது\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767052/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A/", "date_download": "2020-08-04T14:11:59Z", "digest": "sha1:GUWWKXK354E667JZIDY5WBIXQLSYM57M", "length": 7527, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஐபிஎல் வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் – பஞ்சாப் அணியின் உரிமையாளர் வலியுறுத்தல் – மின்முரசு", "raw_content": "\nஐபிஎல் வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் – பஞ்சாப் அணியின் உரிமையாளர் வலியுறுத்தல்\nஐபிஎல் வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் – பஞ்சாப் அணியின் உரிமையாளர் வலியுறுத்தல்\nஐபிஎல் வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா வலியுறுத்தி உள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற களத்திலும், களத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. முடிந்த அளவுக்கு அதிக அளவிலும், தினசரியும் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கிரிக்கெட் வீரராக இருந்தால் தினசரி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதனால் எந்த தீங்கும் வராது. உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறை என்பது மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும். அதனை 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டியில் அமல்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. இந்த தொடரில் அணிகள் நிலையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை எதிர்நோக்கி இருக்கிறோம்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதற்குரிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அவர்களிடம் உள்ளது. போதுமான பரிசோதனைகள் செய்ய உள்ளூர் அரசாங்கத்தின் உதவி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேவைப்படும். இதற்கு முன்பாக நாம் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி இருந்தாலும், இந்த முறை நாம் நிறைய நடைமுறைகளை கூடுதலாக பின்பற்ற வேண்டியது இருக்கிறது.\nஇந்த சீசனில் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் முன்பை விட அத���கமானோர் பார்த்து ரசிக்கும் போட்டியாக ஐ.பி.எல். இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நிலையை எட்டவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன். அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் ஸ்பான்சர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் அணிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுகட்டும் என்று நம்புகிறேன்.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nபவன் கல்யாணை கேலி செய்யும் படம்… இயக்குனர் அலுவலகத்தை நொறுக்கிய ரசிகர்கள்\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160613-3138.html", "date_download": "2020-08-04T13:57:41Z", "digest": "sha1:65ULDGMSYBEELFH6W3SKSQZ6JXPCARTC", "length": 10598, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கம்போடியாவில் புதிய நகரங்கள் கண்டுபிடிப்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகம்போடியாவில் புதிய நகரங்கள் கண்டுபிடிப்பு\nசிங்கப்பூரில் மேலும் 295 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 2 சம்பவங்கள்\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 1 வயது குழந்தைக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் 400 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது பிராட் & விட்னி\nபோதைப்பொருள் கடத்திய பூனை சிறையிலிருந்து தப்பியோட்டம்\n2 வாரங்களுக்குப் பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கொவிட்-19 நோயாளி\nசிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான முதல் நடத்தை விதித் தொகுப்பு அறிமுகம்\nபோயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில் சசிகலாவுக்காக கட்டப்படும் புதிய பங்களா\nவிக்டோரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள்; விதிமீறுவோருக்கு A$5,000 அபராதம்\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nபோக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவம்; முதன்முதலாக அறிமுகப்படுத்தியது மும்பை\nகம்போடியாவில் புதிய நகரங்கள் கண்டுபிடிப்பு\nகம்போடியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் இந்துக் கோயிலுக்கு அருகே பல புதிய நகரங்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய நகரங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரங்களைப் பற்றிய மேலும் பல ரகசியங்கள் இன்று வெளியிடப்படவுள்ளன. அடர்ந்த காடு மூடிய நிலையில் பாழடைந்து காணப்படும் இந்த நகரங்கள் முன்பு நினைத்ததைத் காட்டிலும் பெரியவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான முதல் நடத்தை விதித் தொகுப்பு அறிமுகம்\nசிங்கப்பூரில் புதிதாக 313 பேருக்கு கொவிட்-19; ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்\nதங்க நகைகள் மோசடி: ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைமை குருக்கள் கைது\nஅம்னோ: இரண்டு வாரங்களில் தொகுதி பங்கீடு\n‘எனக்கு எப்படி கிருமி தொற்றியது என்று தெரியவில்லை’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:38:22Z", "digest": "sha1:SZM3XCG7WHRUUJ6FF4A5PBZSIYH4EVO2", "length": 16110, "nlines": 167, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "மன அழுத்தம் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nTag Archives: மன அழுத்தம்\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎண்ணம் போல் வாழ்க்கை 0\nமனஅழுத்தம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால் நல்லது என்று நினைத்திருப்போம் ஆனால் அது நிகழவில்லை என்று அதை தினமும் நினைத்து எண்ணி நாம் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறோம் . நம் வாழ்க்கையில் நாம் நினைத்தது நிகழவில்லை என்றால் அந்த வாழ்க்கை உங்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை நிகழ்த்தப்போகிறது என்பதுதான் அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/46zydSovm04Video can’t be …\nமன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்\nஎண்ணம் போல் வாழ்க்கை 0\nமன அழுத்தம் அற்ற வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்��ிக்கு தேவைப்படும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும் அதிகரிக்கும்.மேலும் நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் என்று குறிப்பிடலாம் . அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை …\nமன அழுத்ததிற்கு மருந்து தேவையா\nஎண்ணம் போல் வாழ்க்கை 0\nதன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால்,நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது,சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால், களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு, தூக்க தொந்தரவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தம் உருவாகும்.இதன் அறிகுறிகள் பசியின்மை,குறைவான கவனம், ஞாபகமறதி,குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்,கோபம்,வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்,மனவியல் ரீதியான வெளிப்பாடுகள்,மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு,படபடப்பான …\nமன அழுத்தத்தை போக்க என்ன செய்வது\nஉடலினை உறுதி செய், எண்ணம் போல் வாழ்க்கை, நோய்களும் காரணங்களும் 0\nமன அழுத்தத்தை போக்க என்ன செய்வது ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன் சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை …\nதனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்\nஎண்ணம் போல் வாழ்க்கை, தெரியுமா \nதனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள் மக்கள் தனிமை நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு வாழ்கை பயணத்தில் நிச்சயம் நாம் அதை அனுபவிப்போம் அது இயல்பானது . இந்த தனிமை நிலை தொடர்ந்தால் இதய நோய்கள் ஏற்படும் நோய் எதிப்பு சக்தி குறையும் , தூக்கம் வராது , பதட்டம் அதிகரிக்கும் , மன சோர்வும் மற்றும் பல உடல் நிலையை பாதிக்கும் நிலை ஏற்படும். தனிமையை …\nமுடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள் என்ன\nஇன்றைய வாழ்வியல் முறையில் ஆண் பெண் இருபாலருக்கும் அதிகமான பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வு இந்த முடி உதிர்தல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம் இந்த முடி உதிர்வு சுமார் இருபது வயதிலிருந்து முப்பது வயது உள்ள ஆண் பெண் இருவருக்கும் நடக்கின்றது இதைத் தடுப்பதற்கு இயற்கையான வழி என்னவென்று இப்போது பார்த்தால் ஊட்டச்சத்து குறைவு தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகின்றது …\nமுக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி.\nஎண்ணம் போல் வாழ்க்கை, நோய்களும் காரணங்களும் 0\nமன அழுத்தம் இன்று நிறையவே உண்டு மன அழுத்தம் குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை உடம்பில் உள்ள அனைத்து பாகங்களைப் பாதிக்கக் கூடியது இந்த மன அழுத்தம். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு குறைவு. 1.மன அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது மன அழுத்தமானது பொதுவானது அல்ல அதன் அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நிலை பாதிப்படைவதுடன், மனச்சோர்வும்ஏற்படும். 2.மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வு …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-08-04T13:44:29Z", "digest": "sha1:2WNXIHLA4JMN5LXXMA2RB62PQRGRD3IY", "length": 13048, "nlines": 112, "source_domain": "www.behindframes.com", "title": "நயன்தாரா Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nசூப்பர் ஸ்டார் ரஜி��ி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு...\nவட சென்னை தாதா ராயப்பன் (விஜய்) தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்காக...\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ”...\nசைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்\nசிரஞ்சீவி (நரசிம்மா ரெட்டி) ஆந்திராவில் ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலகட்டம் அது. சிற்றரசருக்கான...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்\n‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள்...\nமகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்\nடி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப்...\nநயன்தாரா நடிப்பில் ஹாரர் திரில்லராக வெளியாகியுள்ள படம் ஐரா. இந்த படத்தில் சிறப்பே நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது தான்....\nஇனியும் பேசினால் – ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\nசமீபத்தில் நடந்த “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் ராதாரவி பேசிய அநாகரிகமான வாரத்தைகளுக்கு தென்னிந்திய...\nராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.\nநயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார்....\n“ரெண்டு பேருக்குமே எந்த சம���பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nநயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஐரா. கே.எம்.சர்ஜுன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக...\nமே தினத்தில் வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது அதைத்தொடர்ந்து...\nஇயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஐரா’. இந்த திரில்லர் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்....\n“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’...\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\nகறுப்பு வெள்ளை பெண்ணாக நயன்தாராவின் ஐரா..\nமுன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்களில் எல்லாம் கதையின் நாயகியாக, கதாநாயகியை மையப்படுத்திய படங்களில்...\nவிஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான...\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த நயன்தாரா-ராதிகா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து...\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா..\nஒரு படத்தையே தனி ஆளாக தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக சமீபகாலமாக மாறிவிட்டவர் நயன்தாரா. அப்படிப்பட்டவருக்கு அடுத்தததாக ‘ஐரா’ படத்தில் இன்னொருவரும் துணைக்கு நிற்கிறார்.....\nஉயிர் கொடுத்தவர் மகிழ் திருமேனி – இமைக்கா நொடிகள் வில்லன் பாராட்டு\nஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி...\nஇமைக்கா நொடிகள் – விமர்சனம��\nபெங்களூரு நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிஐ அதிகாரியான நயன்தாரா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தொடர் கொலைகளுக்கு காரணமான...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/53918/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-04T14:40:08Z", "digest": "sha1:5RB75IC6VUO7VZW3BJPF3XDW2HWVYVEC", "length": 14692, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்கள் பாதை தவறினாலும் இலட்சிய வழியில் நிற்பதே தலைமைக்கு அழகு | தினகரன்", "raw_content": "\nHome மக்கள் பாதை தவறினாலும் இலட்சிய வழியில் நிற்பதே தலைமைக்கு அழகு\nமக்கள் பாதை தவறினாலும் இலட்சிய வழியில் நிற்பதே தலைமைக்கு அழகு\nஅரசியல் தலைமை என்பது மக்களுக்குப் பின்னால் செல்வதல்ல,இலட்சியப்பாதையில் அவர்கள் மீளத் திரும்பும் வரை, துணிவுடன் நிற்பதே தலைமைக்கு அழகென,தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.முஸ்லிம் பிரதேச முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாடியபோதே அதாஉல்லா இதனைத் தெரிவித்தார்.\n\"சமகால அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு\" எனும் தொனிப்பொருளில் நடந்த கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அவர்:\nஅமையப்போகும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பங்காளர்களாக வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் மக்கள் சில வேளைகளில் இலட்சியப் பாதைகளைத் தவறவிடலாம்.இதற்காகத் தலைமைகளும் அவர்களுக்குப் பின்னால் செல்ல முடியாது. சரியகாத் ​தெளிவடையும் வரை மக்களை வழிகாட்டுதுதான் தலைமைகளுக்கு அழகு. இவ்விடயத்தில் தனிமைப்பட நேர்ந்தாலும் தலைமைகள் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.\nஅதிகாரங்களுக்காக அள்ளுண்டு செல்வது தலைமைக்கு அழகல்ல.இவ்வாறு அள்ளுண்டு சென்றதால்தான் முஸ்லிம் சமூகம் கடந்த ஆட்சியில் பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.\nஒரு குடும்பத்தை மாத்திரம் ஒழித்துக் கட்டும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம், இன்று அக்குடும்பத்தையே ராஜபரம்பரைக்கு உரித்தாக்கியுள்ளது. தென்னிலங்கை சமூகத்தின் நம்பிக்கைகளை இனியாவது வெல்வது பற்றி இன்னும் சில தனித்துவ தலைமைகள் யோசிக்கவில்லை. இதுதான் இன்றுள்ள ஆபத்து. அமையப் போகும் அரசாங்கத்தில் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளதான செய்திகளை முஸ்லிம்கள் சொல்ல வேண்டிள்ளனர்.கடந்த 52நாள் அரசாங்கத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் எமது சமூகம் இன்று தனிமைப்பட நேர்ந்திருக்காது.\nஇதில் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் தவறிழைத்து விட்டனர்.தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள அரசாங்கத்துடன் பேசத் தயாரென சம்பந்தன், இப்போதே கூறத் தொடங்கியுள்ளார். சர்வதேசத்தின் அழுத்தத்துடனாவது, புதிய அரசாங்கத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமுண்டு. ஆனால் முஸ்லிம்களின் நிலைமைகள் கவலைக்கிடமாக இருப்பதற்கு நாம் இடமளிப்பதா எனவே, தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டிய காலத்தேவைக்குள் முஸ்லிம் சமூகம் திணிக்கப்பட்டுள்ளதாகவே கருத முடிகிறது.\nபெரியளவில் சர்வதேச ஆதரவுகள் இல்லாத எமது சமூகம் எவ்வாறாவது புதிய அரசாங்கத்துடன் இணைந்து, இசைந்து செல்வதுதான் எமது மக்களைப் பாதுகாக்கும்.\nஎனவே, ஆட்சியாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தேசிய காங்கிரஸைப் பலப்படுத்தி தென்னிலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் புதிய செய்திகளைச் சொல்ல முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பலமான சக்தியாக தேசிய காங்கிரஸ் திகழ்வதற்கான சூழ்நிலைகள் பரவலாகத் தென்படுவதாகவும் அதாஉல்லா தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nநாடு முழுவதிலும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பு பணியில்\nஇம்முறை பொதுத் தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பைச் சேர்ந்த சுமார் 5,000...\nமடு மாதா திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றம்\nமடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவி���ாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும்...\nபரிவு, கருணையை பிறருக்கு வழங்கி கடவுளின் கைகளில் கருவியாய் செயல்படுவோம்\nபொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிறான கடந்த ஞாயிறன்று இறைவார்த்தை...\nபுதையலுக்கு ஒப்பாகும் விண்ணரசு; நற்செய்தியில் இயேசு கூறும் உவமை\n(கடந்த வாரத் தொடர்)இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும். இயேசு...\nதேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு\nநாட்டில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப்...\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஇலங்கைக்கு நேரடி தாக்கம் கிடையாது; நாட்டில் காற்றின் வேகம்...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2012/08/", "date_download": "2020-08-04T14:35:31Z", "digest": "sha1:3EQTI6TROZGMA5JOBUKI3RNGM6MRK6H5", "length": 21937, "nlines": 565, "source_domain": "blog.scribblers.in", "title": "August 2012 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்\nவேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி\nஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்\nபோந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)\nவேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம். நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.\n(சாந்து – கலவை, கவரியின் கந்தம் – கத்தூரி, ஆர்ந்த – நிறைந்த, போந்து – நடந்து).\nவாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer\nதிருமந்திரம் ஆன்மிகம், கத்தூரி, கஸ்தூரி, சிவன், மான், வாசனை\nஅரனடி சொல்லி அரற்றி அழுது\nபரனடி நாடியே பாவிப்ப நாளும்\nஉரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு\nநிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. – (திருமந்திரம் – 43)\nசிவன் அடியை போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன் அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான்.\n(அரன் – சிவன், பரன் – கடவுள், உரன் – மன வலிமை, நிரன் – நெருங்கி).\nபிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்\nபிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்\nபிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்\nபிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. – (திருமந்திரம் – 38)\nபெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.\nபிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.\nபுகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.\nஎன்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், நந்தி, பிதற்று\nசந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து\nஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று\nநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்\nபுந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)\n‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.\n(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல், அந்தம் – முடிவு, புந்தி – மனம், அறிவு).\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், நந்தி\nஅந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று\nசிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ\nமுந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று\nபுந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. – (திருமந்திரம் – 46)\n“அந்தி நேர வானத்தைப் போன்ற சிவந்த மேனியை உடையவனே, அரனே, சிவனே” என்று பண்பட்ட அடியார்கள் சிந்தனை செய்து தொழுவா���்கள்.\nநாம் அந்த சிவபெருமானை “பழமையானவனே, எங்கும் நிறைந்திருக்கும் முதல்வனே” என்று தொழுவோம். ஞான வடிவான அவன் நம் மனம் புகுவான்.\n(திருந்து – பண்பட்ட, புந்தி – ஞானம், பரன் – நிறைந்திருப்பவன்).\nதேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்\nமேவு பிரான்விரி நீருல கேழையும்\nதாவு பிரான்தன்மை தானறி வாரில்லை\nபாவு பிரான்அருட் பாடலு மாமே. – (திருமந்திரம் – 32)\nதேவர்களின் தலைவனான அவன், நமக்கும் தலைவன் ஆனவன். அவன் பத்து திசைகளிலும் நிரவி இருப்பான். விரிவான நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் அந்த தலைவனின் தன்மையை நாம் அறிந்து கொள்ளவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் தலைவனான அந்த சிவபெருமானின் அருட் தன்மையை பாடலாக பாடி வணங்குவோம்.\n(மேவு – நிரவி, மேவு – பரவி, பாவு – வியாபித்தல், திசை பத்து – எட்டு திசைகளோடு மேல் மற்றும் கீழ் திசை சேர்த்து பத்து ஆகும்).\nஅயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்\nஇயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை\nமுயலும் முயலில் முடிவும் மற் றாங்கே\nபெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. – (திருமந்திரம் – 11)\nஇந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும் பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், மழை, முயற்சி\nகங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை\nமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்\nதங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி\nசிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)\nஎலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.\n(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)\nதிருமந்திரம் ஆன்மிகம், இன்பம், சிவகதி, சிவன், திருநீறு\nபதிபல வாயது பண்டுஇவ் வுலகம்\nவிதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்\nதுதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்\nமதியிலர் நெஞ்சினுள் வாட���கின் றாரே. – (திருமந்திரம் –33)\nஇந்த பண்டைய உலகில், இதுவரை பல கடவுள்களின் பெயரில் பல வித விதிகளை ஏற்படுத்தியும் யாரும் உண்மை ஞானத்தை அறியவில்லை. கடவுளை துதித்துப் பல பாடல்கள் பாட வல்லவர்கள் கூட உண்மையான ஞானம் இல்லாதவராய், உள்ளத்தில் அமைதி இல்லாமல் வாடுகின்றார்.\n(மத விதிகளை கடைபிடிப்பதாலும், இறைவனை நோக்கி பாடல்கள் பாடுவதால் மட்டுமே ஞானம் அடைவது கடினம். மெய்ப்பொருளை நோக்கிய தேடலும் தவமும் அவசியம்.)\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t2798-1-agniveer", "date_download": "2020-08-04T14:03:31Z", "digest": "sha1:SWVCC52UCDS77HIZU25GBG6MJN64KMQQ", "length": 42763, "nlines": 109, "source_domain": "hindu.forumta.net", "title": "நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nநான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\nஇந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nநான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\nஆம். நானொரு ஹிந்து என்பதில் மிக மிகப் பெருமிதம் கொள்கிறேன். பெருமிதம் கொள்வதை விட, நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்ததில் மிக மிக, மிகுந்த அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்.\nநான் ஏன் அவ்வ��று உணரக் கூடாது கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் ஜெயித்தால் மக்கள் எப்படி பித்துப் பிடித்துப் போவார்கள் மகிழ்ச்சியில் கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் ஜெயித்தால் மக்கள் எப்படி பித்துப் பிடித்துப் போவார்கள் மகிழ்ச்சியில் அவ்வாறிருக்கையில் இப்படி பலப் பல அதிர்ஷ்டப் பரிசுகளைக் காட்டிலும் மிகவுயர்ந்த ஒரு பரிசினைப் பெற்ற நான் பின் ஏன் அவ்வாறு மகிழக் கூடாது அவ்வாறிருக்கையில் இப்படி பலப் பல அதிர்ஷ்டப் பரிசுகளைக் காட்டிலும் மிகவுயர்ந்த ஒரு பரிசினைப் பெற்ற நான் பின் ஏன் அவ்வாறு மகிழக் கூடாது “அவன்” என்னை ஒரு ஹிந்துவாகப் பிறப்பித்து இருக்கையில் எனக்கு அவனிடம் கேட்பதற்கு வேறெதுவும் இல்லை. இந்த மாபெரும் நன்றிக்கடனுக்கு செய்மாறு செய்வதே இனி என் பணி. ஹிந்துத்துவம் எனது மிகப்பெரும் பொக்கிஷமாகும்.\n என்னைத் தவறாக எண்ணிவிட வேண்டாம். எனக்குப் பிற மதங்களின் பால் எந்தவொரு வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை, இல்லவே இல்லை. மாறாக, நான் அவற்றை முழுமையாக மதிக்கிறேன். ஒரு தனிமனிதன் எந்தவொரு மதத்தினையும் இவ்வுலகிலோ பிறவுலகிலோ யார் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் கவலையுறாமல் பின்பற்றக்கூடிய சுதந்திரத்தை நான் மிக மதிக்கிறேன். மேலும், நான் மனிதனின் இத்தகைய சுதந்திரத்தைப் பேணுவதற்கு உறுதுணையாகவும் இருப்பேன். இது, இந்த ஹிந்து மதத்தின் தலையாயக் கோட்பாடு தான் நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.\nஅனைத்து தத்துவங்களும், மதக்கோட்பாடுகளும் மிக நல்லவைகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை மறுபபதற்கில்லை. ஹிந்துமதம் உங்களுக்கு ஏன் மிகச் சிறந்ததாக இருக்கும் என்றும் நான் விவாதிக்க முற்பட மாட்டேன். அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நான் இங்கே சொல்ல விழைவதெல்லாம் எனக்கு ஹிந்துமதம் ஏன் ஒரு தனிப்பட்ட விருப்பமாயிருக்கிறது என்பதைப் பற்றியே.\nஹிந்துமதம் (அல்லது) சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெருமை கொண்டது. நான் ஒரு ஆயிரம் முறை இறக்க நேரிட்டாலும், நான் மறுபடி ஒரு ஹிந்துவாகப் பிறப்பதையே மிகவும் விரும்புவேன். என்னை ஒராயிரம் முறை மதமாற்றம் செய்யும்படி சாவைக் காட்டி பயமுறுத்தினாலும் ஹிந்துமதத்தை விடுவதை விட ச���வதையே தேர்வு செய்வேன்.\nமுதலில் ஹிந்துத்துவம் என்பது ஒரு மதமே அல்ல. அது ஒரு தத்துவமும் அல்ல, கோட்பாடும் அல்ல. மதம், தத்துவம், கோட்பாடு இவைகளெல்லாம் நேரம் சார்ந்த, குறிப்பிட்ட, எல்லைகளுக்குட்பட்டது.\nமாறாக, ஹிந்துத்வம் என்பது “மனிதனாக இருப்பதற்கான கொண்டாட்டம்” ஆம். மனிதனாய் இருப்பதை நியாயப்படுத்துவதே ஹிந்துத்வம். மனிதனாய் இருப்பது என்பதன் நேர் அர்த்தம் தான் ஹிந்துத்வம். நான் நான் ஏன் ஒரு ஹிந்து என்று பெருமிதம் கொள்கிறேன் என்பதற்கு ஒரு சில காரணங்களைச் சொல்கிறேன்.\nகாரணம் 1 – ஹிந்துத்வம் – மிகப் பழமையான ஞானம்\nஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான ஞானக் கருவூலமாகும். ஒரு குறுகிய நோக்கில் மக்கள் இதை “ஹிந்து மதம் உலகின் பழமையான மதம்” என்பார்கள். உண்மையில் மதம் என்ற பிரிவில் மக்களைப் பாகுபடுத்தும் வழக்கம் ஏற்படுவதற்கு முன்னரேயே ஹிந்துத்வம் இருந்து வந்திருக்கிறது.\nஇம்மதத்தின் சாரம் மனித நாகரிகத்தின் அதி உன்னதமான, அற்புதமான வேதங்கள் நான்கில் உள்ளது. (வேதங்கள் எனப்படுபவை நான்கு மட்டுமே ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்பன). வேதங்கள் மட்டுமே அறிவியல்பூர்வமான முறையில் பாதுகாக்கப் பட்டுள்ளவை. எப்படியென்றால் ஒரு சிறிய வார்த்தையைக் கூட பிறழச் செய்வதோ, இடைச் செறுகல் செய்வதோ, மாற்றியமைப்பதோ இயலாத ஒரு தனித்துவமான முறையில் பாதுகாக்கப் பட்டவை. மேலும், வரலாற்றில் எங்கும் இவ்வேதங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவை என்ற ஒரு ஆதார கோர்வை காணப்படவில்லை, அதாவது, இவற்றினை இன்னார் இன்ன முறைப்படி தொகுத்தார், ஏற்ப்டுத்தினார் என்ற வகையில். மேலும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட இம்மந்திரங்கள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில் அதற்கு முன்னமேயே இருந்து வந்திருக்கிறது என்று புலனாகியது.\nஇவ்வேதங்கள் ஹிந்துமதத்தின் ஆணிவேராகும். வேதங்கள் மட்டுமே எவ்வித விவாதத்திற்கும் எதிர்நோக்கப்படும் ஆதாரமாகும். ஒருவர் வேதங்களைப் படிக்கையில் மிகச்சிறந்த ஞானமும், அறிவுசார் கொள்கைகளும், உன்னத வாழ்வியல்களும் எந்த ஒரு நிலப்பரப்பையும் சாராமல், வரலாற்றையும் ஒழுகாமல், கால நிர்ணயமின்றி, ஒரு வகை மக்களுக்காக என்றெல்லாம் இல்லாமல், அனைவருக்கும், எப்போதும், எந்நேரமும் சார்புடையதாகவும், பொருளுடையதாகவ���ம் இருப்பதைக் காணலாம்.\nஇப்போதைய நவீன யுகத்தில், புதுவித மதங்களின் தோற்றத்திற்குப் பிறகு, தங்களுடையது “மட்டுமே” சிறந்த மதம் என்று நிலைநாட்டுவதற்காக இந்நான்கு வேதங்களைக் குறை கூறவும், குதர்க்கம் கண்டுபிடிப்பதற்கும், தப்பர்த்தம் செய்து கொள்வதற்கும் முனைந்ததால் ஒரு சாமானியனுக்கு எது சரி, எது தவறு, ஹிந்துத்வம், வேதங்கள் இவையெல்லாம் சரியானவை தானா இல்லை இவைகளும் மற்றுமொரு பிதற்றலா என்று பிரித்தாள முடியாமல் தவக்க ஏதுவாகியது.\nஆனால் இவற்றிற்கும் வேதங்களே உதவிக்கு வருகிறது, அதுவே நான் ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ளும் இரண்டாம் காரணமாகிறது.\nகாரணம் 2 – ஹிந்துத்வம் – ஒரு ஞானம் மிகுந்த வாழ்க்கை முறை\nவேதங்களே, ஒருவர் புத்தக ஞானத்தைக் கொண்டு “உண்மையைத்” தேட முயலுதல் கூடாது என்று அறிவுறுத்துகிறது, அது வேதங்கள் சார்ந்த புத்தகங்களாக இருப்பினும் சரி, அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புதல் கூடாது. வேதங்கள் சொல்வதென்னவெனில் “வேதங்களின் ஞானமானது ஒருவரின் எண்ணங்களில் ஏற்கனவே இயைந்திருக்கிறது. மனித வாழ்க்கையின் குறிக்கோளே நல்ல செய்கைகள், (பொய்ப் பகுத்தறிவு அற்ற) விவேகமான நற்சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகள் கொண்டு இஞ்ஞானத்தை உணர்வது தான். புத்தகங்கள் என்பது இவ்வழியில் உதவுவன மட்டுமே.\nஉண்மையில் வேதம் என்ற சொல் “வித்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. வித் என்றால் ஞானம் அல்லது அறிவு எனப் பொருள்படும். ஒருக்கால் வேதங்கள் என்பனவற்றை அறவே அழித்து விட்டாலும் கவலையில்லை, ஒருவர் மேற்சொன்ன மூன்று விவேகமான நற்சிந்தனை, நல்ல செய்கை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகளின் பால் கவனம் செலுத்தினால் போதும், சமகாலத்தில் வாழ்ந்து வரும், முன் வாழ்ந்த சான்றோர்கள் கூற்றுகளின் உதவியுடன் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஞானத்தை மறுபடி அடைய முடியும்.\nவேதங்கள் நல்லவேளையாக அழிக்கப்படவில்லை, எனவே அவற்றை அறிவதன் மூலம் ஞானமடைவதை சிறிது விரைவாக முயலலாம்.\nவேத மந்திரங்கள் அதன் பொருளை உணர்ந்து சொன்னாலும் இல்லையென்றாலும் மருத்துவ, உளவியல் ரீதியாகவும் பயனளிப்பதாய் இருக்கிறது. ஆனால் வேதங்கள் உண்மையை தேடுவோர்க்கும், அதன்படி வாழ முற்படுவோர்க்கும், உண்மையை உணர்ந்தோர்க்கும் வெகு துணையாயிருக்��ிறது.\nவேதங்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சூரியன் அல்லது தண்ணீர் போன்றவை. அதிலும் யார் அதனை ஆழ உணருகிறாரோ, அவர் பிறரின் வாழ்வையும் கற்பனைக்கெட்டாத வண்ணம் ஒளிமயமாக்க முடியும்.\nவேதங்கள் மற்றும் ஹிந்துத்வம் வலியுறுத்துவது இத்தகைய ஞானத்தை அடைவது மட்டுமே, ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையோ அல்லது புனித-வசனத்தையோ அல்ல\nகாரணம் 3 – ஹிந்துத்வம் – நேர்மையான விரிவடைந்த வாழ்க்கை முறை\nஒரு முஸல்மான் ஆனவர் குரானை ஒதுக்கி வைப்பதன் மூலம் முஸல்மான் ஆக முடியாது என நினைக்கிறேன். அதே போல ஒரு கிறிஸ்துவர் பைபிளை நிராகரிப்பதன் மூலம் கிறிஸ்துவராக முடியாது. ஆனால், ஒருவர் ஒரு வேளை தன் சிந்தனை இயல்பிற்கேற்ப, வேதங்களை நிராகரித்தாலும் கூட அவர் ஹிந்துவாக இருக்க முடியும்.\nஒரு ஹிந்துவாக இருப்பதற்கு உங்களுக்கு எந்தக் கோவிலும் தேவாலயமும் தர்ஹாவும் சான்றிதழ் தரத் தேவையில்லை. நீங்கள் எந்தவொரு புனித வசனத்தையும் படிக்க, ஒப்பிக்கத் தேவையில்லை, நீங்கள் எந்த ஒரு கடவுளையோ அல்லது புனித-புத்தகத்தையோ நம்பத் தேவையில்லை, ஆம், நீங்கள் உங்களளவில் உண்மையுள்ளவராக, நியாயமுள்ளவராக இருத்தல் மட்டுமே போதும்.\nஹிந்துத்வம் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் தனித்துவம் மிக்கவர்கள் என்று திடமாக நம்புகிறது. எனவே நம் தேவைகளும் விருப்பங்களும் கூட மாறுபடுகிறது. எனவே, ஒரு மனிதனை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை வைத்து எடை போடுவது என்பது அடி முட்டாள்தனம். ஹிந்துத்வத்தின் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையோ, புத்தகத்தையோ, கடவுளையோ, அவதாரங்களையோ, அல்லது இறைத்தூதர்களையோ வற்புறுத்துவதல்ல. அதன் குறிக்கோள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்திலும் அவரவர் இயல்புக்கேற்ற ஒரு அடிப்படையை ஏற்படுத்துதல் மட்டுமே. நாம் எப்படி குழந்தைகளாக இருக்கையில் வாய்ப்பாட்டும், வாலிப வயதில் அறிவியல் போன்ற துறைகளில் மேற்படிப்பும் படிக்கிறோமோ அதே போல ஹிந்துமதம் வெவ்வேறு வாழ்க்கைக் கட்டத்தில் வெவ்வேறு மனிதருக்கு எது மிகுந்த இயல்பானவொன்றாய் இருக்கிறதோ அதை சர்வ-சுதந்திரத்துடன் பின்பற்றி அதன் மூலம் முன்னேற உற்சாகப் படுத்துகிறது. ஒரு முதிர்ச்சியடைந்த மேற்படிப்பைப் போலவே அனைவரின் தனித்தன��� தேவைக்கும் ஏற்ப தேவையானதை வழங்குகிறது. எங்கோ கோடியில் உள்ள கிராமப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் மாணாக்கர்கள் மறுபடி மறுபடி படித்ததையே மனப்பாடம் செய்யச் சொல்லும் பள்ளி அல்ல ஹிந்துமதம்.\nஇத்தகைய வேறுபாட்டினை சுதந்திரமாக தேர்வு செய்யவும், பயமின்றி அதில் பயணப்பட்டு நான் என்னை வளர்த்துவதற்கும் ஹிந்துமதம் பரிபூர்ண சுதந்திரம் தருகிற படியால் நான் இஃதை எந்த ஒரு வாழ்வியல் முறை, மதங்களை விடவும் மென்மேலும் மனிதத்தன்மை மிக்கதாய், சுதந்திரமானதாய், நேர்மையானதாய், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையானதாய் உணருகிறேன்.\nகாரணம் 4 – ஹிந்துமதம் – உண்மையில் உலகளாவியது\nஎந்தவொரு மதப் புத்தகமும் ஒரு நிலப்பரப்பைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு ஜுடாயிஸம், கிறிஸ்துவம், இஸ்லாம், இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகள் சார்ந்தவையாக உள்ளது. இதன் கதைகள், விழாக்கள், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் அனைத்துமே அந்நாட்டு முறைப்படியே உள்ளன. இது ஒரு இலக்கியவாதிக்கு தனிச்சுவை அளிப்பதாய் இருப்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nஹிந்துமதத்திலும் சில புத்தகங்களுண்டு – புராணங்கள், ராமாயண-மஹாபாரதங்கள் இவை – இவற்றில் ஆழமான இந்தியத் தன்மையிருப்பதைக் காணலாம். பார்க்கப்போனால் இப்புத்தகங்களில் இருக்கும் கருத்தாழமோ, மொழியாழமோ, ஞானமோ காலக்ரமத்தினால் ஏற்பட்ட இடைச்செறுகல்கள் பல இருந்த போதிலும் நாமனைவரும் இந்தியர் என்பதில் வெகு பெருமிதம் கொள்ளத் தக்கதாய் இருக்கிறது, வரலாற்று பூர்வமாக நாம் பெருமைப் படும் விதமாக இவை இருக்கின்றன.\nஆனால் ஹிந்துமதத்தின் சாரமாகிய வேதங்களோ உலகளாவியது, கால-நேர மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. உண்மையில் வேதங்களே உலகளாவிய ஞானத்தின் சாராம்சமாகும். ஆனால் ஒப்பாரில்லாத இன்ன பிற நூல்களாகிய யோக தர்ஷன், ந்யாய சூத்ரம், வைஷேஷிக தர்ஷன், சாங்க்ய தர்ஷன், வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை – இன்னும் பலப்பல உண்டு, தமிழில் நம் திருக்குறள் ஒன்று போதாதா – இவை உலகளவிலுள்ள இலக்கியவாதிகள் மட்டுமன்றி அறிவியலாளர்கள் பலரையும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன, தன்பால் ஈர்த்துள்ளன. இவற்றில் எதுவும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சாராமல், இந்தியா, கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்றெல்லாம் இல்��ாமல், மேலும் ஒரு பழமை நெடி அடிக்காமல் என்றென்றும் புத்தம் புதியனவாய் இருக்கின்றன. இப்புதுமை என்னை பெருவியப்பில் ஆழ்த்துகிறது, மிகுந்த ஆசையுண்டாக்குகிறது\nஇப்புத்தகங்களிலிருக்கும் வாக்கியங்கள் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒருவருக்கு எப்படிப் பொருந்துகிறதோ அதே போல ஆப்பிரிக்காவிலிருப்பவருக்கும் அண்டார்ட்டிகாவிலிருப்பவருக்கும் கூட பொருந்தும். ஹிந்துமதத்தின் மற்றைய புத்தகங்கள் முறையே இவ்வுலகளாவிய உண்மைகளை பிரதிபலிக்கவும், ஒரு குறிப்பிட்ட கால-நேரத்திற்கு உட்பட்டு விளக்கிச் சொல்வதுமாகவே இருக்கின்றன (உதாரணம் – இதிகாசங்கள் இரண்டும்).\nகாரணம் 5 – ஹிந்துத்வம் – கொள்கையே பெரிதன்றி பரப்புபவர்களல்ல\nஒரு க்றிஸ்துவர் இயேசுவை நம்பாத வரை க்றிஸ்துவர் என்று அறியப்படுவதில்லை, அதேபோல ஒரு முஸல்மான் நபிகள் (ஸல்) நாயகத்தை இறைவனின் கடைசித் தூதர் என்று நம்பாவிடில் அவர் இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இவ்விரண்டு வழிகளிலும் எத்தனையோ நற்பண்புகள் காணப்பட்டாலும் ஒருவர் இவற்றைப் பின்பற்ற வேண்டுமானால் அடிப்படையில் இவ்விரு இறைத் தூதர்களையும ஏற்றுக் கொண்டாக வேண்டும்.\nஇவ்வகை நம்பிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையைக் கொண்டு வர இத்தகைய நம்பிக்கைகள் பெரிதும் உதவினாலும், இதன் நன்மை-தீமை பற்றிய விவாதத்தில் இறங்கப்போவதில்லை நான்.\nஆனால் என்னைப் பொறுத்த வரை ஹிந்துமதத்தில் ஒரு தனித்துவத்தின் மரியாதையும், அதைக் கொண்டாடும் இயல்பும் வெகு இயல்பானதாய் இருக்கிறது, மேலும் என்னை ஒரு சிறந்தவனாகவும், தனித்துவம் மிக்கவனாகவும் ஏற்றுக் கொள்கிறது. வற்புறுத்தலின் பேரில் எந்தவொரு கருத்தும் திணிக்கப் படுவைதில்லை இங்கு. ஒரு குறிப்பிட்ட நபரின் எழுத்துக்களோ, பேச்சோ, செயல்களோ என்னை கண்மூடித்தனமாய் நம்பச் சொல்வதில்லை. மாறாக, அத்தகைய நபர்களையும் அவர்கள் சொல்வதில் நியாயம், உண்மை இருப்பின் அரவணைத்து கொள்வதாய் உள்ளது.\nஉண்மையை மட்டுமே வற்புறுத்துவதால் ஹிந்துமதம் எந்தவொரு தனி-மனிதரையும் ஒருங்கேயோ அல்லது கட்டாய தேவையாய் நம்பவோ சொல்வதில்லை. ஆம், நம்மில் பலர் கிருஷ்ணரையும், ராமனையும், ஹனுமனையும், சிவபெருமானையும், காளி-துர்க்கைகளையும் வணங்கலாம். சிலர் ஒரே இஷ்ட தெய்வத்தையும், சிலர் பலரையும், அனைவரையும் வணங்கலாம். பலப்பல கடவுளர்களும், ஏன் சமீப காலதிற்குட்பட்டவர்களையும் (உதாரணம், சந்தோஷி மாதா, சாய் பாபா போன்றோர்). இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலருக்கு இது ஒரு பணங்காய்ச்சி மரமாகவும் ஆகிவிட்டது, ஒரு புதிய கடவுள், மனிதர் போன்றவரை நிலைநிறுத்தி மக்களை மயக்கிப் பணம் கறக்கும் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இருப்பினும், இது ஹிந்து மதத்தின் ஒரு பலவீனமாகப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.\nஆனால் இது முழுமையானதல்ல. உண்மையில், ஹிந்துமதம் கட்டுக்கோப்பின்றி, வெறுமனே வழிமொழியாமல் சுதந்திரமாக ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டுகிறது. ஹிந்துமதத்தைத் தூற்றுபவர்கள் வசதியாக மறப்பது என்னவென்றால் ‘ஹிந்துமதம் ஒன்று மட்டுமே வெறும் கொள்கையை மட்டும் கூட வணங்கச் சொல்வது”. மேலும், சிலையை வணங்குவதாய் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட சிலை வணங்குதல் என்பது வெறும் முதற்படி, முடிவென்பது கொள்கை / தத்துவத்தை உணர்வது மட்டுமெ என்று நன்கறிந்தவர்களாகவே உள்ளனர்.\nஹிந்துக்களில் மிகப்பலர் உருவமில்லாக் கடவுளை நம்புபவர்களாக உள்ளனர். பலர் நாஸ்திகவாதிகள். இன்னும் பலரோ வெறும் கொள்கைகளைப் போற்றுபவர்கள் – உதாரணம் – பொறுமை, மன்னிப்பு, சுயக்கட்டுப்பாடு, திருடாமை, புனிதம், புலனடக்கம், ஞானமடைதல், அறிவாலுயர்தல், நேர்மை, அஹிம்சை, புறங்கூறாமை, உண்மை மட்டும் பேசுதல் – போன்றன.\nஎனவே, உங்களால் எந்தவொரு அவதாரத்தை நம்ப முடியாவிட்டாலும், எந்த கடவுள் தத்துவத்தை ஏற்க முடியாவிட்டாலும் ஹிந்துவாக முடியும். நீங்கள் நேர்மையானவராக இருத்தல் வேண்டும், யாரிடமும் இதற்காக சான்றிதழ் வாங்கி வரத் தேவையில்லை\nஇந்த ஒரு காரணத்தினாலேயே ஹிந்துமதத்தில் மட்டும் பலப்பல மாற்றமூட்டும் இயக்கங்கள் தோன்றின. பலப்பல கல்விச் சாலைகள் இதற்காகவே ஏற்பட்டு அவை மற்ற கல்விச் சாலைகளை விவாதிக்கவும், ஏசவும் செய்தன. ஆனால் இவற்றால் இவர்கள் யாரும் ஹிந்து-அல்ல என்றாகவில்லை. மாறாக, மிக இயற்கையான முறையில் ஹிந்துமதத்தினுள்ளேயே அவர்களின் புகலிடம் அமைந்தன.\nஒருவகையில் சுதந்திரம் என்பது சில சமயம் கட்டவிழ்த்து விட்டது போலாகி, மக்கள் தங்கள் நிலையறியாமல் கொடுமைகள் புரிதல், அடாவடித்தனம் போன்றவைகளை செய்ய ஏதுவானாலும், சுதந்திரம் என்பது பெயர் மாத்திரத்தில் கெடுதல் அல்லவே சுதந்திரம் என்��து ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடியது என்று நிலைநிறுத்துதல் அவசியமாகிறது, இதுவே நமக்கு சுதந்திரம் என்பதை இன்னமும் அர்த்தமுள்ளதாக்கத் தோன்றுகிறது.\nஹிந்துமதம் இவைகளை புத்தியாலும் விவேகத்தாலும் தீர்க்க விழைகிறது. இதனாலேயே ஹிந்துமதம் என்பது ஒரு நிலையான ஜடப்பொருள் போலல்லாது, எப்போதும் பொங்கி வருவதாயும், எப்போதும் புத்துணர்வுடன் கூடிய மாற்றாகவும் ஆக்குகிறது. இதுவே என்னையும் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகுந்த ஆர்வத்தையும் அன்பையும் அளிக்கவல்லதாய் இருக்கிறது\nLocation : இந்திய திருநாடு\nஇந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vadivelu/page/3/", "date_download": "2020-08-04T14:40:10Z", "digest": "sha1:N2T2JXMOVWRJ4YM2W52IRFJJUGRRQKRE", "length": 9578, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vadivelu Archives - Page 3 of 5 - Tamil Behind Talkies", "raw_content": "\nஉடன் நடித்தவர் யாருமே இல்லை. கிருஷ்ணமூர்த்தியை நினைத்து மனம் வருந்திய வடிவேலு.\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களது படங்களில் துணை காமெடி நடிகர்களாக நடித்து மக்கள் மனதில் பிரபலமான நடிகர்கள் எத்தனையோ நபர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழில்...\n இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது.\nவடிவேலு மற்றும் ஷங்கரின் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்திற்கான பஞ்சாயத்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த...\nவடிவேலுவின் மருமகள் இப்படி பட்டவரா. பெரிய மனசுதான் நம் நேசமணிக்கு.\nவைகை புயல் வடிவேலு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்���ை என்றாலும் ரசிகர்களின் மனதில் அவரது காமெடிகள் தற்போதும் நிலைத்து நின்றுகொண்டு தான் இருக்கிறது. அதே போல கடந்த சில தினங்களாக வடிவேலு...\nஉலகளவில் நேசமணி ட்ரெண்டிங்கில் வர காரணம் இந்த நபர் தான்.\nகடந்த இரண்டு நாட்களாக #Pray_for_Neasamani ஹேஷ் டேக் தான் சமூக வலைதளத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் , வைகைப்புயல் வடிவேலு புகைப்படத்தை பயன்படுத்தி பல்வேறு...\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nஇந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18 ) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த...\nவடிவேலு முதன்முறையாக படவாய்ப்புக்கேட்டு ராஜ்கிரனை சந்தித்த பொழுது.\nநடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும்...\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆக்ஸ்ட் மாதம் துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்புதேவன் இயக்க,...\nநீண்ட இடைவேளைக்கு பின் ஹீரோவானார் வடிவேலு. வெளியானது அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக்.\nநடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள்.காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை...\nவடிவேலுவின் மருமகள் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவரா.\nவடிவேலு என்றாலே சிரிப்பு தான். எப்போதும் அவரது படங்களையோ காமெடியையோ பார்த்து மண நிம்மதி தேடுபவர்கள் ஏராளம். இன்றும் கூட ட்ரெண்ட் ஓயாமல், Shape Of You பாடலுக்கு வடிவேலுவின் காமெடிகள் மீம்ஸ்களாக...\nதடை நீங்கி ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு. நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் இணைகிறது சூப்பர்...\nதமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணி காம்போவிற்கு பின்னர் பார்த்திபன் மற்றும் வடிவேலு ஜோ���ி செய்த காமெடி அனைவராலும் ரசிக்கபட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/i-am-more-terrible-than-corona-the-result-of-the-heroic-speaker.html", "date_download": "2020-08-04T14:28:06Z", "digest": "sha1:LM5DYXUD2SXHHRQLYE75Q4BCZGJUGKIK", "length": 9267, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "I am more terrible than Corona - the result of the heroic speaker | Tamil Nadu News", "raw_content": "\n\"நான் கொரோனாவை விட பயங்கரமானவன்\" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊரடங்கை மீறி வெளியே சென்று போலீசாரிடம் சிக்கிய நபர் ஒருவர் \" நான் கொரோனாவை விட பயங்கரமானவன்\" என வீர வசனம் பேசியதால் அவர் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nஊரடங்கை மீறுபவர்கள் மற்றும் வதந்தி பரப்புவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், தேவையில்லாமல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது\nஇந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் தேவையில்லாமல் பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nமேலும் அவரை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போலீசாரின் பேச்சைக் கேட்காத அவர், நான் கொரோனாவை விட பயங்கரமானவன். நீங்கள் யார் எனக்கு உத்தரவு போடுவது என்று போலீசாரிடம் வீரவசனம் பேசியதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து 144 தடை உத்தரவை மீறியது, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அவரை சிறையில் அடைத்தனர்.\n'இது தான் 'கொரோனா குடை'யாம்... அப்படி இதுல என்ன தான் இருக்கு... அப்படி இதுல என்ன தான் இருக்கு'... பீகார் இளைஞரின் புது ஐடியா\n'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை\n'கொரோனா டெஸ்ட்ல 'நெகட்டிவ்'னு வந்தா... கொரோனா இல்லனு அர்த்தம் இல்ல'... தமிழக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் விளக்கம்\n‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’.. கண்கலங்க வைத்த காரணம்..\n‘பிரதமர் பேசுகிறார் என்றதும் அதிகம் எதிர்பார்த்தேன்’.. ‘ஆனால் நாம் என்றோ கையிலெடுத்த டார்ச்சுக்கே..\nஊரடங்கால் 'உச்சத்தை' எட்டிய விற்பனை... கடைசில மொத்த 'ஸ்டாக்கும்'... தீர்ந்து போச்சாம் மக்களே\nஊரடங்கு சமயத்தில இவங்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியிருக்காம்’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..\n81 பேருடன் 'சென்னை முதலிடம்'... மாவட்ட வாரியாக வெளியான 'கொரோனா' பட்டியல்\n‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’\n‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..\n'கேஸ் சிலிண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...\n'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்\n'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'\n‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/naarm-recruitment-2019-various-jrf-posts-apply-online-004444.html", "date_download": "2020-08-04T14:46:14Z", "digest": "sha1:DOCZGYYLAF7VR4WPFSN3K5V5AT4D7AXF", "length": 12968, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா? | NAARM Recruitment 2019 – Various JRF Posts | Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : தேசிய விவசாய மேலாண்மைக் கல்லூரி, ஹைதராபாத்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 07\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nஇளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 01\nஇளநிலை அலுவலர் II - 06\nவயதுவரம்பு : 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்கு உட்பட்டும், பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 பிப்ரவரி 06\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf அல்லது https://naarm.org.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n2 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n3 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n4 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews என்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nMovies 3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் \nFinance டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசின் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆசையா\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T16:04:41Z", "digest": "sha1:ZLA5UZMSZCKAPHA6B447LKYYQ4TVIZD5", "length": 23669, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரிசுட்டாட்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅரிசுட்டாட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிசுட்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும்.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.\nமார்ச் 7, கி.மு. 322 (வயது 61 அல்லது 62)\nஅறிவியல், அரசியல், நாடகவியல், உயிரியல், இயற்பியல்\n], சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய[யார்] சீடர் ஆவார். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் \"முதல் ஆசிரியர்\" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n3 மாசிடோனியனை நீங்கிய அரிஸ்டாடில்\nஅரிசுட்டாட்டில் என்றால் \"சிறந்த நோக்கம்,\" என்று பொருளாகும்.இவர் ஸ்டகிரா,ஷல்சிடிஸில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெஸாலோனிகி யிலிருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியாவின் மன்னர் அமயின்டாஸின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாஸிடோனியன் மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பதினெட்டு வயது நிரம்பிய அரிஸ்டாடில் பிளேட்டோவின் அகாடமியில் அவரது கல்வியை தொடர ஏதென்ஸ் சென்றார்.\nஅரிசுட்டாட்டில் கி.மு. 348/47 ஏதென்ஸ் விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அகாடமியில் கல்வி கற்றார்.பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிஸ்டாடில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் அசியா மைனருக்கு பயனத்தை மேற்கொண்டார். பயணத்தின் போது லெஸ்போஸ் என்னும் தீவின் விலங்கியல் மற்றும் தாவரவியல் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.அரிஸ்டாட்டில் ஹெர்மியாஸ் இன் வளர்ப்பு மகள் பிதியாஸைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிஸ்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிடோனியா மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க அவரது மகன் அலெக்சாண்டர்க்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிஸ்டாட்டில் மாசிடோனியா ராயல் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார்.அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயா வில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாடில்.\nஅலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி ஆகும். ஆனால்,அலெக்சாந்தருடன் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக��களும் அவரை நம்பவில்லை.அதன் பின் அவர்கள் பிரிந்தனர்.\nஅலெக்சாந்தர் இறந்த பின்பு மாசிடோனியனில் அரசியல் நிலைமை மாறியது. மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்க்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார்.\nநம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்\nஅரிசுட்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீஸ் ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர்கள் போன்றவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.\nஅடேங்கப்பா ஐரோப்பா, விகடன் பிரசுரம்.\nஉன்னால் முடியும், என். ஜி. பி. ஹச் பதிப்பகம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2020, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:19:36Z", "digest": "sha1:5POSTECMS4JLKEFVC22HMAVNKMST2ULM", "length": 21959, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மஞ்சோங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமஞ்சோங் (Manjung) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும்[1] மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற பங்கோர் தீவு, அரச மலேசியக் கப்பற் படை தளம் (Royal Malaysian Navy) போன்றவை இங்குதான் இருக்கின்றன.[2]\n• மாவட்டத் தலைவர் (மேயர்)\n• சட்டமன்ற உறுப்பினர் (சித்தியவான்)\n• சட்டமன்ற உறுப்பினர் (பாசீர் பாஞ்சாங்)\n• சட்டமன்ற உறுப்பினர் (பங்கோர்)\nசாம்ரி அப்துல் காடீர் (பேராக் மாநில முதல்வர்)\nகண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)\nஅண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மக்கள் பெருக்கம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. அதனால், நிறைய குடியிருப்புப் பகுதிகளும் வீட்டுமனைப் பகுதிகளும் உருவாக்கம் கண்டு வருக���ன்றன. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், இந்த மாவட்டம் டிண்டிங்ஸ் என்று அழைக்கப்பட்ட போது, பிரித்தானியர்களின் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்தது.\nமஞ்சோங் மாவட்டத்திற்கு முன்பு டிண்டிங்ஸ் எனும் அதிகாரப்பூர்வமான பெயர் இருந்தது. இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சோங் மாவட்டத்தின் தலைப் பட்டணமாகப் பண்டார் ஸ்ரீ மஞ்சோங் விளங்குகின்றது. தவிர வேறு நகரங்களும் உள்ளன.\nலூமுட், சித்தியவான், ஆயர் தாவார், பந்தாய் ரெமிஸ், புருவாஸ் போன்ற நகரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சில முக்கியமான இடங்களும் உள்ளன. ஆச்சே தொழிற்பேட்டை,[3] டேசா மஞ்சோங் ராயா, மஞ்சோங் போயிண்ட், டாமாய் கடல் சார் உல்லாச நகர் மையம்,[4] லூமுட் துறைமுகம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.\nஸ்ரீ மஞ்சோங் நகரம் நன்கு திட்டமிட்டப் பட்டு உருவாக்கப் பட்ட ஒரு நவீன நகரமாகும். இது ஓர் அரசாங்க நிர்வாக மையமாகவும் திகழ்கிறது. இங்கு அரசு அலுவலகங்கள், நகராண்மைக் கழக அலுவலகங்கள், தேசியப் பதிவகம், பொதுப் பணித் துறை அலுவலகங்கள், குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் போன்றவை செயல்படுகின்றன.\n1.1 டத்தோ லோங் ஜாபார்\n1.2 பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள்\n1.3 இரு சீன இரகசிய கும்பல்கள்\n1.5 1874 பங்கோர் ஒப்பந்தம்\n3.1 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்\nமஞ்சோங் மாவட்டம் 1874ஆம் ஆண்டில் இருந்து 1973ஆம் ஆண்டு வரை, டிண்டிங்ஸ் என்று அழைக்கப் பட்டது. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், பிரித்தானியர்களின் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் ஒரு பகுதியாகவும் இருந்தது. அப்போது பினாங்கு மாநில நிர்வாகத்தின் கீழ் இருந்தது. டிண்டிங்ஸ் நிலப் பகுதி பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு முன்னர், பேராக் சுல்தான்களுக்குச் சொந்தமாக இருந்தது.\nஇந்த டிண்டிங்ஸ் நிலப்பகுதி, பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதல் காரணம்: பேராக் சுல்தானகத்தில் ஏற்பட்ட பதவிப் போராட்டம். முன்பு காலத்தில், மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருந்தது. லாருட் எனும் இடத்திற்கு மலேசிய வரலாற்றில் தனி இடம் உண்டு. 1850இல் லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபார் என்பவருக்கு அ��்பளிப்பு செய்யப் பட்டது.\nடத்தோ லோங் ஜாபார், தைப்பிங் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். 1848ஆம் ஆண்டு லாருட்டில் ஈயம் கண்டுபிடிப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. டத்தோ லோங் ஜாபாரிடம் லாருட் எனும் பெயரில் ஒரு யானை இருந்தது. அவர் பயணம் செய்யும் போது அந்த யானையையும் உடன் அழைத்துச் செல்வார்.\nஒரு நாள் அந்த யானை காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து அதுவே அவரைத் தேடி வந்தது. அதன் உடல் முழுமையும் சேறும் சகதியுமாக இருந்தது. அத்துடன் அதன் கால்களில் ஈயச் சுவடுகளும் காணப்பட்டன. ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அந்த இடத்தைத் தேடிச் சென்றார்கள். பின்னர் அந்த இடத்திற்கு யானையின் பெயரான லாருட் என்று வைக்கப் பட்டது.\nபேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள்தொகு\nமலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருந்தது. 1850இல் லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபாருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது.\nஅப்போது பேராக் சுல்தானாக இருந்த ராஜா மூடா நிகா அலியின் தலைமையில் பேராக் தெமாங்கோங், பாங்லிமா புக்கிட் காந்தாங், பாங்லிமா கிந்தா, ஷா பண்டார், ஸ்ரீ அடிக்கா ராஜா ஆகியோர் ஒன்று இணைந்து லாருட்டை அன்பளிப்பு செய்தனர். 1857இல் பேராக் சுல்தான் இறந்ததும், பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள் ஏற்பட்டன.\nஇரு சீன இரகசிய கும்பல்கள்தொகு\nஉட்பூசல்கள் தலைவிரித்தாடின. அரச குடும்பத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். அப்போது தைப்பிங்கில் இருந்த இரு இரகசிய கும்பல்களில் ஆளுக்கு ஒரு தரப்பில் சேர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் பழி வாங்கும் படலத்தில் இறங்கினர்.\n1857இல் டத்தோ லோங் ஜாபார் இறந்ததும், அவருடைய மகன் நிகா இப்ராஹிம் என்பவர் லாருட் மாவட்டத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் மேலும் பல சீனர்களை லாருட்டிற்கு அழைத்து வந்தார். இந்தக் கட்டத்தில் இரு பெரும் சீனக் குழுக்கள் உருவாகின. ஒரு குழு ‘ஐந்து சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது.\nமற்றொன்று ‘நான்கு சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது. ‘ஐந்து சங்கங்கள்’ குழு கிலியான் பாவுவில் உள்ள ஈய���் சுரங்கங்களில் வேலை செய்தது. ‘நான்கு சங்கங்கள்’ குழு கிலியான் பாருவில் உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது. ‘ஐந்து சங்கங்கள்’ குழு சீன இனத்தில் ஹாக்கா பிரிவைச் சேர்ந்தது. அதை ஹோ குவான் (五館) அல்லது (五群) என்று அழைத்தனர். ‘நான்கு சங்கங்கள்’ குழு கண்டனீஸ் பிரிவைச் சேர்ந்தது. இதை சி குவான் (四館) என்று அழைத்தனர்.\nகண்டனீஸ் பிரிவைச் சேர்ந்த ஹோ குவான் குழுவிற்கு கீ கின் (義興私會黨) கும்பல் என்றும் ஹாக்கா பிரிவைச் சேர்ந்த குழுவிற்கு ஹாய் சான் கும்பல் என்று அழைக்கப் பட்டது. இந்த இரு கும்பல்களும் இரகசியக் கும்பல்கள். இவை இரண்டுக்கும் இடையே அதிகாரப் போர் நடந்து வந்தது.\nஆக, டிண்டிங்ஸ் நிலப்பகுதி, பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு இரண்டாவது காரணம்: இந்த கீ கின்; ஹாய் சான் இரகசியக் கும்பல்களின் அதிகாரப் போரை நிறுத்துவதாகும். அந்த வகையில் டிண்டிங்ஸ், பிரித்தானியர்களிடம் தாரை வார்க்கப் பட்டது. மலாயா சுதந்திரம் அடைந்த பின்னரும் 1973ஆம் ஆண்டு வரை டிண்டிங்ஸ் எனும் பெயரில் மாற்றம் இல்லை.\n1874 ஜனவரி மாதம் பங்கோர் தீவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சுல்தான் அப்துல்லா பேராக் மாநிலத்தின் சுல்தானாக பதவி பிரமானம் செய்து வைக்கப் பட்டார். அவருக்குப் போட்டியாக இருந்த சுல்தான் அலி பதவியிறக்கம் செய்யப் பட்டார்.\nமஞ்சோங் மாவட்டத்தின் பெரும்பகுதி, ஏறக்குறைய 833.75 சதுர கிலோ மீட்டர், விவசாயம் செய்வதற்குத் தகுந்த இடமாக உள்ளது. இருப்பினும், அதற்கு மாறாக, அண்மைய காலங்களில் தொழில்துறைகளில் மேம்பாடு கண்டு வருகிறது. அத்துடன் வனக் காப்பகங்கள் 168.81 சதுர கிலோ மீட்டர்; குடியிருப்பு பகுதிகள் 29.32 சதுர கிலோ மீட்டர்; சதுப்பு நிலங்கள் 68.57 சதுர கிலோ மீட்டர் உள்ளடக்கியவை.\n2009 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, லூமுட் நகரத்தை அரச மலேசிய கடற்படை நகரமாக, பேராக் சுல்தான் பிரகடனம் செய்து வைத்தார்.\nமஞ்சோங் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள். (2008ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்)[5]\nஆயர் தாவார் (செயிண்ட் திரேசா) தமிழ்ப்பள்ளி\nஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nதுன் சம்பந்தன் (ஹார்கிராப்ட்) தமிழ்ப்பள்ளி\nபெங்காலான் பாரு (குளோரி) பந்தாய் ரெமிஸ் தமிழ்ப்பள்ளி\nசுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகா கணேச வித்தியாசாலை, சித்தியவான்\n2000ஆம் ஆண்டிற்கு முன்னர் ம��டப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்தொகு\nஆயர் தாவார் வெல்லிங்டன் தமிழ்ப்பள்ளி\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: H. Cl. (1911). \"Settlements, Straits\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). Cambridge University Press. . Endnotes:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/1._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_126-150", "date_download": "2020-08-04T15:15:26Z", "digest": "sha1:DTJKM3BV676FCKIB524KT4NCFSXW3IGD", "length": 30641, "nlines": 259, "source_domain": "ta.wikisource.org", "title": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150 - விக்கிமூலம்", "raw_content": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150\n1.1 1. நாமகள் இலம்பகம்\nகந்து மாம ணித்திரள் கடைந்து செம்போ னீள்சுவர்ச் கந்து மா மணித் திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்\nசந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்\nலிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி இந்திரன் திரு நகர் உரிமையோடும் இவ் வழி\nவந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. (126) வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. (126 )\nஆட லின்ன ரவ்வமு மங்கை கொட்டி நெஞ்சுணப்ஆடல் இன் அரவமும் அம்கை கொட்டி நெஞ்சு உணப்\nபாடலின்ன ரவமும் பணைமு ழவ்வ ரவமுங்பாடல் இன் அரவமும் பணி முழவு அவ் அரவமும்\nகூடு கோலத் தீஞ்சுவைக் கோல யாழ ரவமும்கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்\nவாட லில்ல வோசையால் வைக னாளும் வைகின்றே.வாடல் இல் அவ் ஓசையால் வைகல் நாளும் வைகின்றே. ( 127)\nநச்சு னாகத்தி னாரழற் சீற்றத்தநச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்\nனச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன்அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்\nகச்சு லாமுலை யார்க்கணங் காகியகச்சு உலா முலையார்க்கு அணங்கு ஆகிய\nசச்சந் தன்னெனுந் தாமரைச் செங்கணான்(128) சச்சந்தன் எனும் தாமரைச் செம் கணான். (128 )\nவண்கை யாற்கலி மாற்றிவை வேலினாற்வண் கையால் கலி மாற்றி வை வேலினால்\nறிண்டி றற்றெவ்வர் தேர்த்தொகை மாற்றினாதிண் திறல் தெவ்வர் தேர்த்தொகை ���ாற்றினான்\nனுண்க லைக்கிட னாய்த்திரு மாமகள்நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்\nகண்க ளுக்கிட னாங்கடி மார்பனே.(129)கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. (129 )\nகோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடைகோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை\nயோத நீருல கொப்ப நிழற்றலாற்ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்\nறாதை யேயவன் றாணிழற் றங்கியதாதையே அவன் தாள் நிழல் தங்கிய\nகாத லாற்களிக் கின்றதிவ் வையமே. (130)காதலால் களிக்கின்றது இவ் வையமே. (130 )\nதருமன் றண்ணளி யாற்றன தீகையால் தருமன் தண் அளியால் தனது ஈகையால்\nவருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனேவருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே\nயருமை யாலழ கிற்கணை யைந்துடைத்அருமையால் அழகில் கணை ஐந்து உடைத்\nதிரும கன்றிரு மாநில மன்னனே.(131)திரு மகன் திரு மா நில மன்னனே. (131)\nஏனை மன்னர்த மின்னுயிர் செற்றவேற்ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்\nறானை மன்னரிற் றானிமி லேறனான்தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்\nறேனை மாரியன் னான்றிசை காவலன்தேனை மாரி அன்னான் திசை காவலன்\nவானந் தோய்புக ழான்மலி வெய்தினான். (132)வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். (132) ( )\nசெல்வற் கின்னணஞ் சேறலிற் தீம்புனல்செல்வற்கு இன்னணம் சேறலின் தீம் புனல்\nமல்கு நீர்விதை யத்தர சன்மகள்மல்கு நீர் விதையத்து அரசன் மகள்\nளல்லி சேரணங் கிற்கணங் கன்னவள்அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்\nவில்லி னீள்புரு வத்தெறி வேற்கணாள்.(133)வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். (133)\nஉருவுஞ் சாயலு மொப்ப வுரைப்பதற்உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு\nகரிய வாயினு மவ்வளைத் தோளிகட்அரிய ஆயினும் அ வளைத் தோளி கண்\nபெருகு காரிகை பேசுவல் பெண்ணணங்பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு\nகரிய தேவரு மேத்தரு நீரளே. (134) அரிய தேவரும் ஏத்த அரு நீரளே. (134)\nவிசையையின் கேசாதி பாத வருணனை-பாடல்: 135-150\nஎண்ணெயு நானமு மிவைமூழ்கி யிருடிருக்கிட்எள்நெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு\nடொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோற்ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்\nகண்களிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள்கண்கள் இருண்டு நெறி மல்கிக் கடை குழன்ற கரும் குழல்கள்\nவண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே. (135)வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. (135) )\nகுழவிக்கோட் டிளம்பிறையுங் குளிர்மதியுங் கூடினபோகுழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்\nலழகுகொள் சிறுநுதலு மணிவட்ட மதிமுகமுந்அழகு கொள் சிறு நுதலும் மணி வட்ட மதி முகமும்\nதொழுதாற்கு வரங்கொடுக்குந் தொண்டைவாய்தூ முறுவதொழுதாற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல்\nலொழுகுபொற் கொடிமூக்கு முருப்பசியை யுருக்குமே. (136)ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. (136)\nவண்சிலையை வனப்பழித்து வார்ந்தொழுகி நிலம்பெறாவண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா\nநுண்கருமை கொண்டொசிந்து நுதலிவர்ந்து போந்துலாய்க்நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்\nகண்கூடா கடைபுடைத்துக் கைவல்லா னெழுதியபோற்கண்கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்\nபண்பார்ந்த கொடும்புருவம் பழிச்சானாப் படியவே. (137)பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. (137)\nசேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியம்சேல் அனைய சில் அரிய கடை சிவந்து கரு மணி அம்\nபாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையுபால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்\nமாலுறுப்ப மகிழ்செய்வ மாண்பினஞ்சு மமிர்தமுமேமால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பின் அஞ்சும் அமிரதமுமே\nபோல்குணத்த பொருகயற்கண் செவியுறப்போந் தகன்றனவே. (138)போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. (138)\nமயிரெறி கத்தரிகை யனையவாய் வள்ளைவாமயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு\nடுயிர்செகுத்து முன்னொன்றிப் பின்பேரா துருவமைந்தஉயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உருவு அமைந்த\nசெயிர்மகர குண்டலமுந் திளைப்பானா வார்காதும்செயிர் மகர குண்டலுமும் திளைபு ஆனா வார் காதும்\nவயிரவின் முகஞ்சூடி வண்ணம்வீற் றிருந்தனவே. (139)வயிர இன் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. (139)\nஈனாத விளங்கமுகின் மரகத மணிக்கண்ணுஈனாத இளம் கமுகின் மரகத மணிக் கண்ணும்\nமானாதே யிருள்பருகு மருமணி கடைந்ததூஉந்ஆனாதே இருள் பருகும் மருமணி கடைந்து அதூஉம்\nதானாகி யிருளொடோர் தாமரைப்பூச் சுமந்தன்னதானாகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன\nகானார்ந்த திரள்கழுத்துக் கவின்சிறைகொண் டிருந்ததே. (140)கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. (140)\nமணிமகரம் வாய்போழ்ந்து வாழ்முத்த வடஞ்சூழ்ந்தாங்மணி மகரம் வ��ய் போழ்ந்து வாழ் முத்தம் வடம் சூழ்ந்து ஆங்கு\nகணியரக்கார் செம்பஞ்சி யணையனைய வாடமைத்தோள்அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய\nதுணிகதிர் வளைமுன்கைத் தொகுவிரல் செங்காந்தள்துணி கதிர் வளை முன் கைத் தொகு விரல் செம் காந்தள்\nமணியரும்பு மலரங்கை குலிகமார் வனப்பினவே. (141)மணி அரும்பு மலர் அம் கை குலிகம் ஆர் வனப்பினவே. (141)\nதாமச்செப் பிணைமுகட்டுத் தண்கதிர் விடுநீலதாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல\nமாமணிதா பித்தன்போன் மனம்பருகு கருங்கண்ணமா மணி தாபித்தன் போல் மனம் பருகு கரும் கண்ண\nவேமுற வடிபரந் திளம்பிறை வடஞ்சூடிஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி\nயாமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே (142).ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே. (142) ( )\nஅங்கைபோல் வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ்அங்கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்\nகங்கையின் சுழியலைக்குங் கண்கொளா நுடங்கிடையைகங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை\nயுண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லாஉண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்\nமுண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே.(143) உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. (143)\nமன்னாக விணைப்படமுந் தேர்த்தட்டு மதிமயக்கிப்மன் நாக இணைப் படமும் தேர்த்தட்டும் மதி மயக்கிப்\nபொன்னால வட்டமும்போற் கலையிமைக்கு மகலல்குற்பொன் ஆலவட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்\nகொன்னிளம் பருதியுங் குறுமுயலின் குருதியும்போன்கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று\nறின்னரத்தப் பட்டசைத் திந்திரற்கும் புகழ்வரிதே. (144)இன் அரத்தப் பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. (144)\nவேழவெண் டிரடடக்கை வெருட்டிமற் றிளங்கன்னிவேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளம் கன்னி\nவாழைத்தண் டெனத்திரண்டு வாலரக்குண் செம்பஞ்சிவாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி\nதோழமைகொண் டெனமென்மை யுடையவா யொளிதிகழ்ந்துதோழமை கொண்டு என மேன்மை உடையவாய் ஒளி திகழ்ந்து\nமாழைகொண் மணிமகரங் கௌவிவீற் றிருந்தனவே. (145)மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. (145)\nபக்கத்தாற் கவிழியவாய் மேற்பிறங்காப் பாண்டிலாபக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்காப் பாண்டிலா\nவொக்கநன் குணராமை பொருந்திய சந்த���னவாய்ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்\nநெக்குப்பின் கூடாது நிகரமைந்த முழந்தாளுநெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும்\nமக்களுக் கில்லாத மாட்சியின் மலிந்தனவே. (146)மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. (146)\nஆடுதசை பிறங்காது வற்றாது மயிரகன்றுஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று\nநீடாது குறுகாது நிகரமைந்த வளவினவாய்ச்நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்\nசேடாவ நாழிகையிற் புடைதிரண்டு தேனெய்பெய்சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்\nவாடாத காம்பேபோற் கணைக்காலின் வனப்பினவே. (147)வாடாத காம்பே போல் கணைக்காலின் வனப்பினவே.(147)\nபசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் பாடலைப்பபசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப\nநயந்தெரி பொற்சிலம்பு முத்தரிபெய் தகநகநயம் தெரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அக நக\nவியைந்தெழிலார் மணியாமை யிளம்பார்ப்பின் கூன்புறம்போஇயைந்து எழில் ஆர் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்\nலசைந்துணர்வு மடிந்தொழியு மடியிணை புகழ்வார்க்கே. (148)அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. (148) ( )\nஅரக்கியல் செங்கழுநீ ரகவிதழ்போ லுகிர்சூடிப்அரக்கு இயல் செம் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்\nபரப்பின்றி நுதியுயர்ந்து பழிப்பறத் திரண்டுநீண்பரப்பின்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு\nடொருக்குற நெருங்கிப்பொன் னொளியாழி யகங்கௌவித்ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்\nதிருக்கவின்கொண் மெல்விரல்க டேனார்க்குந் தகையவே. (149)திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்குந் தகையவே. (149)\nஎன்பொடு நரம்பின்றி யிலவம்பூ வடரனுக்கிஎன்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி\nயின்புற வரம்புயர்ந் திருநில முறப்புல்லிஇன்பு உற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி\nயொன்பதின்சா ணடப்பினு மொருகாத மென்றஞ்சுஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்\nமென்பஞ்சிச் சீறடியு மேதக்க விழைவினவே. (150)மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. (150) ( )\n1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125\n1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400\nஇப்பக்கம் கடைசியாக 31 அக்டோபர் 2016, 01:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566479&Print=1", "date_download": "2020-08-04T14:24:46Z", "digest": "sha1:KSQ6ETH574XJMYPVK6TG5RBKWTJIIIQY", "length": 6108, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி| Dinamalar\nமதுரை கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி\nதிருப்பரங்குன்றம்: மதுரையில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\nமதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரயில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் அந்த முதியர் தற்கொலை முயற்சியாக கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறி அங்கு தங்கியிருப்போர் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதம் உதவி கலெக்டர் பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு வலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க���ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568055&Print=1", "date_download": "2020-08-04T14:19:03Z", "digest": "sha1:XSH3KSBOLD4LNBDEOHLAVR7DDC3WLF4W", "length": 5214, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எஸ்.பி., அலுவலக போலீசாருக்கு சோதனை| Dinamalar\nஎஸ்.பி., அலுவலக போலீசாருக்கு சோதனை\nகடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.\nகடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.இந்நிலையில், எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளிப்பது உட்பட பல்வேறு அலுவல்களுக்காக ஏராளமான பொது மக்கள் தினசரி வந்து செல்வர். இதனையடுத்து, பாதுகாப்பு கருதி எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பரிசோனைக்காக உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-court-ordered-the-postponement-of-gokulraj-murder-case-on-december-25/", "date_download": "2020-08-04T13:40:30Z", "digest": "sha1:CSRM4GH3WEBZ7Q2XZDZH5O42CORL3BV6", "length": 6135, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரனை 25ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nகோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி பதிவுகளைப் பார்வையிட்ட திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 6 பேரை அடையாளம் காட்டி உறுதி செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.\nசேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோ���ுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜ் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லூரி தோழி சுவாதி, அவரது தாய் செல்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த நிலையில், மீண்டும் ஆஜரானார்.\nஅப்போது கோகுல்ராஜை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் இருந்து சிலர் அழைத்துச் செல்வது போன்ற சிசிடிவி பதிவுகள் அவருக்கு போட்டுக் காட்டப்பட்டது. அந்தப் பதிவுகளில் இருப்பவர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ், அவருடைய கார் டிரைவர் அருண், ரவி என்ற ஸ்ரீதர், சுரேஷ், ரஞ்சித், சிவக்குமார் ஆகிய 6 பேர் என்பதை அடையாளம் காட்டினார்.\nஇதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்று யுவராஜ் தரப்பு வக்கீல், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/looks-from-the-aowsana-2015/", "date_download": "2020-08-04T14:08:19Z", "digest": "sha1:CDSSWGX45CBGR6S77OV7FXPY7B7ZVPOV", "length": 5230, "nlines": 62, "source_domain": "www.toptamilnews.com", "title": "Looks from the Roswana, 2015 - TopTamilNews", "raw_content": "\nவாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்\nதலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...\nசென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண���ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு\nதமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2796", "date_download": "2020-08-04T14:03:29Z", "digest": "sha1:BCAPG3QA6MAG3XXGSEDIVCICGMSUO255", "length": 6896, "nlines": 249, "source_domain": "www.paramanin.com", "title": "மரித்து எழுந்த மரியாவின் மகனே – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nமரித்து எழுந்த மரியாவின் மகனே\nParamanIn > Religion > மரித்து எழுந்த மரியாவின் மகனே\nமுகங்காட்டி உயிர்த்தெழுந்து நின்ற அன்னே\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்��ளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/France?page=1", "date_download": "2020-08-04T15:07:03Z", "digest": "sha1:IEK3HYHPN2XJWJ64NNLNQZYD3LF4N6YM", "length": 4745, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | France", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃப...\nபிரான்ஸ் நாட்டில் தீ:3வது மாடியி...\nகொரோனா கொடுமை: பிரான்ஸில் அழுகி ...\nரத்த மாற்று மூலம் கொரோனாவை வீழ...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nகொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்...\nஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்...\nபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மக்க...\nகடித்துக் குதறிய வேட்டை நாய்கள்:...\nரஃபேல் வாங்க பிரான்ஸ் சென்றார் ர...\nபுதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயு...\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃ...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2020/07/29/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-31-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-04T14:38:47Z", "digest": "sha1:23ZJWUW7QUPEAXZGVHGQPSQCIVTO7IZ7", "length": 16943, "nlines": 380, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு-மம்தா பானர்ஜி - THIRUVALLUVAN", "raw_content": "\nஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு-மம்தா பானர்ஜி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.\nஇருந்த போதிலும் மக்களின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇதனிடையே 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாததால் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.\nஅந்த வகையில் கொரோனாவால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nமாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை தொடரும். அதேபோல் மாநிலம் முழுவதும் வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அடுத்த மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.\n[:en]பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்[:]\n[:en]மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் 1912 கன அடி நீர் வரத்து[:]\n[:en]பிரிட்டன் இளவரசருக்கு பெயர் சூட்டப்பட்டது[:]\nNext story ராமர் கோவில் கட்ட நன்கொடை,தங்கம் குவிகிறது\nPrevious story 2021 ஜூன் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nசெய்திகள் / மருத்துவம் / முகப்பு\n[:en]மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்[:]\nநாயுருவி -ஒரு மருத்துவ மூலிகை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\n[:en]ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]\nநீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய்\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஇந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப�� பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:23:54Z", "digest": "sha1:KZIRTKKSV377PIREGV3AT35HXHURPSO4", "length": 93698, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொலஸ்டிரால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகொலஸ்திரால் அல்லது கொலசுட்ரால் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும், இது அனைத்து விலங்குகளில் இரத்தத்தில் கலந்து அனைத்து உடல் பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்றது[2]. இது உயிரணுக்களில் இருக்கும் உயிரணு மென்சவ்வின் ஊடுருவு திறன் மற்றும் மென்படல திரவத்தன்மை என்பவற்றைச் சீராக வைத்திருக்கத் தேவைப்படும் இன்றியமையாத பொருளாகும். மேலும் கொழுப்பு, பித்த அமிலங்களின் உயிரியல் சேர்க்கை, ஸ்டெராய்டு இயக்குநீர்கள் மற்றும் பல கொழுப்பில் கரையக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவற்றிற்கு முக்கிய முன்னோடி மூலக்கூறு ஆகு��். கொழுப்பு, உயிர்களில் முதன்மை ஸ்டெரால் தொகுப்பானாகவும், ஆனால் தாவரங்கள் மற்றும் பூஞ்சை போன்ற மற்ற மெய்க்கருவுயிரிகளில் (Eukaryote) சிறிய அளவில் தொகுப்பானாகவும் செயல்படுகிறது. இது பாக்டீரியா உள்ளிட்ட நிலைக்கருவிலிகளில் (Prokaryote) கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லை[3].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 386.65 g/mol\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநீரில் உள்ள கொழுப்புப் படிகங்களின் நுண்ணோக்கித் தோற்றம்.முனைவுற்ற ஒளியின் கீழ் எடுக்கப்பட்ட புகைப்படம்\nகொலஸ்ட்ரால் என்ற பெயர், கிரேக்கத்தின் கொலெ- (பித்த நீர்) மற்றும் ஸ்டெராஸ் (திடமான), மற்றும் ரசாயன பின்னொட்டு -ஆல் என்பது ஆல்கஹாலைக் குறிக்கும் சொல் ஆகியவற்றிலிருந்து வந்தது, 1769 இல் ஃபிரான்சுவா புல்லெத்தியே தெ லா சால் (François Poulletier de la Salle) என்பவர் முதன் முதலில் பித்தப்பைக்கற்களில் திடப்பொருள் வடிவத்தில் இது இருப்பதைக் கண்டறிந்தார். எனினும், 1815 இல் தான் வேதியிலர் யூஜின் செவ்ரியுல் இந்த பொருளுக்கு \"கொலஸ்டரின்\" என்று பெயரிட்டார்[4].\n1.5 கொழுப்புத் தொகுப்பின் ஒழுங்குமுறை\n1.6 பிளாஸ்மா போக்குவரத்து மற்றும் உறிஞ்சுதல் ஒழுங்குமுறை\n1.7 வளர்சிதை மாற்றம், மறுசுழற்சி மற்றும் வெளியேற்றம்\n2.2 கொழுப்புக் குறைவான இரத்தம்\n3 கொழுப்பு நிரம்பிய நீர்மப் படிகங்கள்\nகொழுப்பு, உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாததாகும், இது உடலுக்குள் எளிமையான பொருட்களிலிருந்து முதன்மையாகத் தொகுக்கப்படுகிறது. எனினும் கொழுமியப்புரதங்களில் எப்படி கடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, இரத்த சுழற்சியில் இது உயர் நிலையில் இருந்தால், பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைவதில் இது வலுவான தொடர்புடையதாக இருக்கிறது. சராசரியாக 68 கிலோ (150 பவுண்டுகள்) எடையுடைய ஒருவருக்கு, இயல்பு மாறா நிலையில் முழு உடலுக்கும் கொழுப்பின் தொகுப்பு ஒருநாளைக்கு சராசரியாக 1 கி (1,000மிகி) என்ற அளவிலும், முழு உடலை உள்ளடக்கிய அளவு சராசரியாக 35 கி ஆகவும் இருக்கும். அமெரிக்காவில் மற்றும் அதே போன்ற உணவு உட்கொள்ளும் முறை உடைய சமூகத்தில் வழக்கமாக தினமும் கூடுதலாக உணவு உட்கொள்ளும் அளவு, 200–300 மிகி ஆக உள்ளது. உடல், கொழுப்பு உட்கொண்டதை ஈடு செய்வதற்காக சேர்���்திணைப்பின் அளவைக் குறைக்கிறது.\nகொழுப்பு மறுசுழற்சி செய்யப்படும். இது கல்லீரலால் பித்த நீரின் மூலமாக செரிமானப்பாதைக்கு சென்று கழிவாக வெளியேற்றப்படுகிறது. குறிப்பிடத்தக்க முறையில் 50% கழிவாக வெளியேற்றப்பட்ட கொழுப்பு, சிறு குடலால் இரத்த ஓட்டத்தில் மீளுறிஞ்சப்படுகிறது. குடலுக்குரிய பாதை உறிஞ்சுதல் கொழுப்புக்காக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது, வெளியேற்றப்பட்ட பிளாண்ட் ஸ்டெனொல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் (இது பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைதலை கொழுப்பை விட அதிகமாகத் தீவிரப்படுத்தும்), குடலுக்குரிய உட்குடற்பகுதிக்கு வெளியேற்றத்திற்காக சென்றடையும்.\nகொழுப்பு, மென்படலங்கள் உருவாக்க மற்றும் பராமரிக்க மிகவும் தேவையான ஒன்று; இது உடலின் வெப்பநிலை பரவலுக்கு ஏற்ப மென்படல திரவத்தன்மையை சீராக்குகிறது. கொழுப்பின் மேல் ஹைட்ராக்சில் குழுக்கள், மென்படல பாஸ்போக்கொழுமியங்கள் மற்றும் ஸ்பிங்கோகொழுமியங்கள் ஆகியவற்றின் முனைவு தலைமைக் குழுக்களுடன் வினைபுரிகின்றன, அதே நேரம் பருமனான ஸ்டெராய்டு மற்றும் ஹைட்ரோகார்பன் சங்கிலி மென்படலத்தில் பதிகின்றன. கூடவே மற்ற கொழுப்புகளில் முனைவற்ற கொழுப்பு அமிலச் சங்கிலி பதிகின்றன. இந்த அமைப்புக்குரிய பங்கில், பிளாஸ்மா மென்படலத்தின் ஊடுருவு திறனை கொழுப்பு, புரோட்டான்கள் (உறுதியான ஹைட்ரஜன் அயனிகள்) மற்றும் சோடியம் அயனிகளுக்குக் குறைக்கிறது[5].\nஉயிரணு மென்படலங்களுக்குள், செல்லக போக்குவரத்து, செல் சமிக்ஞை மற்றும் நரம்பு கடத்துதல் ஆகியவற்றிலும் கொழுப்பு செயல்படுகிறது. கொழுப்பு, சிறுகுழிவு சார்ந்தவை மற்றும் கிளாத்ரின் சார்ந்த எண்டோசிடோசிஸ் உள்ளிட்ட உள்முகமடிப்புடைய சிறுகுழிவு மற்றும் கிளாத்ரின் மெல்லிய சிறு குழிகள் ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. சில எண்டோசிடோசிஸ்சில்,மீத்தைல் பீட்டா சைக்லோடெஸ்ட்ரின் (MβCD) உதவியை பயன்படுத்தி பிளாஸ்மா மெண்படலத்திலிருந்து கொழுப்பை நீக்குவதற்கு கொழுப்பின் பங்கினை ஆராய முடியும். அண்மையில், செல் சமிக்ஞை முறைகளில், பிளாஸ்மா மென்படலத்தில் லிப்பிட் ராஃப்ட்ஸ் உருவாக்கத்தின் செய்முறையிலும் கொழுப்பிற்கு தொடர்பிருப்பதாக அறியப்பட்டுள்ளது. பல நரம்பணு நரம்புக்கொழுப்பு உறைகளில், ஸ்க்வான் உயிரணு மென்படலத்தினுடைய நெருக்கமான அடுக்குகளிலிருந்து அதிகப்படியான கொழுப்பு வருவிக்கப்பட்ட போதும், அதிக வினைத்திறனுள்ள தூண்டுதலின் கடத்தலுக்கு காப்புறை வழங்குகிறது.[6]\nஉயிரணுக்களுள், பல உயிரிரசாயன தடங்களில் கொழுப்பு முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது. கல்லீரலில், கொழுப்பு பித்த நீராக மாற்றமடைகிறது பின்னர் அது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. பித்த நீர் பித்த உப்புகளை உள்ளடக்கியது, அது செரிமானப்பாதையில் கொழுப்பைக் கரைக்கிறது மேலும், கொழுப்பு மூலக்கூறுகளில் குடலுக்குரிய உறிஞ்சுதலிலும், அத்துடன் கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களான, வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் வைட்டமின் K போன்றவற்றிலும் உதவுகிறது. வைட்டமின் D மற்றும் அட்ரினல் சுரப்பி ஹார்மோன்கள் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரான், அத்துடன் பால் சுரப்பிகளான புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜென்கள், மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மற்றுமதன் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட ஸ்டெராய்ட் ஹார்மோன்களின் தொகுப்பிற்கு கொழுப்பு ஒரு முக்கிய முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது.\nகொழுப்பு ஒரு ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும் செயல்படலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7]\nமிகக்குறைந்த அளவிலான பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புடன் கூடிய ட்ரைகிளிசரைடுகளுடைய சிக்கலான கலவையாக மிருகக் கொழுப்புகள் இருக்கின்றன. விளைவாக மிருகக் கொழுப்பு உள்ளடக்கிய உணவு வெவ்வேறான அளவுகளில் கொழுப்பினைக் கொண்டதாக இருக்கிறது.[8] பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கருக்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, வளர்ப்புப்பறவைகள் மற்றும் இறால் உள்ளிட்டவைகள் கொழுப்புள்ள முக்கிய உணவு ஆதாரங்களாகும்.[9] தாய்ப்பாலிலும் கூட குறிப்பிடும்படியான கொழுப்பு உள்ளது.[10] உணவைத் தயாரிக்கும் போது சேர்த்தால் ஒழிய தாவரம் சார்ந்த உணவு ஆதாரங்களில் கொழுப்பு இருக்காது.[9] எனினும், ஆளிவிதைகள் மற்றும் வேர்க்கடலைகள் போன்ற தாவர பொருட்களில் கொழுப்பைப் போன்ற பைட்டோஸ்டெரால்ஸ் என்று அழைக்கப்படும் பொருள் உள்ளது, அவை ஊனீர் கொழுப்பு மட்டங்களை கீலிறக்க உதவ தூண்டுகின்றன.[11]\nஉட்கொள்ளப்படும் மொத்த கொழுப்பு, குறிப்பாக நிறைவுக் கொழுப்பு மற்றும் மாறுபக்கக் கொழுப்பு[12], இரத்த கொழுப்பில், உட்கொள்ளப்பட்ட கொழுப்பைவிட பெரும்பங்கு வகிக்கிறது. பால் பொருட்கள், மிருகக் கொழுப்புகள், பலவகையான எண்ணெய் மற்றும் சாக்லேட் போன்றவற்றின் கொழுப்பில் முழுமையாக, நிறைவுக் கொழுப்பு அடங்கியிருக்கிறது. பொதுவாக நிறைவுறாக் கொழுப்பின் பகுதி ஹைட்ரஜன் ஏற்றத்திலிருந்து மாறுபக்கக் கொழுப்புகள் வருவிக்கப்படுகின்றன, மாறாக மற்ற வகை கொழுப்புகள் போல் இயற்கையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுவதில்லை. மாறுபக்கக் கொழுப்புகள் அவற்றின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் உணவுகளிலிருந்து குறைக்க அல்லது நீக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.[13] செயற்கை வெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி கொழுப்பு, பலவகையான துரித உணவுகள், சிற்றுண்டி உணவுகள் மற்றும் பொறித்த அல்லது உயர்வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றில் மாறுபக்கக் கொழுப்பு அதிகளவில் காணப்படுகிறது.\nஉணவுப்பழக்கம், மேலும் மற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை இரத்தக்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம். உணவுப்பழக்கத்தில் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் மிருக உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவுகள் குறையலாம், ஆனால் முதன்மையாக நிறைவுக் கொழுப்பு உட்கொள்ளுதலைக் குறைக்க வேண்டும். உணவுப்பழக்கத்தின் மூலம் தங்கள் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்கள் தினசரி உணவில் நிறைவுக் கொழுப்பிலிருந்து 7% இத்திற்கும் குறைவான கலோரிகள் மற்றும் ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கும் குறைவான கொழுப்பை உபயோகப்படுத்த வேண்டும்.[14]\nஉணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் (குறிப்பாக, உணவுப்பழக்கத்தின் மூலம் கொழுப்பைக் குறைத்தல்) இரத்தக் கொழுப்பு அளவுகள் குறையும் எனக்கருதப்படுவது, மேலும் அவ்வாறு குறைப்பது, மற்றவர்களுக்கு இடையில் கரோனரி இதய நோய் (CHD) வருவதற்கான நிகழ்வாய்ப்பைக் குறைக்கிறது என்பது மறுத்துக்கூறப்படுகிறது. மாறாக, உணவு உட்கொள்ளுதலின் மூலம் கொழுப்பைக் குறைப்பது கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்கு எதிர்வினையாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது, அதனால் இரத்தக்கொழுப்பின் அளவின் சீரான நிலைக்கு கொழுப்பைத் தயாரிப்பது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.[15]\nகல்லீரலில் தினமும் உருவாக்கப்ப��ும் கொழுப்பின் அளவு சராசரியாக 20-25% இருக்கும்; குடல்கள், அட்ரினல் சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்டவை கொழுப்பு அதிகமான விகிதாசாரத்தில் தொகுக்கப்படும் மற்ற இடங்களாகும். அசிட்டைல் CoAவின் ஒரு மூலக்கூறு மற்றும் அசிட்டோசிடைல்-CoAவின் ஒரு மூலக்கூறு ஆகியவற்றுடன் உடலுக்குள் கொழுப்புத் தொகுப்பு ஆரம்பமாகிறது, அவை 3-ஹைட்ராக்சி-3-மீத்தைல்க்ளூட்டரைல் CoA (HMG-CoA) வடிவத்திற்கு மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு பின்னர் HMG-CoA ரிடக்டேஸ் என்ற என்சைமினால் மெவலனேட்டிற்குக் குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கொழுப்புத் தொகுப்பில் ஒரு மாற்றமுடியாத ந்டவடிக்கையாக இருக்கிறது, மேலும் இது ஸ்டேடின்ஸ் (HMG-CoA ரிடக்டேஸ் மட்டுப்படுத்திகள்) செயலுக்குத் தளமாக இருக்கிறது.\nபின்னர் மெவலனேட், ATP தேவைப்படும் மூன்று எதிர்வினைகளில் 3-ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு கார்பாக்சில் நீக்கமடைந்து ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாறுகிறது, இவை பல உயிரிய விளைவுகளின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டின் மூன்று மூலக்கூறுகள், ஜெரனைல் டிரான்ஸ்ஃபரஸ் செயல்பாட்டின் மூலம் ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட்டின் இரண்டு மூலக்கூறுகள் பின்னர் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் ஸ்குவாலென் சிந்தாஸ் நடவடிக்கையால் ஸ்குவாலென் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஆக்சிடோஸ்குவாலென் சைக்லேஸ் பின்னர் மறுசுழற்சியடைந்து ஸ்குவாலெனிலிருந்து லனோஸ்டிரால் வடிவமெடுக்கிறது. பின்னர் இறுதியாக லனோஸ்டிரால் கொழுப்பாக மாற்றமடைகிறது.[16]\nகோன்ராட் ப்லோக் மற்றும் ஃபியோடெர் லைனென் இருவரும் 1964 இல் தங்களது, கொழுப்பின் இயக்கமுறையும் ஒழுங்குமுறையும் மற்றும் கொழுப்பு அமில வளர்சிதை வினை மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசினை பங்கிட்டுக் கொண்டனர்.\nகொழுப்பின் உயிரியல் சேர்க்கை அப்போதைய கொழுப்பின் அளவைப் பொருத்து நேரடியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, எனினும் ஹோமியோஸ்டசிஸ் இயக்கமுறைகளின் தொடர்பு சிறிதளவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிகளவில் உட்கொள்ளப்படும் உணவினால் மிகைக் கொழுப்ப���ற்று உருவாக்கம் குறையும், மாறாக குறைந்த அளவில் உட்கொள்ளப்படும் உணவினால் அதற்கு எதிர்மறையான விளைவு ஏற்படும். SREBP (ஸ்டெரால் சீராக்கி தனிமம் கட்டமைப்புப் புரதம் 1 மற்றும் 2) புரதத்தால் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் செல்லகக் கொழுப்பினை உணர்வது முக்கிய ஒழுங்கு இயக்கமுறையாகும்.[17] கொழுப்பின் முன்னிலையில், SREBP மற்ற இரண்டு புரதங்களை கட்டமைக்கிறது அவை: SCAP (SREBP-பிளவு செயலூக்கும் புரதம்) மற்றும் இன்சிக்1 ஆகும். கொழுப்பின் நிலைகள் குறையும்போது, காம்ப்ளக்ஸிலிருந்து இன்சிக்-1 பிரிந்து செல்கிறது, இதனால் காம்ப்ளக்ஸ் கொல்கி உபகரணமாக மாற்றமடைகிறது, கொழுப்பின் நிலை குறைவாக இருக்கும் போது SCAP ஆல் S1P மற்றும் S2P (சைட்-1 மற்றும் -2 புரோட்டீஸ்) ஆகிய இரண்டு உயிர் வினையூக்கிகள் இயக்கப்பட்டு SREBP பிளவுருகிறது. பின்னர் பிளவுபட்ட SREBP நியூக்ளியஸாக மாற்றமடைகிறது, மேலும் இது SRE (ஸ்டெரால் சீராக்கி தனிமம்) உருவாக்கத்தில் படியெடுத்தல் காரணியாக செயல்படுகிறது, இது பல ஜீன்களின் படியெடுத்தலைத் தூண்டுகிறது. அவற்றினுள் LDL ஏற்பி மற்றும் HMG-CoA ரிடக்டேஸ் இருக்கும். இரத்த ஓட்டத்திலிருந்து முன்னால் குறிப்பிடப்பட்டது சுழற்சியிலுள்ள LDL லை கழித்து, அதேபோல் HMG-CoA ரிடக்டேஸ் கொழுப்பின் மிகை கொழுப்பின் தயாரிப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது.[18] இந்த சமிக்ஞை வழிமுறையின் பெரும்பகுதி, 1970 களில் டாக்டர் மைக்கேல் S. பிரவுன் மற்றும் டாக்டர் ஜோசப் L. கோல்ட்ஸ்டெயின் ஆகியோரால் விளக்கப்பட்டுள்ளது. 1985 இல் அவர்கள் அவர்களது பணிக்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றனர். அவர்களது அடுத்த பணியில், SREBP வழிமுறை லிப்பிட் உருவாக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் எரிதிறன் ஒதுக்கீடு ஆகியவற்றில் பல ஜீன்களின் வெளிப்பாட்டை எப்படி ஒழுங்குபடுத்துகிறது என விளக்கியிருந்தனர்.\nகொழுப்பு நிலையின் அளவு அதிகரிக்கும் போது கொழுப்புத் தொகுப்பை நிறுத்தி வைக்க முடியும். HMG-CoA ரிடக்டேஸில் சைட்டோசோலிக் செயற்களம் (அதன் கேட்டலிடிக் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறது) மற்றும் மென்படல செயற்களம் இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. மென்படல செயற்களம் அதன் படியிரக்கத்திற்காக புலன் சமிக்ஞைகளுக்குகாகச் செயல்படுகிறது. கொழுப்பின் (மற்றும் மற்ற ஸ்டெரால்கள்) செறிவு அதிகரிப்பதால் இந்த செயற்களத்தின் ஓலிகோமரைசேசன் நிலை மாற்றமடைவதற்குக் காரணியாகும், அது புரோட்டோசோம்களால் மிகவும் எளிதாக பாதிப்படைந்து அழியக்கூடும். இந்த உயிர் வினையூக்கிகளின் நடவடிக்கை AMP கிளர்த்தப்பட்ட புரதமான கிநெஸ்ஸால் பாஸ்ஃபோ ஏற்றத்தால் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கிநெஸ் AMP ஆல் செயல்படுத்தப்படுகிறது, அது ATP நீரேற்ற நிலையில் இருக்கும்போது உருவாக்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து ATP நிலைகள் குறைவாக இருக்கும்போது கொழுப்புத் தொகுப்பு தடைப்படுகிறது.[19]\nபிளாஸ்மா போக்குவரத்து மற்றும் உறிஞ்சுதல் ஒழுங்குமுறைதொகு\nஇதனையும் பார்க்க: Blood lipids\nகொழுப்பு, தண்ணீரில் மிகவும் குறைந்த அளவே கரையும் தன்மை உடையது; இதனால் கரைய முடியும், மேலும் தண்ணீர் சார்ந்த இரத்த ஓட்டத்தில் மிகவும் சிறிய செறிவில் பயணிக்கும். இரத்தத்தில் கொழுப்பு கரையாத போதும், கொழுப்புப்புரதங்களுள் சுற்றோட்ட முறையில் அது பயணிக்கும், அது சிக்கலான கோளவடிவக் கூறுகள் உடையதாகவும், வெளிப்புறமாக கட்டப்பட்ட ஆம்பிபைலிக் புரதங்கள் மற்றும் வெளிப்புறப்பரப்பு தண்ணீரில் கரையக்கூடியதாகவும் உட்புறப்பரப்பு லிப்பிடில் கரையக்கூடியதாகவும் உள்ள லிப்பிடுகள் கொண்டதாகவும் இருக்கும்; ட்ரைக்லிசெரைடுகள் மற்றும் கொழுப்பு ஈஸ்டர்கள் உட்புறமாக எடுத்துச்செல்லப்படும். ஆம்பிபதியாக இருக்கும் பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புகள், கொழுப்புபுரதத் துகளுடைய தனிப்படலத்தின் மேற்பரப்பில் கடத்தப்படுகிறது.\nகூடுதலாக இரத்தத்தில் வழியாக கொழுப்பு பயணிப்பதற்காக கரையும் திறன் வழிவகையை வழங்குகிறது, கொழுப்புப்புரதங்கள் செல்லை இலக்காகக்கொண்ட சமிக்ஞைகள் உடையவை, அவை சில திசுக்களை லிப்பிடுகள் எடுத்துச்செல்ல வழிகாட்டுகின்றன. இதன் காரணமாக, பலவகையான கொழுப்புப்புரதங்கள் கொழுப்பில் இருக்கின்றன, அதன் அடர்த்தி அதிகரிப்பதைப் பொருத்து அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன: நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (VLDL), மிதமான அடர்த்தி உடைய கொழுப்புப்புரதம் (IDL), அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (LDL), மற்றும் உயர் அடர்த்திக் கொழுப்புப்புரதம் (HDL). அதிகமான கொழுப்பு மற்றும் குறைவான புரதங்க��் கொண்ட கொழுப்புப் புரதம் குறைந்த அடர்த்தி உடையதாக இருக்கிறது. கொழுப்பிலுள்ள பல கொழுப்புப்புரதங்களும் அவற்றினுள் ஒத்த தன்மையில் இருக்கும், எனினும் சில கொழுப்புகள் \"கட்டற்ற\" ஆல்கஹால் அடங்கியதாகவும் சில கொழுப்பு ஈஸ்டர்கள் என அழைக்கப்படும் பருமனான அகைல் ஈஸ்டர்கள் அடங்கியதாகவும் இருக்கும். எனினும், மாறுபட்ட கொழுப்புப்புரதங்கள் அபோலிப்போப்புரதங்கள் கொண்டவையாக இருக்கும், அவை செல் மென்படலத்தில் குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு ஈந்தணைவியாகச் செயல்படும். இந்த வழியில், கொழுப்புப்புரதத்தின் துகள்கள், கொழுப்புப்பயணிப்பதற்கான தொடக்க மற்றும் முடிவுப்புள்ளிகளைத் தீர்மானிக்கும் மூலக்கூறு முகவரிகளாக இருக்கும்.\nநுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைந்த வகையைச் சார்ந்த கொழுப்புப் போக்குவரத்து மூலக்கூறுகள் ஆகும், அவை தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B-48, அபோலிப்போப்புரதம் C மற்றும் அபோலிப்போப்புரதம் E போன்றவற்றைக் கொண்டிருக்கும். குடலிலிருந்து தசைகளுக்கும், ஆற்றலுக்கான கொழுப்பு அமிலங்கள் அல்லது கொழுப்புத் தயாரிப்புக்கு தேவைப்படும் மற்ற திசுக்களுக்கு கொழுப்புகளை எடுத்துச்செல்லவும் நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள் கடத்திகளாகச் செயல்படுகின்றன. தசைகளால் உபயோகப்படுத்தப்படாத கொழுப்பு, கொழுப்பு வளமிக்க நுண் கோளக் கொழுப்புக் குமிழ்களில் எஞ்சிய கொழுப்புகள், கல்லீரலின் மூலம் இரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\nVLDL மூலக்கூறுகள் கல்லீரலால் உருவாக்கப்படுகின்றன, மேலும் இவை மிகுதியான ட்ரைஅசில்கிளிசரால் மற்றும் பித்த அமிலங்களின் தொகுப்புக்கு கல்லீரலுக்கு தேவைப்படாத கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த மூலக்கூறுகள் தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B100 மற்றும் அபோலிப்போப்புரதம் E ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரத்த ஓட்ட போக்குவரத்தின் போது, மேலும் அதிக சதவீத கொழுப்பு கொண்ட IDL மூலக்கூறுகளை வெளியிடுவதற்கு, இரத்தக்கலன்கள் அதிக ட்ரைஅசில்கிளிசராலை பிளவு படுத்துகின்றன மற்றும் உட்கிரகிக்கின்றன. IDL மூலக்கூறுகள் இரண்டு சாத்தியமுடைய விதிகளைக் கொண்டுள்ளன, அவை: மற்ற உயிர்மூலக்கூறுகளில் வளர்சிதை மாற்றத்திற்காக கல்லீரலால் பாதியளவு IDL மூலக்கூறுகள் எடு���்துக் கொள்ளப்படுகின்றன, மீதி பாதியளவு IDL மூலக்கூறுகள், அதிக சதவீத கொழுப்பை தன்னுள் வைத்திருக்கும் LDL மூலக்கூறுகளாக மாற்றமடையும் வரை ட்ரைஅசில்கிளிசராலை இழப்பதற்கு இரத்த ஓட்டத்தில் தொடர்கின்றன.\nLDL மூலக்கூறுகள் இரத்தத்தில் கொழுப்பினைக் கடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன, மேலும் ஒவ்வொரு மூலக்கூறும் தோராயமாக 1,500 கொழுப்பு ஈஸ்டர் மூலக்கூறுகளைக் கொண்டவையாக உள்ளன. LDL மூலக்கூறினுடைய ஓடு ஒரே ஒரு அபோலிப்போப்புரதம் B100 மூலக்கூறைக் கொண்டுள்ளது, அவை புறத்திசுக்களில் LDL ஏற்பியால் அங்கீகரிக்கப்படுகிறது. அபோலிப்போப்புரதம் B100 இன் கட்டமைப்பின் மீது, பல LDL ஏற்பிகள் கிளாத்ரின் குழிகளில் உள்ளடங்கியிருக்கின்றன. LDL மற்றும் அதன் ஏற்பி இரண்டும் எண்டோசிப்டசிஸ்ஸால் உள்ளீடடைந்து செல்லுக்குள் சிறுகுமிழ் வடிவத்திற்கு மாறுகிறது. சிறுகுமிழ் பின்னர் லைசோசோமுடன் உருகுகிறது, இது கொழுப்பு ஈஸ்டர்களால் நீர்பகுக்கப்பட்ட லைசோசோமல் அமில லிபாஸே என்றழைக்கப்படும் ஒரு என்சைமை உள்ளடக்கியது. இப்போது செல்லுக்குள், மென்படல உயிர்தொகுப்பால் அல்லது ஈஸ்ட்டராதலால் உபயோகப்படுத்த முடியக்கூடிய நிலையில் கொழுப்பு உள்ளது, மேலும் அது செல்லுக்குள் சேமிக்கப்படுகிறது, அதனால் அவை செல் மென்படலங்களுடன் தலையிடுவதில்லை.\nLDL ஏற்பியின் தொகுப்பு SREBP ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது, இதே ஒழுங்குபடுத்தப்பட்ட புரதம், செல்லில் கொழுப்பின் இருப்புக்கு பதிலளிப்பதில் தொடக்கத்தில் கொழுப்புத் தொகுப்பைக் கட்டுப்படுத்த உபயோகப்படுகிறது. செல் ஏராளமான கொழுப்பைக் கொண்டிருக்கும் போது, LDL ஏற்பித் தொகுப்பு அடைபடுகிறது, அதனால் LDL மூலக்கூறு வடிவத்தில் புதிய கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் செல்லுக்குத் கொழுப்புத் தட்டுப்பாடு ஏற்படும் போது அதிக LDL ஏற்பிகள் உருவாகின்றன. இந்த முறை ஒழுங்கற்ற நிலையை அடையும் போது, புறத்திசுக்கலின் மேல் ஏற்பிகள் இல்லாமல் பல LDL மூலக்கூறுகள் இரத்தத்தில் தோன்றுகின்றன. இந்த LDL மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்றப்பட்டு நீர்மத்தால் விரிவடைந்து நுரைத்த செல்கள் வடிவத்திற்கு மாறி இரத்த விழுங்கணுக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அடிக்கடி இந்த செல்கள் இரத்த சிறுகுழல்களின் சுவர்களில் அடைபடுகின்றன, மே���ும் இவை ஆர்த்ரோஸ்க்லரோடிக் இரத்த உறைகட்டி உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரத்த உறைகட்டிகள் \"தீய\" கொழுப்புடன் LDL கொழுப்பு (உண்மையில் ஒரு கொழுப்புப்புரதம்) என பொதுவாக அழைக்கப்படுவனவற்றின் சேர்க்கைக்கு வழியேற்படுத்துகிறது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மற்ற தீவிர மருத்துவப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாகின்றன.[19]\nசொல்லப்போனால், HDL துகள்கள் வெளியேற்றத்திற்காக கல்லீரலுக்கு அல்லது ஹார்மோன் தொகுப்புக்கு கொழுப்பை உபயோகப்படுத்தும் மற்ற திசுக்களுக்கு கொழுப்பைத் திரும்ப எடுத்துச் செல்கிறது, இந்த செயல்பாடு கொழுப்பு திரும்பப் பயணித்தல் (RCT) எனப்படுகிறது.[20] அதிக எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் சிறந்த ஆரோக்கிய வெளிப்பாட்டிற்கு தொடர்புடையதாக உள்ளது.[21] மாறாக, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் தமனிகளுக்குள் கூழ்மைக்கரடு நோய் தீவிரமடைவதில் சார்பற்ற நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nவளர்சிதை மாற்றம், மறுசுழற்சி மற்றும் வெளியேற்றம்தொகு\nகல்லீரலில் பலவகையான பித்த அமிலங்களால் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது.[22] இவை கிளைசின், டாரைன், குளுக்ரோனிக் அமிலம் அல்லது சல்பேட் ஆகியவற்றுடன் இணைந்து மாற்றமடைகிறது. இணைந்த மற்றும் இணையாத பித்த அமிலங்களின் கலவை மற்றும் கொழுப்புடன் சேர்ந்து கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கு வெளியேற்றப்படுகிறது. தோராயமாக 95% பித்த அமிலங்கள் குடல்களிலிருந்து மறு உறிஞ்சல் செய்யப்படுகிறது மற்றும் மீதமுள்ளவை மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன.[23] வெளியேற்றம் மற்றும் பித்த அமிலங்கள் மறு உட்கொள்ளுதல், குடவீரல் சுற்றோட்டத்திற்கு அடிப்படையாக உள்ளன, இவை செரிமானம் மற்றும் உட்கொள்ளப்பட்ட கொழுப்புகள் உறிஞ்சுதலுக்கு இன்றியமையாததாகும். சில சந்தர்ப்பங்களில், பித்தப்பையின் அதிகமான செறிவூட்டத்தின் போது, கொழுப்புப் படிகங்கள் மற்றும் பெரும்பாலான பித்தப்பைக் கற்களின் இயைபுக்கூறுகள் உருவாகின்றன, ஆயினும் லெசித்தின் மற்றும் பைலிருபின் பித்தப்பைக் கற்கள் ஆகியவையும் குறைந்த அளவில் ஏற்படுகின்றன.[24]\nகொழுப்புக் கருதுகோளின் படி, அசாதாரணமான அதிக கொழுப்பு நிலைகள் (அதிகக்கொழுப்புள்ள இரத்தம்) ஏற்படும் அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அதிக செறிவூ���்டப்பட்ட LDL மற்றும் குறைந்த செறிவூட்டமடைந்த வினைசார் HDL ஆகியவை இதயக்குழலிய நோய் உருவாவதில் தீவிர பங்குவகிக்கின்றன, ஏனெனில் இவை தமனிகளில் கூழ்மைக்கரடு, (பெருந்தமனித் தடிப்பு) உருவாவதை ஊக்குவிக்கின்றன. இந்த நோய் இதயத் தசைத்திசு இறப்பு (மாரடைப்பு), வலிப்பு மற்றும் புற நாளாவட்ட நோய் ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக அமையும். அதிகளவிலான இரத்த LDL, குறிப்பாக செறிவான பெரிய LDL துகள் மற்றும் சிறிய அளவிலான LDL துகள், LDL துகள்களில் உள்ள கொழுப்புப் பொருட்களை விட அதிகளவில் அவை பங்குவகிக்கின்றன,[25] LDL துகள்கள் பெரும்பாலும் \"தீய கொழுப்பு\" என வழங்கப்படுகின்றன, ஏனெனில் அவை கூழ்மைக்கரடு உருவாவதில் தொடர்புடையதாய் உள்ளன. அதே நேரத்தில், செல்கள் மற்றும் கூழ்மைக்கரடு ஆகியவற்றிலிருந்து கொழுப்பு வெளியேற்றப்பட அதிக செறிவான வினைசார் HDL பாதுகாப்பை வழங்குகின்றன, அவை சில நேரங்களில் \"நல்லக் கொழுப்பு\" எனவும் வழக்காக கூறப்படுகின்றன. இந்த சமப்படுத்துதல் பெரும்பாலும் மரபு ரீதியாக வரையறுக்கப்பட்டிருக்கும், ஆனால் உடல் வளரும் போது மருந்துகள், உணவுத் தேர்வுகள் மற்றும் மற்ற காரணிகளால் இது மாற்றமடையலாம்.[26]\nஉயர்ந்த செறிவான ஆக்சிஜனேற்றப்பட்ட LDL துகள்கள் நிலையில், குறிப்பாக \"குறை அடர்த்தி LDL\" (sdLDL) துகள்கள் தமனிச் சுவர்களில் கூழ்மைக்கரடு உருவாக்கத்தில் தொடர்புடையன, மேலும் இதயச் சுவர்ச் சிறை நோய் மற்றும் இதயக்குழலிய நோயின் மற்ற வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள பெருந்தமனித் தடிப்பு நிலை ஏற்படலாம். மாறாக, HDL துகள்கள் (குறிப்பாக பெரிய HDL) கொழுப்பு மற்றும் அழற்சி விளைவிக்கின்ற கடத்திகளைக் கூழ்மைக்கரடிலிருந்து வெளியேற்ற உதவும் இயக்கமுறை உடையதாக இருக்கிறது. அதிகரித்த செறிவான HDL குறைந்த அளவிலுள்ள கூழ்மைக்கரடு தீவிரமடைதல் மற்றும் பின்னடைவிலும் கூட தொடர்புடையதாக இருக்கிறது. 2007 இல் 61 சம வயதுடைய குழுக்களில் கிட்டத்தட்ட 900,000 மக்களிடம் எடுக்கப்பட்ட கல்விசார் கணக்கெடுப்பு அறிக்கையில், இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு நிலைகள், இதயகுழலிய தொடர் விளைவுகளில் மற்றும் இளம் மக்களிடம் மொத்த இறப்பு வீதத்தில் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்தது. எனினும், ஆரோக்கியத்தில் அதிகக் கொழுப்பின் தாக்கத்தால் இதயக்குழலிய நோய் ஏற்படுவதில், இளம் மக்களிடம் இதன் தொடர்பு குறைவாகவே காணப்பட்டது, ஆனால் வயதானோர் அதிகம் இதனால் பாதிக்கப்பட்டனர்.[27]\nகொழுப்புப்புரத பின்ன ஏற்ற நிலைகள், LDL, IDL மற்றும் VLDL ஆத்ரோஜெனிக் குக் (பெருந்தமனித் தடிப்புக்கான காரணி) காரணமாகின்றன.[28] இந்த பின்னத்தின் நிலைகளைக் காட்டிலும் மொத்த கொழுப்பு அளவு, பெருந்தமனித் தடிப்பின் விரிவாக்கத்திற்கு மற்றும் தீவிரமடைதலுடன் அதிக தொடர்புடையதாக இருக்கிறது. மாறாக, எனினும் சிறிய LDL மற்றும் சிறிய HDL துகள்களில் முதலில் எந்த நிலையில் கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறதோ அதைப் பொருத்து மொத்த கொழுப்பு சாதாரண வரம்பில் இருக்கலாம். எனினும் மாறாக, LDL துகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் (பெரும்பாலும் பெரிய துகள்கள்) மற்றும் HDL பெரியத் துகள்களின் சதவீதத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், எந்த மொத்தக் கொழுப்புச் செறிவிலும், கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் பொதுவாகக் குறைவாக இருக்கும், வளர்ச்சியே இல்லாமலும் இருக்கலாம்.[சான்று தேவை] சமீபத்தில், IDEAL மற்றும் EPIC தொலைநோக்கு படிப்பின் பிந்தைய நிலை ஆய்வில், அதிக நிலையிலுள்ள HDL கொழுப்பு (அபோலிப்போப்புரதம் A-I மற்றும் அபோலிப்போப்புரதம் B ஆகியவற்றுக்காக சரிசெய்யப்பட்ட) மற்றும் அதிகரித்து வரும் இதயக்குழலிய நோய் அபாயம் ஆகியவற்றினிடையே உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் இதயத்தைப் பாதுகாப்பதில் \"நல்ல கொழுப்பின்\" பங்கில் சந்தேகம் எழுந்துள்ளது.[29]\nபல மனிதச் பரிசோதனைகளில் ஸ்டேடின்ஸ் எனப்படும் HMG-CoA ரிடக்டஸ் மட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்பட்டன, கொழுப்புப்புரத போக்குவரத்து உருப்படிமங்களை ஆரோக்கியமற்றதிலிருந்து ஆரோக்கியமான உருப்படிமங்களாக மாற்றமடையச் செய்ததில், கொழுப்பின் மதிப்புகள் வயது வந்தோருக்குக் குறைவாகக் கணக்கிடப்பட்ட போதும் இதயக்குழலிய நோய் நிகழும் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது எனப் பல சோதனைகளில் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்பட்டது.[சான்று தேவை] இதன் விளைவாக, இதயக்குழலிய நோயின் தாக்கம் உள்ள மக்கள் தங்கள் கொழுப்பின் அளவைப் பொருட்படுத்தாமல் ஸ்டேடின்ஸிலிருந்து (இரத்தக் கொழுப்பு குறைப்பு மருந்து)பயன் பெற முடியும்,[30] மேலும் இதயக்குழலிய நோய் இல்லாத ஒரு ஆண் அசாதாரணமான அதிகக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் (\"முதன்மைத் தடுப்புமுறை\") மூலம் பயன் பெற முடியும்.[31] பெண்களில் முதன்மைத் தடுப்புமுறை, ஆண்களில் கண்டுபிடித்தவற்றின் நீட்சியாக மட்டுமே நடைமுறையில் இருக்கிறது,[32] இன்னும் பெண்களில் ஒட்டு மொத்த இறப்பு வீதத்தைக் குறைக்கும் விதமான அல்லது இதயக்குழலியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான பெரியளவிலான ஸ்டேடின்ஸ் சோதனைகள் இல்லை.[33]\nதேசிய கொழுப்புக் கல்வி நிகழ்ச்சியின் 1987 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, வயதுவந்தோர் சிகிச்சைக் குழுக்கள் பரிந்துரைத்த மொத்த இரத்தக் கொழுப்பின் அளவு பின்வருமாறு: < 200 மி.கி/டெ.லி சாதாரண ரத்தக் கொழுப்பு, 200–239 மி.கி/டெ.லி உச்ச வரம்புக்கோடு, > 240மி.கி/டெ.லி உயர்க் கொழுப்பு.[34] அமெரிக்க இதயச் சங்கம் இதே போன்ற மொத்த (உணவருந்தாத போது) இரத்தக் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய நோய் அபாயங்களுக்காக வரையறுக்கப்பட்ட தொகுப்பை வழங்கியது:[35]\nஅளவு mg/dL அளவு mmol/L பொருள் விளக்கம்\n200 < 5.0 இதய நோய் அபாயம் மிகவும் குறைவாயுள்ள விரும்பத்தகுந்த அளவு\n200–240 5.2–6.2 அபாயமுள்ள உச்ச வரம்புக்கோடு\n> 240 > 6.2 அதிக அபாயம்\nஎனினும், இந்நாளைய சோதனை முறைகள் LDL (\"தீய\") மற்றும் HDL (\"நல்ல\") கொழுப்பைத் தனித்தனியாக வரையறுக்கிறது, இந்த சாதாரணமான முறை ஓரளவுக்கு காலாவதியானதாகக் கருதப்படுகிறது. விரும்பத்தகுந்த LDL அளவு, 100 mg/dL -க்கும் (2.6 mmol/L) குறைவாக இருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது[36], எனினும் புதிய இலக்கான < 70 mg/dL மேற்கண்ட சோதனைகளில் தனிப்பட்டமுறையில் அதிகபட்ச அபாயம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இன்னொரு உபயோகமான அளவீட்டில் HDLக்கு மொத்த கொழுப்பு விகிதாச்சாரம் 5:1 க்கு மிகவும் குறைவாக இருத்தலே ஆரோக்கியமானது எனக்கூறுகிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கான சாராசரி LDL மதிப்புகள் கொழுப்புக் கோடுகளுக்கு முன்பு, 35 mg/dL இல் உருவாக ஆரம்பிக்கும்.\nபெரும்பாலான LDL சோதனை முறைகளில், உண்மையில் இரத்தத்தின் மிகவும் குறைவான துகள் அளவிலிருந்து, LDL கணக்கிடப்படுவதில்லை. செலவுக் காரணங்களுக்காக, LDL மதிப்புகள் நெடுங்காலமாக ஃபிரைட்வால்டு சூத்திரம் (அல்லது மாறி) பயன்படுத்தப்படுகிறது, அது: [மொத்த கொழுப்பு] − [மொத்த HDL] − 20% ட்ரைகிளிசரைடு மதிப்பு = உத்தேச LDL. இந்த முறையில் அடிப்படையாக, மொத்த HDL, LDL, மற்றும் VLDL ஆகியவற்றால் மொத்த கொழுப்பு வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக மொத்தம், HDL மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை உண்மையில் கணக்கிடப்படுகின்றன. VLDL உத்தேசமாக ட்ரைகிளிசரைடுகளில் ஐந்தில் ஒரு பங்காகக் கணக்கிடப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவெனில் இரத்தப் பரிசோதனைக்கு எட்டு மணிநேரங்களுக்கு முன்பே உணவருந்தி இருக்க வேண்டும், ஏனெனில் உணவு உட்கொண்டதிற்கேற்ப ட்ரைகிளிசரைடின் அளவு மாற்றமடையும்.\nஇதயக்குழலிய நோயில் கொழுப்பின் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பங்கு, கொழுப்பு அளவுகள் மற்றும் இறப்புவீதத்திற்கிடையேயான சில ஆய்வுகள் ஆச்சரியப்படும் விதமாக நேர்மாறானதாக இருக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட மக்களிடையே இறப்பு வீதம் ஒட்டுமொத்தமாக 11% அதிகரித்துள்ளது, மேலும் கொழுப்பு அளவுகள் ஒருவருக்கு 1 mg/dL ஒரு ஆண்டில் குறைவதால் CVD இறப்பு வீதம் 14% அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃப்ரமிங்கம் இதய ஆய்வில், குறைவான அல்லது சாதாரண கொழுப்பு அளவுகள் உடையவர்களுக்கு தீவிர நீண்டகால நோய்கள் அல்லது புற்றுநோய் பரவுவதற்கு ஆய்வாளர்கள் இந்த தோற்றநிலைக் கொள்கையை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.[37] இந்த விளக்கம், ஆரோக்கிய அறிகுறிகள் மற்றும் நிலை உயர்வு வோரல்பெர்க் ஆய்வால் ஆதரிக்கப்படவில்லை, அதில் கொழுப்பு குறைவாக உள்ள அனைத்து வயதிலும் உள்ள ஆண்கள் மற்றும் 50 வயதைக் கடந்த பெண்களில் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் மற்றும் மனநோய்கள் மூலமே அதிகளவில் இறப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுகள், இளம் மறுமொழியாளர்களுக்கிடையேயும் கொழுப்பின் அளவு குறைதல் விளைவு ஏற்படலாம் எனக் குறிக்கின்றன, இது உடல் பலவீனத்திற்கு, சம வயதுடைய வயதான மக்களை பிரதிநிதியாக அல்லது அடையாளமாக, வயதை வைத்து செய்திருந்த முந்தைய மதிப்பீட்டிற்கு முற்றிலும் நேர்மாறாயிருக்கிறது.[38]\nஅறிவியலர்களின் சிறு குழுவொன்று, த இண்டர்நேசனல் நெட்வொர்க் ஆப் கொலஸ்ட்ரால் ஸ்கெப்டிக்ஸில் ஒன்றிணைந்து, கொழுப்பு மற்றும் பெருந்தமனித் தடிப்புக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.[39] எனினும், பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்கள் இந்த தொடர்பு உண்மை என்றே ஏற்றுக் கொண்டனர்.[40]\nஅசாதாரணமான கொழுப்பின் அளவு குறைந்து விடுதல் கொழுப்பு குறைவான இரத்தம் எனப்படுகிறது. இந்த நிலைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள�� மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன, ஆனால் சில ஆய்வுகள் உளச்சோர்வு, புற்றுநோய் மற்றும் பெருமூளை இரத்த ஒழுக்கு ஆகியவற்றுடன் இதற்குத் தொடர்பிருப்பதாக அறிவுறுத்துகின்றன. பொதுவாக, கொழுப்பு அளவுகள் குறைவது அடிப்படை உடல்நலக் குறைவின் காரணமாகவும் பின் விளைவாக ஏற்படாததாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[27]\n20 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க இதயச் சங்கம் பரிந்துரைக்கிறது.[41]\n12 மணி நேரம் உணவருந்தாமல் இருந்த பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, மருத்துவரால் சோதிக்கப்பட்டோ அல்லது வீட்டிலேயே கொழுப்புத் புரத விவரங்களைக் கண்டறியும், கொழுப்புச் சோதனைக் கருவிகளின் மூலமோ சோதித்தறியலாம். இதில் மொத்த கொழுப்பு, LDL (தீய) கொழுப்பு, HDL (நல்ல) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 200 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக மொத்த கொழுப்பு அளவு உடைய, 45 வயதுக்கு மேற்பட்ட ஆணாகவோ அல்லது 50 வயதுக்கு மெற்பட்ட பெண்ணாகவோ இருப்பவர்கள், HDL (நல்ல) கொழுப்பின் அளவு 40 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அல்லது மற்ற இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்புக் காரணிகள் உடையவர்கள் போன்றோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் அடிக்கடி கொழுப்புச் சோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.\nகொழுப்பு நிரம்பிய நீர்மப் படிகங்கள்தொகு\nசில கொழுப்புக் கிளைப் பொருள்கள் (மற்ற சாதாரண கொழுப்பு நிரம்பிய லிப்பிடுகளுக்கிடையில்) நீர்மப் படிக கொழுப்பு நிரம்பிய பிரிவை உண்டாக்குகின்றன. கொழுப்பு நிரம்பிய பிரிவு உண்மையில் சமச்சீர் நூனிலைமையாக இருக்கிறது, மேலும் அதன் நிறம் அதன் வெப்பநிலை மாறுபாட்டிற்கேற்ப மாறுகின்றன. அதனால், கொழுப்பு வழிப்பொருள்கள் பொதுவாக நீர்மப் படிக வெப்ப நிலை மானிகள் மற்றும் வெப்பநிலை உணரும் வண்ணப்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nகண்களில் விழியின் மஞ்சள் விளிம்பு \"கொழுப்பு வளையம்\"\nஉணவுக்கட்டுப்பாடு மற்றும் இதய நோய்\nகொழுப்பைக் கண்டறியும் லைபர்மேன்-பர்சார்ட் சோதனை\nநீமன் பிக் நோய் C வகை\nகொழுப்பை கட்டுமானப்பொருளாக உபயோகப்படுத்தி ஸ்டெராய்டொஜெனிசிஸ்\nகொழுப்பு மூலக்கூறின் இட-நிரப்பிப்பொருள் மாதிரி\nஸ்டெராய்டு கருக்களுக்கு எண்ணிக்கை இடுவது\n↑ \"கொழுப்பைப் பற்றி\" – அமெரிக்க இதயச் சங்கம்\nவயது வந்தோரில் இரத்தத்தில் அதிக கொழுப்பினைக் கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் சிகிச்சையளித்தல் US நேசனல் இண்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் அடல்ட் ட்ரீட்மண்ட் பேனல் III\nகொழுப்பு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம நோக்கங்கள் – UN/WHO அறிக்கை 1994\nஅமெரிக்க இதயச் சங்கம் – \"கொழுப்பைப் பற்றி\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-04T14:40:46Z", "digest": "sha1:7VRJGXISVSNYHEENOVCQILRM5IMNYV57", "length": 5218, "nlines": 157, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAddbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nபக்கத்தை ''''அசையாச் சொத்து''' என்பது அசையாமல் ஒர...' கொண்டு பிரதியீடு செய்தல்\nதானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி அழிப்பு: he:מקרקעין (deleted)\nபகுப்பு:சொத்து சேர்க்கப்பட்டது using HotCat\n→‎மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள வீடு மனை விற்பனை\n/* ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே வீடு மனை விற்பனை என்ற சொல்லாட்சி மற்றும் உபயோகம் (உலகம் முழு\nபுதிய பக்கம்: '''அசையாச் சொத்து''' என்பது, ஒரு குறித்த இடத்தில் நிலையாகப் பொர...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-nadu-cabinet-meets-tomorrow-with-regard-to-the-release-of-seven-persons/", "date_download": "2020-08-04T14:26:17Z", "digest": "sha1:TITE2TDP5WM43Z6HOYS3BYHH4TR65ROW", "length": 11262, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது - Sathiyam TV", "raw_content": "\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nஅம்பேத்கர் பற��றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் நீண்ட வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது. இதில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது.\nஇதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், நளினி இருவரும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.\nஆளுநர், தமிழக அரசு, உள்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி 161விதியை பயன்படுத்தி தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nUPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்\nதமிழகம் முழுவதும்.. காய்கறி மார்க்கெட்டுகள் அடைப்பு.. – எப்போது..\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nUPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்\nதமிழகம் முழுவதும்.. காய்கறி மார்க்கெட்டுகள் அடைப்பு.. – எப்போது..\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/rasipalan", "date_download": "2020-08-04T14:26:03Z", "digest": "sha1:VUEYYUMLUG3MHQICLTIGB4SLR5C7JRYJ", "length": 27688, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய ராசிபலன் - Vikatan", "raw_content": "\n' தினப்பலன் ஆகஸ்ட் - 4 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அருகில் இருக்கும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nதந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற���படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டிலேயே தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.\nஉடல் நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்படும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nஎதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஎந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சி களுக்கு உதவியாக இருப்பார்கள். அம்பிகை வழிபாடு மனநிம்மதி தரும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரி களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பி���ந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nஅனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் வகையில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. இன்று ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.\nசகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். இன்று மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nஎதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரி���ங்கள் அனுகூலமாக முடியும்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.\nமனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. பைரவரை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் விலகும்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nவீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.\nபிரதமை இரவு 10.18 வரை பிறகு துவிதியை\nதிருவோணம் காலை 9.12 வரை பிறகு அவிட்டம்\nபகல் 3 முதல் 4.30 வரை\nகாலை 9 முதல் 10.30 வரை\nகாலை 7.45 முதல் 8.45 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை\nதிருவாதிரை காலை 9.12 வரை பிறகு புனர்பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=reeserisager0", "date_download": "2020-08-04T14:50:06Z", "digest": "sha1:H7EVSML7N7AJXDYM626BNPPR4K274XJ3", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User reeserisager0 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-04T13:25:28Z", "digest": "sha1:DEQ7RTM72PT4NFOI55O2FA3VNYHHVFVS", "length": 8836, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் அரசியலமைப்பு வரைவு பணிகள் தாமதம் – பிரித்தானிய குழுவிடம் சம்பந்தன் விசனம்\nஅரசியலமைப்பு வரைவு பணிகள் தாமதம் – பிரித்தானிய குழுவிடம் சம்பந்தன் விசனம்\nகாணாமல் போனோரின் பிரச்சினை, காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு ஆகியவற்றின் முன்னேற்றம் போதுமானளவு இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தெரிவித்தார்.\nஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று இடம்பெற்றது. அந்தச் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.\nஇந்த பல்கட்சி எம்.பிக்கள், தமது இலங்கை அனுபவங்களை சம்பந்தனுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது, காணாமல் போனோரின் குடும்பத்தினர் கஷ்டங்கள், காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு பற்றிய விடயங்கள் பேசப்பட்டன. மேற்படி விடயங்கள் தொடர்பில், தூதுக் குழுவினருக்கு விளக்கிய எதிர்க்கட்சித் தலைவர், இவை தொடர்பான முன்னேற்றம் போதுமான வேகத்தில் காணப்படவில்லை எனக் கூறினார்.\nPrevious articleகூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்\nNext articleசிறிதரன் எம்.பிக்கு எதிராக போர்க்கோடி தூக்கும் மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/video/abishegam/page/2/", "date_download": "2020-08-04T14:01:18Z", "digest": "sha1:YMYJVGZZXKBV3PTOQLT6X5NF37WXEIJA", "length": 5788, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "அபிஷேகம் Archives - Page 2 of 2 - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் Page 2\nஅம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nசிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ\nசிவகாளி அம்மனுக்கு நடக்கும் அபிஷேகம் வீடியோ\nசிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nவெங்கடேச பெருமாளுக்கு 3 நிமிடம் நடந்த அபிஷேகம் வீடியோ\nமுருகனுக்கு அபிஷேகம் நடக்கும் அற்புதமான வீடியோ\nமாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ\nபிரமாண்ட சாய் பாபா சிலைக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nகாமாட்சி அம்மன் ஸ்ரீசக்ர அபிஷேகம் – வீடியோ\nபழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ac3-cantai-toppi.html", "date_download": "2020-08-04T15:02:32Z", "digest": "sha1:JD6NLGVFN232RDLVNSNXL536CNPKP24Y", "length": 9099, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AC3 சந்தை தொப்பி", "raw_content": "\n4315 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAC3 இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் AC3 மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAC3 இன் இன்றைய சந்தை மூலதனம் 110 455 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nAC3 இன்று டாலர்களில் சந்தை மூலதனம். AC3 மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. இது AC3 மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். AC3 சந்தை தொப்பி இன்று $ 110 455.\nஇன்று AC3 வர்த்தகத்தின் அளவு 9 அமெரிக்க டாலர்கள் .\nஇன்று, AC3 வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. AC3 வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. AC3 பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் AC3 இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. AC3 மூலதனம் $ 1 390 ஆல் வளரும்.\nAC3 சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், AC3 மூலதனமாக்கல் -26.77% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், AC3 மூலதனமாக்கல் -41.73% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -89.42% ஆண்டுக்கு - AC3 இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். AC3, இப்போது மூலதனம் - 110 455 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAC3 இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான AC3 கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAC3 தொகுதி வரலாறு தரவு\nAC3 வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை AC3 க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nAC3 04/08/2020 இல் மூலதனம் 110 455 US டாலர்கள���க்கு சமம். 03/08/2020 AC3 சந்தை மூலதனம் 109 065 அமெரிக்க டாலர்களுக்கு சமம். AC3 02/08/2020 இல் மூலதனம் 110 364 US டாலர்கள். AC3 30/07/2020 இல் சந்தை மூலதனம் 105 037 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n29/07/2020 இல், AC3 சந்தை மூலதனம் $ 103 911. 28/07/2020 AC3 சந்தை மூலதனம் 105 574 அமெரிக்க டாலர்களுக்கு சமம். AC3 சந்தை மூலதனம் is 150 843 இல் 27/07/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-04T15:35:31Z", "digest": "sha1:RKB7JQ24F25R6NMZFW2GA5EC2JV7SPDI", "length": 3962, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவாலிக் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிவாலிக் மலை (Sivalik hills) இமயமலையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இது பழங்காலத்தில் மனாக் பிரபாத் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. சிவாலிக் என்பதற்கு சிவனின் கூரை (tresses of Shiva) என்று பொருள்.[1] இம்மலைத்தொடரானது சிந்து ஆற்றுப் பகுதியிலிருந்து பிரம்மபுத்திரா நதி வரை 2,400 கிலோமீட்டர்கள் நீளத்திற்குப் பரவியுள்ளது. இம்மலைத்தொடரினிடையே அசாம் பகுதியில் தீஸ்டாவுக்கும் ராய்ராக்கும் இடையே 90 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இடைவெளி உள்ளது. இம்மலைத் தொடரானது 10 முதல் 50 கிலோமீட்டர்கள் அகலம் உடையது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் முதல் 2,000 மீட்டர்கள் உயரமுடையது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2013, 14:21 மணிக்குத் தி���ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_9", "date_download": "2020-08-04T15:07:09Z", "digest": "sha1:TBUJCNXOCF3JQMUGMTNWHM76LOLVV7CY", "length": 7499, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)\n1543 – மேரி இசுட்டுவர்ட் (படம்) 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.\n1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.\n1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.\n1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\nகல்கி (பி. 1899) · இராம. வீரப்பன் (பி. 1925) · ஆனந்த குமாரசுவாமி (இ. 1947)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 8 – செப்டம்பர் 10 – செப்டம்பர் 11\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/8", "date_download": "2020-08-04T15:05:00Z", "digest": "sha1:LP6C3QLDIMUKMZCSDE776S2L6TNCLENV", "length": 7304, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n7 தன்மையும், அ��ை அமல் செய்கிறவர்கள் அகை எவ்வளவு இழிவுபடுத்துகிருர்கள் என்பதம் செப்திகள் மூலம் வெளியிடப்படுகின்றன. எனினும் பிரசாயம் கின்றபாடில்லே. ச ட் - க் தி. ற் கு அடிமைப்படுகலே == # - r ... . - ------- h - - רישי. கல்லொழுக்கமென். கருதப்படுகிறது. சடடம இழிவாக H i. * z-, o \" - = s # s # அமல் செய்யப்படுவதின் காரணம் அந்தச் சட்டத்திலேயே அடங்கியிருக்கின்றது. அங்க இழிவைத் துடைப்பக ற்காக முன்வரும் ஒவ்வொரு புரட்சிக்காரனும் கன் வாலிபத்தில் சட் க்கைப் பாதுகாக்கே வங்கிருக்கிருன். கலைகளும், விஞ்ஞான சாஸ்திரமும் சட்டத்தை கிலே நாட்ட ஒத்து ஊதுகின்றன. சட்டத்தைப் பாதுகாக்க வீரர்களைப்பற்றியே சிற்பி சிலை சமைக்கிருன், சைக்திரிகன் சித்திரம் வரை கிருன், பாணன் பாடுகிருன். சட்டத்திற்குக் கோயில்கள் கட்டப்பட்டு அது ஒரு தேவதையைப்போல் வணங்கப்படுகிறது. புரட்சிக்காரர்கள் எந்த ஸ்தாபனங் களையும் ஆவேசத்துடன் அழித்தபோதிலும்,சட்ட தேவதை யின் பூசாரிகள்மேல் மட்டும் கை வைக்கக் கூசுகிரு.ர்கள். அவர்கள் தங்களுடைய அழித்தல் வேலையையும் சட் ii) ேைலயே உயர்வான காய்ச் செய்து கொள்ளுகிருர்கள். - பழைய காலத்தில் கற்சிலைகளின் முன்னல் பளிகi பன் பலியிடப்பட்டு வந்தார்கள். அக்காலத்து மூட வங்கள் சிலைகளைக் கொட்டால் கங் க ள் கலையில் இடி.வி.பு . . . மென்று பயந்தார்கள். இப்பொழுது அந்தக் கir'ப' ஸ்தானத்தில் ச ட் ட ம் ஏற்பட்டுப் . கொண்டி ருக்கிறது.ஒரே குழப் பமாகப் ல fl/)..\" . . ப கிற்கும் சட்டம் ந ம க் கு எங்கிருந்து வந்து. ப. . காலத்து அடிமைத்தனம், கிலக்கோடு .ே அடி பய\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/china-is-a-bright-spot-for-us-farmers-and-other-exporters-019350.html", "date_download": "2020-08-04T14:16:44Z", "digest": "sha1:QHAOVDO4SCQRYGXUQVL2EI5XVHJ6ADK5", "length": 30231, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனா வேண்டாம் என சென்ற நாடுகள்.. மீண்டும் சீனாவில் குவியும் சூட்சுமம்.. என்ன தான் நடக்கிறது அங்கு! | China is a bright spot for US farmers and other exporters - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனா வேண்டாம் என சென்ற நாடுகள்.. மீண்டும் சீனாவில் குவியும் சூட்சுமம்.. என்ன தான் நடக்கிறது அங்கு\nசீனா வேண்டாம் என சென்ற நாடுகள்.. மீண்டும் சீனாவ��ல் குவியும் சூட்சுமம்.. என்ன தான் நடக்கிறது அங்கு\n13 min ago டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\n20 min ago முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\n26 min ago இந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nNews எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nMovies இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே இதற்கு முன்பு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டுள்ளன. அதிலும் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.\nஇரண்டு வருடங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள், அவ்வப்போது சுமூக பேச்சு நிலவி வந்தாலும், தொடர்ந்து பிரச்சனைகள் என்னவோ அதிகரித்து வருகிறது.\nஇதனால் சீனாவின் வளர்ச்சியானது குறைந்து வரும் நிலையில், முன்பே 2020-ல் அதன் பொருளாதார வளர்ச்சி 6% வரை குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இதற்கிடையில் இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்தாலும், அதே நேரத்தில் வர்த்தக நடவடிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம்.\nகொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய வர்த்தகத்தினை கட்டுப்படுத்துவதால், அமெரிக்கா விவசாயிகளுக்கும் பிற ஏற்றுமதியாளர்களுக்கும் ஒரு அரிய பிரகாசமான வளர்ந்து வரும் இடமாக சீனா மாறியுள்ளது. அமெரிக்காவுடனான பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தாலும், தற்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக திரும்ப தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது.\nஅமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 39.7 பில்லியன் டாலாராக உயர்ந்தது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 43 சதவீதம் அதிகமாகும். மேலும் மெக்ஸிகோ மற்றும் கனடாவை மீண்டும் மிஞ்சுவதற்கு இது போதுமானது என்றும் ஒர் அறிக்கை கூறுகின்றது. இது கடந்த ஜனவரி மாதத்தில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் சீனா, அமெரிக்காவின் விவசாய பொருட்கள் அதிகளவில் நடந்த வர்த்தகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் அக்டோபர் 2018ல் நிர்ணயிக்கப்பட்ட 61.4 பில்லியன் டாலர் வர்த்தகமானது, கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஒப்பந்ததினை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் கூட இந்த ஆண்டு சாதகமான சாதகமான வளர்ச்சியினைப் பெறக்கூடிய ஒரே பெரிய உலகப் பொருளாதாரம் சீனா தான் என்று உலக வங்கி கணித்துள்ளது.\nசர்வதேச ஜிடிபியில் சீனா முக்கிய பங்கு\n2020 மற்றும் 2021ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின், மிகப்பெரிய இயந்திரமாக சீனா இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என அமெரிக்கா சீனா வர்த்தக கவுன்சிலின் தலைவர் கிரேக் ஆலன் கூறியுள்ளார். மேலும் இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் மிக பயனடையக் கூடும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் சற்றே அதிகரித்தாலும், வர்த்தக உடன்படிக்கையின் படி, கொள்முதல் செய்ய சீனா இதுவரை வேகம் காட்டவில்லை. மேலும் வெளி நாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்து உரிமைகளின் அமல்படுத்துவதில் சீனா எவ்வளவு தூரம் செல்லும் என்பதை இன்னும் காட்டவில்லை.\nசீன போட்டியாளர்கள் ஏற்கனவே தங்களது வர்த்தக ரகசியங்களை கையகப்படுத்துவதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, தற்போது வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா பொருட்களை வாங்க சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. சோயாபீன்ஸ், சோளம் மற்றும் சோயாபீன்ஸ் மற்றும் பிற பண்ணை ஏற்றுமதியினை ஏற்றுமதி செய்யு��் அமெரிக்க விவசாயிகளும் இதன் தாக்கத்தினை உணர்ந்தனர்.\nஎனினும் வர்த்தக போருக்கு முன்பு வாங்கியதை விட, தற்போது சீனா சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பயிர்கள் வாங்குவதை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணம் தான் அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் மொத்த விற்பனையில் மூன்றில் இரண்டு மடங்கு சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் தற்போது வர்த்தகத்திற்கு அப்பாலும், கொரோனாவால் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சீனாவின் மீது தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா. ஏனெனில் கொரோனாவினை பரப்பியதே சீனா தான் என குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா.\nஎனினும் இப்படி பல அழுத்தங்கள் ஒரு புறம் இருந்து வந்தாலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தினை எட்ட முயற்சிப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது பொருளாதார காரணங்களுக்காக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தினை விட, அதற்கு முன்னரே இலக்கினை அடைய முடியும் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் நேஷனல் எக்னாமிக்ஸின் மூத்த நிபுணர் கூறியுள்ளார்.\n கொரோனாவினால் ஒருபுறம் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு இருந்தாலும், மறுபுறம் சத்தமேயில்லாமல் இரு நாடுகளும் வர்த்தகத்தினை அதிகரித்து கொண்டு தான் வருகின்றன. எனினும் சில வர்த்தகங்கள் சுற்றுலா கல்வி வழியாக இருப்பதால், கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக அவை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது சரியான அடி தான்.. பல்லாயிரம் ஆப்களை நீக்கிய ஆப்பிள்.. உண்மையா\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\nசீனாவுக்கு செம அடி போங்க\nசீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\nசீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..\nசீனாவுக்கு அடுத்த அடி கொடுக்க இந்தியா ரெடியாகுது போலருக்கே\nவாசலில் காத்திருக்கும் 200 சீன முதலீடுகள் நம் வர்த்தக பங்காளி சீனாவுக்கு வருத்தமா\nஅதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. சீனா அமெரிக்கா பிரச்சனை மேலும் அதிகமாகலாம்..\nஅமெரிக்கா சீனா பதற்றம்.. இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு தான்..\nரூ.1.38 லட்சம் கோடி அவுட்.. முதலீட்டாளர்கள் பாவம்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767001/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:27:41Z", "digest": "sha1:XJAN3HK4NPT6SVWNMIODIDRS4KCPFJTQ", "length": 4918, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்கு: எல்கே அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்ட நீதிபதி – மின்முரசு", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: எல்கே அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்ட நீதிபதி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: எல்கே அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்ட நீதிபதி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான எல்.கே. அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் அத்வானி ஆஜரானார். அப்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து காணொலி காட்சி வாயிலாக வாக்குமூலத்தை அத்வானி பதிவு செய்தார்.\nஅத்வானியிடம் நீதிபதி எஸ்.கே. யாதவ் வாக்குமூலம் பெற்று பதி்வு செய்தார். நேற்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அத்வானி ஆஜரானார். மதியம் 3.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் தொடர்ந்து 100 கேள்விகள் கேட்டுகப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு எதிரான அனைத்துக் குற்ச்சா��்டுக்களையும் அத்வானி மறுத்துள்ளார். இதை அவரது வக்கீல் தெரிவித்தார்.\nசிபிஐ நீதிமன்றம் தினந்தோறும் வழக்கை விசாரணையை நடத்தி ஆகஸ்ட் 31-ந்தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.\nஅத்வானி விசாரணைக்கு ஆஜராகும் நிலையில் கடந்த புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.\nமும்பை, கொல்கத்தா, நொய்டாவில் புதிய உயர்-செயல்திறன் ஆய்வகங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nபொம்மை துப்பாக்கியால் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் கைது\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/", "date_download": "2020-08-04T13:23:02Z", "digest": "sha1:OX6UVKMUKA52Q7T4KAOPVPPGKMUY2W2O", "length": 12381, "nlines": 96, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாள���்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசனை - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nகூற்றம் குதித்த��ும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு. அதி:27 குறள்:269\nஎத்தனை துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.\nஇதுவரை: 19343136 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/09/24/%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-04T13:58:52Z", "digest": "sha1:EKYEFGED7G2DHKNR5VGAQFL5CONTQKRJ", "length": 19362, "nlines": 405, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.!. - THIRUVALLUVAN", "raw_content": "\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nநாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.\nகாலையும்,விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி .\nஇதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,\nஎனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.\nஎனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.\nமுடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை\nஇதற்க்கு கண்கண்ட மருந்து .\nஇந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ண�� விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.\nஇதுபோல் ஒருநாள் விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.\nஇதை அதிகம் பகிா்ந்து பலாின் கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.\nசோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\nNext story ​தர்ப்பை புல்\nPrevious story ​யோசிக்க வைக்கும் சிறு கதை \n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nUncategorized / மருத்துவம் / முகப்பு\n40 வகை கீரைகள் அதன் பயன்கள்\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\nவியர்வை நாற்றமா விடு கவலை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 22 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / இராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / உபதேசம் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 40 ஆர்.கே.[:]\n[:en]ஜென்னை எவ்வாறு பழக்கப்படுத்த வேண்டும்\nஇருமையில் ஓரம் சாராது நடுவு நின்று யோகி ஆவாய்:-கிருஷ்ணா.\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 21 ஆர்.கே.[:]\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n[:en]ஒக்கிப் புயல் உணர்த்துவது என்ன\n[:en]பஸ் கட்டண உயர்வு பரிதாப நிலையில் தமிழக மக்கள் —- ஆர்.கே.[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-movie-villian-jhonny-tri/", "date_download": "2020-08-04T14:43:54Z", "digest": "sha1:TVF4P6L5QZGZMCHZNI5YIFTYPOHNFBRW", "length": 7497, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்க்கார் படத்தில் சூர்யா பட வில்லனா..? ஷாக்கான ரசிகர்கள்.! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சர்க்கார் படத்தில் சூர்யா பட வில்லனா.. ஷாக்கான ரசிகர்கள்.\nசர்க்கார் படத்தில் சூர்யா பட வில்லனா.. ஷாக்கான ரசிகர்கள்.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயர்கள் வெளியான நிலையில்,தற்போது இந்த படத்தில் மெயின் வில்லனாக Johnny Trí Nguyễn நடிக்கிறார் என்று தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.\nJohnny Trí Nguyễn வேறு யாரும் இல்லை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த “7ஆம் அறிவு” படத்தில் வில்லனாக நடித்த டாங் லி தான். ஹாலிவுட் படத்தில் நடித்து வந்த இவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் அறிமுகம் செய்தார்.\nமேலும், நடிகர் அதர்வா நடித்த “இரும்பு குதிரை” படத்திலும் வில்லனாக நடித்தார். இந்நிலையில் இவர் “சர்கார் ” படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் Johnny Trí Nguyễn-யின் விக்கிபீடியா பக்கத்தில் 2018 ஆம் ஆண்டு “சர்கார் ” நடித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nJohnny Trí Nguyễn இந்த படத்தில் நடிக்கிறார் என்று அவரது விக்கிபீடியா பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த செய்தி சில மணி நேரத்திற்கு முன்னாள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி பதிவிட்டதற்கான காரணம் ஏன் என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இதற்கான விடை தெரியும்.\nPrevious articleஇந்த அசிங்கம் தேவையா.. கமல் மற்றும் சக போட்டியாளர்களிடம் கேவலப்பட்ட போட்டியாளர்.\nNext articleஇவர் தான் ‘Eliminate’ ஆகி இருக்கனும். நியாயம் தோற்றுப்போகும் .\nகுட்டி டாக்டர் சேது மீண்டும் வந்திட்டார் – சேதுராமன் மனைவி பதிவிட்ட உருக்கமான பதிவு.\nபாப் கட், படு மாடர்ன் லுக். 90 ml ஓவியா லுக்கிற்கு மாறிய ஜூலிய பாருங்க.\nதுவங்கியதா பிக் பாஸ் 4 கான ஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nதனது மகனுடன் இருக்கும் ஏ எல் விஜய். வைரலாகும் குயூட் புகைப்படம்.\nஜிப்ஸி விமர்சனத்தில் வரம்பை மீறிய ப்ளூ சட்டை மாறன். ஜீவா செய்த கமன்ட். அடடடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/joe-biden-to-barack-obama-jeff-bezos-to-elon-musk-twitter-accounts-was-hacked-in-bitcoin-scam-019803.html", "date_download": "2020-08-04T14:31:08Z", "digest": "sha1:AXKMX6VBNEM4Y7WTBROIMQVH5LJOQCVR", "length": 24550, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..! | Joe Biden to Barack Obama, Jeff Bezos to Elon Musk Twitter accounts was hacked in Bitcoin scam - Tamil Goodreturns", "raw_content": "\n» பில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\n28 min ago டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\n34 min ago முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\n40 min ago இந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nNews எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nMovies இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தான். இரு நிறுவனம் எப்படி அரசியல் விளம்பரங்களைக் கையாளப்போகிறது, மக்களிடம் எப்படி நம்பிக்கையைச் சேர்ப்பது என இரு துருவத்தில் இரு நிறுவனங்களும் பணியாற்றி வரும் நிலையில் பல முன்னணி தலைவர், பிரபலங்களின் டிவிட்டர் கணக்கை ஒரு பிட்காயின் மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது.\nஅமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் அரசியல் பிரச்சாரத்திற்காகப் பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நிலையில் சமுக வலைத்தளத்தில் பிரபலங்களின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.\n1000 போட்டால், 2 ஆயிரம் வரும்.. ஒபாமா, பில்கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து பிட்காயின் மோசடி\nஅமேசான்.காம் தலைவர் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா, அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ல் டிரம்ப்-க்கு எதிராகப் போட்டிப் போடும் ஜோய் பிட்டென், மைக் ப்ளூம்பெர்க், கெயின் வெஸ்ட், வாரன் பபெட், எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனம், கிம் கார்தாஷியன், உபர் நிறுவன போன்ற பல முன்னணி பிரபலங்கள் கணக்கை ஒரு கும்பல் ஹேக் செய்து ஒரு பதிவைச் செய்துள்ளது.\nபில் கேட்ஸ், ஜெப் பிசோஸ், எலான் மஸ்க் ஆகியோரின் கணக்குகளில் குறிப்பிட்டுள்ள மைய கருத்து இதுதான், \" அடுத்த 30 நிமிடத்தில் எல்லோரும் தங்களுடைய பிட்காயின்-ஐ இந்தப் பிட்காயின் முகவரிக்கு அனுப்புங்கள், அனுப்பப்படும் அனைவருக்கும் 2 மடங்கு பிட்காயின் திருப்பிக் கொடுக்கப்படும்\" எனக் குறிப்பிட்டு இருந்தது.\nஆனால் இது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாகச் செய்தியைக் குறிப்பிடப்பட்டது, உதாரணமாகப் பில்கேட்ஸ்-க்கு சமுகத்திற்கு உதவிட வேண்டும் என்றும், எலான் மஸ்க்-க்கு கொரோனா-வால் மனம் உவந்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதிபர் தேர்தலில் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் உடன் போட்டிப்போடும் ஜோய் பிட்டென், இந்தப் பிட்காயின் மோசடியின் கும்பலின் செயலுக்குப் பின் அடுத்த சில நிமிடங்களில் அப்பதிவை நீக்கிவிட்டு டிவிட்டர் கணக்கை மூடிவிட்டார்.\nஅதுகுறித்து டிவிட்டர் தலைவர் ஜாக் டோர்சி தனது டிவிட்டர் கணக்கில், இந்த நிகழ்வுக்கு மிகவும் வருந்துகிறோம் என்றும், இந்தப் பிரச்சனை குறித்துத் தகவல்களை முழுமையான புரிதலுக்குப் பின் வெளியிடுகிறோம். எங்களது அணி இந்தப் பிரச்சனையைக் களையக் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..\n26 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத லாபம்.. பட்டைய கிளப்பிய அமேசான்.. அதுவும் கொரோனா காலத்தில்..\nஅமேசானின் அதிரடி திட்டம்.. இந்திய வர்த்தகத்தினை விரிவுபடுத்த அம்பானியுடன் கூட்டணியா\nஅடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..\n சூப்பர் தள்ளுபடியில் அமேசான் ப்ரைம் டே சேல்\nஓரே நாளில் 13 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த ஜெப் பெசோஸ்.. எல்லாப் புகழுக்கும் மக்களுக்கே..\nஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் விற்பனைக்கு ரெடி..\nஇந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\n72 மணிநேர கெடு.. அமேசான், கூகிள் நிறுவனங்களுக்கு செக் வைத்த இந்தியா.. புதிய ஈகாமர்ஸ் கொள்கை..\n20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு\nஜெப் பெசோஸ்-ஐ அசிங்கப்படுத்திய எலான் மஸ்க்..\nஅமேசானின் புதிய டெலிவரி சேவை.. யாரும் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம்..\nதரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nபொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-04T15:43:35Z", "digest": "sha1:56QP3MAS3BB5PIHAKU4EUJCA5DTD2ZRC", "length": 5780, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெளிக்காவும் நரம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்\nவெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[1][2][3]\nநரம்பமைவு- இயக்கு மற்றும் உணர்வு நரம்பு மண்டலம்\nபெரு மூளை புறணி இயக்கு பகுதியில் இருந்து இயக்க நரம்பணு உருவாக்கிய மின் அலைகளை வெளிக்காவும் நரம்பு இழை மூலம் சமிக்ஞைகளை முள்ளந்தண்டு வடம் மற்றும் உடலுறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. அதாவது இயக்க நரம்பணுக்கள் பெரு மூளையின் இயக்கு புறணி, முள்ளந்தண்டு வடம் மற்றும் மூளைத்தண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இயக்க நரம்பணு வெளிக்காவும் நரம்புகள் மூலம் கட்டளைகளை கடத்துகிறது. வெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[1][2][3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/1._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_276-300", "date_download": "2020-08-04T14:38:46Z", "digest": "sha1:RUIRHPEE2WSCRNENTQKJKX4TGX4LHATA", "length": 19192, "nlines": 246, "source_domain": "ta.wikisource.org", "title": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300 - விக்கிமூலம்", "raw_content": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300\n1.1 1. நாமகள் இலம்பகம்\nபூங்கழற் குருசி றந்த புதல்வனைப் புகன்று நோக்கித்\nதேங்கம ழோதி திங்கள் வெண்கதிர் பொழிவ தேபோல்\nவீங்கிள முலைகள் விம்மித் திறந்துபால் பிலிற்ற வாற்றாள்\nவாங்குபு திலகஞ் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். (276)\nகறைபன் னீராண் டுடன்விடுமின் காமர் சாலை தளிநிறுமின்\nசிறைசெய் சிங்கம் போன்மடங்கிச் சேரா மன்னர் சினமழுங்க\nவுறையுங் கோட்ட முடன்சீமி னொண்பொற் குன்றந் தலைதிறந்திட்\nடிறைவைன் சிறுவன் பிறந்தானென் றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின். (277) ( )\nமாட மோங்கும் வளநகருள் வரம்பில் பண்டந் தலைதிறந்திட்\nடாடை செம்பொ னணிகலங்கள் யாவும் யாருங் கவர்ந்தெழுநாள்\nவீட லின்றிக் கொளப்பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்\nகோடி மூன்றோ டரைச்செம்பொன் கோமா னல்கு மெனவறைமின். (278) ( )\nஅரும்பொற் பூணு மாரமு மிமைப்பக் கணிகள கன்கோயி\nலொருங்கு கூடிச் சாதகஞ்செய் தோகை யரசர்க்குடன் போக்கிக்\nகருங்கைக் களிறுங் கம்பலமுங் காசுங் கவிகள் கொளவீசி\nவிரும்பப் பிறப்பாய் வினைசெய்தேன் காண விஃதோஒ பிறக்குமா. (279) ( )\nவெவ்வா யோரி முழவாக விளிந்தா ரீமம் விளக்காக\nவொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி னிழல்போ னுடங்கிப் பேயாட\nவெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட\nவிவ்வாறாகிப் பிறப்பதோ விதுவோ மன்னர்க் கியல்வேந்தே. (280) ( )\nபற்றா மன்ன னகர்ப்புறமாற் பாயல் பிணஞ்சூழ் சுடுகாடா\nலுற்றா ரில்லாத் தமியேனா லொதுங்க லாகாத் தூங்கிருளால்\nமற்றிஞ் ஞால முடையாய்நீ வளரு மாறு மறியேனா\nலெற்றே யிதுகண் டேகாதே யிருத்தியாலென் னின்னுயிரே. (281) ( )\nபிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும்\nபுறந்தந் தென்பாற் றுயர்க்கடலை நீந்தும் புணைமற் றாகாக்காற்\nசிறந்தா ருளரே லுரையாயாற் சிந்தா மணியே கிடத்தியால்\nமறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. (282) ( )\nஅந்தோ விசயை பட்டனகொண் டகங்கை புறங்கை யானாற்போற்\nகந்தார் களிற்றுத் தங்கோமான் கழிய மயிலோர் மயிலூர்ந்து\n���ந்தாற்போலப் புறங்காட்டுள் வந்தா டமியே யெனமரங்கள்\nசிந்தித் திரங்கி யழுவனபோற் பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே. (283) ( )\nஅடர்பொற் பைம்பூ ணரசழிய வரும்பொற் புதல்வற் பெற்றிருந்த\nவிடர்கொ ணெஞ்சத் திறைவியு மிருங்கண் ஞாலத்திருள் பருகிச்\nசுடர்போய் மறையத் துளங்கொளிய குழவிமதிபெற் றகங்குளிர்ந்த\nபடர்தீ யந்தி யதுவொத்தாள் பணைசெய் கோட்டுப் படாமுலையாள். (313)\nதேனமர் கோதை மாதர் திருமகன் றிறத்தை யோராள்\nயானெவன் செய்வ லென்றே யவலியா விருந்த போழ்திற்\nறானமர்ந் துழையி னீங்காச் சண்பக மாலை யென்னுங்\nகூனிய துருவங் கொண்டோர் தெய்வதங் குறுகிற் றன்றே. (285) ( )\nவிம்முறு விழும வெந்நோ யவணுறை தெய்வஞ் சேரக்\nகொம்மென வுயிர்த்து நெஞ்சிற் கொட்புறு கவலை நீங்க\nவெம்மனை தமியை யாகி யிவ்விட ருற்ற தெல்லாஞ்\nசெம்மலர்த் திருவின் பாவா யான்செய்த பாவ மென்றாள். (286) ( )\nபூவினுட் பிறந்த தோன்றற் புண்ணிய னனைய நம்பி\nநாவினு ளுலக மெல்லா நடக்குமொன் றாது நின்ற\nகோவினை யடர்க்க வந்து கொண்டுபோ மொருவ னின்னே\nகாவியங் கண்ணி னாயா மறைவது கரும மென்றாள். (287) ( )\nசின்மணி மழலை நாவிற் கிண்கிணி சிலம்பொ டேங்கப்\nபன்மணி விளக்கி னீழ னம்பியைப் பள்ளி சேர்த்தி\nமின்மணி மிளிரத் தேவி மெல்லவே யொதுங்கு கின்றாள்\nநன்மணி யீன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவதொத்தாள். (288) ( )\nஏதிலா ரிடர்பன் னூறு செய்யினுஞ் செய்த வெல்லாந்\nதீதில வாக வென்று திருமுலைப் பான்ம டுத்துக்\nகாதலான் பெயர்சு மந்த கதிர்மணி யாழி சேர்த்திக்\nகோதைதாழ் குழலி னாளைக் கொண்டுபோய் மறைய நின்றாள். (289) ( )\nநல்வினை செய்தி லாதே னம்பிநீ தமியை யாகிக்\nகொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ வென்று விம்மாப்\nபுல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோ\nலொல்கியோர் கொம்பு பற்றி யொருகணா னோக்கி நின்றாள். (290)\nநாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர்\nகோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக்\nகாளக வுடையினன் கந்து நாமனும்\nவாளொடு கனையிருள் வந்து தோன்றினான். (291) ( )\nவாள்கடைந் தழுத்திய கண்ணி னார்கடந்\nதோள்கடைந் தழுத்திய மார்பன் றூங்கிருள்\nநீள்சுடர் நிழன்மணி கிழிப்ப நோக்கினா\nனாள்கடிந் தணங்கிய வணங்கு காட்டுளே. (292) ( )\nஅருப்பிள முலையவர்க் கனங்க னாகிய\nமருப்பிளம் பிறைநுதன் மதர்வை வெங்கதிர்\nபரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை\nவிருப்புள மிகுதியின் விரைவி னெய்தின��ன். (293) ( )\nபுனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம்\nவனைமலர்த் தாரினான் மறைத்து வண்கையாற்\nறுனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான்\nசினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே. (234) ( )\nஎன்பெழுந் துருகுபு சோர வீண்டிய\nவன்பெழுந் தரசனுக் கவலித் தையனை\nநுன்பழம் பகைதவ நூறு வாயென\nவின்பழக் கிளவியி னைறைஞ்சி யேத்தினாள். (295) ( )\nஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினா\nரழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே\nவழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி\nவிழுத்தகு மகனொடும் விரைவி னேகினான். (296) ( )\nமின்னடு கனையிரு ணீந்தி மேதகு\nபொன்னுடை வளநகர் பொலியப் புக்கபின்\nறன்னுடை மதிசுடத் தளருந் தையலுக்\nகின்னுடை யருண்மொழி யினிய செப்பினான். (297) ( )\nபொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய\nவருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய்\nதிருந்திய நின்மகன் றீதி னீங்கினான்\nவருந்தனீ யெம்மனை வருக வென்னவே. (298) ( )\nகள்ளலைத் திழிதருங் களிகொள் கோதைத\nனுள்ளலைத் தெழுதரு முவகை யூர்தர\nவள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை\nவெள்ளிலை வேலினான் விரகி னீட்டினான். (299) ( )\nசுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்\nவிரிமுக விசும்புற வாய்விட் டார்த்தன\nவெரிமுக நித்தில மேந்திச் சேந்தபோற்\nகரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார். (300) ( )\n1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150\n1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 12:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2012/07/28/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2020-08-04T14:22:52Z", "digest": "sha1:BYJADDURWVY2K7SRFZO2R5SO73VYL7QC", "length": 50964, "nlines": 379, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-7–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பெரியா��்வார் திரு மொழி-2-6–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-\nஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-8–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்- »\nஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-7–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-\nதாயான யசோதை பிராட்டி -தனக்கு குழல் வாரின அநந்தரம் –\nபூ சூட்டுவதாக இருக்கிற அளவிலே –\nஅவன் கன்றுகள் மேய்க்க போவதாக நினைத்து -அவை மறித்து மேய்க்கைக்கு ஈடான\nகோல் தர வேணும் – என்று அபேஷிக்க-\nஅது தனக்கு அநிஷ்டமானது கொண்டு -அவள் கொடாது ஒழிகையாலே அவன் அழப் புக்க வாறே –\nஅவனை அழுகை மருட்டுகைக்காக -அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று\nபலகாலும் சொல்லி அவன் அழுகுகையை மாற்றி உகப்பித்த பின்பு –\nஅவனுக்கு பூ சூட்டுவதாக கோலி-\nசெண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி -தொடக்கமாய் –\nநிறத்தாலும் மணத்தாலும் ஓன்று போல் ஓன்று அன்றிகே விலஷணமாய் இருக்கும் புஷ்பங்களை உண்டாக்கி –\nஅவற்றை தனி தனியே சொல்லி -உனக்கு இன்ன இன்ன பூ சூட்டும்படி வா என்று அனுவர்த்தித்து அழைத்து\nதாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு –\nதத் பாவ யுக்தராய் கொண்டு –\nஅவனை குறித்து அவள் பேசினால் போலே பேசி அந்த ரசத்தை அனுபவிக்கிறார்\nஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்\nகானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட\nபானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்\nதேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –\nஆநிரை மேய்க்க நீ போதி -உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்\nபசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்\nஅரு மருந்து ஆவது அறியாய் -நீ உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை\nஇங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்\nஅங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது\nகானகம் எல்லாம் திரிந்து -காட்டிடம் எங்கும் திரிந்து -பசுக்கள் பச்சை கண்ட இடம் எங்கும்\nபரந்து மேய்கையாலே -உனக்கும் அவை போன இடம் எங்கும் திரிய வேணும் இறே –\nஉன் கரிய திரு மேனி வாட –\nகண்டவர்கள் கண் குளிரும்படி இருக்கும் உன்னுடைய ஸ்யாமளமான திரு மேனி யானது –\nகாட்டு அழல் பொறாமையாலே-வெக்கை தட்டின பூ போலே வாடும்படியாக –\nபானையில் பாலைப் பருகி -கறந்த பானை யோடு இருக்கிற பச்சைப் பாலை -அந்த\nபாத்ரத்தில் இருக்க செய்தே பருகி\n���ற்றாதார் எல்லாம் சிரிப்ப -உன்னை உகவாதார் எல்லாரும் -எங்கள் வீட்டில் கை பானையில்\nபாலை குடித்துப் போந்தான் -என்று சிரிக்கும்படியாக\nதேனில் இனிய பிரானே -தேனிலும் காட்டிலும் இனியனான உபகாரகன் ஆனவனே –\nஅனுபவிப்பாருக்கு ஒருகாலும் திருப்தி பிறவாதே மேன்மேல் என அனுபவிக்க\nவேண்டும்படி இருப்பானாய் இருக்கிற தன்னை உபகரிப்பானும் தானே யாய் இருக்கும் அவன் என்கை –\nசெண்பகப் பூ சூட்ட வாராய் -கால புஷ்பமான செண்பகம் ஆனது செவ்வி குன்றாமல் சாத்த வாராய் –\nதேனில் இனிய பிரானே -பற்றாதார் எல்லாம் சிரிப்ப -பானையில் பாலைப் பருகி\nஉன் கரிய திருமேனி வாட -கானகம் எல்லாம் திரிந்து -ஆநிரை மேய்க்க நீ போதி\nஅரு மருந்து ஆவது அறியாய் -செண்பக பூ சூட்ட வாராய் -என்று அந்வயம்–\nகரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்\nஉரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்\nதிரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்\nமருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –\nகண்கள் -உன்னைக் கண்டால் -கரு உடை மேகங்கள் கண்டால் ஒக்கும் உரு உடையாய்\nகண்கள் ஆனவை உன்னைப் பார்த்தால் -நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் போலே\nகுளிரும்படியான வடிவை உடையவனே –\nநீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் உன்னைக் கண்டால் போலே இருக்கும் –\nகண்கள் உருவு உடையாய் -அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின்\nஉலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் –\nசர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே\nதிரு உடையாள் மணவாளா -கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை\nதனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே\nதிருவரங்கத்தே கிடந்தாய் -அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி\nஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே\nமருவி இத்யாதி -பரிமளமானது நீங்காமல் நின்று கமழா நிற்கிற மல்லிகை பூ சூட்ட வாராய்\nமச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு\nகச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி\nநிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்\nபச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –\nமச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி –\nமாதர்கள் தம்மிடம் புக்கு -பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு\nகச்சோடு பட்டை கிழித்து –\nஅவர்கள் முலைக் கச்சோடே அதற்க்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து\nகாம்பு துகில் அவை கீறி -பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து\nகாம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை\nநிச்சலும் தீமைகள் செய்வாய் –\nநாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே -வளர வளர தீம்பு கை ஏறி செல்லா நின்றது இறே\nநீள் திருவேம்கடத்து எந்தாய் –\nஒக்கத்தை உடைத்தான வடக்கு திரு மலையிலே நிற்கிற என் ஸ்வாமி யானவனே\nகானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்து கொண்டு நிற்கிறது ஸ்வாமித்வ ப்ராப்தி யாலே இறே\nபச்சை இத்யாதி -பசுமை குன்றாத தமநகத்தோடே-அதுக்கு பரபாகமான நிறத்தை உடைய\nபாதிரிப் பூவையும் சூட்டும்படி வர வேணும் –\nதெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே\nமருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற\nபுருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே\nஉருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –\nதெருவின் கண் நின்று-நான் மச்சிலும் மாளிகையிலும் ஏறினேனோ-\nதெருவிலே அன்றோ நின்றேன் -என்னை நீ இப்படி சொல்லுவான் என் என்ன\nஅவ்விடத்தில் தானோ நீ தீமை செய்யாது இருக்கிறது –\nதெரு இடங்களில் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே –\nஅவ்விடத்தில் விளையாடா நிற்கிற பருவத்தால் இளைய இடைப் பெண்களை\nதீமை செய்யாதே -சிற்றில் சிதைக்கை-லீலா உபோகரனன்களை பறிக்கை\nஅவர்களோடு கை பிணக்கு இடுகை முதலாக இவன் செய்யும் விஷயங்கள்\nவாசாமகோசரம் ஆகையாலே -தீமை என்று ஒரு சொல்லாலே அடக்கி சொல்கிறார்\nமருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற –\nமருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன\nஉன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை\nஉபமான ரஹீதமான புருவமும் -இருண்டு இருந்துள்ள குழலும் -இரண்டுக்கும் நடுவே\nவிளங்கா நிற்கிற திரு நெற்றியும் ஆகிற -இவ் அவயவ சோபையாலே உஜ்ஜ்வலமாய் இருப்பதொரு\nமுகில் ஈன்ற கன்று போலே வடிவால் அழகியனுமாய் சர்வ பிரகார பரி பூர்ணனுமாய் இருக்கிறவனே –\nஉகந்து இத்யாதி -உனக்கு சூட்டப் பெற்றோம் என்கிற உகப்புடன் மணம் கமழா நின்றுள்ள\nஇம்மாலைகளை நான் உனக்கு சூட்டும்படியாக வர வேண்டும்\nபுள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரிய���ன் கொம்பு ஒசித்தாய்\nகள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்\nஅள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்\nதெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7 5- – –\nகன்றுகள் மேய்க்கிற இடத்தில் -பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு உன்னை நலிவதாக\nவந்த பகாசுரனை -வாயைக் கிழித்து பொகட்டவனே\nபொரு இத்யாதி -கல்யாணத்துக்கு -என்று அழைத்து விட்டு வழியில் நலிவதாக கம்சன்\nநிறுத்தி வைத்ததாய் -உன் மேல் யுத்தோன்முகமாய் வந்த குவலயாபீடத்தின் கொம்பை\nசீதைக்கு நேராவேன் -என்று க்ரித்ரிம வேஷம் கொடு வந்த சூர்பணகை ஆகிற ராஷசி\nமூக்கோடு-அவளுக்கு ரஷகனான ராவணன் தலையையும் அறுத்து பொகட்டவனே –\nஇவளுக்கு அவன் காவலன் ஆகையாவது –\nஇவளை ச்வரைசஞ்சாரம் பண்ணித் திரி -என்று விடுகை இறே\nபொதுவிலே காவலன் என்கையாலே ராஷச ஜாதிக்காக ரஷகன் என்னவுமாம்\nஇத்தால் பிரபல விரோதிகளை அநாயாசேநேப் போக்கி உன்னை அனுபவிப்பார்க்கு உன்னை\nஉபகரித்தவன் அன்றோ என்கை –\nஇவன் வெண்ணெய் தானே அள்ளி விழுங்க வல்லவன் ஆவது எப்போதோ -என்று\nபார்த்து இருந்த நான் -நீ வெண்ணெயை அள்ளி விழுங்கவும் -பெற்று வைத்து\nஉன் மார்த்வத்தை பார்த்து அஞ்சாமல் அடியேன் அடித்தேன்\nயாவர் சிலரும் அனுதாபம் தலை எடுத்தால் -அடியேன் -என்று இறே சொல்லுவது –\nஇவள் தான் அது தன்னை முன்னே நினையாதே அடிக்க வேண்டிற்றும்\nஇவன் மற்றுமோர் இடத்தில் இது செய்யுமாகில் வரும் பழிச் சொல்லுக்கு அஞ்சி இறே –\nஆன பின்பு நான் முன்பு செய்த அத்தை பொறுத்து -தெளிந்த நீரில்\nஎழுந்தது ஆகையாலே -நிறத்தாலும் பரிமளத்தாலும் விலஷணமாய் இருக்கிற\nசெங்கழு நீரை செவ்வையிலே நான் சூட்டும்படி வாராய்\nஎருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ\nகருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்\nதெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு\nபொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2 7-6 –\nஉலோபாய் -ஆசை அற்று இரா நின்றாய்\nநப்பின்னை பிராட்டியை லபிக்கையில் உண்டான ஆசையாலே -உன் திருமேனியின்\nமார்த்வம் பாராமல் அசூரா விஷ்டமான எருதுகளோடு பொரா நின்றாய் –\nகாலாந்தரமாக இருக்க செய்தேயும் -தத் காலம் போலே பிரகாசிக்கையாலே\nபொருதி -என்று வர்தமானமாக சொல்லுகிறது –\nஏதும் உலோபாய் காண் நம்பீ-\nஒன்றிலும் லோபம் அற்று இரா நின்றாய�� காண்\nஅதாவது -தேகத்தை பேணுதல் -பிராணனை பேணுதல் செய்யாது இருக்கை –\nநம்பி -நப்பின்னை அளவிலே வ்யாமோகத்தால் பூரணன் ஆனவனே\nகருதிய தீமைகள் செய்து –\nகஞ்சன் உன் திறத்தில் செய்யக் கருதின தீமைகள் எல்லாவற்றையும்\nஅவன் திறத்திலே நீ செய்து –\nகஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் –\nகம்சனை திருவடிகளால் உதைத்தாய் -அதாவது -துங்கமஞ்ச வ்யவஸ்த்தித -என்கிறபடியே\nஅவன் இருந்த உயர்ந்த மஞ்சச்தலத்திலே சென்று குதித்து –\nகேசேஷ் வாக்ர்ஷ்ய விகளத் கிரீட மவநீதலே சகம்சம் பாதயாமாச தச்யோபரி பபாதச -என்கிறபடியே\nஅபிஷேகத்தை பறித்து எறிந்து – மயிரைப் பிடித்து இழுத்து -மஞ்சச்தலத்தில் நின்றும் –\nபூமியிலே விழ தள்ளி -அவன் மேலே குதித்து இறே அவனைக் கொன்றது –\nதெருவின் கண் தீமைகள் செய்து –\nஅவனை நிரசிப்பதாக போகிற போது வழியிலே அவனுடைய ஈரம் கொல்லியான –\nரஜகனைக் கொன்று – இது வண்ணானுடைய பெயர் -ஆயுத சாலையிலே புக்கு –\nஅவனுக்கு மறம் பிறக்கும்படி -வில் விழவுக்கு என்று அலங்கரித்து இருக்கிற வில்லை முறித்து –\nஅவனுக்கு அபிமதகஜமான குவலயாபீடத்தை கொன்று -செய்த இவை இறே –\nதெருவின் கண் செய்த தீமைகள் ஆவன –\nசிக்கென மல்லர்களோடு பொருது –\nஏவிற்று செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லர் -என்கிறபடியே\nகம்சன் ஏவினது செய்ய வேணும் என்று மல் பொருகையை ஏன்று கொண்டு\nவந்தன சாணூர முஷ்டிகர் ஆகிற மல்லர்களோடு பிரதிக்ஜா பூர்வகமாக உறைக்க\nபொருது அழித்து வருகின்ற பொன்னே –\nஇப்படி விரோதி வர்க்கத்தை நிரசித்து வருகிற போதை செருக்காலே பொன் போலே\nமுந்துற கம்ச நிரசனத்தை சொல்லி -அதுக்கு பூர்வத்தில் உள்ளவற்றை பின்பு\nசொல்வான் என் என்னில் –\nகம்ச நிரசனமே பிரதானமாய் -இவை அதுக்கு உறுப்பாக -போகிற வழியில் செய்த\nவியாபாரங்கள் ஆகையாலே அதுக்கு முன்னாக சொன்ன இதில் விரோதம் இல்லை\nஉனக்கு பாங்கான புன்னை பூ சூட்டும்படியாக நீ வாராய்\nபொன்னே புன்னை பூ சூட்ட வாராய் -என்கையாலே\nபொன்னோடு பொன்னை சேர்ப்பாரைப் போலே பொன் போலே இருக்கிற\nதிரு மேனியில் -பொன் ஏய்ந்த தாதை உடைய புனை பூவை சூட்டப் பார்க்கிறாள் காணும்-\nகுடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே\nமடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா\nஇடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்\nகுடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி ���ூ சூட்ட வா -2 7-7\nபிராமணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம்\nவிஞ்சினால் செருக்குக்கு போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து-\nகுடக்கூத்தாவது -உபய விபூத் ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இவனுக்கு இது –\nஇடையர்க்கு ஐஸ்வர்யம் தானாவது -கோ சம்ர்த்தி இறே அந்த சம்ர்த்தி குறை அற உள்ளது தனக்கே ஆகையாலே –\nஅத்தால் வந்த செருக்குக்கு போக்கு விட்டு குடக்கூத்து ஆடினபடி சொல்லுகிறது –\nதலையிலே அடுக்கு குடம் இருக்க –\nஇரண்டு தோள்களிலும் குடங்கள் இருக்க –\nஇரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்தில் எறிந்து ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து –\nகுடக்கூத்தாவது -அத்தை சொல்லுகிறது -குடங்கள் எடுதேற விட்டு கூத்தாட வல்ல -என்று –\nகுடம் என்னாதே -குடங்கள் -என்கையாலே பல குடங்களையும் கொண்டு ஆடினதை சொல்லுகிறது –\nஎடுததேற விட்டு என்கையாலே -அவற்றை திருக் கையிலே எடுத்து ஆகாசத்திலே உயர எறிவது –\nகூத்தாட வல்ல -என்கையாலே -மற்றும் இக்கூத்தாடுவார் உண்டே ஆகிலும் -இவன் ஆடின\nகட்டளை ஒருவருக்கும் ஆடப்போகாது என்னும் இடம் சொல்லுகிறது –\nஇவன் ஆடின வைசித்ரி -பரத சாஸ்திரத்திலும் காண அரிதாய் இருக்கை –\nஎம் கோவே -எங்களுக்கு நாயகன் ஆனவனே\nமடம் கொள் இத்யாதி -இப்படி இருக்கிற சேஷ்டிதத்தாலே மடப்பத்தை உடையராய்\nபூர்ண சந்த்ரனைப் போலே குளிர்ந்து ஒளிவிடா நின்ற முகத்தை உடையராய் இருக்கிற\nஸ்திரீகளை பிச்சேற்ற வல்ல என்னுடைய பிள்ளை யானவனே\nஇடந்திட்டு இத்யாதி – -நெஞ்சு என்று மார்வை சொலுகிறது\nதேவர்கள் கொடுத்த வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற ஹிரண்யன் உடைய மார்வை –\nகொலை கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் -என்கிறபடியே\nகூரிய திரு உகிர்களாலே உறைக்க ஊன்றி இடந்து இரண்டு கூறாம்படியாக முற்காலத்திலே கிழித்துப் பொகட்டவனே\nசிறுக்கனுடைய ஆபத்திலே வந்து உதவினான் ஆகையாலே தளர்ந்தாரை நோக்குமவன் என்னும் இடம் சொல்லுகிறது –\nஅவதாரங்களுக்கு பிற்பாடானவர்களுக்கும் உதவுகைக்காக திருக் குடந்தையில்\nகண் வளர்ந்து அருளின என் ஆயன் ஆனவனே\nஉனக்கு என்று தேடி வைத்த குருக்கத்தி பூவை உன் திருக் குழலிலே சூட்டும்படியாக வாராய் –\nசீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்\nசாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்\nஆமாறு அறியும் பிரா��ே அணி அரங்கத்தே கிடந்தாய்\nஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-\nசீமாலிகன் எனும் இடத்தில் சி -எனுமது ஒவ்பசாரிக சொல்\nஸ்ரீ என்னுமது சி என்றாய் கண்ணனோடு நடப்பு கொண்டதால் வந்த சீர்மையை சொலுகிறது என்பர்\nமாலிகன் என்பான் ஒருத்தன் கிருஷ்ணனுக்கு சகாவாய்-பல ஆயுதங்களும்\nபயிற்றுவிக்க கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆசக்தி பலத்தாலே ஒருவருக்கும் அஞ்சாமல்\nலோகத்தில் உள்ள சாதுக்களை நலிந்து -திரியப் புக்கவாறே –\nசகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்று திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம்\nநடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது கருக நியமித்தவாறே –\nஅவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்\nஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன\nஇது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –\nஎனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று\nஅவன் நிர்பந்தங்களை பண்ணினவாறே -இவனுடைய துஸ் ஸ்பாவங்கள் அடியாக\nஇவனை நிரசிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி தன்னுடைய சீர்மை குன்றாதபடி\nஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீசி\nசுழன்று வருகிற திரு ஆழியை மீண்டும் திருக் கையிலே அநாயாசேன ஏற்க\nஅவன் இத்தை கண்டு -எனக்கு இது அரிதோ -என்று கை நீட்ட\nஉனக்கு இது அரிது காண் -என்ன செய்தேயும் -அவன் வாங்கி சுழற்றி மேலே விட்டு\nமீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்க தன் விரலை\nஎடுத்து கொடு நிற்க -அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழலா இடம் போராதது கொண்டு\nஅதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து பொகட்டது என்று இதிஹாசாதிகளிலே\nசொல்லப்பட்டதொரு விருத்தாந்தத்தை இப்பாட்டில் பூர்வ அர்த்தத்தால் ஸங்க்ரஹேன சொல்லுகிறது –\nசீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –\nசி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே\nஉன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே\nசாமாறு அவனை நீ எண்ணி –\nசாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –\nஎன்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து\nதோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடிய���கவும்\nதன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –\nஅவனை -என்கிற இடத்தில் ஐகாரம் அவ்யயம்\nசக்கரத்தால் தலை கொண்டாய் –\nநமக்கு அசாதாரணமான ஆயுதம் -உனக்கு இது ஆகாது காண் -என்ன செய்தேயும்\nஅவன் நிர்பந்தம் பண்ணினதுக்காக அவனை ஆழி பயிற்றுவிக்கிறானாக\nஉபாய ரூபேண திரு ஆழியாலே சிரசேதம் பண்ணிப் பொகட்டவனே\nஆமாறு அறியும் பிரானே –\nசத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்\nமேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே\nஇங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று\nசம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே\nஏமாற்றம் என்னை தவிர்த்தாய் –\nநல்லவர்கள் வாழும் நளிர் அரங்கம் -என்கிறபடியே பரிவர் உள்ள தேசத்திலே\nபள்ளி கொள்ளுகையலே உன் சௌகுமார்யாதிகளை நினைத்து -உனக்கு என் வருகிறதோ –\nஎன்று வயிறு எரியா நிற்கும் க்லேசத்தை போக்கினவனே\nஇருவாட்சி பூ சூட்ட வாராய் –\nகால புஷ்பமான இது செவ்வி அழிவதற்கு முன்னே உன்திருக் குழலிலே நான் சூட்டும்படி வாராய் –\nஅண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்\nதொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா\nஉண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்\nகண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2 7-9 – –\nஉள் அங்கு இருந்தாய் -உள் இங்கு அந்வயித்து கிடக்கிறது\nஇறந்தால் தங்குமூர் அண்டமே -என்றும்\nஅண்டம் போயாட்சி அவர்க்கு -என்றும்\nஸ்ரீ பரமபதத்தை -அண்டம் -சொல்லக் கடவது இறே –\nஅண்டத்துள் -அத்தாணி -அமரர்கள் சூழ -அங்கு இருந்தாய் –\nஸ்ரீ பரம பதத்தின் உள்ளே அருகு இருப்பை உடையரான நித்ய சூரிகள் சூழ சேவிக்க –\nஏழுலகம் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அருளினவனே –\nதொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் –\nஇந்த விபூதியில் முமுஷுக்களாய்-உன் பக்கல் பிரேம யுக்தர்களாய் இருக்கும்\nஅவர்களுடைய மனசினுள்ளே -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும் உகந்து நித்யவாசம் பண்ணுமவனே –\nதூ மலராள் மணவாளா –\nதூயதான தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டி யார்க்கு நாயகன் ஆனவனே\nஸ்ரியாசார்த்தம் -என்கிறபடியே ஸ்ரீ பரம பதத்திலும் -அரவிந்த பாவையும் தானும் –\nஎன்கிறபடியே தொண்டர்களுடைய ஹ்ருதயத்திலும் ஸ்ரீ பிராட்டியும் தானும் கூட இறே எழுந்து அருளி இருப்பது –\nபிரளயத்தில் அழியாதபடி சகல லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ஒரு பவனான ஆல் இலையிலே\nஇந்த ஆபத்சகத்வதுக்கு ஹேதுகள் சொன்ன ஸ்ரிய பதித்வம் இறே\nயஸ்யா வீஷ்யமுகம் ததிந்கித பராதீனோ விதத்தே கிலம் -என்கிறபடியே\nசகலமும் அவளுடைய இங்கித பராதீனன் ஆயிறே செய்வது\nமாலையும் மயிர்முடியுமாய் இருக்கிற உன்னைக் கண்டு\nநான் உகக்கும்படி நீ உகக்கும் கருமுகை பூ சூட்ட வாராய் –\nசெண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி\nஎண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று\nமண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை\nபண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-\nஎன்பகர் -இன்னது இன்னது என்று எண்ணி சொல்லப்பட்ட\nபகர் மண் கொண்டானை -தன்னது என்று சாஸ்திர சித்தமான பூமியை மகா பலி இடத்தில்\nநீரேற்று அளந்து கொண்டவனை குறித்து\nபத்தே -ஒரு பத்தே -என்று இப்பத்தின் மேன்மையை\nபுகழ்ந்து -இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்ற அருளி செய்கிறார்\nசெண்பக மல்லிகையோடு இத்யாதி –\nசாயங்கால புஷ்பமான மல்லிகையும் -ஆகிய இவற்றோடே\nப்ராதகால புஷ்பங்களான செங்கழுநீர் இருவாட்சி முதலாக எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் எல்லாம் கொண்டு வந்தேன் –\nஎண்பகர் பூ என்றது -இன்னது இன்னது என்றி பரிகணிக்க படுமதாய் -சாஸ்திர சித்தமுமாகிற புஷ்பங்கள் என்னவுமாம் –\nகொணர்ந்தேன் என்றது கொண்டு வந்தேன் -என்றபடி –\nஇன்று இவை சூட்ட வா என்று –\nஇப்போது இவற்றை உன் திருக் குழலிலே சூட்ட வர வேணும் என்று\nபகர்தல்-மூவடிதா -என்ற இவனுடைய உக்தியாதல்\nதந்தேன் என்ற மகா பலி யுக்தியாதல்\nசாஸ்திர சித்தமான பூமியை எல்லாம் கொண்டவனை -என்னுதல்\nஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த\nஇப்படி இருக்கிறவனைக் குறித்து இன்று இவை சூட்ட வா என்று யசோதை பிராட்டி உகந்து சொன்ன பிரகாரங்களை\nசெய்த என்றது செய்தவற்றை என்றபடி\nபண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன இம்மாலை பத்தே\nயாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்\nஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த\nஇம்மாலையும் ஒரு பத்தே -என்று இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –\nஇதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ர�� அனுபவம் தானே\nஇதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=2407", "date_download": "2020-08-04T13:41:11Z", "digest": "sha1:OV6YGIMHPHQPWJ4VVHUIW6LP6FW5EAO3", "length": 39039, "nlines": 316, "source_domain": "www.tamiloviam.com", "title": "புகை ஓவியம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nAugust 1, 2012 முகில் தினகரன்\t1 Comment நண்பர்கள், பள்ளிக்கூடம்\nகிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக் காரணம் என் ரிடையர்மெண்ட்தான்.\nஈரோட்டிற்கு அருகில் உள்ள சிவகிரி கிராமத்தில் பிறந்து பள்ளி வாழ்க்கையை அங்கும். கல்லூரி வாழ்க்கையை ஈரோட்டிலும் முடித்த எனக்கு உத்தியோகம் சென்னையில் அமைய இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்தேன். அதற்குப் பிறகு கல்யாணம் காட்சியெல்லாம் சென்னையிலேயே முடிந்து குடும்பம் மனைவி குழந்தை ஆபீஸ் என்கிற நடைமுறை யதார்த்தங்களில் மூழ்கிப் போனேன். ஆனாலும் அவ்வப்போது அடிமனதில் சொந்த ஊரின் மண்ணைத் தரிசிக்கும் ஆசையும் ஏற்படும் அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவேன். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான உத்தியோகத்தில் இருந்த எனக்கு அது அவ்வளவு எளிதில் சாத்தியப்பட வில்லை. அந்த ஆசைகளும் முயற்சிகளும் ஏதோவொரு காரணத்தால் அடிபட்டுப் போய்க் கொண்டேயிருந்தன. ஆதனால்தான் இப்போது உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் முதல் வேலையாக பிறந்த மண்ணைத் தரிசிக்க சொந்த கிராமத்தின் சுகந்த காற்றைச் சுவாசிக்கப் புறப்பட்டுவிட்டேன்.\n'ஏங்க என்னையும்தான் கூடக் கூட்டிட்டுப் போங்களேன் \" என் மனைவி சுதா கோரிக்கை வைக்க, யோசித்தேன்.\nஎங்களுடைய ஒரே மகன் அரவிந்த் சாப்ட்வேர் இஞ்ஜினியராக பெங்களுருவில் இருக்கான். நாங்க��் இருவரும் மட்டும்தான் இங்கே சென்னையில் இருக்கிறோம். இப்ப நான் மட்டும் கிளம்பி விட்டால் இவள் தனியாகத்தான் இருக்க வேண்டும் பேசாமல் இவளையும் கூட அழைத்துச் சென்றால் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த மாதிரியும் இருக்கும் இவளையும் திருப்திப் படுத்திய மாதிரியும் இருக்கும்.\n'ஓ.கே. சுதா நாளைக்கு நைட் டிரெயின்ல கிளம்பறோம் தயாராயிரு\"\nஅவள் சந்தோஷ முகம் காட்டி நகர, நான் என் நினைவுகளை பின்னோக்கி நகர்த்தினேன்.\nமுட்டி சப்பை, கும்மாயி, முர்ரே , கெண்டி, பப்பியான்\nஇவையெல்லாம் என் பிள்ளைக் காலத்து நண்பர்களின் பட்டப் பெயர்கள். உண்மையான பெயரே மறந்து போய்விடும் அளவிற்கு பட்டப் பெயர்கள்தான் அன்று பிரசித்தம். ஓவ்வொருவரின் முகங்களும் நினைவுத்திரையில் வந்து போக 'முட்டி\"யின் முகம் வந்த போது மட்டும் வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.\n'இதென்னது தனியா சிரிச்சிட்டிருக்கீங்க,\" எதற்கோ திரும்பி வந்த சுதா என்னை விநோதமாய்ப் பார்த்தபடி கேட்க,\n'என்னோட சின்ன வயசுச் சிநேகிதர்களைப் பத்தி நெனைச்சிட்டிருந்தேன் .அதுல..'முட்டி\"ங்கற ஒருத்தனைப் பத்தி நெனைச்சப்பதான் என்னையே அறியாமச் சிரிச்சுட்டேன் அவனுக்கு இன்னொரு பேர் கூட உண்டு 'பேடி முட்டி\"ன்னு..\"\n\" கேட்டு விட்டு அவளும் சிரித்தாள்.\n'ஆமாம் சரியான பயந்தாங்கொள்ளி அவன் .ஒரு தடவை பலத்த காத்தடிச்சு பள்ளிக் கூடத்து வேப்ப மரத்துல இருந்த காக்கா கூட்டுலயிருந்து ஒரு காக்கா குஞ்சு கீழ விழுந்து கெடந்திச்சு அதைக் கவனிக்காம அந்த வழியா நடந்து போன இந்த பேடி முட்டி தெரியாத்தனமா அதை மிதிச்சுட்டான் .என்னன்னு குனிஞ்சு பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டவன் கத்தின கத்துல பள்ளிக்கூடக் கட்டிடமே அதிர்ந்து போச்சு அவனோட கத்தலை யாராலும் நிறுத்தவே முடியலை கடைசில அவன் வீட்டுக்கு ஆளனுப்பிச்சு பேரண்ட்ஸை வரவழைச்சு அவங்க கைல அவனை ஒப்படைச்சாங்க அப்பப்பா ஹீனக்குரல்ல கத்திக்கிட்டு அவன் மண்ணுல புரண்டதை இப்ப நெனைச்சாலும் சிரிப்பு நிக்க மாட்டேங்குது..\" கைகால்களையும் முகத்தையும் கோணலாக்கி அவன் செய்தது போல நானும் அபிநயித்துக் காட்ட சுதாவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.\n'அதுல இன்னும் தமாஷ் என்னன்னா .அதுக்கப்புறம் ஒரு வாரம் சரியான காய்ச்சல்ல விழுந்து இளைச்சுப் போயி அவன் ஸ்கூலுக்கு மறுபடி வந்த போ���ு உண்மையிலேயே அவனைப் பார்க்க காக்கா குஞ்சு போலவே இருந்தான் .\"\n'சரியான ஆளுதான் போங்க உங்க பால்ய சிநேகிதர்\"\n'இது மட்டுமில்ல சுதா இது மாதிரி நெறைய இருக்கு அந்த பேடி முட்டி பயந்து போய் பண்ணின கோமாளித்தனங்க ஒரு தடவை ஸ்கூல்ல பக்கத்து டெண்ட் கொட்டகைக்கு 'ஆப்ரிக்கன் சஃபாரி\"ங்கற ஒரு மிருகங்கள் பத்தின படத்துக்கு எல்லா ஸ்டூடண்ஸையும் கூட்டிக்கிட்டு போனாங்க அந்தப் படத்துல மான் கூட்டத்துல சிறுத்தையொண்ணு பூந்து ஒரு மானை மட்டும் துரத்திட்டுப் போய்க் கடிச்சுக் குதறுகிற மாதிரி ஒரு சீன் வந்தது அதைப் பாத்துட்;டு அந்தப் பேடி முட்டி பண்ணின ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல .படத்தையே நிறுத்திட்டு எல்லாரும் வந்து 'பயப்படாதப்பா அது நிஜமில்லை சும்மா .படம்\" ன்னு சொல்லியும் அமைதியாகாம..'அய்யோ..அந்த மான் பாவம் யாராவது அதைக் காப்பாத்துங்க சிறுத்தைய சுடுங்க..\" ன்னு கத்திக் கதறி விழுந்து புரண்டு அப்பப்பா பயங்கர கலாட்டா..\"\n என்ன வேலை பண்ணிட்டிருக்கார் ஏதாவது தகவல் தெரியுமா\" என்னை விட ஆர்வமானாள் சுதா.\nஉதட்டைப் பிதுக்கினேன் 'ம்ஹ_ம் ஒரு தகவலும் இல்லை ஆள் இருக்கானா..இல்லையான்னே தெரியாது ஊருக்குப் போய்த்தான் விசாரிக்கனும் இருந்தா கண்டிப்பா பாத்துப் பேசிட்டுத்தான் வரணும் கரப்பான்பூச்சி பல்லி மரவட்டை இதுகளையெல்லாம் கண்டா பயந்து அவன் பண்ற அலப்பரை காமடியாயிருக்கும் நாங்கெல்லாம் வேணுமின்னே எங்காவது இருந்து அதுகளைப் பிடிச்சிட்டு வந்து அவன் மேலே போட்டு செம ரகளை பண்ணுவோம் .ம்ம்ம்..அதையெல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியமா\nமறுநாள் இரவு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போதும் கூட எங்கள் பேச்சு அந்த பேடி முட்டியைப் பற்றியே இருந்தது.\n'அந்தக் காலத்துக்கு சரிங்க இந்தக் காலத்துல அந்த மாதிரியெல்லாம் பயந்தாங்கொள்ளியா இருந்தா அவ்வளவுதான்\" என்றாள் சுதா.\n'பின்னே தைரியமான ஆளுங்களுக்கே தண்ணி காட்டுற காலமாச்சே இது \"\nஅதிகாலை ஐந்தே முக்காலுக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்து சிவகிரி பஸ்ஸில் ஏறினோம்.\nஊருக்குள் பஸ் நுழையும் போதே எனக்குள் ஆச்சரியம் விரிந்தது. 'அடடா நம்ப கிராமமா இது தார் ரோடும் வாகனப் போக்குவரத்தும் பங்;களாக்களும் .அடேங்கப்பா ஒரு நகரத்து��்கு இணையாக மாறி விட்டதே \"\nசிவகிரி பேருந்து நிலையத்தில் பஸ் நிற்க இறங்கினோம். பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த கற்பகம் லாட்ஜ் எங்களை வரவேற்க அதை நோக்கி நடந்தோம்.\n'பரவாயில்லையே நம்ப ஊருக்கு லாட்ஜெல்லாம் வுட வந்திருச்சே\"என்று உள்ளுக்குள் வியந்து கொண்டிருந்த என்னை மேலும் வியப்பாக்கியது அந்த லாட்ஜ் அறையின் ஆடம்பரத்தனம்.\nகாலை டிபனை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டு விட்டு இருவரும் ஊருக்குள் கிளம்பினோம்.\nஎன்னுடைய ஞாபகச் சிலேட்டிலிருந்த பழைய ஊருக்கும் எதிரில் தெரியும் நவீன ஊருக்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்தது. சில தெருக்களையும் சில இடங்களையம் என்னால் அடையாளமே புரிந்து கொள்ள முடியாமல் போனது. 'அந்தக் காலத்தில் இந்த இடத்தில் என்ன இருந்தது\" யோசித்துப் பார்த்துக் குழம்பினேன்.\n'என்னங்க ஒண்ணுமே பேசாம வர்றீங்க .இதுக்குத்தானா இத்தனை வருஷமா காத்திட்டிருந்தீங்க\n'இல்ல சுதா என்னால நம்பவே முடியலை எனக்கு ஒரே பிரமிப்பாயிருக்கு எல்லாமே மாறிட்டுது..மனுஷங்க கூட மாறிட்டாங்க .அப்பவெல்லாம் ஊருக்குள்ளார யாராவது வேத்து மனுஷங்க வந்தா சம்மந்தம் இருக்கோ இல்லையோ எல்லாரும் விசாரிப்பாங்க .'ஆரு வீட்டுக்கு வந்திருக்கீங்க ஓ மேட்டுத்தெரு கோவிந்து வீட்டு ஒரம்பரையா நீங்க ஓ மேட்டுத்தெரு கோவிந்து வீட்டு ஒரம்பரையா நீங்க\"ன்னு பார்க்கறவங்க எல்லாரும் கேப்பாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க இப்ப என்னடான்னா நானும் நீயும் மணிக் கணக்கா தெருவுல நடந்திட்டிருக்கோம் யாரும் கண்டுக்கற மாதிரியே தெரியலை\"\nவெயில் சுரீரென்று உறைக்க ஒரு கூல் டிரிங்ஸ் கடையில் நின்றோம்.\nஅந்தக் கடைக்காரரிடம் பழைய ஆட்களின் பெயரைச் சொல்லி மெல்ல விசாரித்தேன். நான் குறிப்பிடும் எந்த நபரையுமே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் அந்த பேடி முட்டியின் நிஜப் பெயரை சிரமப்பட்டு யோசித்து 'மூர்த்தின்னு ஒருத்தரு அவங்க அப்பா கூட விறகுக்கடை வெச்சிருந்தாரு\"\n'இந்த ஊர்ல ஒரே ஒரு விறகுக்கடைதான் இருந்திருக்கு அதுவும் இப்ப இல்ல\"\n'சரிங்க அவங்க வீடு அந்த மனுஷங்க..இருப்பாங்கல்ல\n'அதோ எதிர்ல தெரியுது பாருங்க அந்தக் கடைல விசாரிங்க அவங்கப்பாதான் இந்த ஊர்ல விறகுக் கடை நடத்திய ஒரே ஆளு\"\nஎனக்கு பிடி கிடைத்த மாதிரி இருந்தது. எதிர்க் கடைக்கு ஓடினேன்.\nஅத�� ஒரு மட்டன்-கம்-சிக்கன் ஸ்டால்.\nஅங்கிருந்த பையனிடம் மூர்த்தியின் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.\n உள்ளாரதான் வேலையா இருக்காரு போய்ப் பாருங்க\"\nசுதாவை வெளியில் நிறுத்தி விட்டு நான் மட்டும் உள்ளே போனேன். நெஞ்சில் ஒரு இனம் புரியாத கனம் ஏறிக் கொண்டது. இருபத்தொன்பது வருஷங்களுக்குப் பிறகு என் பால்ய நண்பனைச் சந்திக்கப் போகிறேன் அதுவும் யாரை..நானும் சுதாவும் ரெண்டு நாளாய்ப் பேசிப் பேசித் தீர்த்த அந்த பேடி முட்டியை\nஎன்னை அடையாளம் தெரிந்து கொள்வானா\nஇன்னும் அதே பயந்தாங்கொள்ளித் தனத்தொடுதான் இருப்பானா\nநெஞ்சு 'திக் தி;க்\"கென்று அடித்துக் கொள்ள ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து மெல்ல நடந்தேன்.\nபெரிய கிருதா மற்றும் கொடுவாள் மீசையோடு ஒரு நபர் ஒரு பெரிய ஆட்டின் மீது அமர்ந்து அதன் கழுத்தை மும்முரமாக அறுத்துக் கொண்டிருக்க தயக்கத்துடன் கேட்டென். 'மூ…ர் த் தி \nதலையைத் தூக்கி 'ஆமா..நாந்தான் மூர்த்தி என்னா வோணும் என்று கர்ண கடூரக் குரலில் கேட்டவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அதில் பழைய பேடி முட்டியின் சாயல் தெரிய நொந்து போனேன.;\n'விறகுக் கடைக்காரர் மகன் மூர்த்தி நீங்களா\" நம்ப முடியாமல் மீண்டும் கேட்டேன்.\nவேலையை நிறுத்தி விட்டு எழுந்து என் அருகே வந்து நின்ற அந்த ஆஜானுபாகு மனிதரை மேலிருந்து கீழ் வரை பிரமிப்பு நீங்காமல் பார்த்தேன்.\n அதச் சொல்லுங்க மொதல்ல\" கர்ணகடூரம் கேட்டது.\n'நான் நான் திவாகரன் உங்க கூட காமாட்சியம்மன் கோயில் பள்ளிக் கூடத்துல ஒண்ணாப் படிச்சேன் சப்-ரிஜிஸ்தரார் பையன்..\"\nஅவர் விழிகளை விரித்துப் பார்த்து விட்டு 'ஆஹ்ஹா .திவாகரா நீங்க\" என்று கத்தலாய்க் கேட்டு விட்டு இடியாய்ச் சிரிக்க,\n டவுனுக்காரனாயிட்டே அதான் ஊர்ப்பக்கமே வராம இருந்திட்டே \" முரட்டுப் பாசம் பேச்சில் தெறித்தது.\n'அப்படியில்லை வேலை அந்த மாதிரி \"\nபேசிக் கொண்டிருக்கும் போதே கடையின் முன் புறம் பார்த்த பையன் உள்ளே நுழைந்து 'அண்ணே சுலைமான் பிரியாணி ஸ்டால் ஆள் வந்திருக்கு பத்து வேணுமாம்\"\n'ம்ம் இருந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுடா \" என்று பையனிடம் சொல்லி விட்டு என் பக்கம் திரும்பி 'அப்பறம் ரிடையர்டு ஆயாச்சா இல்ல இன்னும் வேலைல இருக்கறாப்பலயா\" கேட்டவாறே கையை பின் புறம் செலுத்தி கோழி;க் கூண்டுக்குள் நுழைத்து வரிசையாய் பத்த��� கோழிகளை எடுத்து 'படக்..படக்\" கென கழுத்தை திருகி பக்கத்திலிருந்த டிரம்முக்குள் போட்டான் அந்த மூர்த்தி.\nஎனக்கு அச்சமூட்டியது அவன் செயல். 'பேடி முட்டியா இவன் ஒரு காலத்துல காக்கா குஞ்சுக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்து கால் டிரவுசர்ல மூத்திரம் போன பேடியா இவன் ஒரு காலத்துல காக்கா குஞ்சுக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்து கால் டிரவுசர்ல மூத்திரம் போன பேடியா இவன்\n'என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பேசவே மாட்டேங்குறே \"\n'இல்ல அது வந்து .நீ நீங்க .எப்ப ப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க நான் அப்ப வந்து உங்க கிட்ட சாவகாசமா பேசறேன்..\"\n'அப்படின்னா சாயங்காலம் ஆறு மணிக்கு மேல்தான் பேச முடியும்\"\n'ஓ.கே. நான் அப்பவே வர்றேன்\" சொல்லி விட்டு அவசரமாய் வெளியேறி சுதாவையும் அழைத்துக் கொண்டு லாட்ஜூக்கு வந்தேன்;.\n'ஏங்க என்னாச்சு அந்த பேடிமுட்டியப் பாத்தீங்களா\n'ம்ம் பாத்தேன்\" சுவாரஸியமேயில்லாமல் சொன்னேன்.\n ஒரு மாதிரியா சொல்றீங்க .அவரு சரியா பேசலையா\nஅவளுக்கு பதில் சொல்லாமல் நீண்ட நேரம் மௌனம் சாதித்து விட்டு கடைசியில் 'சுதா நமக்குள்ளார புதைஞ்சு கிடக்குற பழைய நினைவுகளை பழைய ஊரை பழைய ஆளுகளை அப்படியே உள்ளுக்குள்ளாரவே பத்திரமா அடைகாத்து வெச்சுக்கிட்டு அப்பப்ப அதுகளை ஞாபகப்படுத்திப் பார்த்து ரசிக்கலாமே தவிர அவற்றை நேரில் பார்க்கனும்னு ஆசைப் படக் கூடாது அப்படி ஆசைப் பட்டா அந்தப் பழைய நினைவுகள் என்கிற மாபெரும் பொக்கிஷத்தை நாம் இழக்க வேண்டி வரும்\"\n'என்னங்க சொல்றீங்க..எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அந்த பேடி முட்டி இருந்தாரா\nமெலிதாய்ச் சிரித்து விட்டு 'இருந்தார் ..ஆனா இல்லை \" என்றேன்.\nஅவள் என்னை விநோதமாய்ப் பார்க்க,\nமுகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் குமுறிக் குமுறி அழுதேன்.\nஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லை. ஆனால் எதையோ இழந்து விட்ட உணர்வு என்னையும் மீறி எனக்குள் வியாபித்திருந்தது.\nஎன் பிரண்டைப் போல யாரு மச்சான்\nஎன் பிரண்டைப் போல யாரு மச்சான் →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்பு��ளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8805:%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060&fontstyle=f-smaller", "date_download": "2020-08-04T14:57:46Z", "digest": "sha1:BQKGMO2PBAORACULMTZRG5T4D45BPFW4", "length": 19539, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "இழப்புகள் தந்த சோகம்! வலிகள் தந்த வேதனை! ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி!", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் இழப்புகள் தந்த சோகம் வலிகள் தந்த வேதனை ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி\n ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி\nரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி\nமனதின் கசடுகளையும் கழிவுகளையும் மறைப்பதில் இன்று நாம் தேர்ந்திருக்கலாம். நம் நடை, உடை, பாவனையில் நாகரிகம் மிளிரலாம். அறிவுத் திமிரில் கூரையின் மேல் நின்று நம் மேன்மைகளை உரக்கக் கூவலாம். ஆனால், அவற்றையெல்லாம் மீறி நாம் மனிதர்கள்தானா என்ற கேள்வியை எழுப்பும் ரஹிமாவின் குரல் நம் ஆன்மாவை உலுக்குகிறது.\nநம் வீடுகளிலும் வீதிகளிலும் பள்ளிகளிலும் உற்சாகமாகச் சுற்றித் திரியும் பதினைந்து வயது இளம் பெண்களில் ரஹிமாவும் ஒருத்தி. அவளுக்கும் அன்பான குடும்பம் இருந்தது. அவளைப் பாசத்தில் மூழ்கடிக்கப் பெற்றோர்கள் இருந்தார்கள்.\nசெல்லச் சண்டை போட ஒரு தங்கையும் இருந்தாள். ஆனால், எல்லாமே கடந்த ஆண்டு செப்டம்பர்வரைதான் இருந்தது. மனித வரலாற்றில் நிரந்தரக் கறை ஏற்படுத்திய ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் அவள் வாழ்வு மொத்தமும் இருண்டுபோனது.\nஇன்று அவளுக்கு ஆதரவற்றவர், அகதி ஆகிய இரண்டு முகங்கள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. மனிதத் தன்மையற்ற கொடூரர்களால் உருவான கருவைக் கலைத்த வலியை அவளது தளர்ந்த உடல் பிரதிபலிக்கிறது. ஆனால், அதையும் மீறி வாழ வேண்டும் என்ற துடிப்பைக் கண்களில் பீறிடும் ஒளி உணர்த்துகிறது.\nஇழப்புகள் தந்த சோகமும் வலிகள் தந்த வேதனையும் வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியை ரஹிமாவுக்கு அளித்துள்ளன. உயிரைத் தவிர இனி இழப்பதற்கு எதுவ���மில்லை என்ற நிலை வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலை அவளுக்கு அளித்துள்ளது. தீர்க்கமாகவும் தெளிவாகவும் பேசுகிறாள். சிறு வயதில் தன் பார்வையைவிட்டு அகலாமல் ரஹிமாவை அவருடைய அப்பா பார்த்துக்கொள்வாராம்.\nநிமோனியா நோயால் அவளுடைய தந்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளானார். நெடிய போராட்டம் ஐந்து மாதங்களுக்கு முன்பு முடிவுற்றது. வெளியுலகை அறியாத ரஹிமாவின் அம்மா அதன் பிறகு மிகவும் சிரமப்பட்டார். அப்பாவின் பாதுகாப்பு வளையத்தை இப்போது அம்மாவின் விழிகள் ஏற்றுக்கொண்டன. அந்தக் காலகட்டம் மிகவும் சவால் மிக்கதாகவும் இன்னல் நிறைந்ததாகவும் இருந்திருக்கிறது. இருப்பினும், அவளுக்கென இருந்த அவளது குடும்பம் ரஹிமாவுக்குச் சற்று நிம்மதி அளித்தது.\n2017 செப்டம்பரில் மியான்மார் ராணுவம் மேற்கு மியான்மரிலிருக்கும் ரோஹிங்கியாவில் நிகழ்த்திய தாக்குதல் அங்கிருக்கும் இனத்தையே அழிக்கும் விதமாக இருந்தது. ஆண்கள் அடித்து விரட்டப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். துணிந்து எதிர்த்த ஆண்கள் கொல்லப்பட்டார்கள். கெஞ்சிய ஆண்களின் கண்முன்னே அவர்கள் வீட்டுப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள்.\nஅகதிகள் முகாமில் ரோஹிங்கிய மக்கள்\nஅந்தப் படைவீரர்களின் உண்மையான நோக்கம் இன அழிப்பு. அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்தாம் இந்தக் கொலைகளும் வல்லுறவுகளும் சித்திரவதைகளும். ராணுவ வீர்கள் விரும்பியது நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அங்கிருந்த மக்கள் தங்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றும் முனைப்பில் அந்தப் பகுதியைவிட்டு அருகில் இருந்த காடுகளை நோக்கி ஓடினர்.\nஅங்கே ஓடும் வழியில் புத்த மதப் பாதுகாவலராகத் தன்னையே அறிவித்துக்கொண்ட ஒருவனால் ரஹிமாவின் அம்மா கொல்லப்பட்டார். அப்போது கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவளுடைய தங்கையும் பலியானாள். இவையெல்லாம் ரஹிமாவின் கண்முன்னே நிகழ்ந்தன.\nதுக்கமும் அச்சமும் நிரம்பிய அந்தத் தருணத்திலும் ரஹிமா நிற்காமல் காட்டுக்குள் ஓடினாள். அப்படித் தப்பி வருபவர்களைச் சீரழிக்கக் காத்துக்கொண்டிருந்த ராணுவ வீரர்களிடம் சிக்கிக்கொண்டாள். அந்தத் தருணத்தில் ரஹிமா ஒரு முடிவைத் தீர்க்கமாகத் தன்னையறியாமலேயே எடுத்தாள். உடலை இழந்தாலும் ஒருபோதும் உயிரை இழக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு.\nஎனவே, ரஹிமா அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அதனால் அங்கிருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு ரஹிமா இரையானாள். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த கொடுமையின் வலியில் இருந்து மீள அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் போதை வஸ்துவையும் பயன்படுத்தியிருக்கிறாள்.\nஅவர்கள் சலிப்படையும்வரை ரஹிமாவை வதைத்தார்கள். அதன் பின் மரத்துப்போன உடலையும் உடைந்துபோன மனதையும் சுமந்துகொண்டு காடுகளையும் ஆறுகளையும் கடந்து வங்கதேசத்தில் இருக்கும் குடுபாலாங் அகதி முகாமில் அவள் தஞ்சமடைந்தாள்.\nதென்கிழக்கு வங்க தேசத்தில் இருக்கும் குடுபாலாங்தான் இன்று உலகின் மிகப் பெரிய அகதி முகாம்கள் இருக்குமிடம். ரஹிமா வசிக்கும் முகாமின் பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் இருக்கும். ஆனால், அந்தக் குறுகிய இடத்தில் சுமார் ஒரு லட்சம் அகதிகள் மூச்சுத் திணற வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.\nதந்தையின் மீது இன்று தான் கோபமாக இருப்பதாகச் சொல்கிறாள். நிரந்தரமற்ற உலகில் அவரோ அவர் பாதுகாப்போ நிரந்தரமில்லை என்பது அவருக்குத் தெரியாதா இந்த உலகைத் தனியாக எதிர்கொள்வது எப்படி என்பதைத்தானே அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று ரஹிமா ஆதங்கத்துடன் கேட்கிறாள். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குத் தனியாக அருகிலிருக்கும் காடுகளில் ஒதுங்கப் பயந்து சிலநாட்கள் சாப்பிடாமலேயே இருந்ததாகச் சொல்கிறாள்.\nரஹிமாவை போன்று அனாதைகளாக்கப்பட்ட பெண்கள் பலர் அங்கிருக்கிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை அங்கே குறைவாகவே உள்ளது. பெண்கள் பலர் பாதுகாப்புக்காகத் தங்களைவிட வயதில் மூத்த நபர்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரஹிமாவுக்கு இந்த இரண்டிலும் விருப்பமில்லை. அவள் வீட்டு வேலைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறாள்.\nரஹிமாவின் முகத்தில் விகாரமான ஒரு தழும்பு இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி என்னவென்று கேட்டபோது, “என்னை ஏன் அவன் இப்படிக் கடித்தான் எனத் தெரியவில்லை” என அப்பாவியாகச் சொல்கிறாள். தன்னை ஒளிப்படம் எடுத்த நபரை ரஹிமா அருவருப்புடன் பார்த்தாள். அந்தப் பார்வை ஒட்டுமொத்த ஆண் இனத்தையே தலைகுனிய வைப்பதாக இருந்��து.\nநம் நாட்டில் மதம், இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்போதெல்லாம் பலரும் கொந்தளிக்கிறோம்.\nஆனால் இந்த மாதிரியான இழிசெயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் யார் அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே அவர்களுக்கும் ஒரு அன்னை இருப்பார்தானே. அவர்களுக்கும் ரஹிமாவைப் போல ஒரு சதோதரியோ மகளோ இருக்கலாம் அல்லவா அவர்களுக்கும் ஒரு அன்னை இருப்பார்தானே. அவர்களுக்கும் ரஹிமாவைப் போல ஒரு சதோதரியோ மகளோ இருக்கலாம் அல்லவா இத்தகைய கொடிய செயல்களைப் புரிந்த பின் அவர்களால் மீண்டும் தங்கள் குடும்பத்தை எப்படி எதிர்கொள்ள முடிகிறது\nஇத்தகைய மனிதர்களை நம்மிடையே கொண்ட நாம் எப்படி விலங்குகளைவிட மேன்மையானவர்களாக இருக்க முடியும் இனிமேலாவது எதிர்ப்பு என்ற பெயரில் மெழுகுவர்த்தியை ஏந்தி அதன் ஒளியைத் திறந்தவெளிகளில் வீணடிக்காமல் நமது வீட்டினுள் இருப்போரின் மனதில் அந்த ஒளியைப் பரவச் செய்ய முயல்வோம்.\n“நாளை என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் உயிருடன் இருக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லும் ரஹிமாவுக்காகவாவது இதை நாம் செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/12/07/", "date_download": "2020-08-04T13:59:58Z", "digest": "sha1:YMZQBVG7T7GOW6746PIHMKSKW6NAHDXH", "length": 22355, "nlines": 112, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/12/07", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nஉள்ளாட்சி தேர்தல்: மீண்டும் நீதிமன்றப் படியேறும் திமுக ...\nஇட ஒதுக்கீடு, வார்டு வரையறை தொடர்பான சட்டக் கூறுகளை நிவர்த்தி செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 6) தீர்ப்பளித்த நிலை யில், இன்று (டிசம்பர் 7) தமிழக தேர்தல் ஆணையர் ...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ...\nசமீப நாட்களாக நீதித்துறை சீர்திருத்தம், மரண தண்டனை மற்றும் விரைவான நீதி குறித்து நாடு தழுவிய விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதி என்பது ...\nபள்ளத்தாக்கில் தள்ளப்படும் பொருளாதாரம் : சென்னையில் ...\nபாஜக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\n“பெண்களுக்கான சிறு ஆறுதல்” - நயன்தாரா அறிக்கை\nதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, தெலங்கானா காவல்துறை என்கவுன்டரில் கொலை செய்தது. இதுகுறித்து நடிகை நயன்தாரா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். ...\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடையில்லை: தேர்தல் ஆணையம்\nபொங்கல் பரிசு வழங்கப்படுவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.\nஇப்படி வளர வச்சுட்டீங்களே டா: அப்டேட் குமாரு\nஎப்படியாச்சும், ஒரு வெங்காயத்தையாவது ஸேஃபா எடுத்து வைக்கணும்னு பக்கத்துவீட்டு பையன் சொல்றான். என்ன ஆச்சுடான்னு கேட்டா, ‘அது ஒண்ணும் இல்ல அண்ணே, இப்படியே போய்கிட்டு இருந்தா தங்கத்த விட வெங்காய விலை ஏறிரும் போல ...\nபட்னவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு\nமகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்ததும், ‘இந்த ஆட்சி சில மாதங்கள்தான் நீடிக்கும். அதற்குள் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ...\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறா\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது.\nநிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் ...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக டெல்லி திகார் சிறைக்கு, ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பக் கடிதம் எழுதியுள்ளார்.\nஇன்று உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது.\n10-க்கு அப்பறம் 9 :இது ஆப்பிள் கணக்கு\nஆப்பிளின் ஐஃபோன் மாடல்கள் ரிலீஸான வருடங்களை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தால், அதில் 8 வரை வரிசையாக வரும். 8-க்கு பிறகு நேராக 10, 11 என வந்து மீண்டும் 9இல் போய் நிற்கும். இப்படித்தான் தனது டைம்லைனை வடிவமைத்திருக்கிறது ...\nசிறுவனை கொஞ்சும் ராகுல் காந்தி\nவயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனைத் தனது மடியில் அமரவைத்துக் கொஞ்சும் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகோடிகளைக் குவிக்கும் நித்தியின் வசிய வர்த்தக வலைப் ...\nசத்சங் என்ற பெயரில் நித்தியானந்தா ஆற்றும் சொற்பொழிவுகள், அதற்கு கூடும் கூட்டம், அந்தக் கூட்டத்தின் மூலம் சேர்க்கப்படும் நன்கொடைகள்.... இவையெல்லாம் தாண்டி நித்தியானந்த குருகுலத்தில் வந்து சேர்ந்த இளம் பிஞ்சுகள் ...\nஹைதராபாத் என்கவுன்ட்டர் போல...: உன்னாவ் பெண்ணின் தந்தை\nஹைதராபாத் என்கவுன்ட்டர் போல எனது மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்று உன்னாவ் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்\nஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபகைக்குப் பழிவாங்கும் ஃபுட்பால் மேட்ச், திகிலூட்டும் பேய்க் கதையாக மாறினால்\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்\nவிஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nதிமுக வேட்பாளர் தேர்வில் தலைகீழ் மாற்றம்\nஅரசியல் ரீதியாக விமர்சனம் செய்துகொள்ளும்போது திமுகவை ஒரு கம்பெனி என அதிமுகவும், திமுகவை ஒரு கம்பெனி என திமுகவும் தாக்கிக்கொள்வார்கள். ஆனால் அரசியல்- ஆளுமை- தேர்தல் உத்தி கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ...\nலைகா சுபாஷ்கரன் வாழ்க்கை: படமாக்க விரும்பும் மணிரத்னம்-முருகதாஸ் ...\nலைகா தயாரித்துள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தடபுடலாக அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு டாக்டர் பட்டம் ...\n‘என்கவுன்டர் பண்ண போலீஸ் மேல ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுங்க’: ...\nஹைதராபாத் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல்: 2016-2019 உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன\nநாம் இப்போது தகவல் தொழில் நுட்பத்தின் உச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், உள்ளா���்சித் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பல ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் செய்திகள் ...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை கோரும் பெண்கள் ...\nஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில் இந்திய அரசியலமைப்பு கவுன்சிலின், வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது. ...\nடிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்: அடுத்து என்ன\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. லொகேஷன் அறிவாலயம் காட்டியது..\nநித்யானந்தா மீது பிரெஞ்சு அரசு விசாரணை\nபாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா தொடர்ச்சியாக, குழந்தை கடத்தல், அவர்களை வைத்து ஆசிரமத்துக்குப் பணம் திரட்டுதல் என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளாகி வருகிறார்.\nவிமர்சனம்: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஉயிர்களைக் காவு வாங்கி, வலிகளையும், அனாதைகளையும் மட்டும் மிச்சம் வைத்துச் சென்ற ‘இரண்டாம் உலகப்போரின் குண்டு’ ஒன்று கடல் கடந்து, கரை ஒதுங்கி காயிலான் கடையில் வேலை செய்பவன் கையில் கிடைத்தால்\nஅலெக்ஸா: இனி 10 மணிநேரம் பாட்டு கேட்கலாம்\nஅமேசான் நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 12 எக்கோ ஸ்பீக்கர்(Echo Speaker) மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா\nநெட்ஃப்லிக்ஸின் 3000 கோடி: சினிமா மாறிவிடுமா\nநெட்ஃப்லிக்ஸ் அடுத்த இரண்டு வருடத்தில் மட்டும் 3000 கோடி ரூபாயை இந்தியாவில் கண்டண்ட் உருவாக்க செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுடன் போட்டியிடவேண்டிய ...\nகிச்சன் கீர்த்தனா: புதினா புலாவ்\nதற்போது நிலவும் பருவநிலைக்கேற்ப நாவுக்கு ருசியாகவும், தொண்டைக்கு இதமாகவும், வயிற்றுக்குப் பதமாகவும் சிறிதளவு சாப்பிட்டாலும் நிறைவாகச் சாப்பிட்ட உணர்வைத் தரும் உணவுகளில் குறிப்பிடத்தக்கது இந்த புதினா புலாவ். ...\nஐந்து நாட்கள்-மூன்று சம்பவங்கள்: அதிரடி காட்டிய போலீஸ்\nசென்னையில் கடந்த ஒருவாரத்திற்குள் மூன்று குற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர் காவல�� துறையினர்.\nசிறப்புக் கட்டுரை: மோடியின் வறுமை இந்தியா-மூடி மறைக்கும் ...\nதேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) அங்கமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) ஜூலை 2017 - ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை (consumer expenditure survey) நடத்தியது. பொதுவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வு, கடைசியாக ...\nமா.செக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nமாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.\nபெற்றோருடன் ஒத்திசைவில் இருக்க முடியாத இளையதலைமுறை... ...\nவயதானவர்கள் தங்களுக்கு இன்னும் அவ்வளவாக வயதாகவில்லை என்று கருதுகிறார்கள். இளைஞர்களோ தங்களுக்கு போதிய வயதாகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கைப்பற்ற விரும்பும் இடத்தை இன்னொருவர் ...\nவேலைவாய்ப்பு : தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் ...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் சினிமா ரசிகர்கள் கடைசியாக வரலாறு திரைப்படத்தில் பார்த்த நடிகை கனிஹா, மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்திருந்தாலும், ஒரு நிமிடம் ...\nசனி, 7 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:36:46Z", "digest": "sha1:DAQX6HVCXIIQGQQ5HKWTJYG5RO3EYKQ4", "length": 7980, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வல்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவல்லம் (ஆங்கிலம்:Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n7.6 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)\n• 75 மீட்டர்கள் (246 ft)\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருச்சி -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.\n7.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]\nசங்ககாலத்தில் வல்லம். வல்லங்கிழவோன் நல்லடி, வல்லத்துப் புறமிளை ஆரியர் படை உடைந்தது.\nசம்பந்தர் பாடிய பாடிய வல்லம்\nஇவ்வூரின் அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nவரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன.\nவல்லம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வல்லம் பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/memorial-health-centre--pd-memorial-general-hospital-jhajjar-haryana", "date_download": "2020-08-04T14:22:18Z", "digest": "sha1:DGUKJNJBHWQVSFVGFB4LUL3XKJM7LIGW", "length": 6528, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Memorial Health Centre / Pd Memorial General Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:21:15Z", "digest": "sha1:FGAYMIQGNIF4OYDN5XODWNZMGQPR2JWE", "length": 5099, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:39:40Z", "digest": "sha1:TGEJN4HSJTIWAINXUU62GWDLML4SLGSV", "length": 8532, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டமுகத்திண்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில் n-கோண பட்டமுகத்திண்மம் (trapezohedron) என்பது ஒரு இரும பலகோணத்திண்மம். இதன் 2n முகங்களும் சர்வசம பட்டவடிவ நாற்கரங்களாக இருக்கும். (இப்பட்ட வடிவ நாற்கரம் ஐக்கிய அமெரிக்காவில் டிரபீசியா (trapezia) என்றும் டிரபிசாய்ட் (trapezoid) என ஐக்கிய இராச்சியத்திலும் சில சமயங்களில் டெல்ட்டாய்ட் (deltoid) எனவும் அழைக்கப்படுகிறது.)\nஇத்திண்மத்தின் பெயரிலுள்ள n-கோண -என்ற பகுதி அதிலுள்ள முகங்களைக் குறிப்பதல்ல, ஒரு சமச்சீர் அச்சைச் சுற்றிய அதன் உச்சிகளின் அமைப்பைக் குறிக்கும்.\nஒரு n-கோண பட்டமுகத்திண்மத்தை இரண்டு n-கோண பிரமிடுகளாகவும் ஒரு n-கோண எதிர்ப்பட்டகமாகவும் (antiprism) பிரித்தெடுக்கலாம்.\nமூன்றுகோண பட்டமுகத்திண்மம் – 6 (சர்வசம சா���்சதுர முகங்கள் – இரும எண்முகத்திண்மம்\nஒரு கனசதுரம் சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை மூன்று-கோண பட்டமுகத்திண்மம்.\nஒரு மூன்று-கோண பட்டமுகத்திண்மம் சர்வசம சாய்சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை சாய்சதுரத்திண்மம்\nநான்குகோண பட்டமுகத்திண்மம் – 8 பட்டவடிவ முகங்கள் – இரும எதிர்ப்பட்டகம்.\nஐங்கோண பட்டமுகத்திண்மம் – 10 பட்டவடிவ முகங்கள் – இரும ஐங்கோண எதிர்ப்பட்டகம்.\nஅறுகோண பட்டமுகத்திண்மம் – 12 பட்டவடிவ முகங்கள்– இரும அறுகோண எதிர்ப்பட்டகம்.\nஎழுகோண பட்டமுகத்திண்மம் – 14 பட்டவடிவ முகங்கள் – இரும எழுகோண எதிர்ப்பட்டகம்.\nஎண்கோண பட்டமுகத்திண்மம் – 16 பட்டவடிவ முகங்கள் – இரும எண்கோண எதிர்ப்பட்டகம்.\nநவகோண பட்டமுகத்திண்மம்' – 18 பட்டவடிவ முகங்கள் – இரும நவகோண எதிர்ப்பட்டகம்.\nதசகோண பட்டமுகத்திண்மம் – 20 பட்டவடிவ முகங்கள் – இரும தசகோண எதிர்ப்பட்டகம்.\n...n-கோண பட்டமுகத்திண்மம் – 2n – இரும n-கோண எதிர்ப்பட்டகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:56:39Z", "digest": "sha1:UQ6L4ZFSE2NNUCQCUCQGRVABOBYTXYL5", "length": 4826, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொழிலகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொருட்களின் உற்பத்தி, புத்தாக்கம், பழுதுநீக்கல் பணிகள் நடைபெறும் இடமே தொழிலகம் ஆகும்.\nதொழிலகப் பணிகள் ஒரு நாட்டின் வேலை வாய்ப்போடு தொடர்புடையவை.\nஆதாரங்கள் ---தொழிலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2014, 04:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2219211", "date_download": "2020-08-04T14:44:19Z", "digest": "sha1:IVSVDXYRLXXW4343CCAW67YIXKQITHZV", "length": 26137, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "புல்வாமா தாக���குதலின்போது மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்?| Dinamalar", "raw_content": "\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக ...\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி ...\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை 1\nஅகல் விளக்கேற்றி தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி ...\nநடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்: பா.ஜ., தலைவர் ... 2\nஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்: பாக். ... 2\nஇந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ...\nசீன நிறுவனமான விவோ இந்தியன் பிரீமியர் லீக் ... 1\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nபுல்வாமா தாக்குதலின்போது மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nபுதுடில்லி: ‛‛காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் நடந்த விழாவில் கலந்துகொண்டு இருந்தார்\" என்றும் ‛‛பிரதமருக்கு புல்வாமா தாக்குதல் தகவலை சொல்வதில் தாமதம் ஏற்பட்டது'' என்றும் காங்., குற்றம்சாட்டி வருகிறது. உண்மையில் அப்போது மோடி என்ன செய்து கொண்டு இருந்தார் என தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:\nஏற்கனவே திட்டமிட்டபடி வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் மோடி சென்று கொண்டு இருந்தார். அன்று காலை 7 மணிக்கு டேராடூனை அவர் அடைந்தார். பருவநிலை மோசமாக இருந்ததால் 4 மணி நேரம் மோடி காத்திருக்க வேண்டி இருந்தது.\nஜிம் பூங்காவுக்கு காலை 11.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புலிகள் சரணாலயம், சுற்றுப்புற சூழல் சுற்றுலா மற்றும் மீட்பு மையத்தை துவக்கி வைத்தார். பின், ஒரு படகில் கலஹரில் இருந்து திகாலா வனத்திற்கு சென்றார்.\nபிற்பகல் 3.30 மணிக்கு மோடிக்கு புல்வாமா தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வனத்திற்குள் இருந்ததால், போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரிடம் தகவல�� தெரிவிக்க 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nதகவல் தெரிந்ததுமே ருத்ராபூரில் நடக்க இருந்த பேரணியில் மோடி பேசும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாலை 4 மணி முதல் 4.45 வரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோரிடம் இருந்து புல்வாமா பற்றிய தகவல்களை போனில் மாறி மாறி கேட்டபடி இருந்தார் மோடி. அதன் பிறகு தான் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.\nஉடனே டில்லிக்கு திரும்புவதற்குத் தான் மோடி விரும்பினார். ஆனால், பருவநிலை மோசமாக இருந்ததால் அவரால் உடனே கிளம்ப முடியவில்லை.\nகுண்டு குழியான சாலை பயணம்\nஅதனால் தான் ருத்ராபூர் கூட்டத்தில் மாலை 5.15 மணிக்கு, அலைபேசியின் மூலம் பேச முடிவெடுத்தார். ஹெலிகாப்டர் பறக்கும் சூழ்நிலை இல்லாததால், டில்லி விமானத்தில் ஏற ராம்நகரில் இருந்து பெரெலி என்ற இடத்திற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார் மோடி.\nடில்லிக்கு தாமதமாகத் தான் மோடியால் வர முடிந்தது. அதுவரை மோடி எதுவும் சாப்பிடவில்லை. தாமதமாக தகவல் தந்ததற்காக கோபத்திலும் அவர் இருந்துள்ளார். இதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அஜித் தோவல் கேட்டுள்ளார்.\nமுன்னதாக, காங்., தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா, ‛‛புல்வாமா தாக்குதல் நடந்த பிற்பகல் 3.10 மணிக்கு, டிஸ்கவரி சேனல் எடுக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு, மோடி சமோசா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்\" என குற்றம்சாட்டி இருந்தார்.\nஇந்த குற்றச்சாட்டை அப்போது மறுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‛‛புல்வாமா தாக்குதலால் உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும்போது, காங்., இப்படி பேசுவது அதன் உண்மை நிறத்தை காட்டுகிறது. காங்.,கிற்கு தெரிந்த விஷயம், எங்களுக்கு தெரியாமல் போகுமா'' என்று பதில் அளித்திருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காஷ்மீர் புல்வாமா தாக்குதல் பிரதமர் மோடி காங்கிரஸ் உத்தரகண்ட் சுர்ஜிவாலா ரவிசங்கர் பிரசாத் அஜித் தோவல்\nஎதிர்க்கட்சிகளிடம் கொள்கை கிடையாது: அமித்ஷா(33)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிஜேபி என்னைக்கு உண்மை பேசியிருக்கு.\nகாங்கிரஸ் இதை கூட தெரிந்து கொள்ளாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மோடி அவர்கள் 2014 மே மாதம் முதல் இந்தியாவின் பொறுப்பான பிரதமராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் சில இடங்களில் தோல்வி அடையும் போது அதன் கட்சித் தலைவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டால் சரியாக இருக்குமா\nபருவநிலை மோசமாக இருந்ததால் 4 மணி நேரம் மோடி காத்திருக்க வேண்டி இருந்தது. போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை பருவநிலை மோசமாக இருந்ததால் அவரால் உடனே கிளம்ப முடியவில்லை. குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார் மோடி.() மோடி எதுவும் சாப்பிடவில்லை. இது என்னடா பள்ளி சிறுவனை விட மிக மோசமான நொண்டி சாக்குகள். நல்ல விசாரிச்சு பாருங்க ஏதாவது நடிகையின் பிறந்த நாள், புது மனை புகு விழா போன்ற ஏதாவது நிகழச்சியில் இருந்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் சரியா போறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎதிர்க்கட்சிகளிடம் கொள்கை கிடையாது: அமித்ஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349874&Print=1", "date_download": "2020-08-04T15:01:18Z", "digest": "sha1:E63CFX7YDECAUHV4NRTLSPIXIKCDW6Q2", "length": 6913, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாஜி முதல்வரின் இறுதி சடங்கில் வெடிக்காத போலீஸ் துப்பாக்கிகள் | Dinamalar\n'மாஜி' முதல்வரின் இறுதி சடங்கில் வெடிக்காத போலீஸ் துப்பாக்கிகள்\nபாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர், ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்ட போது, 22 துப்பாக்கிகளும் வெடிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.\nஇம்மாநிலத்தின் முதல்வராக, மூன்று முறை பதவி வகித்தவர், ஜெகன்நாத் மிஸ்ரா. ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 19ம் தேதி இறந்தார்.சுபவுல் மாவட்டத்தில் உள்ள, மிஸ்ராவின் சொந்த கிராமமான பலுவா பஜாரில், அவரது இறுதிச்சடங்கு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்கும���ர் மோடி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே உட்பட, பலர் பங்கேற்றனர்.\nதகன மேடையில், மிஸ்ராவின் உடல் வைக்கப்பட்டவுடன், அரசு மரியாதை செலுத்துவதற்காக, போலீசார், 22 துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுட்டனர். ஆனால், ஒரு துப்பாக்கி கூட வெடிக்கவில்லை.துப்பாக்கிகள் வெடிக்காத நிலையில், மிஸ்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த தகவல், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பற்றி, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவி கடத்தி கொலை வாலிபர் மீது குண்டர் சட்டம்\nதுடியலூர் அருகே கான்ட்ராக்டர் தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568125&Print=1", "date_download": "2020-08-04T14:33:43Z", "digest": "sha1:URMYEPZG7VGVY56CYCTLT5RAH2FND5FA", "length": 6184, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கன மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar\nகன மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரூர்: அரூர், மொரப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால், ஏரி, குளம் உள்ளிட்டவைகளுக்கு வந்த நீர்வரத்தால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:20 முதல், நேற்று நள்ளிரவு, 1:00 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, வடுகப்பட்டி, மாவேரிப்பட்டி, எச்.ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, பறையப்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி உ���்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வறண்டு கிடந்த ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து வந்தது. கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதர்மபுரி மாவட்டத்தில் மழை: அரூரில் 33 மி.மீ., பதிவு\nமின் உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/07/29105217/1746892/COVID19-cases-in-India-is-now-1531-lakh-768-deaths.vpf", "date_download": "2020-08-04T14:14:22Z", "digest": "sha1:JXDFHTGFO5ASJPPJMS6QLE5J5XWVPLM7", "length": 14292, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது || COVID19 cases in India is now 15.31 lakh; 768 deaths in the last 24 hours", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669 ஆக உயர்ந்துள்ளது.\n9,88,030 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 5,09,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34,193 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மற்றும் 768 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,08,855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,77,43,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இரு��்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nடெல்லியில் இன்று 674 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: 12 பேர் பலி\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு\n25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு\nதனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டம்- அமைச்சர் தகவல்\nஇந்தியாவில் மேலும் 52050 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nஅமித்ஷா விரைவில் குணம்பெற உத்தவ் தாக்கரே வாழ்த்து\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணம் அடைந்து விரைவில் பணிக்கு திரும்புவேன்: வீடியோ வெளியிட்ட எடியூரப்பா\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.swamydharisanam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/31037/", "date_download": "2020-08-04T14:07:35Z", "digest": "sha1:MNPVZJD3TMHFW2WGD4HKJSSIX3I6JH7G", "length": 9737, "nlines": 164, "source_domain": "www.swamydharisanam.com", "title": "இன்று மீனாட்சி திருக்கல்யாணம் - சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆன்மிகம் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகின்றது.\nசித்திரை மாதம் பௌர்ணமிக்கு முதல் நாள் இந்த வைபவம் நடைபெறும்.\nமதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனுக்கு குழந்தை இல்லாமல் போனதால், புத்திர தோஷம் யாகம் நடத்தினார் அப்போது யாக குண்டத்தில் இருந்து அன்னை மீனாட்சி 3 வயது தோற்றத்தில் தோன்றினால்.\nமீன் போன்ற கண்கள் உள்ளதால் அவளுக்கு மீனாட்சி என்று பெயர் உருவானது.பாண்டிய நாட்டின் அரசியாக வலம் வந்தால்.\nஆண்டு தோறும் சித்திரை மாதம், திருகல்யாணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெறும் ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் வரமுடியாததால். அவர் அவர் வீட்டில் இருந்தே இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.\nமாங்கல்யம் நடைபெறும்போது தாய்மார்கள் தங்களது தாலியையும் மாற்றி கொள்ள வேண்டும்.\nபட்டர்கள் , கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெறும்.\nPrevious articleநான்கு வேதங்கள் தமிழில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்\nNext articleஉங்கள் குழந்தைக்கு தோல் நோய் உள்ளதா\nஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்\nதுளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும்\nராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\n🙏5.8.20அன்று #அயோத்தியில் ஶ்ரீராமபிரானின் ஆலயம் கட்டும் #பூமிபூஜைக்கு அயோத்தி நகரம் தயாராகிவிட்டது. #அயோத்தியா நகரத்தையும், #காணொளி மூலமாக கண்டு களிப்போம். #அயோத்தியா நகரத்தையும், #காணொளி மூலமாக கண்டு களிப்போம்\nஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்\n#ஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்வர்....\n அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது… தேவாரம்திருவாசகம்திருமந்திரம்திருவருட்பாதிருப்பாவைதிருவெம்பாவைதிருவிசைப்பாதிருப்பல்லாண்டுகந்தர் ���னுபூதிஇந்த புராணம்பெரிய புராணம்நாச்சியார் திருமொழிஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த...\nஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்\nதிருமணம் தடை பெரும் காரணங்கள்\nசிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் தகவல் …\nராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’\nஆன்மிகம், ஆலயங்கள்,மந்திரங்கள்,ஜோதிடம்,கோவில்களில் சிறப்பு காணொளிகள்,அணைத்து விதமான பூஜை பொருட்கள் மற்றும் வீட்டு பூஜைகள்\nஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்\nஒரு வருட இலவச விளம்பரம் செய்யலாம் எங்கள் இணையத்தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/astrology", "date_download": "2020-08-04T13:36:25Z", "digest": "sha1:JK2OVZM2MWCQJWCI67ZIO536LOIVYNA3", "length": 4152, "nlines": 50, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அயோத்தி கோயில் பூமி பூஜைக்கு...\nஇயற்கை ஆச்சரியங்களில் ஒருவர் தங்கமணி குருசாமி; ஆடி மாத முதல்...\nஅடுத்த ஆண்டுதான் வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்...\nதிருப்பதியில் கருட வாகன சேவை வீதியுலா இல்லாமல் நடந்தது...\nமதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; பக்தர்கள் பங்கேற்க முடியாத...\nதூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் வரும் 26ம் தேதி கொடியேற்றம்;...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஏற்பாடுகள்...\nநல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழா ஏற்பாடுகள்; யாழ்., மாநகர சபை...\nஆடி மாதம் பிறந்தாச்சு... சூரிய நமஸ்காரம் செய்து பலன்களை அடையுங்கள்...\nசக்தி நிறைந்த ஆடி மாதத்தில் மேற் கொள்ளும் விரதங்களால் ஏற்படும்...\nவாழ்க்கை மேம்பட ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து...\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் ரூ.300 தரிசன சீட்டு...\nசர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம்...\nகோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் இதுதான்\nதிருப்பதியில் இன்று முதல் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி...\nஉங்கள் மனக்கவலைகளை போக்கும் சிவமந்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்...\nநோய்க்கு மருந்து சாப்பிடும் முன் தன்வந்திரி பகவானை நினைத்தால் நலம்...\nசிவலிங்க தோற்றத்தின் தத்துவம் பற்றி உங்களுக்காக\nபிள்ளையாரை மனம் நிறைந்து வழிபடும் போது கூற வேண்டிய மந்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/14784-2011-05-23-10-18-39", "date_download": "2020-08-04T13:44:50Z", "digest": "sha1:4VQKJODBBNWQOOEOFDPG3B7PBOSTLDEA", "length": 9323, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "ஆட்டோவுக்கு காசு..!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 23 மே 2011\nமருத்துவர்: \"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.\"\nநோயாளி : \"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18756", "date_download": "2020-08-04T13:41:18Z", "digest": "sha1:R7BZJKYEG62V4IAV32YPPS3SGXP43NIQ", "length": 6391, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "இனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்) » Buy tamil book இனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்) online", "raw_content": "\nஇனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்)\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : புலவர் வே.கணேசன்\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nஇனிய வாழ்விற்கு ஒரு திறவுகோல் இராம காதை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்), புலவர் வே.கணேசன் அவர்களால் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற முத்தமிழ் வகை பு���்தகங்கள் :\nசைவம் வளர்த்த தமிழ் தொகுதி.3\nதமிழ் தமிழர் தமிழ் இயக்கம்\nசித்தர்களின் தமிழ் அகர முதலி (பொருளுடன்)\nதமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகளில் நகைச்சுவை\nநோபல் பரிசு பெற்ற மேல்நாட்டு மேதைகள்\nதையற்கலை தற்கால பெண்களுக்கான உடைகள்\nசோகம் ரோகம் பயம் நீக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர்\nகதை சொல்லிகள் சொன்ன கதைகள்\nதேசிய விருது பெற்ற பெரியண்ணனின் வெற்றிப் படிகள்\nஉங்களை பாதுகாக்க 501 டிப்சும் உடல் நலமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.poremurasutv.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-04T14:23:17Z", "digest": "sha1:CE6SEPCRYI7E25YW457LROR4ZAFYI7TQ", "length": 11691, "nlines": 84, "source_domain": "www.poremurasutv.com", "title": "கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்யும் ஹோம் கேர் சேவை திட்டங்கள் – Poremurasutv", "raw_content": "\nகோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்யும் ஹோம் கேர் சேவை திட்டங்கள்\nஅறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்யும் ஹோம் கேர் சேவை திட்டங்கள்\n● 14 நாட்கள் ஹோம்கேர் (வீட்டிலிருந்தபடியே சிகிச்சை) திட்ட தொகுப்புகள் ரூ 15,000 மற்றும் ரூ 21,000 என்ற கட்டணத்தில் வழங்கப்படுகின்றன\n● பெரும்பான்மையான கொரோனா தொற்று நோயாளிகளிடம் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை, மிக லேசான அறிகுறிகளே அவர்களுக்கு இருக்கின்றன ஆகையால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டிய தேவையில்லை\nமதுரை / 4 ஜுலை, 2020: தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை, கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட அறிகுறிகளே இல்லாத அல்லது லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிற நோயாளிகளுக்காக வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சை (ஹோம்கேர்) திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. 14 நாட்கள் வழங்கப்படும் இந்த வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சை திட்டமானது ரூ 15,000 என்ற கட்டணத்தில் ஆரம்பமாகிறது மற்றும் மதுரையில் உள்ள நோயாளிகளுக்கு இச்சேவை கிடைக்கப்பெறுகிறது.\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருஷங்கர் இது தொடர்பாக பேசுகையில், “பெரும்பான்மையான கோவிட் தொற்று பாசிட்டிவ் நோயாளிகளிடம் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை அல்லது மிக லேசான அறிகுறிகளே அவர்களிடம் காணப்படுகின்றன. வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டல் மற்றும் விதிகள் முறையாக பின்பற்றப்படுமானால் இத்தகைய நோயாளிகள் குணமடைந்து மீள்வதற்கான காலஅளவு இரண்டு வாரங்கள் மட்டுமே. மருத்துவமனைக்கு இவர்களை சிகிச்சைக்காக உடனே அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களது வீட்டில் சௌகரியமாக இருந்துகொண்டே தங்களை அவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது அவசியப்படாத கோவிட் நோயாளிகளுக்காகவே எங்களது இந்த எளிய கட்டணத்திலான ஹோம்கேர் திட்ட சேவை தொகுப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.\nமிதமான கட்டணத்தில் இச்சேவை கிடைக்கிறது என்பது மட்டுமில்லாமல், மருத்துவமனைகளில் கோவிட் தொற்று நோயாளிகள் அதிகம் குவிவதையும் இதை தடுக்கும்; இதன் மூலம் அதிதீவிர சிகிச்சை அவசியப்படுகிற நோயாளிகளுக்கு தேவைப்படுகிற படுக்கை வசதிகள் போதுமானளவு கிடைப்பதை இது ஏதுவாக்கும்,” என்று கூறினார்.\nவீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சையின் அடிப்படை திட்டத்தின் விலை ரூ 15,000 எனவும் மற்றும் அல்ட்ரா சிகிச்சை திட்டத்தின் விலை ரூ 21,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சிகிச்சை திட்டங்களிலும் மருத்துவரோடு கலந்தாலோசனை (ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை), பயிற்சி பெற்ற செவிலியரால் தினசரி உடல்நிலை கண்காணிப்பு, உணவுமுறை மற்றும் மனநலவியல் ஆலோசனை, வாராந்திர அளவில் நடைபெறுகிற ஊக்கப்படுத்தும் செயல்பாட்டு நடவடிக்கை, 24×7 கொரோனா தொடர்பு உதவி எண், தொலைதூரத்திலிருந்தே நோயாளியை கண்காணிக்கும் அமைப்புமுறை, டிஜிட்டல் தெர்மாமீட்டர், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், சானிட்டைஸர் மற்றும் கழிவு அகற்றலுக்கான பைகள் ஆகியவை உள்ளடங்கும். வீட்டிலிருந்தபடியே பெறும் சிகிச்சையின் அ��ிப்படை திட்டமானது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி ஆகியவற்றை வழங்கிறது அல்ட்ரா சிகிச்சை திட்டத்தில், மொபைல் செயலி வழியாக மருத்துவமனை பணியாளர்களால் நோயாளியை நிகழ்நேரத்திலேயே கண்காணிப்பதை அனுமதிக்கிற ப்ளுடூத் ஏதுவாக்கப்பட்ட சாதனங்களை வழங்குகிறது.\nகூடுதல் தகவல்களுக்கு 77083 53777 என்ற எண்ணை அழைக்கலாம்.\n20 விருதுகளைக் குவித்த குறும்படம்..\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே அது என்ன ஆன்லைன் தியேட்டர்\nஇலவச மற்றும் பிரத்தியேக மூளை மேம்பாட்டு பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72822/IMD-issues-red-alert-for-heavy-rainfall-in-Kerala-tomorrow", "date_download": "2020-08-04T14:59:52Z", "digest": "sha1:B6HNL5HY3VVC5JSQ5MYMORL7LDWVUT76", "length": 7413, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவுக்கு நாளை \"ரெட் அலர்ட்\" | IMD issues red alert for heavy rainfall in Kerala tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகேரளாவுக்கு நாளை \"ரெட் அலர்ட்\"\nகேரளா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைப்பொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. ஆனால் நாளை முதல் தென்மேற்கு பருவமழை கனமழைகொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தவகையில் கேரளா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சத்தீவு, மத்திய மேற்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகோவில்பட்டி கிளைச�� சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு\nகனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு : காவல் ஆணையர் விளக்கம்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு\nகனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு : காவல் ஆணையர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24195/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-04T14:17:27Z", "digest": "sha1:CB7LBNBK2MH7YSQKSUQOF2KVB2TNQ4NX", "length": 13319, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரி பொருட்களின் விலை அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome எரி பொருட்களின் விலை அதிகரிப்பு\nஎரி பொருட்களின் விலை அதிகரிப்பு\nமீனவர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு சலுகை\nஎரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கமைய விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளபோதும் கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட விலைகளிலும் குறைவான விலையே தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். இதன்படி எரிபொருட்களின் லீற்றருக்கான புதிய விலைகளாக பெற்றோல் 92 ஒக்டெய்ன் 137 ரூ���ாவாகவும் பெற்றோல் 95 ஒக்டெய்ன் 148 ரூபாவாகவும் ஓட்டோ டீசலுக்கு 109 ரூபாவாகவும் சுப்பர் டீசலுக்கு 119 ரூபாவாகவும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nமண்ணெண்ணெய் விலை மலிவடைந்ததனால் அதன் பாவனை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் 48 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன் விலை 44 ரூபாவிலிருந்து 101 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும் மீனவர்களுக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே தொடர்ந்தும் மண்ணெண்ணெயை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கமைய மீனவர்களும் சமுர்த்தி பயனாளிகளும் தமது கூப்பன்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து 44 ரூபாவுக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nபஸ் ஓட்டுனர்கள் மற்றும் கனரக வாகன சாரதிகள் மண்ணெண்ணெய்யின் மலிவு விலையை காரணமாகக் கொண்டு டீசலுடன் கலந்து மண்ணெண்ணெயை பயன்படுத்தியதே அதன் நுகர்வு திடீரென அதிகரித்தமைக்கான காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தபோதும் 2014 ஆம் ஆண்டு நாம் எரிபொருளில் பாரிய விலை குறைப்பை செய்திருந்தோம்.இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது. பல வழிகளில் இந்த இழப்பை ஈடுசெய்ய பெற்றோலியக் கூட்டுதாபனம் முன்வந்துள்ளபோதும் தற்போது மாதாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலை மறுசீரமைப்பின் மூலம் இந் நட்டத்தை ஈடுசெய்ய முடியுமென பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nநாடு முழுவதிலும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பு பணியில்\nஇம்முறை பொதுத் தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பைச் சேர��ந்த சுமார் 5,000...\nமடு மாதா திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றம்\nமடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும்...\nபரிவு, கருணையை பிறருக்கு வழங்கி கடவுளின் கைகளில் கருவியாய் செயல்படுவோம்\nபொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிறான கடந்த ஞாயிறன்று இறைவார்த்தை...\nபுதையலுக்கு ஒப்பாகும் விண்ணரசு; நற்செய்தியில் இயேசு கூறும் உவமை\n(கடந்த வாரத் தொடர்)இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும். இயேசு...\nதேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு\nநாட்டில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப்...\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஇலங்கைக்கு நேரடி தாக்கம் கிடையாது; நாட்டில் காற்றின் வேகம்...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/03/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-12/", "date_download": "2020-08-04T14:21:49Z", "digest": "sha1:LTNIC5ORFXJCXC4MBN36P7FTFCXTWEN4", "length": 18847, "nlines": 395, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsஒரு ஆன்ட்ராய்டு போன் - THIRUVALLUVAN", "raw_content": "\nஒரு ஆன்ட்ராய்டு போன் வாங்கியாச்சு\nஸ்விட்ச் ஆன் பண்ணியவுடனே, googleன் ஆப் கள் (செயலிகள்) அதில் இருந்தன.\nஅந்த போனை இயக்கத் தேவையான போதுமான எல்லா செயலிகளையும் கூகுள் தந்திருந்தது. பேச, மெசேஜ் பண்ண, வீடியோ ஆடியோ போட்டோ போன்றவைகளை சேவ் பண்ண, ஈ ���ெயில் பண்ண, சாட் பண்ண போன்ற இன்னும் பல\nஅந்த செயலிகளை டெலிட் பண்ணிவிட்டு நாமாக நம் இஷ்டத்திற்கு பிரைவேட்டாக வேறு செயலிகளை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியாது\nஆனால் கூடுதல் செயலிகளை கொண்டு வர முடியும். முகநூல் வாட்ஸ்அப்,மெசஞ்சர்,கீ போர்டு போன்ற இன்னும்பல. இவைகளை டெலிட் பண்ண முடியும்.\nநாம் பிறக்கும் போது, இதே போன்ற செயலிகளுடனேதான் பிறந்திருக்கிறோம்\nஆசை பட, பயப்பட, பகையுணர, காமப்பட, அன்பாக இருக்க, விரோதமாக இருக்க போன்ற இன்னும் பல\nஇவைகளுடன் குடித்தனம் நடத்தலாம். ஆனால் அழிக்க முடியாது.\nஇது போக கூடுதல் விசயங்களை நாம் வெளியிலிருந்து பெறலாம்.\nபோதை, கல்வி விவரனம் இன்னும் பல. இவைகளைப் பயன்படு்த்தாமலும் விட்டு விட முடியும்\nபோனில் இருக்கும் ஒவ்வொரு செயலியும் ரன்னிங்கிலேயே இருக்கும். ரெஸ்டில் சும்மா இருக்காது.\nஅதே போல்தான் நம் மனதில் உள்ள மேற்சொன்ன செயலிகள் யாவும் ரன்னிங்கிலேயே இருக்கும். இந்த ரன்னிங்கைத்தான் எண்ண ஓட்டமாக உணர்கிறோம். அவைகளை நிறுத்த முடியாது\nஇவைகளை செலக்ட் பண்ணி வேலை வாங்கும் “நாம்” என்ற ஒன்று இவைகளில் சம்பந்தப் படாமலேயே இவைகளுடன் உறவு வைத்திருப்பதை நாம் தவத்தின் மூலமாக சரியாக உணரலாம். அது கடவுளாகும்\nசமயத்தில் இந்த “நாம்”, செயலிகளை வேலை வாங்கும் போது தன்னை அந்தச் செயலியாகவே நினைத்தால் அது அகங்காரமாகும். நாம் எல்லோருமே இந்த மாதிரியான அகங்காரத்திலேயே இருப்பதால், ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொருவர் தனித்தனியாக இருப்பதாக உணர்ந்து தனிநபரை உருவாக்கிவிடுகிறோம்.\nஆனால் செயலிகளைத் தாண்டிய “நாமில்” தனிநபர்கள் இல்லை. கடவுள் மட்டுமே உள்ளார்\n[:en]தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் பதவியேற்பு[:]\n[:en]நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் பேச்சு[:]\n[:en]அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்[:]\nNext story ஒரு ஆன்ட்ராய்டு போன்\nPrevious story ஒரு ஆன்ட்ராய்டு போன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில�� கற்கள்[:]\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / இராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / உபதேசம் / முகப்பு\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]ஆளுநர் ஆய்வு நடவடிக்கை அரசியலா\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\nஏழரைச் சனி என்ன செய்யும்\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:49:24Z", "digest": "sha1:ABW2ZVLP54PBGCLX22OZUYS7N4CZPECI", "length": 20929, "nlines": 135, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "தயாரிப்பாளர் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nPosted: நவம்பர் 9, 2010 in உள்ளூர் ச���னிமா\nகுறிச்சொற்கள்:காந்தியவாதி, காளிதாஸ், கிட்டப்பா, குருக்கள், கோவலன், சங்கரதாஸ் சுவாமிகள், தணிக்கை, தமிழ், தமிழ் திரைப்படம், தயாரிப்பாளர், தியாகராஜ பாகவதர், திருவையாறு, திரைப்படம், நடிகை, பெண் இயக்குனர், வரதட்சனை, director, dowry, kalidass, kittapa, kovalan, miss kamala, movie, producer, tail film industry, Thiruvayaru, thyagaraja bhagavadhar, TP ராஜலக்ஷ்மி, TP Rajalakshmi\nதிருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.\nராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்\nபடத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்\nபுகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். 1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார்.\nகாந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில் தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம் வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மத��ரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.\n03 உஷா சுந்தரி 1930\n05 சாவித்திரி சத்யவான் 1933\n06 பூர்ண சந்திரா 1935\n08 பக்த குசேலா 1935\n09 குலே பகாவலி 1935\n10 பாமா பரிணயம் 1936\n12 மிஸ் கமலா 1936\n13 கவுசல்யா பரிணயம் 1937\n14 அனாதை பெண் 1938\n15 மதுரை வீரன் 1938\n16 நந்தா குமார் 1938\n17 தமிழ் தாய் 1939\n18 சுகுணா சரஸா 1939\n19 பக்த குமரன் 1939\n23 இதய கீதம் 1950\nஎம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா\nPosted: ஒக்ரோபர் 19, 2010 in தெரியுமா \nகுறிச்சொற்கள்:AN Marudhachalam chetiyar, அமெரிக்கா, அம்பிகாபதி, இந்தியா, என்.எஸ். கிருஷ்ணன், எம். எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர், எல்லிஸ் ஆர். டங்கன், ஏ. என். மருதாசலம் செட்டியார், ஓஹாயோ, கல்கத்தா, கல்லூரி, கே. பி. சுந்தராம்பாள், சகுந்தலா, சதிலீலாவதி, சீமந்தினி, டங்கன், டி. எஸ். பாலையா, தயாரிப்பாளர், தாசிப்பெண், நந்தனார், பொன்முடி, மந்திரிகுமாரி, மாணிக்லால் டாண்டன், மீரா, வால்மீகி, KB Sundarambal, mandhiri kumari, meera, MGR, MS Subbulakshmi, ns krishnan, sagundala, sathi leelavathi, seemandhini, Tandon, TS Balaiya\nஎம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர். எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…\n( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. மாணிக்லால் டாண்டன் நந்தனார் திரைப்படத்தை இயக்கியவர் )\nகலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில் சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.\n(அம்பிகாபதி படத்தின் படப்பிடிப்பின்போது டங்கன் காமிரா கோணத்தை ஆராய்கிறார்)\nஇவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.\n(அம்பிகாபதி திரைப்படத்தில் பாகவதரையும், சந்தானலக்ஷ்மியையும் ஒரு காதல் காட்சியில் டங்கன் இயக்கி கொண்டிருக்கிகிறார்)\nநெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும் இவரே தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன் 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.\n(max factor makeup என்ற நவீன ஒப்பனை முறையை 1934ல் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒப்பனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமில்லாமல், அதில் அதீத அறிவையும் பெற்றிருந்தார். மேற்கண்ட புகைப்படம் சீமந்தினி என்ற திரைப்படத்தில் T P ராஜலக்ஷ்மி அவர்களுக்கு ஒப்பனையை திருத்திக் கொண்டிருக்கிறார்)\nஇவர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\n இரு சகோதரர்கள் (1936)\n(படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி, டங்கன், மீரா படப்பிடிப்பின் போது)\nஇது தவிர ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும், நந்தனாரில் சில காட்சிகளையும் இவர் இயக்கி இருக்கிறார். டங்கன் அமெரிக்காவில் மீண்டும் குடியேறிய பிறகு எல்லிஸ் டங்கன் ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப்படங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் ட்யூக் கோல்ட்பர்க் என்ற தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். மீண்டும் இவர் தமிழகம் வந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் இயற்கை எய்தினார். டங்கன் தனது திரையுலக அனுபவங்களை எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.\nநன்றி: விக்கிப்பீடியா, நடிகர் மோகன் ராமன்(புகைப்படங்கள் இவருடைய facebook தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/27/", "date_download": "2020-08-04T14:31:02Z", "digest": "sha1:D2AHSLC2PJT6MZP47XSTNAFGICH64RLY", "length": 22117, "nlines": 115, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/11/27", "raw_content": "\nபுதன், 27 நவ 2019\nமகாராஷ்டிரா: எந்தக் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்\nமகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவி என்பது குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.\nஉள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...\nவிளம்பரம், 3 நிமிட வாசிப்பு\nசென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.\nஆன் செய்யப்பட்ட பாத்திமா செல்போன்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக அவரது தந்தை அப்துல் லத்தீப்பும், சகோதரி ஆயிஷாவும் இன்று ஆஜராகினர்.\nஎடப்பாடி-ஸ்டாலின்: இம்சை அரசன் யார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை இம்சை அரசன் என்று விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nதோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளார் என்று செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு சிஎஸ்கே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.\nகுளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோ��்\nவிளம்பரம், 2 நிமிட வாசிப்பு\nபோட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.\nநான் தான்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தின் முதல் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஎன்னது எதிர்காலமா, வாய்ப்பில்லை ராஜா\nநான் பாட்டுக்கு உக்காந்து ஆஃபீஸ்ல வேலை பாத்துக்குட்டு இருந்தேன்(சத்தியமா வேலை தான் பாத்தேன்). டீக்கடைக்கார பையன் ஃபோன் பண்ணான். ‘அண்ணே செம மேட்டர் ஒண்ணு இருக்கு வாயேன்’ அப்டின்னான். வீடியோ பண்றதுக்கு நல்ல மேட்டர் ...\nதிமுகவை நோக்கி பிரசாந்த் கிஷோர்\nதேர்தல் என்றால் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை செய்து- வியூகங்கள் வகுத்து மக்களை நோக்கிப் புறப்படுவது ஜனநாயகத்தில் பழைய ஃபேஷனாகிவிட்டது.\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்\nபெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்த பாக்யராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.\nவெகுவாய் சரிந்த நிலக்கரி உற்பத்தி: ஒப்புக் கொண்ட மத்திய ...\nஇந்திய பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால் நிலக்கரியை மத்திய அரசு வெளிநாடுகளில் ...\nஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்தான் பொறுப்பு: சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n13 பேரும் மேலவளவுக்குள் நுழையக் கூடாது: உயர் நீதிமன்றம் ...\nமேலவளவு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதாய்ப்பாலை தானம் கொடுக்கும் தாய்\nதாய் அன்புக்கு நிகரில்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் மீண்டும் இவ்வுலகுக்கு உணர்த்தியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.\nசென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை\nஉச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nசரியான நேரத்தில் சொல்லுவேன்: அஜித் பவார் குறித்து பட்னவிஸ் ...\nமகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதகாலத்திற்குப் பின்னர், இன்று புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.\nதிரைக்கலைஞர் பாலா சிங் மறைந்தார்\nஇந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பாலா சிங், சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.\nபூமி கண்காணிப்பு: விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-47\n'கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி. - சி47 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ இன்று (நவம்பர் 27)காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஓஎம்ஜி சுனில் விலகல்: ஸ்டாலினைச் சுற்றி என்ன நடக்கிறது\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு செயல் திட்ட வகுப்பாளராக செயல்பட்ட ’ஓஎம்ஜி’ (ஒன் மேன் குரூப்- என்றும் ஓ மை காட்’ என்றும் திமுக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது) சுனில் நேற்று (நவம்பர் 26) முதல் ஸ்டாலினிடமிருந்து விலகிவிட்டார். ...\nபொட்டு அம்மன் வீட்டில் இட்லி சாப்பிட்டேன்: சீமான்\nஇலங்கை சென்றபோது தனக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவலை சீமான் கட்சியினருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\n99 ஆவது நாள்: சிதம்பரத்தை சந்தித்த ராகுல்- பிரியங்கா\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று (நவம்பர் 27) சிறைக்கு ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்\nமகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை: 'எனக்குப் பின்னால் எடப்பாடியா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கால், தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு இன்னும் வலிமை ...\nடிஜிட்டல் திண்ணை: ஜெ சொத்து ஏலம், தயாராகும் கர்நாடக அரசு\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் பெங்களூரு காட்டியது,\nகுடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு ரூ.1,000\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநீ பறக்க இறக்கைகள் தருகிறேன்: மகனுக்கு ஜெனிலியா கடிதம்\nநடிகை ஜெனிலியா தன் ஐந்து வயது மகனுக்கு எழுதிய உருக்கமான பிறந்தநாள் கடிதம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.\nசிறப்புக் கட்டுரை: மாணவர்கள் எப்போது மாற்றப்படுகிறார்கள்\nமத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை தேசிய அளவில் ‘குழந்தைகள் அறிவியல் மாநாடு’ என்ற ஒரு திட்டத்தை 1993 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்நாடு அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநில ...\nகாப்பாற்றும் போலீஸ்: தப்பிக்கும் தீட்சிதர்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் முக்குறுணி விநாயகர் சந்நிதிக்கு அர்ச்சனை செய்ய சென்ற பெண் செவிலியர் லதா கன்னத்தில் அறைந்து அசிங்கமாகப் பேசி, மிரட்டிய தீட்சிதர் தர்ஷன் மீது காவல் துறையில் வழக்கு பதிவு ...\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு சமூகநலத் துறையில் பணி\nதமிழ்நாடு சமூகநலத் துறையில் மதுரை வட்டத்தில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...\nசமூக நீதி - இடஒதுக்கீடு: எடப்பாடிக்கு ஸ்டாலினின் கேள்விகள்\nஇட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுதல்வரின் விழுப்புரம் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.\nபாலியல் துன்புறுத்தல், மர்ம மரணம்: தொடரும் நித்தி மீதான ...\nசர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள��க் கடத்திய வழக்கு ஒரு பக்கம் பூதாகரமாகியுள்ள நிலையில், ...\nஆர்.காம் சொத்துகளை வாங்க போட்டியிடும் ஜியோ, ஏர்டெல்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துகளை வாங்குவதற்கு ஜியோ, ஏர்டெல் உட்பட நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.\n‘உலகின் முதல்’ செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்\nஇன்றைய அறிவியல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் நாளுக்கு நாள் மெருகேற்றப்படுகிறது. அந்த வகையில் சீனாவில் செய்தி வாசிப்பாளராக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...\nகிச்சன் கீர்த்தனா: சீரகம் சோம்பு மசாலா அவல்\n‘விரதம்’ என்றால் கட்டுப்பாடு என்றும் பொருள். நமக்குப் பிடித்தமான, அவசியமான பொருட்கள் இருந்தும் அவற்றை அனுபவிப்பதைத் தவிர்க்கும் நிலையே விரதம். பொருட்களின் மீது ஆசையைக் குறைந்து பரம்பொருளான இறைவனின் மீது ஈடுபாட்டைக் ...\nபுதன், 27 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-08-04T15:16:48Z", "digest": "sha1:2EWMLTHU4DKXEAPT2SRBK2HDGVBPWJEK", "length": 14901, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆஸ்கார் ரொமெரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆஸ்கார் ரொமெரோ (15 ஆகஸ்ட் 1917 – 24 மார்ச் 1980) என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, சர்வாதிகார ஆட்சி, படுகொலைகள் மற்றும் வதைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1] இதனால் 1980இல் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இராணுவக் கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nசான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்\nசான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர் (1974-1977)\nசியுடாட் பரியோஸ், எல் சால்வடோர்.\nசான் சல்வடோர் மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்\nசான்தோஸ் ரொமெரோ & குவாதலூபே தெ ஜெசுஸ் கல்தாமெஸ்\nSentire cum Ecclesia (திருச்சபையோடு ஒன்றித்து சிந்தித்தல்)\n24 மார்ச் (ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்)\nஇறை ஊழியர், மறைசாட்சி (கத்தோலிக்கம்)\n1997இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவருக்கு இறை ஊழியர் மட்டமளித்தார். இவர் பலராலும் அமெரிக்காக்கள், குறிப்பாக எல் சால்வடோரின் பாதுகாவலராகக்கருதப்படுகின்றார்; கத்தோலிக்கத்திருச்சபைக்கு வெளியே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் ஒரு சில லூத்தரனியப்பிரிவுகளில் இவர் புனிதரென ஏற்கப்படுகின்றார்.\nஇலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மேற்கு வாயிற்கதவின்மேல் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு 20ம் நூற்றாண்டின் மறைசாட்சியருள் இவரும் ஒருவர்.[2] 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய செய்தி ஏடான A Different View, இவரை உலக மக்களாட்சியின் 15 வீரர்களுள் ஒருவர் (15 Champions of World Democracy) எனப்பட்டியல் இட்டது.[3]\nஇவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு 4 சனவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்தார்.[4]\nமறைசாட்சி மற்றும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்தொகு\nபேராயர் ரொமெரோ கிறித்தவ மறைநம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாரா அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டாரா என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. பெரும்பாலான மக்கள் அவர் கிறித்தவ மறையின் நம்பிக்கையோடு இரண்டற இணைந்த நீதி, சமாதானம், மனித உரிமை பாதுகாப்பு, மனித உயிர் மேம்பாடு ஆகிய விழுமியங்களை உறுதியோடு பறைசாற்றி, சர்வாதிகார அரசுக்குச் சவால் விடுத்தது உண்மையிலேயே மறைசார்ந்த ஒரு நிலைப்பாடுதான் என்று கணித்தனர். எனவே அவரை ஒரு புனிதர் என்று போற்றினார்.[5] ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் இவ்விடயத்தில் தயக்கம் காட்டியது.\nஇறுதியாக, திருத்தந்தை பிரான்சிசு “மறைசாட்சி” என்னும் சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். அதாவது, எல் சால்வடோர் நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கராக இருந்தாலும், நாட்டில் ஏழைகளுக்கு எதிராக அநீதிகள் இழைத்துவந்த ஆட்சியாளர்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், ஆஸ்கார் ரொமெரோ கொல்லப்பட்டது கிறித்தவ நற்செய்தி ஏழைகளுக்கு வாழ்வளிக்கவும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று வலியுறுத்தியதால்தான் என்று தெளிவுபடுத்தினார்.[6]\nமறைசாட்சி ஆஸ்கார் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் 2015, மே 23ஆம் நாள் எல் சால்வடோரின் தலைநகரான சான் சால்வடோர் நகரில் மறைமாவட்டக் கோவிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. உலகத்தின் திரு மீட்பர் என்ற இயேசு நினைவுச் சின்னம் அமைந்துள்ள உலக மீட்பர் வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. புனிதர் பட்டமளிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பிரான்சிசின் பதிலாளாக நின்று அந்நிகழ்ச்சியை நடத்தினார். “அருளாளரான ரொமெரோ இன்றைக்கும் எதிரொலிக்கின்ற குரலாக இருக்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிசு சான் சால்வடோர் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.\n\"ஆயர் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்கிறது. ரொமெரோ அன்பின் அடிப்படையில் அமைதியைக் கட்டி எழுப்பினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர் பாடுபட்டார். குரலற்ற மக்களுக்கு அவர் குரல் கொடுத்தார். இறுதிவரை நிலைத்திருந்து, தம்முடைய கிறித்தவ நம்பிக்கையைக் காத்து, சான்று பகர்ந்தார்” என்று திருத்தந்தை தம் கடிதத்தில் கூறினார்.[7]\n↑ பேராயர் ரொமெரோ அருளாளராக உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்\n↑ ஆஸ்கார் ரொமெரோ - சிறப்பு இணையத்தளம்\n↑ ”மறைசாட்சி” என்பதன் பொருள்\n↑ அருளாளர் பட்டம் அளிப்பதற்கான மடல்\nபிரான்செஸ்கோ ராவால் குருசஸ் — பட்டம் சார்ந்தது —\n5 ஏப்ரல் 1970 - 15 அக்டோபர் 1974 பின்னர்\nபிரான்செஸ்கோ இராமிரெஸ் சான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர்\n15 அக்டோபர் 1974 - 3 பெப்ரவரி 1977 பின்னர்\nலூயிஸ் சாவெஸ் சான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்\n3 பெப்ரவரி 1977 - 24 மார்ச் 1980\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/thasildar-appointed-in-saathankulam-police-station/", "date_download": "2020-08-04T14:00:28Z", "digest": "sha1:35I22YTYNBGFYFX3C7O4YEUFQFL3WRCB", "length": 8722, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்களை சேகரிக்க வட்டாட்சியர் நியமனம்! - TopTamilNews", "raw_content": "\nசாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்களை சேகரிக்க வட்டாட்சியர் நியமனம்\nதூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாதாரண மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் நேற்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 27 காவலர்களும் மாற்றம் செய்யப்பட்டு வேறு 27 போலீசார் அங்கு நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஅதன் படி காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜனை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவர் ஆவணங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்\nதலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...\nசென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு\nதமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/telangana-woman-governor-and-women-ministers-took-oath-on-the-same-day", "date_download": "2020-08-04T13:33:34Z", "digest": "sha1:JRERIXYYLW4XKOIMXQIDLATIFU2ZZEFC", "length": 8835, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநரான சில மணி நேரங்களில்! - 2 பெண்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை!| Telangana Woman governor and women ministers took oath on the same day", "raw_content": "\nஆளுநரான சில மணி நேரங்களில் - 2 பெண்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை\nஆளுநருடன் தெலங்கானா அமைச்சரவையின் ஒரு பகுதியினர்\nஇரண்டு பெண்களும் பதவியேற்பதற்கு சிலமணி நேரம் முன்புதான் தெலங்கானாவின் ஆளுநராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார்.\nஆளுநராகப் பதவியேற்ற அன்றைய தினமே இரண்டு அமைச்சர்களுக்கு, அதுவும் இரண்டு பெண் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது எல்லாம் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மட்டுமே சாத்தியப்படும்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராகப் பதவியேற்றுக்கொண்டார் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே நாளில்தான் தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் உட்பட ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற ஆறு அமைச்சர்களில் இரண்டு பெண்களும் அடக்கம். அந்த வகையில் இவர்கள் இருவரும் தெலங்கானாவின் முதல் பெண் அமைச்சர்களாகிறார்கள்.\nஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் தவிர, தெலங்கானாவின் முதல் பழங்குடியினப் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமையை சத்தியவதி ரத்தோட் பெறுகிறார்.\nசத்தியவதிக்கு பெண்கள் மற்றும் பழங்குடியின மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண்களும் பதவியேற்பதற்கு சிலமணி நேரம் முன்புதான் தெலங்கானாவின் ஆளுநராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார். இதுவரை ஆந்திராவின் ஆளுநராக இருந்த நரசிம்மன் தான் தெலங்கானாவுக்கும் பொறுப்பு ஆளுநராக இருந்தார். அதன்படி பொறுப்பேற்ற வகையில் தெலங்கானாவுக்கான முதல் ஆளுநராகிறார் தமிழசை.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/help/22-download-information-of-the-service.html", "date_download": "2020-08-04T14:45:55Z", "digest": "sha1:OCVNNEQ6FP5YA5TOTDQ4PZAMULVKBPFD", "length": 6717, "nlines": 88, "source_domain": "gic.gov.lk", "title": "Download Information of the Service", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உதவி Download Information of the Service\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடைய��லான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Srirangam_V_Mohanarangan", "date_download": "2020-08-04T14:01:52Z", "digest": "sha1:HPQHPB5XIMBVYRIPDZTUC22TCDETTMKM", "length": 2464, "nlines": 33, "source_domain": "heritagewiki.org", "title": "\"பயனர்:Srirangam V Mohanarangan\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - மரபு விக்கி", "raw_content": "\n\"பயனர்:Srirangam V Mohanarangan\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு மரபு விக்கி மரபு விக்கி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Srirangam V Mohanarangan எந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கம் இணைக்கப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/03/", "date_download": "2020-08-04T15:36:00Z", "digest": "sha1:VWRUUBSQGDXKN2LCMOMNWWVRPZQECOLE", "length": 146826, "nlines": 281, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: March 2019", "raw_content": "\nவணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அவதார் தலைகாட்டினால் கண்டுகொள்ளாதீர்கள் ப்ளீஸ் \nஆங்... போன வாரப் பதிவில் ஜானதன் கார்ட்லேண்டின் அளவில் அடிக்க நேர்ந்த பல்டி ; செய்திட அவசியமாகியிருந்த மாற்றங்கள் பற்றி எழுதியிருந்தேன் மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே... “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே... இப்போது எதற்கு இருக்கே... தொடர்ந்து கதை இன்னுமிருக்கே...\nஎஞ்சியிருந்தது ஜம்போ சீஸன் 2-ன் முதல் இதழான “காலவேட்டையர்” எடிட்டிங் பணிகள் மட்டுமே என்பதை போன வாரம் சொல்லியிருந்தேன் And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்பம் மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்��ம் 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்தில் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்தில் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா என்ற கேள்வி எழத் துவங்கியது என்ற கேள்வி எழத் துவங்கியது பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று “ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை “ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு \nசரியாய்த் துவக்கம் காணுமொரு பணியானது – அப்போதே பாதி நிறைவானது மாதிரித் தான் என்பதை ஜம்போவின் முதல் சீஸன் உணர்த்தியிருந்தது இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெர��யும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெரியும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks And முதல் இதழே “தனியொருவன்“\n⧭ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா...\nஆக ஏப்ரலின் திட்டமிடலில் 3 வண்ண இதழ்கள் ரெடியாகியிருந்தன :\n- ஜானதன் கார்ட்லேண்ட் : குளிர்காலக் குற்றங்கள்\n- லக்கி லூக் : பரலோகத்திற்கொரு படகு\n- கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்\nAnd ஒரே b&w இதழாய்த் திட்மிட்டிருந்த “கால வேட்டையர்”-ஐப் பின்தள்ளத் தீர்மானித்ததால் மொத்தம் மூன்றே புக்குகளோடு ஏப்ரலின் கூரியரை நிறைவு செய்திடலாமென்ற ரோசனை ஓடத் தொடங்கியது தலைக்குள் “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே ” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் ” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது ' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கைய���லெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கையிலெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் லேசாய் உறைத்தது... அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் லேசாய் உறைத்தது... தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே' என்ற கவலை குடிகொள்ளத் துவங்கியது மறுக்கா\n⧭லெப்டிலே இண்டிகேட்டரைப் போட்டு... ரைட்டிலே கையைக் காட்டி, நேரா போ\n‘பளிச்‘ சென்று அந்த நொடியிலேயே மே மாதத்துக்கான Tex-ன் “பச்சோந்திப் பகைவன்” தயாராகிக் கிடப்பது மின்னலடித்தது மண்டைக்குள் ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் \nஆக எங்கோ துவங்கி, எப்படியோ பயணித்து, எவ்விதமோ நிறைவு கண்டுள்ள ஏப்ரலின் பாக்கி 2 இதழ்களின் preview இதோ \nஒரிஜினல் அட்டைப்படம் ; கதாசிரியர் மோரிஸின் உச்சநாட்களில் உருவான vintage லக்கி சாகசம் & இம்முறையோ பாழும் பாலைவனமாயன்றி, மிஸிஸிப்பி நதியே நமது ஒல்லியாரின் கதைக்களம் நாம் ஏற்கனவே ரசித்த template கதை தான் ; ஆனால் வழக்கம் போல ஜாலியாய்க் கதாசிரியர் நகற்றிச் சென்றிருக்க, a pretty breezy read in the offing \nAnd இதோ - இம்மாத மறுபதிப்பின் preview (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா என்பது கூட தெரியவில்லை ) மறு ஒளிபரப்பாய் இருப்பின் sorry folks எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது இதுவும் ஒரிஜினல் ராப்பர் - நமது DTP டீமின் கோகிலாவின் கைவண்ணத்தில் \nSo மொட்டையும் போட்டாச்சு ; ஆனையிடம் ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; இனி திங்கள் முதல் கிடா வெட்ட வேண்டியது தான் Monday வித் கூரியர் ; மாதப்பிறப்பு வித் காமிக்ஸ் - என்று ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா \nமே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :\nபராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் எண்ட அம்மே \nP.S : Almost ரெடி என்ற நிலையிலான \"காலவேட்டையர்\" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ஏதேனுமொரு புத்தக விழா���ின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் And சந்தாவினில் இந்த இதழுக்குப் பதிலாய் வேறொரு apt replacement சீக்கிரமே அறிவிப்பேன் \nவணக்கம். ஏழில்லை… பதினாலு கழுதை வயதானாலுமே சில பாடங்களை மண்டையில் ஏற்றிக் கொள்வது சிரமம் தான் போலும் “அது தான் தெரிந்த விஷயமாச்சே… புதுசா ஏதாச்சும் சொல்லுப்பா “அது தான் தெரிந்த விஷயமாச்சே… புதுசா ஏதாச்சும் சொல்லுப்பா ” என்கிறீர்களா சரி, இப்போதைய பஞ்சாயத்து எதன் பொருட்டு என்று சொல்லி வைக்கிறேனே…\nஅட்டவணையினைத் திட்டமிடும் போதே ஓராண்டின் இதழ்களை முழுவதுமாய் உருவகப்படுத்திடுவது ஓரளவுக்கேணும் அவசியப்படும் கடந்த ஐந்தாறு வருஷங்களாய் இந்தக் கூத்துக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்ட போதிலும் சில விஷயங்களை hands on செய்து பார்க்கும் போது தான் நிஜமான பரிமாணங்கள் புரிகின்றன\n புது நாயகரின் அட்டைப்படத்தை போன ஞாயிறுக்கு கண்ணி்ல் காட்டிய கையோடு எடிட்டிங் வேலைகளுக்குள் திங்கள் புகுந்திருந்தேன் இதுவுமே 2018-ல் எழுதப்பட்ட கதையென்பதால் இந்த ஜடாமுடிக்காரரோடு எனது முதல் பரிச்சயம் சில நாட்களுக்கு முன்பே இதுவுமே 2018-ல் எழுதப்பட்ட கதையென்பதால் இந்த ஜடாமுடிக்காரரோடு எனது முதல் பரிச்சயம் சில நாட்களுக்கு முன்பே சிக்கல்களிலா நேர்கோட்டுக் கதைகள்; நமக்கு இப்போது ரொம்பவே பழக்கமாகிப் போய்விட்டுள்ள கௌபாய் பாணி எனும் போது கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலும் பெரிதாய் மாற்றங்கள் அவசியப்படவில்லை. Details இன்னும் அழுத்தமாய் இருந்தால் தேவலாம் என்று தோன்றிய இடங்களில் மட்டும் மாற்றியெழுதியபடிக்கே அந்த 100 பக்க இரட்டை ஆல்பத்தை மங்களம் பாடி விட்டேன் சிக்கல்களிலா நேர்கோட்டுக் கதைகள்; நமக்கு இப்போது ரொம்பவே பழக்கமாகிப் போய்விட்டுள்ள கௌபாய் பாணி எனும் போது கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலும் பெரிதாய் மாற்றங்கள் அவசியப்படவில்லை. Details இன்னும் அழுத்தமாய் இருந்தால் தேவலாம் என்று தோன்றிய இடங்களில் மட்டும் மாற்றியெழுதியபடிக்கே அந்த 100 பக்க இரட்டை ஆல்பத்தை மங்களம் பாடி விட்டேன் “ஹை… ஜாலி பாக்கி நிற்பன லக்கி லூக்கின் கார்ட்டூனும், பிரின்ஸின் மறுபதிப்பும் தான் முன்னதை ஓரிரு நாட்களில் எழுதி முடித்து விடலாம்; பின்னதில் எழுத்துப் பிழைகளை சரிபார்த்தால் போதும் முன்னதை ஓரிரு நாட்களில் எழுதி முடித்து விடலாம்; பின்னதில் எழுத்துப் பிழைகளை சரிபார்த்தால் போதும் என்றபடிக்குக் குஷியாகி “குளிர்காலக் குற்றங்களை” அச்சுக்குத் தயார் பண்ணினோம் என்றபடிக்குக் குஷியாகி “குளிர்காலக் குற்றங்களை” அச்சுக்குத் தயார் பண்ணினோம் காத்திருக்கும் மே & ஜுன் மாத ராப்பர்களோடு ஜானதன் கார்ட்லேண்டையும் அச்சிடுவதாகத் திட்டம் என்பதால் இன்னொரு பக்கம் நமது டிசைனரை முடுக்கிக் கொண்டிருந்தேன். ஏக் தம்மில் அரை டஜன் இதழ்களுக்கான ராப்பரைத் தயார் செய்து அச்சிட்டு விட்டால் 2 மாதங்களுக்கு நோ தலைவலி காத்திருக்கும் மே & ஜுன் மாத ராப்பர்களோடு ஜானதன் கார்ட்லேண்டையும் அச்சிடுவதாகத் திட்டம் என்பதால் இன்னொரு பக்கம் நமது டிசைனரை முடுக்கிக் கொண்டிருந்தேன். ஏக் தம்மில் அரை டஜன் இதழ்களுக்கான ராப்பரைத் தயார் செய்து அச்சிட்டு விட்டால் 2 மாதங்களுக்கு நோ தலைவலி என்பதால் சமீப காலங்களில் அதுவே நமது template. So சில தருணங்களில் உட்பக்கங்கள் தயாராகி ராப்பருக்குக் காத்திருப்பதும் உண்டு தான் என்பதால் சமீப காலங்களில் அதுவே நமது template. So சில தருணங்களில் உட்பக்கங்கள் தயாராகி ராப்பருக்குக் காத்திருப்பதும் உண்டு தான் இம்முறையும் அது போலொரு வேளையே\nசரி, ராப்பர் தயாராகும் வரைக்கும் காத்திராது பக்கங்களை அச்சிடத் தொடங்கலாமென்னு பணிகள் துவங்கின முதல் 16 பக்கங்கள் அச்சில் ரெடியாகி என்னை வந்து சேர்ந்த போது தான் “ஆண் பாவம்” பாண்டியராஜனைப் போல விழிக்கத் தொடங்கினேன் முதல் 16 பக்கங்கள் அச்சில் ரெடியாகி என்னை வந்து சேர்ந்த போது தான் “ஆண் பாவம்” பாண்டியராஜனைப் போல விழிக்கத் தொடங்கினேன் சுருக்கமாய்ச் சொல்வதானால் ஜானதன் கார்ட்லேண்ட்டை அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் வேடத்தில் பார்த்தது போலவே தோன்றியது எனக்கு சுருக்கமாய்ச் சொல்வதானால் ஜானதன் கார்ட்லேண்ட்டை அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் வேடத்தில் பார்த்தது போலவே தோன்றியது எனக்கு Compact size ��� புடலங்காய்; செலவுகளைக் கட்டுக்கள் வைத்திடல்; எதிர்கால இதழ்களுக்கென வெள்ளோட்டம் இத்யாதி… இத்யாதி என்று அதுவரைக்கும் தலைக்குள் லாஜிக் பேசி வந்த குரல் திடீரென்று ஈனஸ்வரத்தில் முக்கிடுவது போல்ப்பட்டது Compact size – புடலங்காய்; செலவுகளைக் கட்டுக்கள் வைத்திடல்; எதிர்கால இதழ்களுக்கென வெள்ளோட்டம் இத்யாதி… இத்யாதி என்று அதுவரைக்கும் தலைக்குள் லாஜிக் பேசி வந்த குரல் திடீரென்று ஈனஸ்வரத்தில் முக்கிடுவது போல்ப்பட்டது ஒரிஜினல் ப்ரான்கோ-பெல்ஜிய அளவுகளிலிருந்து நமது ரெகுலர் சைஸுக்கு மாற்றும் போதே அளவுகளில் அடிவிழத் தான் செய்கிறது ஒரிஜினல் ப்ரான்கோ-பெல்ஜிய அளவுகளிலிருந்து நமது ரெகுலர் சைஸுக்கு மாற்றும் போதே அளவுகளில் அடிவிழத் தான் செய்கிறது ஆனால் இதுவோ அடியல்ல – இடி என்று தோன்றியது ஆனால் இதுவோ அடியல்ல – இடி என்று தோன்றியது ஒரு புது நாயகரை அறிமுகம் செய்வதே கத்தி மேல் நடக்கும் அனுபவம் மாதிரி ஒரு புது நாயகரை அறிமுகம் செய்வதே கத்தி மேல் நடக்கும் அனுபவம் மாதிரி அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது முதுகில் மத்தளம் கொட்டுவீர்களா அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது முதுகில் மத்தளம் கொட்டுவீர்களா என்பது பெரியதொரு சமாச்சாரம் இந்த அழகில் புதியவரை குள்ள புக் அவதாரில் களமிறக்கினால் உங்களது கண்கள் எவ்விதம் சிவக்குமோ என்று கற்பனையாய்ப் பார்த்திடும் போதே பேதி எடுக்காத குறை தான் ஏற்கனவே “மின்னும் மரணத்தை சைஸ் சைஸாக வெளியிட்டு சொதப்பிட்டே” என்று இன்றுவரைக்கும் சாத்துவோரும் உண்டெனும் போது இருபதோ-முப்பதோ ரூபாய்களை ஈட்டிடும் பொருட்டு நான் கார்ட்லேண்டை கொலை செய்தவனாகிடக்கூடும் என்பது உறைத்தது ஏற்கனவே “மின்னும் மரணத்தை சைஸ் சைஸாக வெளியிட்டு சொதப்பிட்டே” என்று இன்றுவரைக்கும் சாத்துவோரும் உண்டெனும் போது இருபதோ-முப்பதோ ரூபாய்களை ஈட்டிடும் பொருட்டு நான் கார்ட்லேண்டை கொலை செய்தவனாகிடக்கூடும் என்பது உறைத்தது சின்னச் சின்ன படங்கள்; நிறைய நிறைய ஸ்கிரிப்ட் என்ற அந்தப் பக்க அலங்கோலத்தை அப்படியே தூக்கிக் கடாசிவிட்டு அச்சுப் பணிகளை நிறுத்தச் சொல்லி விட்டேன் சின்னச் சின்ன படங்கள்; நிறைய நிறைய ஸ்கிரிப்ட் என்ற அந்தப் பக்க அலங்கோலத்தை அப்படியே தூக்கிக் கடாசிவிட்டு அச்சுப் பணிகளை நிறுத்தச் சொல்லி விட்டேன் இன்னொரு பக்கமோ ராப்பருக்கான பிராசஸ் பணிகள் நிறைவுற்று – அச்சுக்கான பிளேட்களுடன் மைதீன் ஆஜராகிட கிறுகிறுத்து விட்டது தலை இன்னொரு பக்கமோ ராப்பருக்கான பிராசஸ் பணிகள் நிறைவுற்று – அச்சுக்கான பிளேட்களுடன் மைதீன் ஆஜராகிட கிறுகிறுத்து விட்டது தலை ‘அதையும் கடாசிடுங்க‘ என்றபடிக்கே – டிசைனர் பொன்னிடமும் சரி, நமது DTP அணியிடமும் சரி இந்த compact சைஸ் விஷப்பரீட்சையே வேணாம்; வழக்கமான ரெகுலர் சைஸிற்கு மாற்றம் செய்யத் துவங்குங்கள் என்றேன் ‘அதையும் கடாசிடுங்க‘ என்றபடிக்கே – டிசைனர் பொன்னிடமும் சரி, நமது DTP அணியிடமும் சரி இந்த compact சைஸ் விஷப்பரீட்சையே வேணாம்; வழக்கமான ரெகுலர் சைஸிற்கு மாற்றம் செய்யத் துவங்குங்கள் என்றேன் ‘வெயில் இன்னமும் வேகமெடுக்கும் முன்பாகவே நம்மாளுக்குக் கழறத் தொடங்கி விட்டது டோய் ‘வெயில் இன்னமும் வேகமெடுக்கும் முன்பாகவே நம்மாளுக்குக் கழறத் தொடங்கி விட்டது டோய்‘ என்று நினைத்தார்களோ என்னவோ; எதுவும் பேசாது வேலைக்குள் இறங்கிவிட்டார்கள்‘ என்று நினைத்தார்களோ என்னவோ; எதுவும் பேசாது வேலைக்குள் இறங்கிவிட்டார்கள் Cmpact சைஸுக்கென வசனங்களை சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் நுழைத்திருந்திருந்தவர்கள், மறுக்கா சகலத்தையும் redo செய்திடத் துவங்கியது பஞ்சுமூட்டையை தண்ணீரில் செமையாய் நனைத்து, மேல் வலிக்க வலிக்க சுமப்பது போலான பணி என்பது புரிந்தது Cmpact சைஸுக்கென வசனங்களை சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் நுழைத்திருந்திருந்தவர்கள், மறுக்கா சகலத்தையும் redo செய்திடத் துவங்கியது பஞ்சுமூட்டையை தண்ணீரில் செமையாய் நனைத்து, மேல் வலிக்க வலிக்க சுமப்பது போலான பணி என்பது புரிந்தது ஆனால் ஏதோவொரு கூமுட்டைக் கணக்கில் நான் போட்ட திட்டம் இந்த மட்டோடே உசிரை வாங்காது விட்டதே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன் ஆனால் ஏதோவொரு கூமுட்டைக் கணக்கில் நான் போட்ட திட்டம் இந்த மட்டோடே உசிரை வாங்காது விட்டதே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன் So சனி மாலை வரை இந்த “மறுக்கா பணிகள்” அரங்கேறியதால் அச்சுக்கு ஜடாமுடியார் செல்லவிருப்பது தி்ங்களிலேயே So சனி மாலை வரை இந்த “மறுக்கா பணிகள்” அரங்கேறியதால் அச்சுக்கு ஜடாமுடியார் செல்லவிருப்பது தி்ங்களிலேயே Of course, பட்ஜெட்டில் உதைக்கிறது ��ான்- ஆனால் இது நம்பர்கள் மீது கவனமிருக்க வேண்டிய வேளையல்ல என்பதால் அந்த பக்கமாய் சிந்தனைகளை பயணிக்க அனுமதிக்கவேயில்லை\nஒரு மாதிரியாய் இந்த பஞ்சாயத்து சரியாகிடுமென்ற நம்பிக்கை பிறந்த பிற்பாடு – பிரின்ஸ் மறுபதிப்பிலும், லக்கி லூக் மொழிபெயர்ப்பினுள்ளும் குதித்தேன் மார்ச் முதல் வாரத்தில் சுமார் 20 பக்கங்களை எழுதி முடித்திருந்தவன் – கார்ட்டூன் தானே... அப்பாலிக்கா பார்த்துக்கலாம் மார்ச் முதல் வாரத்தில் சுமார் 20 பக்கங்களை எழுதி முடித்திருந்தவன் – கார்ட்டூன் தானே... அப்பாலிக்கா பார்த்துக்கலாம் என்றபடிக்கே லக்கி லூக்கின் பணிகளைத் தள்ளிப் போட்டிருந்தேன் என்றபடிக்கே லக்கி லூக்கின் பணிகளைத் தள்ளிப் போட்டிருந்தேன் ஆனால் ஜாலி ஜம்பரின் முதலாளி என்றைக்குமே நமது ஆத்ம நண்பர் தானே – பெரிதாய்ச் சிரமங்களை உருவாக்காது ‘டக் டக்‘கென்று ஒரே நாளில் தயாராகிட கடுவன் பூனை போல உலாற்றறித் திரிந்தவனுக்கு லேசாய் நிம்மதி பிறந்தது ஆனால் ஜாலி ஜம்பரின் முதலாளி என்றைக்குமே நமது ஆத்ம நண்பர் தானே – பெரிதாய்ச் சிரமங்களை உருவாக்காது ‘டக் டக்‘கென்று ஒரே நாளில் தயாராகிட கடுவன் பூனை போல உலாற்றறித் திரிந்தவனுக்கு லேசாய் நிம்மதி பிறந்தது கேப்டன் பிரின்ஸ் கதையையும் சூட்டோடு சூடாய் ஒரு வாசிப்பு விட்ட கையோடு – “கலர் இதழ்களில் எனது பணிகள் முடிஞ்சதுடோய் கேப்டன் பிரின்ஸ் கதையையும் சூட்டோடு சூடாய் ஒரு வாசிப்பு விட்ட கையோடு – “கலர் இதழ்களில் எனது பணிகள் முடிஞ்சதுடோய்” என்று சோம்பல் முறிக்கத் துவங்கினேன்\nஎஞ்சியிருப்பது ஜம்போ காமிக்ஸின் சீஸன் 2-க்கு துவக்கம் தந்திடவுள்ள ”கால வேட்டையர்கள்” மாத்திரமே And இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்த ஆல்பம் என்பதால் நம்மவர்கள் ‘மள மள‘வென்று டைப்செட் செய்து மேஜையில் அடுக்கிப் போட்டு விட்டார்கள் And இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்த ஆல்பம் என்பதால் நம்மவர்கள் ‘மள மள‘வென்று டைப்செட் செய்து மேஜையில் அடுக்கிப் போட்டு விட்டார்கள் தொடரவிருக்கும் பொழுதுகளில் அதன் எடிட்டிங்குக்கு நேரம் செலவிட்டால் ஏப்ரலில் combo தயாராகியிருக்கும் தொடரவிருக்கும் பொழுதுகளில் அதன் எடிட்டிங்குக்கு நேரம் ச��லவிட்டால் ஏப்ரலில் combo தயாராகியிருக்கும் ”ஆண்டவா..... இங்கேயும் ஏதாச்சும் பஞ்சாயத்து எழாதிருந்தால் உங்கள் கருணைக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன் ”ஆண்டவா..... இங்கேயும் ஏதாச்சும் பஞ்சாயத்து எழாதிருந்தால் உங்கள் கருணைக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்” என்றபடிக்கு அந்தப் பணிக்குள் புகுந்திட கச்சை கட்டிக் கொண்டிருக்கிறேன்\nஎன்ன ஒரே நெருடல் – இந்த “மாற்றம் – முன்னேற்றம் – முட்டைக்கண்ணன்” படலத்தினால் அச்சுப் பணிகள் எல்லாமே கொஞ்சம் தாமதமாகி விட்டுள்ளன திங்கள் முதல் லக்கி லூக் DTP; பிரின்ஸ் பிராசஸிங் என்று துவக்கி சகலத்தையும் முடித்திட அடுத்த 7 நாட்கள் போதுமாவென்று தெரியவில்லை திங்கள் முதல் லக்கி லூக் DTP; பிரின்ஸ் பிராசஸிங் என்று துவக்கி சகலத்தையும் முடித்திட அடுத்த 7 நாட்கள் போதுமாவென்று தெரியவில்லை May be – just may be இந்த ஒரு முறை ஏப்ரலில் தான் டெஸ்பாட்ச் இருந்திடக் கூடும்\nAnd before I sign out – இதோ சின்னதாயொரு டீசர்\nக்ரீன் மேனர் தொடருக்குப் பின்பாய் ஒரு சீரியஸான கதைக்களத்தை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களுடன் சொல்லும் கதைகள் / தொடர்கள் வேறு ஏதேனும் கண்ணில் படுகின்றனவா என்று பார்த்துக்கொண்டேயிருப்பது எனக்கொரு வழக்கம் 2016-ன் ஏதோவொரு தருணத்தில் - படைப்பாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருந்த நேரமது 2016-ன் ஏதோவொரு தருணத்தில் - படைப்பாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருந்த நேரமது \"இரவே..இருளே கொல்லாதே\" & \"தேவ இரகசியம் தேடலுக்கல்ல\" கதைகளின் வெற்றியினைத் தொடர்ந்து அவற்றில் மேற்கொண்டு 2 பிரதிகளை பந்தாவாய் அவர்கள் கையில் திணித்து விட்டுப் பேசிக்கொண்டிருந்த போது - \"அடுத்து என்ன மாதிரியான கதைகளைத் தேடுகிறீர்களோ \"இரவே..இருளே கொல்லாதே\" & \"தேவ இரகசியம் தேடலுக்கல்ல\" கதைகளின் வெற்றியினைத் தொடர்ந்து அவற்றில் மேற்கொண்டு 2 பிரதிகளை பந்தாவாய் அவர்கள் கையில் திணித்து விட்டுப் பேசிக்கொண்டிருந்த போது - \"அடுத்து என்ன மாதிரியான கதைகளைத் தேடுகிறீர்களோ \" என்று கேட்டார்கள் \"ப்ளூபெரி (கேப்டன் டைகர்) போலொரு கௌபாய்த் தொடரையும் ; லக்கி லூக்கைப் போலொரு கார்ட்டூன் தொடரையும் தேடுகிறேன்\" என்றேன் \"அவையெல்லாம் ஒரு யுகத்திற்கு ஒருமுறை துளிர்க்கும் தொடர்களாச்சே \"அவையெல்லாம் ஒரு யுகத்திற்கு ஒருமுறை த���ளிர்க்கும் தொடர்களாச்சே \" என்றபடிக்கே ஒரு 6 பக்க பிரிண்டவுட்டை என் முன்னே போட்டார் \" என்றபடிக்கே ஒரு 6 பக்க பிரிண்டவுட்டை என் முன்னே போட்டார் அதனில் அவர்கள் வசமிருந்த கௌபாய்த் தொடர்களின் பட்டியலிருந்தது அதனில் அவர்கள் வசமிருந்த கௌபாய்த் தொடர்களின் பட்டியலிருந்தது அவற்றின் பெரும்பான்மை one shots ; தொடரென்று பயணிக்கும் கதைகள் அவ்வளவாய்க் கண்ணில் படவேயில்லை அவற்றின் பெரும்பான்மை one shots ; தொடரென்று பயணிக்கும் கதைகள் அவ்வளவாய்க் கண்ணில் படவேயில்லை ஆர்வமாய் மேலிருந்து கீழாயும் ; கீழிருந்து மேலாயும் அந்தக் காகிதங்களைப் பரிசீலனை செய்து கொண்டே போனாலும் 'பச்சக்' என்று மனதில் நிற்கும் விதமாய் எதுவும் தட்டுப்படவில்லை ஆர்வமாய் மேலிருந்து கீழாயும் ; கீழிருந்து மேலாயும் அந்தக் காகிதங்களைப் பரிசீலனை செய்து கொண்டே போனாலும் 'பச்சக்' என்று மனதில் நிற்கும் விதமாய் எதுவும் தட்டுப்படவில்லை \"சரி...ஊருக்குப் போய் கடுதாசி போடறேன் \"சரி...ஊருக்குப் போய் கடுதாசி போடறேன் \" என்றபடிக்குத் தான் நடையைக் கட்ட வேணும் போலும் என்ற சங்கடம் உள்ளுக்குள் உறுத்தியது \" என்றபடிக்குத் தான் நடையைக் கட்ட வேணும் போலும் என்ற சங்கடம் உள்ளுக்குள் உறுத்தியது ஏனெனில் அன்றைய தினம் அவர்களது துறையின் உதவியாளர்கள் யாருமே பணியில் இல்லை ஏனெனில் அன்றைய தினம் அவர்களது துறையின் உதவியாளர்கள் யாருமே பணியில் இல்லை ஆனாலும் 'இத்தினி தொலைவிலிருந்து வந்திருப்பவனுக்கு உருப்படியாய் ஏதாச்சும் செய்தால் தேவலியே ஆனாலும் 'இத்தினி தொலைவிலிருந்து வந்திருப்பவனுக்கு உருப்படியாய் ஏதாச்சும் செய்தால் தேவலியே ' என்ற எண்ணத்தில் சீனியர் மேனேஜரே எக்கச்சக்கமான ஆல்பங்களை என் முன்னால் குவித்திருந்தார் ' என்ற எண்ணத்தில் சீனியர் மேனேஜரே எக்கச்சக்கமான ஆல்பங்களை என் முன்னால் குவித்திருந்தார் So அத்தனையையும் பராக்குப் பார்த்துவிட்டு, அவர்கள் தந்த காபியையும் வாயில் ஊற்றிக் கொண்டு வெறும் கையை வீசியபடியே விடைபெற கூச்சமாக இருந்தது So அத்தனையையும் பராக்குப் பார்த்துவிட்டு, அவர்கள் தந்த காபியையும் வாயில் ஊற்றிக் கொண்டு வெறும் கையை வீசியபடியே விடைபெற கூச்சமாக இருந்தது ஆனால் அவரோ \"எங்கள் கேட்டலாக்கில் ஒன்று கூடவா உனக்கு ரசிக்கலைடாப்பா ஆனால் ��வரோ \"எங்கள் கேட்டலாக்கில் ஒன்று கூடவா உனக்கு ரசிக்கலைடாப்பா விட்டேனா பார் \" என்று அவர்களது சமீபத்துப் படைப்புகளை அங்கே மலை போல் குவித்திட்டார் அத்தனையும் ஹார்டகவரில், மிரட்டும் தயாரிப்புத் தரங்களில் மினுமினுக்க அடுத்த ரவுண்ட் வாய் பார்க்கும் படலம் துவங்கியது அத்தனையும் ஹார்டகவரில், மிரட்டும் தயாரிப்புத் தரங்களில் மினுமினுக்க அடுத்த ரவுண்ட் வாய் பார்க்கும் படலம் துவங்கியது ஆனால் இம்முறையோ ஒரு கார்ட்டூன் பாணி western கவனத்தைக் கோரியது ஆனால் இம்முறையோ ஒரு கார்ட்டூன் பாணி western கவனத்தைக் கோரியது ஆர்வமாய்ப் புரட்டினேன் - அது முற்றுப்பெறுமொரு one shot தொடரா ஆர்வமாய்ப் புரட்டினேன் - அது முற்றுப்பெறுமொரு one shot தொடரா - அல்லது கொஞ்ச தூரமெனும் பயணிக்கும் தொடரா - அல்லது கொஞ்ச தூரமெனும் பயணிக்கும் தொடரா என்று தெரிந்து கொள்ள \"தொடரும்\" என்று 46 -வது பக்கத்தில் தென்பட, வேகமாய் அது பற்றி விசாரித்தேன் 4 பாகங்களில் முற்றுப்பெறவுள்ளதொரு மினி-தொடர் என்று சொன்னவர், கொஞ்சமாய் கதையின் அவுட்லைனையும் சொன்னார் 4 பாகங்களில் முற்றுப்பெறவுள்ளதொரு மினி-தொடர் என்று சொன்னவர், கொஞ்சமாய் கதையின் அவுட்லைனையும் சொன்னார் அப்போது 2 பாகங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது என்று ஞாபகம் அப்போது 2 பாகங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது என்று ஞாபகம் தலைக்குள் லேசாய் பல்பு எரிவது போல் அப்போதே தோன்றிட, தொடரும் பாகங்கள் எப்போது வெளியாகுமென்று விசாரித்தேன் தலைக்குள் லேசாய் பல்பு எரிவது போல் அப்போதே தோன்றிட, தொடரும் பாகங்கள் எப்போது வெளியாகுமென்று விசாரித்தேன் \"சரி...இந்தத் தொடர் முழுமை பெறும் போது நிச்சயமாய்ப் பரிசீலனை செய்திடுவோம் \" என்று துண்டை லேசாய் விரித்து வைத்தபடிக்கே விடைபெற்றேன் \"சரி...இந்தத் தொடர் முழுமை பெறும் போது நிச்சயமாய்ப் பரிசீலனை செய்திடுவோம் \" என்று துண்டை லேசாய் விரித்து வைத்தபடிக்கே விடைபெற்றேன் என்னை ஈர்த்தது 2 விஷயங்கள் : முதலாவது அந்த கார்ட்டூன் சித்திர ஸ்டைல் என்னை ஈர்த்தது 2 விஷயங்கள் : முதலாவது அந்த கார்ட்டூன் சித்திர ஸ்டைல் இரண்டாவது அந்தக் கதையினில் தென்பட்ட வலு இரண்டாவது அந்தக் கதையினில் தென்பட்ட வலு படைப்பாளிகள் விரும்பியிருப்பின் அதனை ஒரு சீரியஸ் பாணியிலேயே எடுத்துச் சென்று வெற்ற��� கண்டிருக்க முடியும் என்று தோன்றியது படைப்பாளிகள் விரும்பியிருப்பின் அதனை ஒரு சீரியஸ் பாணியிலேயே எடுத்துச் சென்று வெற்றி கண்டிருக்க முடியும் என்று தோன்றியது ஆனால் கதையை கொஞ்சம் இலகுத்தன்மையோடு முன்னெடுத்துச் செல்வதே அவர்களது நோக்கம் என்பது புரிந்த போது - மனதில் \"பச்சை மாளிகை\" தான் வியாபித்து நின்றது ஆனால் கதையை கொஞ்சம் இலகுத்தன்மையோடு முன்னெடுத்துச் செல்வதே அவர்களது நோக்கம் என்பது புரிந்த போது - மனதில் \"பச்சை மாளிகை\" தான் வியாபித்து நின்றது ஆனால் அவர்கள் என்னிடம் காட்டிய ஆல்பங்களை முழுசுமாய்ப் புரட்டிய போது சன்னமாயொரு நெருடல் எழாதில்லை தான் ஆனால் அவர்கள் என்னிடம் காட்டிய ஆல்பங்களை முழுசுமாய்ப் புரட்டிய போது சன்னமாயொரு நெருடல் எழாதில்லை தான் லேஸ் லேசாய் கதையினில் எட்டிப் பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் கொஞ்சம் பிரேக் போடச் செய்தன லேஸ் லேசாய் கதையினில் எட்டிப் பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் கொஞ்சம் பிரேக் போடச் செய்தன 'சரி..இன்னும் 2 வருஷங்கள் உள்ளன தானே...அப்போ பார்த்துக்கலாம் 'சரி..இன்னும் 2 வருஷங்கள் உள்ளன தானே...அப்போ பார்த்துக்கலாம் \" என்றபடிக்கு அடுத்த பணிகளுக்கும் புகுந்தேன் \" என்றபடிக்கு அடுத்த பணிகளுக்கும் புகுந்தேன் முன்னாட்களைப் போல ஞாபக சக்தியை மட்டுமே நம்பியிருப்பது வேலைக்கு ஆகாது என்ற ஞானம் சில பல ஆண்டுகளுக்கு முன்பே கிட்டிவிட்டதன் காரணத்தால் இது போன்ற புது தேடல்கள் பற்றிய notes களை ஒரு பிரத்யேக டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் முன்னாட்களைப் போல ஞாபக சக்தியை மட்டுமே நம்பியிருப்பது வேலைக்கு ஆகாது என்ற ஞானம் சில பல ஆண்டுகளுக்கு முன்பே கிட்டிவிட்டதன் காரணத்தால் இது போன்ற புது தேடல்கள் பற்றிய notes களை ஒரு பிரத்யேக டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் And அதனை ஒவ்வொரு நாலு மாதமும் திறந்து புரட்டுவது எனது வாடிக்கை And அதனை ஒவ்வொரு நாலு மாதமும் திறந்து புரட்டுவது எனது வாடிக்கை சமீபத்தயதொரு புரட்டலின் போது தான் இந்தக் கதை தொங்கலில் நிற்பது நினைவுக்கு வந்திட - அவசரம் அவசமாய் பாக்கி 2 ஆல்பங்களைப் பற்றி விசாரித்தேன் சமீபத்தயதொரு புரட்டலின் போது தான் இந்தக் கதை தொங்கலில் நிற்பது நினைவுக்கு வந்திட - அவசரம் அவசமாய் பாக்கி 2 ஆல்பங்களைப் பற்றி விசாரி���்தேன் சீக்கிரமே அவை இரண்டும் pdf file களாக வந்து சேர - ஒட்டு மொத்தமாய் 4 பாகங்களையும் வைத்துக் கொண்டு விட்டத்தை விரிந்த கண்களோடு நோட்டமிடும் ஆராய்ச்சியைத் தொடங்கினேன் சீக்கிரமே அவை இரண்டும் pdf file களாக வந்து சேர - ஒட்டு மொத்தமாய் 4 பாகங்களையும் வைத்துக் கொண்டு விட்டத்தை விரிந்த கண்களோடு நோட்டமிடும் ஆராய்ச்சியைத் தொடங்கினேன் \"கதை ஓ.கே. ; சித்திர பாணியும் நிச்சயமாய் நமக்கு ரசித்திடும் ; ஆனால் அந்த அடல்ட்ஸ் ஒன்லி \"கதை ஓ.கே. ; சித்திர பாணியும் நிச்சயமாய் நமக்கு ரசித்திடும் ; ஆனால் அந்த அடல்ட்ஸ் ஒன்லி \" என்று ரோசனை ஓடியது \" என்று ரோசனை ஓடியது ஆனால் பரக்குடா தொடருக்கு அப்பாலிக்கா இந்தக் கதையின் சமாச்சாரங்கள் - துளி கூட ஒரு விஷயமாகிடாது என்று புரிந்தது ஆனால் பரக்குடா தொடருக்கு அப்பாலிக்கா இந்தக் கதையின் சமாச்சாரங்கள் - துளி கூட ஒரு விஷயமாகிடாது என்று புரிந்தது தூக்கலாய் விரசமோ ; முகம் சுளிக்கச் செய்யக்கூடிய சமாச்சாரங்களோ இங்கு லேது & எடிட்டிங்கில் அதனை சுலபமாய் சரிக்கட்டி விடலாமென்று புரிந்தது தூக்கலாய் விரசமோ ; முகம் சுளிக்கச் செய்யக்கூடிய சமாச்சாரங்களோ இங்கு லேது & எடிட்டிங்கில் அதனை சுலபமாய் சரிக்கட்டி விடலாமென்று புரிந்தது அதன் தொடர்ச்சியாய் அந்த ஞாயிறு தான் \"கார்ட்டூன் பாணியில் ஒரு சீரியஸ் கதை உள்ளதுங்கோ ; அதை போடலாமா அதன் தொடர்ச்சியாய் அந்த ஞாயிறு தான் \"கார்ட்டூன் பாணியில் ஒரு சீரியஸ் கதை உள்ளதுங்கோ ; அதை போடலாமா \" என்ற கேள்வியை இங்கே பதிவினில் உங்களிடம் முன்வைத்தேன் \" என்ற கேள்வியை இங்கே பதிவினில் உங்களிடம் முன்வைத்தேன் உங்களது பதில்களும் செம positive ரகத்திலிருக்க - அப்போதே துவக்கினேன் அந்த 4 பாகத் தொடரின் உரிமைகளை வாங்கிடும் முயற்சிகளை உங்களது பதில்களும் செம positive ரகத்திலிருக்க - அப்போதே துவக்கினேன் அந்த 4 பாகத் தொடரின் உரிமைகளை வாங்கிடும் முயற்சிகளை So உங்களை பீஸ்ச்சி சொல்லி நொய்யு..நொய்யென்று அவ்வப்போது நான் நச்சரிப்பதும் not without reason folks So உங்களை பீஸ்ச்சி சொல்லி நொய்யு..நொய்யென்று அவ்வப்போது நான் நச்சரிப்பதும் not without reason folks End of the day - you are the ones who help me take a call on what you will end up reading அந்த தொடரின் உரிமைகளும் சமீபத்தில் நமதாகிட - அதனையே ஈரோடு ஸ்பெஷலின் புக் # 1 ஆக shortlist செய்துள்ளேன் இன்னமும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்த ஆல்பத்தையும் அறிவித்த கையோடு முன்பதிவுகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யலாம் இன்னமும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்த ஆல்பத்தையும் அறிவித்த கையோடு முன்பதிவுகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யலாம் \"கென்யா வரலியா \" என்ற கேள்விகளையும் கொஞ்சமே கொஞ்சமாய் உள்ளடக்கிக் கொள்ளக் கோருகிறேன் guys - simply becos இறுதித் தீர்மானத்திற்கு இன்னமும் ஒரு சில தெளிவுகள் அவசியப்படுகின்றன எனக்கு And படைப்பாளிகள் சரமாரியான ஐரோப்பிய book festival சீசனில் பிஸியாகயிருப்பதால் அவர்களிடமிருந்தும் சில தகவல்களுக்காக waiting And படைப்பாளிகள் சரமாரியான ஐரோப்பிய book festival சீசனில் பிஸியாகயிருப்பதால் அவர்களிடமிருந்தும் சில தகவல்களுக்காக waiting So தற்போதைய நிலவரப்படி ஈரோடு 2019-ன் பயணத்தின் முதல் புள்ளி இது So தற்போதைய நிலவரப்படி ஈரோடு 2019-ன் பயணத்தின் முதல் புள்ளி இது தொடரவுள்ள 2 வாரங்களுக்குள் நான் தெளிவு பெற்ற கையோடு உங்களிடம் வருகிறேன் - மேற்கொண்டு தகவல்களோடு \nவணக்கம். இப்போதெல்லாம் ஒரோபோரோ மோதிரமெல்லாம் தேவைப்படுவதில்லை காலப்பயணம் போக ; நாட்கள் தாமாகவே பிசாசு வேகத்தில் ஓட்டமெடுக்கின்றன At least என்னளவிற்காவது காதுக்கு மப்ளர் மாட்டிய குளிர் காலைகள் போனயிடம் தெரியலை ; மாறாகக் காதிலே புகை வரும் அனல் நாட்கள் ஆரம்பித்து விட்டன So சகலமும் வேக வேகமாய் ஓட்டமெடுத்து வர, நாமும் அந்த வேகத்துக்கு ஈடுதந்தாக வேண்டுமல்லவா So சகலமும் வேக வேகமாய் ஓட்டமெடுத்து வர, நாமும் அந்த வேகத்துக்கு ஈடுதந்தாக வேண்டுமல்லவா இதோ மார்ச்சின் இதழ்களுக்கு இனி மனதில் இடம் என்றபடிக்கு ஏப்ரலை நோக்கிப் பார்வைகளை ஓட்டலாமா இதோ மார்ச்சின் இதழ்களுக்கு இனி மனதில் இடம் என்றபடிக்கு ஏப்ரலை நோக்கிப் பார்வைகளை ஓட்டலாமா ஏப்ரலின் முதல் வாரம் எங்களது நகரின் முதல் திருவிழா வேளை என்பதால் எப்போதுமே ஒருவிதப் பரபரப்பு தொற்றிக் கொள்வதுண்டு ஏப்ரலின் முதல் வாரம் எங்களது நகரின் முதல் திருவிழா வேளை என்பதால் எப்போதுமே ஒருவிதப் பரபரப்பு தொற்றிக் கொள்வதுண்டு பற்றாக்குறைக்கு \"கோடை மலர்\" ; சம்மர் ஸ்பெஷல் \" \"வெயில் ஸ்பெஷல் \" ; \"காத்தாடி ஸ்பெஷல்\" என்றெல்லாம் எதையேனும் கிளப்பிவிட்டு உங்களது அந்நாட்களின் பள்ளி விடுமுறைகளை ஜாலியாக்கிடும் பொருட்டு கூத்தடிப்பதும் ���ாடிக்கை என்பதால் ஏப்ரல் எப்போதுமே நமக்கொரு ஆதர்ஷ மாதமாக இருந்துவந்துள்ளது பற்றாக்குறைக்கு \"கோடை மலர்\" ; சம்மர் ஸ்பெஷல் \" \"வெயில் ஸ்பெஷல் \" ; \"காத்தாடி ஸ்பெஷல்\" என்றெல்லாம் எதையேனும் கிளப்பிவிட்டு உங்களது அந்நாட்களின் பள்ளி விடுமுறைகளை ஜாலியாக்கிடும் பொருட்டு கூத்தடிப்பதும் வாடிக்கை என்பதால் ஏப்ரல் எப்போதுமே நமக்கொரு ஆதர்ஷ மாதமாக இருந்துவந்துள்ளது And இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நினைக்கிறேன் - simply becos இந்த ஏப்ரலில் இரு அழகான தருணங்கள் இணைந்திடவுள்ளன And இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நினைக்கிறேன் - simply becos இந்த ஏப்ரலில் இரு அழகான தருணங்கள் இணைந்திடவுள்ளன முதலாவது நமது லயனின் இதழ் # 350 \n349-க்கும் ; 351-க்கும் மத்தியிலான நம்பர் தான் ; ஏதேனும் ஒருவிதத்தில் மாதா மாதம் ஏதேனுமொரு மெகா இதழைக் கண்ணில் பார்த்து வரும் பொழுதுகளே இவை இருந்தாலும் அந்த \"350\" என்ற நம்பரோடு மெலிதாயொரு வசீகரம் மிளிர்வதாய் எனக்கொரு நினைப்பு இருந்தாலும் அந்த \"350\" என்ற நம்பரோடு மெலிதாயொரு வசீகரம் மிளிர்வதாய் எனக்கொரு நினைப்பு நியாயப்படிப் பார்த்தால் - \"அகவை 35\" என்றான சிங்கத்துக்கு இந்நேரம் வெளியீடு எண் 420 ஓடிக்கொண்டிருக்க வேண்டும் தான் நியாயப்படிப் பார்த்தால் - \"அகவை 35\" என்றான சிங்கத்துக்கு இந்நேரம் வெளியீடு எண் 420 ஓடிக்கொண்டிருக்க வேண்டும் தான் கிட்டத்தட்ட 70 இதழ்கள் இன்னமும் பின்தங்கி நிற்கிறோமெனும் போது இங்கே பீற்றிக் கொள்ள முகாந்திரங்கள் அதிகமிருக்கக்கூடாது தான் கிட்டத்தட்ட 70 இதழ்கள் இன்னமும் பின்தங்கி நிற்கிறோமெனும் போது இங்கே பீற்றிக் கொள்ள முகாந்திரங்கள் அதிகமிருக்கக்கூடாது தான் ஆனால் ஆமையாய்த் தவழ்ந்து திரிந்த நமக்கு இந்த நம்பரே ஆண்டவனும், நீங்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ள வரங்கள் எனும் போது அதனை சிலாகிக்காது போவானேன் ஆனால் ஆமையாய்த் தவழ்ந்து திரிந்த நமக்கு இந்த நம்பரே ஆண்டவனும், நீங்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ள வரங்கள் எனும் போது அதனை சிலாகிக்காது போவானேன் Enter - புது நாயகர் ஜானதன் கார்ட்லேண்ட் - ஒரு டபுள் ஆல்பத்தோடு - இந்த ஸ்பெஷல் பொழுதுக்கு வர்ணமூட்டிட \nஇந்த மீசைக்காரர் உருவானது 1974-ல் குதிரையில் ஏறி லொங்கு லொங்கென்று பாலைவனமும், பள்ளத்தாக்குமாய்ச் சுற்றித் திரியும் பரிச���சயமான கௌபாய் அல்ல இவர் குதிரையில் ஏறி லொங்கு லொங்கென்று பாலைவனமும், பள்ளத்தாக்குமாய்ச் சுற்றித் திரியும் பரிச்சயமான கௌபாய் அல்ல இவர் மாறாக - காட்டினில் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடும் trapper மாறாக - காட்டினில் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடும் trapper வெள்ளைக்காரர்கள் எப்போதுமே நல்லவர்கள் ; \"வோ..வோ..\" என்றபடிக்கே வலம் வந்த கையோடு காக்கை, குருவி போல சுடப்பட்டு வீழ்ந்திடும் செவ்விந்தியரெல்லாம் மோசமானவர்கள் என்ற ஒருவித காமிக்ஸ் template-க்கு ஜானதனை ஒரு விதிவிலக்காகவே உருவாக்கினார் கதாசிரியை லாரன்ஸ் ஹார்லே வெள்ளைக்காரர்கள் எப்போதுமே நல்லவர்கள் ; \"வோ..வோ..\" என்றபடிக்கே வலம் வந்த கையோடு காக்கை, குருவி போல சுடப்பட்டு வீழ்ந்திடும் செவ்விந்தியரெல்லாம் மோசமானவர்கள் என்ற ஒருவித காமிக்ஸ் template-க்கு ஜானதனை ஒரு விதிவிலக்காகவே உருவாக்கினார் கதாசிரியை லாரன்ஸ் ஹார்லே இயற்கையோடு ஒன்றிச் செல்லும் இந்தத் தொடரினில் வன்மேற்கின் செவ்விந்திய மக்களை பரிவோடு பார்த்திடும் பாணியை ரசித்திடலாம் இயற்கையோடு ஒன்றிச் செல்லும் இந்தத் தொடரினில் வன்மேற்கின் செவ்விந்திய மக்களை பரிவோடு பார்த்திடும் பாணியை ரசித்திடலாம் 56 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகிப் போன இந்தக் பெண் எழுத்தாளர் - ஆண்களே கோலோச்சி வரும் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு வித்தியாசமான அடையாளத்தை ஜானதன் கார்ட்லேண்ட் தொடரின் மார்க்கமாய் விட்டுச் சென்றுள்ளார் 56 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகிப் போன இந்தக் பெண் எழுத்தாளர் - ஆண்களே கோலோச்சி வரும் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு வித்தியாசமான அடையாளத்தை ஜானதன் கார்ட்லேண்ட் தொடரின் மார்க்கமாய் விட்டுச் சென்றுள்ளார் மொத்தமே 10 ஆல்பங்கள் கொண்ட இந்த series, இன்றைக்கும் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் பேசப்படும் விஷயமாய் இருப்பது லாரன்ஸ் ஹார்லேயின் கற்பனைத் திறனுக்கொரு சான்று மொத்தமே 10 ஆல்பங்கள் கொண்ட இந்த series, இன்றைக்கும் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் பேசப்படும் விஷயமாய் இருப்பது லாரன்ஸ் ஹார்லேயின் கற்பனைத் திறனுக்கொரு சான்று இதோ தமிழ் பேசவிருக்கும் ஜானதனின் முதல் ஆல்பத்தின் முதல் பார்வை - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் இதோ தமிழ் பேசவிருக்கும் ஜானதனின் முதல் ஆல்பத்தின் ���ுதல் பார்வை - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் And இங்கொரு நினைவூட்டல் folks : இது compact size-ல் வரவுள்ள இதழ் And இங்கொரு நினைவூட்டல் folks : இது compact size-ல் வரவுள்ள இதழ் So கூரியரைத் திறக்கும் நொடியில் no shocks or அர்ச்சனைஸ் ப்ளீஸ் \nஒவ்வொரு பக்கத்திலும் பேனல்களின் எண்ணிக்கை குறைச்சலே & சித்திரங்களும் bold ஆக இருப்பதால் இவற்றை compact சைசில் ரசிப்பதில் சிரமமிராது என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு பாருங்களேன் உட்பக்க preview ஒன்றினை \nஏப்ரலை ஜாலியாய் எதிர்நோக்க \"லயன் # 350\" ஒரு காரணமெனில் - அந்த இதழினில் உங்களது அடையாளமாய் ஏதேனும் ஒரு சிறு விஷயமாவது இருத்தல் அவசியமன்றோ So இதுவரைக்குமான இந்த 349 இதழ்களுள் உங்களது TOP 3 இதழ்களை பட்டியலிட நேரம் எடுத்துக் கொள்ள முடியுமா guys So இதுவரைக்குமான இந்த 349 இதழ்களுள் உங்களது TOP 3 இதழ்களை பட்டியலிட நேரம் எடுத்துக் கொள்ள முடியுமா guys ஆரம்ப நாட்களது ஸ்பைடராக இருந்தாலும் சரி ; சமீபத்தைய சமாச்சாரங்களாக இருந்தாலும் சரி, உங்களது இன்றைய கண்ணோட்டத்தில் லயனின் TOP மூன்று இதழ்களாக எவற்றைப் பார்த்திடுவீர்களென்று மட்டும் குறிப்பிட்டு எழுத நேரம் உள்ளோர்க்கு எனது முன்கூட்டிய நன்றிகள் - நேரமும், பொறுமையும் இலாதோர் சிரமம் மேற்கொண்டிட வேணாமே என்ற வேண்டுகோளுடன் \nஏப்ரலில் reason to celebrate # 2 : ஜம்போ காமிக்சின் சீசன் # 2-ன் துவக்கமே என்பேன் Action Special மிதம் ; ஜெரெமியா 50 - 50 என்பதைத் தாண்டி, பாக்கி 4 இதழ்களுமே hits என்ற பின்னே, சீசன் 2 மீது எனக்கே ஒருவித லயிப்பு எழத்துவங்கியது Action Special மிதம் ; ஜெரெமியா 50 - 50 என்பதைத் தாண்டி, பாக்கி 4 இதழ்களுமே hits என்ற பின்னே, சீசன் 2 மீது எனக்கே ஒருவித லயிப்பு எழத்துவங்கியது இயன்றால் 6/6 வாங்கிட வேண்டுமென்ற ஆசை ஆட்டிப்படைக்க - இயன்ற மட்டிற்கு ரகளையான கதைகளாய்த் தேர்வு செய்திட முயற்சித்துள்ளேன் இயன்றால் 6/6 வாங்கிட வேண்டுமென்ற ஆசை ஆட்டிப்படைக்க - இயன்ற மட்டிற்கு ரகளையான கதைகளாய்த் தேர்வு செய்திட முயற்சித்துள்ளேன் இளம் டெக்ஸ் ; Lone Ranger & ஜேம்ஸ் பாண்ட் 007 சொல்லி வைத்து அடிக்கும் கில்லிகள் என்பதால் அவர்கள் மூவருமே முழுசாய் புள்ளிகளை ஈட்டி விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது இளம் டெக்ஸ் ; Lone Ranger & ஜேம்ஸ் பாண்ட் 007 சொல்லி வைத்து அடிக்கும் கில்லிகள் என்பதால் அவர்கள் மூவருமே முழுசாய் புள்ளிகளை ஈட்டி விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது எஞ்சிருக்கும் 3 ஸ்லாட்களில் ரகத்துக்கொரு கதையாய் புகுத்த முயற்சித்ததின் பலனாய் \"கால வேட்டையர்\" இதோ இந்த ஏப்ரலைத் தெறிக்கச் செய்யத் தயாராகி வருகிறார்கள் எஞ்சிருக்கும் 3 ஸ்லாட்களில் ரகத்துக்கொரு கதையாய் புகுத்த முயற்சித்ததின் பலனாய் \"கால வேட்டையர்\" இதோ இந்த ஏப்ரலைத் தெறிக்கச் செய்யத் தயாராகி வருகிறார்கள் இந்த இதழைப் பொறுத்தவரை third time lucky என்பேன் இந்த இதழைப் பொறுத்தவரை third time lucky என்பேன் ஏனெனில் இதை நாம் வெளியிட எண்ணியிருந்தது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாய் ஏனெனில் இதை நாம் வெளியிட எண்ணியிருந்தது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாய் In fact விளம்பரமும் செய்திருந்தோம் என்று ஞாபகம் In fact விளம்பரமும் செய்திருந்தோம் என்று ஞாபகம் ஆனால் குஞ்சு பொரிக்கும் முன்னமே ரோஸ்டுக்கு மசால் தடவத் தயாராவது எத்தனை பெரிய மடமை என்பது அன்றைக்கே புரிய நேர்ந்தது - படைப்பாளிகள் கோரிய ராயல்டி தொகையினைப் புரட்ட இயலாது தட்டுத் தடுமாறிய போது ஆனால் குஞ்சு பொரிக்கும் முன்னமே ரோஸ்டுக்கு மசால் தடவத் தயாராவது எத்தனை பெரிய மடமை என்பது அன்றைக்கே புரிய நேர்ந்தது - படைப்பாளிகள் கோரிய ராயல்டி தொகையினைப் புரட்ட இயலாது தட்டுத் தடுமாறிய போது கழுத்தின் மீது கத்தியாய், வேறு செலவினங்கள் அலையலையாய் போட்டுத் தாக்கிய அன்றைய சூழலில், \"இதோ அடுத்த வாரம் ; இன்னும் பத்தே நாட்களில்..\" என்று பணமே அனுப்பாது ஜவ்வு மிட்டாயாய் இழுக்க - அவர்களோ நமது கோரிக்கையையே மறந்தே போய் விட்டார்கள் கழுத்தின் மீது கத்தியாய், வேறு செலவினங்கள் அலையலையாய் போட்டுத் தாக்கிய அன்றைய சூழலில், \"இதோ அடுத்த வாரம் ; இன்னும் பத்தே நாட்களில்..\" என்று பணமே அனுப்பாது ஜவ்வு மிட்டாயாய் இழுக்க - அவர்களோ நமது கோரிக்கையையே மறந்தே போய் விட்டார்கள் நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன் அன்றைக்கு நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன் அன்றைக்கு 2014-ல் நமது மறுவருகை சூடு பிடித்து ஓடத்துவங்கிய தருணத்தில் இந்த ஆல்பம் மீண்டும் நினைவுக்கு வந்திட, மறுக்கா தொடர்பு கொண்டேன் - உரிமைகளுக்கோசரம் 2014-ல் நமது மறுவருகை சூடு பிடித்து ஓடத்துவங்கிய தருணத்தில் இந்த ஆல்பம் மீண்டும் நினைவுக்கு வந்திட, மறுக்கா தொடர்பு கொண்டேன் - உரிமைகளுக்கோசரம் \"அட..போடா டேய்...உன்னோட ஓப்பனிங் நல்லா தானிருக���கும் ; ஆனால் பினிஷிங் தேறாது \"அட..போடா டேய்...உன்னோட ஓப்பனிங் நல்லா தானிருக்கும் ; ஆனால் பினிஷிங் தேறாது \" என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ - என்னவோ பதிலே போடவில்லை \" என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ - என்னவோ பதிலே போடவில்லை எனக்கும் லஜ்ஜை பிடுங்கித் தின்ன, மீண்டும் நினைவூட்ட திராணியின்றி மௌனியாகிவிட்டேன் எனக்கும் லஜ்ஜை பிடுங்கித் தின்ன, மீண்டும் நினைவூட்ட திராணியின்றி மௌனியாகிவிட்டேன் ஆனால் ஜெரெமியா & ஹெர்லாக் ஷோம்ஸ் கதைகளின் பொருட்டு அவர்கள் கதவுகளை மறுபடியும் தட்டும் அவசியம் எழுந்த போது - ராயல்டியினில் முன்னாட்களது மொக்கை போடும் படலம் இராது என்று சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணாத குறையாய் கூத்தாடிட - ஒரு மாதிரியாய் அவர்களும் ஓ.கே. சொன்னார்கள் ஆனால் ஜெரெமியா & ஹெர்லாக் ஷோம்ஸ் கதைகளின் பொருட்டு அவர்கள் கதவுகளை மறுபடியும் தட்டும் அவசியம் எழுந்த போது - ராயல்டியினில் முன்னாட்களது மொக்கை போடும் படலம் இராது என்று சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணாத குறையாய் கூத்தாடிட - ஒரு மாதிரியாய் அவர்களும் ஓ.கே. சொன்னார்கள் ஜெரெமியா - மொத்தம் 6 கதைகள் ; ஹெர்லாக் ஷோம்ஸ் 5 கதைகள் என ஏக் தம்மில் ஆர்டர் போட்ட போது உள்ளுக்குள் நிறையவே உதறல் தான் ஜெரெமியா - மொத்தம் 6 கதைகள் ; ஹெர்லாக் ஷோம்ஸ் 5 கதைகள் என ஏக் தம்மில் ஆர்டர் போட்ட போது உள்ளுக்குள் நிறையவே உதறல் தான் மிகக் குறுகிய காலத்துக்குள் மொத்தமாய் தொகையினை அனுப்ப வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்த போது தான் அந்த வருடத்து ஈரோட்டுப் புத்தக விழா பிரமாதமாய்க் கைகொடுத்தது மிகக் குறுகிய காலத்துக்குள் மொத்தமாய் தொகையினை அனுப்ப வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்த போது தான் அந்த வருடத்து ஈரோட்டுப் புத்தக விழா பிரமாதமாய்க் கைகொடுத்தது அந்த விற்பனைத் தொகைகளை அலுங்காது, குலுங்காது ராயல்டிக்கென சேதாரமின்றி அனுப்பிட முடிந்த போது ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு உள்ளுக்குள் அந்த விற்பனைத் தொகைகளை அலுங்காது, குலுங்காது ராயல்டிக்கென சேதாரமின்றி அனுப்பிட முடிந்த போது ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு உள்ளுக்குள் 'சரி...இவன் முன்போல் சட்டி நிறைய அல்வா கிண்டவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து - \"காலவேட்டையர் புளீஸ் 'சரி...இவன் முன்போல் சட்டி நிறைய அல்வ��� கிண்டவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து - \"காலவேட்டையர் புளீஸ் \" என்று துண்டை விரிக்கத் தயாரானேன், வெகு சமீபமாய் \" என்று துண்டை விரிக்கத் தயாரானேன், வெகு சமீபமாய் ஒற்றைக் கதையோடு நில்லாது, ஹெர்மனின் வேறு சில one-shots களையுமே சேர்த்து வாங்கிடவும் ஏற்பாடு செய்துவிட - நீண்ட நெடுநாளாய் விளம்பரமாய் மாத்திரமே ரவுண்டடித்துக் கொண்டிருந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர் இதோ ஜம்போவின் இரண்டாவது சீசனுக்கு சுவாகதம் சொல்லத் தயாராகி வருகிறது ஒற்றைக் கதையோடு நில்லாது, ஹெர்மனின் வேறு சில one-shots களையுமே சேர்த்து வாங்கிடவும் ஏற்பாடு செய்துவிட - நீண்ட நெடுநாளாய் விளம்பரமாய் மாத்திரமே ரவுண்டடித்துக் கொண்டிருந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர் இதோ ஜம்போவின் இரண்டாவது சீசனுக்கு சுவாகதம் சொல்லத் தயாராகி வருகிறது And இதோ - அதன் அட்டைப்படத்துக்கென shortlist செய்துவைத்துள்ள சில டிசைன்களின் previews And இதோ - அதன் அட்டைப்படத்துக்கென shortlist செய்துவைத்துள்ள சில டிசைன்களின் previews Of course இன்னமும் நிறைய மாற்றங்களுக்கு இங்கே வாய்ப்புண்டு தான் - so கூரியர் கவரில் இருக்கப்போகும் இதழின் ராப்பர் மாறுபாட்டிடவும் கூடும் \nஜம்போவின் சீசன் 2-ல் ஒரு சுவாரஸ்யச் செய்தியுமுள்ளது பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் எனக்கே இதன் பின்னுள்ள லாஜிக் புரியவில்லை தான் ; ஆனால் வாழ்க்கையில் நமக்குப் புரியாமலே போய்விடும் எக்கச்சக்க விஷயங்களின் பட்டியலோடு இதுவும் இணைந்துவிட்டுப் போகட்டுமென்றிருக்கிறேன் எனக்கே இதன் பின்னுள்ள லாஜிக் புரியவில்லை தான் ; ஆனால் வாழ்க்கையில் நமக்குப் புரியாமலே போய்விடும் எக்கச்சக்க விஷயங்களின் பட்டியலோடு இது��ும் இணைந்துவிட்டுப் போகட்டுமென்றிருக்கிறேன் எது எப்படியோ - ஜம்போ சீசன் 2 is ready to rock & roll \nஅப்புறம் \"ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள்\" பற்றிய இறுதி முடிவெடுக்கும் நேரத்தை நெருங்கி நிற்கிறோம் ஏப்ரலில் சகல விபரங்களும் உங்கள் வசமிருக்கும் for sure \nஅப்புறம் கொஞ்சமாய் updates - நமது ஆதர்ஷ நாயகர் பற்றி :\nகுல்லாக்காரர் மோரிஸ்கோ தலைகாட்டினால் ஏதேனும் வில்லங்க வில்லன் தோன்றாது போவானா - என்ன இம்முறை ஒரு அமானுஷ்ய வில்லி இம்முறை ஒரு அமானுஷ்ய வில்லி டெக்சின் இதழ் # 701-ல் \nஇது அடுத்த வாரம் ஹார்டகவரில், வண்ணத்தில் வரவுள்ள 256 பக்க போக்கிரி TEX அதிரடியின் preview \nAnd போக்கிரி டெக்ஸ் தான் தற்போதைக்கு இத்தாலியைக் கலக்கி வரும் ஹீரோ என்பதை நிரூபிக்க - இதோவொரு 64 பக்க ஆல்பம் \nபற்றாக்குறைக்கு ஏப்ரலில் காத்துள்ளதோ ஒரு MAXI TEX \nபடைப்புலகின் இந்த அசுரர்களை எண்ணி பிரமிக்காதிருக்க முடியவில்லை ஒவ்வொரு மாதமும் அவர்கள் உருவாக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுமெனும் போது, அவர்களது பின்னணி டீமின் பலத்தை கற்பனையில் கூட உருவாக்கப்படுத்திட இயலவில்லை ஒவ்வொரு மாதமும் அவர்கள் உருவாக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுமெனும் போது, அவர்களது பின்னணி டீமின் பலத்தை கற்பனையில் கூட உருவாக்கப்படுத்திட இயலவில்லை \nமீண்டும் சந்திப்போம் guys ; பெருமூச்சோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் See you around \nவணக்கம். நிறைய நேரங்களில் 'பில்டப்' கச்சேரிகளை நாம் யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை நூற்றுப் பதினேழாவது தபாவாய் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக\" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; \"இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் நூற்றுப் பதினேழாவது தபாவாய் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக\" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; \"இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் \" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் \" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் அதே போலத் தான் \"7 முதல் 77 வரையிலும் - வீட்டிலுள்ள அனைவருக்கும் அதே போலத் தான் \"7 முதல் 77 வரையிலும் - வீட்டிலுள்ள அனைவருக்கும் \" என்ற நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் \" என்�� நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் \"அட - கேட்க நல்லாயிருக்கே \"அட - கேட்க நல்லாயிருக்கே \" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் \" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை என்பது புரிகிறது ஆனால் இந்தாண்டின் முதல் 3 மாதங்கள் ஓரளவுக்கு நமக்கு நிறைவாய் நிறைவுற்றிருக்கும் நிலையில் - \"7 to 77\" என்ற அந்தப் பிராமிசினை கொஞ்சமே கொஞ்சமாய் நிறைவேற்றியுள்ளோமோ - இந்தப் 12 வாரங்களில் என்று சிந்திக்கத் தோன்றுகிறது So தொடரும் இந்தப் பதிவு - இந்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் பற்றிய மினி அலசல் மாத்திரமன்றி ; உங்களில் எத்தனை பேர் இந்த 11 இதழ்களையுமே வாசித்துள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்குமே அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் Nothing more than a simple performance rating Moreover அடுத்த மூன்றே மாதங்களில் \"2020\" என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு - வீட்டிலும், ஆபீஸிலும் உள்ள அத்தனை மோட்டுவளையங்களையும் டிசைன் டிசைனாய்ப் பார்க்கத் துவங்கிவிடும் நேரம் புலர்ந்திருக்கும் என்பதால் - உங்களது சிற்சிறு inputs கூட எனது தீர்மானங்களுக்குப் பெரிதும் உதவிடும் guys So படித்ததில் பிடித்ததும், பிடிக்காததும் என்னவென்பதைச் சொல்லிடலாம் இங்கே \nDoubtless, ஜனவரியின் ஓட்ட���்பந்தயத்தில் துவக்கக் கோட்டில் நின்றது மூவரென்றாலுமே, கோப்பைக்கென ஓடியது இருவரே என்பதில் சந்தேகம் லேது முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, \"பராகுடா \"& தோர்கல்\" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, \"பராகுடா \"& தோர்கல்\" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது \"சிகரங்களின் சாம்ராட்\" என்பது எனது அபிப்பிராயம் சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது \"சிகரங்களின் சாம்ராட்\" என்பது எனது அபிப்பிராயம் அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys இங்கே சில கேள்விகள் கேட்க ஆசை எனக்கு :\nதோர்கல் இன்றைக்கொரு டாப் நாயகராய் நம்மிடையே எழுந்து நிற்பது - அவரது இதழ்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கின்றது ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லாம் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லாம் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \nQuestion # 2 : ஒரு டெக்சின் வெற்றி - ஒரு டைகரைக் கொணர்ந்தது ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா \nMoving on - பராகுடா மீதும் கிட்டத்தட்ட identical கேள்விகள் எனக்கு ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த \"அலைகடலின் அசுரர்கள்\" - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த \"அலைகடலின் அசுரர்கள்\" - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா அல்லது சித்திரங்களின் ஜாலங்களில் மற்ற எல்லாமே பின்னணிக்குப் போய் விட்டதால் திறந்த வாய் மூடாது போயிற்றா நமக்கு \nPlus a repeat on Question # 2 : இந்தக் கடற்கொள்ளையர் ஜானரில் இன்னமும் நிறையவே கதைகள் உள்ளன தான் \"அலைகடலின் அசுரர்கள்\" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில் வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா \"அலைகடலின் அசுரர்கள்\" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில் வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks நான்பாட்டுக்கு ஒரு ஆவேசத்தில் முட்டைக்கண்ணில் ஒரு முகமூடியை மாட்டிக்க��ண்டு கிளம்பிடக்கூடாதில்லயா \nமித வலுவிலான கதைகளோடு ஆண்டவனே பயணித்தாலும் நமது குக்கரில் அந்தப் பருப்பு வேகாது என்பதை எண்ணற்ற தடவைகள் நிரூபித்துக் காட்டிவிட்டீர்களெனும் போது - இரவுக்கழுகாரெல்லாம் விதிவிலக்காகிட இயலுமா - என்ன \"சாத்தானின் சீடர்கள்\" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது \"சாத்தானின் சீடர்கள்\" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது \"GOLDEN TEX\" என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது \"GOLDEN TEX\" என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும் நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும் நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல் ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல் ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது So \"சாத்தானின் சீடர்கள்\" என்னளவில் 5 /10 தான் \nபிப்ரவரியை நான் சற்றே 'தேமே' என்று திட்டமிட்டுவிட்டதாய் அந்நேரம் எனக்குள் லேசாயொரு ஜெர்க் இருந்தது நிஜமே ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் Extraordinary என்றெல்லாம் சிலாகிக்க இடமிராது ; ஆனால் நிச்சயமாய் சராசரிக்கும் மேலிருக்கும் என்பதே எனது அனுவபவம் + அபிப்பிராயம் இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல \"ப்புக்களையும் \" போட்டு கிண்டோ கிண்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல \"ப்புக்களையும் \" போட்டு கிண்டோ கிண்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது ஜானி 2 .0 ஒரு ஹிட் என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்துவிட தருணத்தில் - இங்கே ஒரேயொரு கேள்வியே என்னிடம் :\nஇந்தத் தொடரின் ஆல்பம் # 3 வெளியாகிவிட்டது And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா என்பதே Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் \"வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில் மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் \"வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில் மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் \" என்பீர்களெனில் - \"புது ஜானியின்\" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு \nபிப்ரவரியில் எனக்கு ரிசல்ட் பற்றிய \"டர்\" இல்லாத 2 இதழ்களும் இடம்பிடித்திருந்தன முதலாவது \"வைக்கிங் தீவு மர்மம்\" முதலாவது \"வைக்கிங் தீவு மர்மம்\" தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன ஒண்ணுமே புரிலீங்கோ Tex Color reprints எனும் போதே இந்த சமாச்சாரத்தையும் சொல்லிவிடுகிறேன் சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் கலர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் ���லர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் Better still - ஏப்ரல் இதழ்களோடு சேர்த்து வாங்கி கொண்டால் கூரியர் விரயம் மிச்சமாகிடலாம் \nபிப்ரவரியில் ஜாலியாய் என்னை எதிர்நோக்கச் செய்த இன்னொரு இதழ் \"நடனமாடும் கொரில்லாக்கள்\" அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அல்லது \"ஒன்றே நன்று \n\"ஜெரெமியா - தொகுப்பு 2\" தான் பிப்ரவரின் X factor \"தேறுமா \" என்று துளியும் கணிக்க இயலா சூழலில் களம் கண்ட இதழிது And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் விற்பனையின் துரிதமோ ; துரிதமின்மையோ தான் இனி இங்கொரு வழிகாட்டுதல் தந்திட வேண்டும் \nநடப்பு மாதத்தில் கணிசமான கேள்விகள் இருந்தன தான் என்னுள் \n**ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ஆனால் இரண��டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ \n**அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று \n**Last but not the least : \"முடிவிலா மூடுபனி\" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே \nமூன்றுக்குமே நீங்கள் இதுவரைக்கும் தந்துள்ள பதில்கள் emphatic enough என்பதால், மண்டைக்குடைச்சலின்றி அடுத்த மாதத்துப் பணிகளில் பிசியாகிக் கிடக்கிறேன் இங்கே உங்கள் அலசல்களைத் தொடர்ந்திட்டாலே போதுமென்பேன் - புதிதாய்க் கேள்விகளை எழுப்பிடும் அவசியங்களின்றி \nதோர்கல் கதைகள் கற்பனைகளின் பரிமாண அலசல்களுக்கும்...\nஜேம்ஸ் பாண்ட் கதை புதுயுகப் பிரஜைகளுக்கும்....\nபராகுடா - நாம் பார்த்திராவொரு யுகத்தின் கதைகளை கலர்புல்லாகச் சொல்லிடவும்...\nகிராபிக் நாவல் - தனிமையும், முதுமையும் எவ்வித சத்ருக்களென்று யதார்த்தமாய்ச் சொல்லிடவும்...\nஉதவிடின் - 7 to 77 வரை ஆளுக்கொரு சமாச்சாரம் இங்கிருக்க வாய்ப்புகள் உண்டு தானோ மகளிர் அதிகமாய் வினையாற்றும் களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி மகளிர் அதிகமாய் வினையாற்றும் களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் இன்னுமிங்கே என்ன மிஸ்ஸிங் என்பதை அந்தச் சிறுபான்மை மகளிர் அணி மட்டும் சொல்லிட மெனெக்கெட்டால் நமது பார்வை இன்னும் முழுமையடையக்கூடும் \n1.\"ஈரோடு ஸ்பெஷல்\" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீ��்மானம் செய்தாகிவிட்டது So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks \n2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் \n இவையே வெகு சமீபமாய் நான் வாசிக்க நேர்ந்ததொரு b & w கிராபிக் நாவலின் களம் சற்றே கனமானதென்பதில் no doubts சற்றே கனமானதென்பதில் no doubts ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி \n4.ஆண்டின் ஒரு quarter நிறைவுற்றிருக்க - இதுவரைக்கும் சந்தாவினில் ஏதோவொரு காரணத்தினால் இணைந்திடாது போன நண்பர்கள் - ஏப்ரல் to டிசம்பர்'19 சந்தாவினில் இணைந்திடலாம் ஆபீசுக்கு ஒரு மின்னஞ்சலோ ; போனோ அடித்தால் விபரங்கள் சொல்வார்கள் \nவணக்கம். ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாளில் திடுமெனவொரு இதமான காற்று வீச ; கருமேகங்கள் எங்கிருந்தோ ஆஜரான மறு நொடி - அதுவரை மண்டை காயச் செய்த வெப்பம் காணாது போவதுண்டு தானே அதே போலத் தான் - என் நிலவரமும் அதே போலத் தான் - என் நிலவரமும் போன வாரம் இதே நேரத்தில், தேங்கிக் கிடந்த அத்தனை பணிகளையும் ஒப்பேற்ற 'லோ லோ'வென்று மொக்கை போட்டபடிக்கே சுற்றித் திரிந்தவன் - இப்போது ஜாலியாய் டி-வி-முன்னே அமர்ந்து ஒரு மெய்யான வீரரை தேசமே கொண்டாடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் போன வாரம் இதே நேரத்தில், தேங்கிக் கிடந்த அத்தனை பணிகளையும் ஒப்பேற்ற 'லோ லோ'வென்று மொக்கை போட்டபடிக்கே சுற்றித் திரிந்தவன் - இப்போது ஜாலியாய் டி-வி-முன்னே அமர்ந்து ஒரு மெய்யான வீரரை தேசமே கொண்டாடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் யுத்தக் கதைகள் ; விமானச் சண்டை சாகசங்கள் என்று ஏகமாய் சின்ன வயதில் படித்த சமாச்சாரங்கள் இன்றைக்கு நிஜமாய் கண்முன்னே அரங்கேறுவதைப் பார்க்கும் போதுமிரட்டலாய்த் தெரிகிறது யுத்தக் கதைகள் ; விமானச் சண்டை சாகசங்கள் என்று ஏகமாய் சின்ன வயதில் படித்த சமாச்சாரங்கள் இன்றைக்கு நிஜமாய் கண்முன்னே அரங்கேறுவதைப் பார்க்கும் போதுமிரட்டலாய்த் தெரிகிறது \nநாலு இதழ்களை உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடுக்கும் ; முற்பாடுக்கும் () மத்தியில் தான் எத்தனை வேறுபாடு ) மத்தியில் தான் எத்தனை வேறுபாடு இம்முறை நிச்சயமாய் லேட்டாகிடப் போகிறதென்ற டென்க்ஷனில் உச்சா போகாத உராங்குட்டான் போல 27-ம் தேதி வரை சுற்றித் திரிந்தவனுக்கு, நமது பைண்டிங் நண்பர் கடைசி நிமிடத்தில் (வழக்கம் போல்) கைதூக்கி விட்டு விடுவாரென்பது புரிபட்ட நொடியில் பல்லெல்லாம் வாயாகிப் போனது இம்முறை நிச்சயமாய் லேட்டாகிடப் போகிறதென்ற டென்க்ஷனில் உச்சா போகாத உராங்குட்டான் போல 27-ம் தேதி வரை சுற்றித் திரிந்தவனுக்கு, நமது பைண்டிங் நண்பர் கடைசி நிமிடத்தில் (வழக்கம் போல்) கைதூக்கி விட்டு விடுவாரென்பது புரிபட்ட நொடியில் பல்லெல்லாம் வாயாகிப் போனது But இனிமேல் தான் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்தும் பணிகளுக்குள் நீங்கள் புகுந்திடவுள்ளீர்களெனும் போது - அந்தப் \"புன்னகை மன்னன் புருஷோத்தமன்\" அவதாரைத் தற்காலிகமாய் பின்னணியிலேயே தொடரச் செய்தல் க்ஷேமம் என்பது புரிகிறது But இனிமேல் தான் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்தும் பணிகளுக்குள் நீங்கள் புகுந்திடவுள்ளீர்களெனும் போது - அந்தப் \"புன்னகை மன்னன் புருஷோத்தமன்\" அவதாரைத் தற்காலிகமாய் பின்னணியிலேயே தொடரச் செய்தல் க்ஷேமம் என்பது புரிகிறது \"எல்லாம் ஓ.கே. \" என்று உங்கள் பக்கமிருந்தொரு பரவலான thumbsup கிட்டின் - \"பு.ம.பு\"-ஐ மறுக்கா கூப்பிட்டுக் கொள்ளலாம் தானே இம்மாதத்து 4 இதழ்களுள் 3 புத்தம்புது ஆக்கங்கள் எனும் போது, அவற்றினை மேலோட்டமாயொரு புரட்டு புரட்ட மட்டுமே பெரும்பான்மைக்கு இதுவரையிலும் சாத்தியப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் இம்மாதத்து 4 இதழ்களுள் 3 புத்தம்புது ஆக்கங்கள் எனும் போது, அவற்றினை மேலோட்டமாயொரு புரட்டு புரட்ட மட்டுமே பெரும்பான்மைக்கு இதுவரையிலும் சாத்தியப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் So அவை சகலத்தையும் நீங்கள் படித்து, அலசி முடிக்கும் வரைக்கும் பொறுமையாய் காத்திருப்பேன் \nமார்ச்சின் இதழ்களுள் எனது favorite எதுவாக இருக்குமென்று யூகிப்பதில் சிரமமேதும் இராதென்றே நினைக்கிறேன் Oh yes - ஜேம்ஸ் பாண்ட் 007 கதையினை எழுதும் போதே நிரம்ப ரசித்தேன் தான் Oh yes - ஜேம்ஸ் பாண்ட் 007 க���ையினை எழுதும் போதே நிரம்ப ரசித்தேன் தான் தெறிக்கும் ஆக்ஷன் ; the enemy within என்ற கதையாய், எதிரிகள் வெகு நெருக்கத்தில் இருப்பது ; சினிமா பாணியில் அரங்கேறிய chasing சீன்கள் என்று நெடுக பராக்குப் பார்த்துக் கொண்டே தான் பணியாற்றினேன் தெறிக்கும் ஆக்ஷன் ; the enemy within என்ற கதையாய், எதிரிகள் வெகு நெருக்கத்தில் இருப்பது ; சினிமா பாணியில் அரங்கேறிய chasing சீன்கள் என்று நெடுக பராக்குப் பார்த்துக் கொண்டே தான் பணியாற்றினேன் ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்தப் புதுயுக ஜேம்ஸ் பாண்ட் கதைகளில், ஒரு மொழிபெயர்ப்பாளனை முழிபிதுங்கச் செய்யும் தரத்தில் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் இருந்தது தான் நினைவில் தொடர்ந்திடும் விஷயம் ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்தப் புதுயுக ஜேம்ஸ் பாண்ட் கதைகளில், ஒரு மொழிபெயர்ப்பாளனை முழிபிதுங்கச் செய்யும் தரத்தில் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் இருந்தது தான் நினைவில் தொடர்ந்திடும் விஷயம் நல்ல நாளைக்கே crisp ஆக எழுதப் பிடிக்காது & தெரியாது எனக்கு நல்ல நாளைக்கே crisp ஆக எழுதப் பிடிக்காது & தெரியாது எனக்கு ஆனால் இங்கோ நாலு வரிகளில் மாமூலாய் அடக்கிட வேண்டிய மேட்டர்களை ஒரே வீரிய வரியில் போட்டுத் தாக்கியிருக்க - அவற்றைத் தமிழாக்கும் பொருட்டு அடிக்க அவசியப்பட்ட கரணங்கள் நிரம்ப நாட்களுக்கு நினைவில் தங்கி நிற்கும் ஆனால் இங்கோ நாலு வரிகளில் மாமூலாய் அடக்கிட வேண்டிய மேட்டர்களை ஒரே வீரிய வரியில் போட்டுத் தாக்கியிருக்க - அவற்றைத் தமிழாக்கும் பொருட்டு அடிக்க அவசியப்பட்ட கரணங்கள் நிரம்ப நாட்களுக்கு நினைவில் தங்கி நிற்கும் And இங்கொரு சின்ன விளக்கமுமே And இங்கொரு சின்ன விளக்கமுமே போன ஜேம்ஸ் பாண்ட் இதழில் ஆக்ஷன் பக்கங்களின் \"டமால்..டுமீல்\" சமாச்சாரங்களை முற்றிலுமாய் அடக்கி வாசித்த பிற்பாடு - 'பழைய குருடி..கதவைத் திறடி.. போன ஜேம்ஸ் பாண்ட் இதழில் ஆக்ஷன் பக்கங்களின் \"டமால்..டுமீல்\" சமாச்சாரங்களை முற்றிலுமாய் அடக்கி வாசித்த பிற்பாடு - 'பழைய குருடி..கதவைத் திறடி..' என்று இப்போது DTS சவுண்ட் எபக்ட்களை நாடியது ஏனோ ' என்று இப்போது DTS சவுண்ட் எபக்ட்களை நாடியது ஏனோ என்ற கேள்வி எழுந்திடலாம் சொல்லப் போனால் முதல் படிவத்தில் எடிட்டிங் செய்து முடித்திருந்த வேளையிலும், மௌன மொழியிலேயே தான் பாண்டை சாகசம் செய்திட விட்டிருந்தோம். பொது���ாய் நான் எடிட்டிங் செய்திடும் வார்ப்புகள் எல்லாமே black & white -ல் தான் இருந்திடுவதுண்டு So நிறைய நேரங்களில் கதையின் முழுமையையும் நானே வண்ணத்தில் பார்க்க நேரிடுவது அச்சின் போது தான் So நிறைய நேரங்களில் கதையின் முழுமையையும் நானே வண்ணத்தில் பார்க்க நேரிடுவது அச்சின் போது தான் அதே பழக்கம் இங்கேயும் தொடந்தாலும், நிறைய தரைக்கடியிலான சண்டைக் காட்சிகள் காரிருளில் நடைபெறுவதாயிருப்பதைக் கண்ட போது, ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளை ஒருவாட்டி பார்க்கத் தோன்றியது அதே பழக்கம் இங்கேயும் தொடந்தாலும், நிறைய தரைக்கடியிலான சண்டைக் காட்சிகள் காரிருளில் நடைபெறுவதாயிருப்பதைக் கண்ட போது, ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளை ஒருவாட்டி பார்க்கத் தோன்றியது கணினியின் திரைக்குள் உற்றுப் பார்த்தால் - லாந்தர் விளக்கு வெளிச்சம் கூட அந்தப் பக்கங்களில் மிஸ்ஸிங் என்பது தெரிந்தது கணினியின் திரைக்குள் உற்றுப் பார்த்தால் - லாந்தர் விளக்கு வெளிச்சம் கூட அந்தப் பக்கங்களில் மிஸ்ஸிங் என்பது தெரிந்தது 'இங்கே சுடுகிறார்களா ' என்பதே சந்தேகமாகிப் போகும் விதத்தில் அத்தனையும் இருட்டு sequences-ல் இருக்க, முழுக்கதையையும் கலரில் ஒருவாட்டி பிரிண்ட் போட்டுப் பார்த்தேன் நிறையவே இருள் ; நிறையவே ஆக்ஷன் ; நிறையவே மௌனம் என்ற கூட்டணி கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கு நெருடுவதாய்த் தோன்ற, வேறு வழியின்றி \"ஜெய் ஒனுமாட்டூபீயுஹ் நிறையவே இருள் ; நிறையவே ஆக்ஷன் ; நிறையவே மௌனம் என்ற கூட்டணி கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கு நெருடுவதாய்த் தோன்ற, வேறு வழியின்றி \"ஜெய் ஒனுமாட்டூபீயுஹ் \" (onomatopoeia) என்று தீர்மானித்தேன் \" (onomatopoeia) என்று தீர்மானித்தேன் ஒரு செயலை விளக்கும் விதத்திலும், அந்தச் செயலின் ஓசையையுமே பிரதிபலிக்கக் கூடிய \"டுமீல்.....ணங்க்..கும்....\".ரக வார்த்தைகளை இந்த \"ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா ஒரு செயலை விளக்கும் விதத்திலும், அந்தச் செயலின் ஓசையையுமே பிரதிபலிக்கக் கூடிய \"டுமீல்.....ணங்க்..கும்....\".ரக வார்த்தைகளை இந்த \"ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா \" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் \" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் அதற்கு முன்பாய் 2 ஸ்டிக்கர் ஷீட்களில் ஆசை தீர \"பூம் ; டுமீல் ; கிராக் அதற்கு முன்பாய் 2 ஸ்டிக்கர் ஷீட்களில் ஆசை தீர \"பூம் ; டுமீல் ; கிராக் க்ராஷ��� \" சமாச்சாரங்களை அச்சிட்டு புக்கோடு தந்திடுவதெனத் தீர்மானித்திருந்தேன் க்ராஷ் \" சமாச்சாரங்களை அச்சிட்டு புக்கோடு தந்திடுவதெனத் தீர்மானித்திருந்தேன் மௌனமே ஓ.கே. என்போருக்கு no worries ; \"ஆனால் எனக்கு ஸ்பீக்கரைப் போட்ட்டே தீரணும் மௌனமே ஓ.கே. என்போருக்கு no worries ; \"ஆனால் எனக்கு ஸ்பீக்கரைப் போட்ட்டே தீரணும் \" எனக்கூடிய நண்பர்கள், ஸ்டிக்கர்களை உரித்து ஒட்டிக்கொள்ளலாமென்பதே பிளான் \" எனக்கூடிய நண்பர்கள், ஸ்டிக்கர்களை உரித்து ஒட்டிக்கொள்ளலாமென்பதே பிளான் ஆனால் அந்தந்த ஆக்ஷன் sequences அரங்கேறும் வளைவு, நெளிவு கோணங்களுக்கேற்ப ஸ்டிக்கர்களை வடிவமைப்பதும் சரி, அந்தந்த shape-களில் ஒவ்வொரு ஸ்டிக்கரையும் உரித்திடும் விதமாய் தயாரிப்பதும் செம கஷ்ட காரியமென்பது தலைக்குள் உஷ்ணம் குறைந்தபோது புரிந்தது ஆனால் அந்தந்த ஆக்ஷன் sequences அரங்கேறும் வளைவு, நெளிவு கோணங்களுக்கேற்ப ஸ்டிக்கர்களை வடிவமைப்பதும் சரி, அந்தந்த shape-களில் ஒவ்வொரு ஸ்டிக்கரையும் உரித்திடும் விதமாய் தயாரிப்பதும் செம கஷ்ட காரியமென்பது தலைக்குள் உஷ்ணம் குறைந்தபோது புரிந்தது So வேறு வழி தெரியாது \"தொபுக்கடீர்\" என்று மாமூல் பாணிக்குத் திரும்பினோம் \nஜேம்ஸ் பாண்டின் பணிகளுக்குத் துளியும் குறையா சுவாரஸ்யத்தோடே இம்மாத டெக்ஸ் கதைக்குள்ளும் உலாற்ற முடிந்தது ஒரு மெகா ஆல்பம் என்றாலே நம்மை அறியாது அங்கே வண்டி வேகம் எடுத்து விடுவதை, 260 பக்கங்கள் கொண்ட பருமனான புக்கைக் கையில் ஏந்தும் நொடியே புரிந்து விடுமென நினைக்கிறேன் ஒரு மெகா ஆல்பம் என்றாலே நம்மை அறியாது அங்கே வண்டி வேகம் எடுத்து விடுவதை, 260 பக்கங்கள் கொண்ட பருமனான புக்கைக் கையில் ஏந்தும் நொடியே புரிந்து விடுமென நினைக்கிறேன் அந்த பருமன் + clean சித்திரங்கள் என்றாலே பாதிக் கிணற்றை நாம் தாண்டிவிட முடிகிறதோ அந்த பருமன் + clean சித்திரங்கள் என்றாலே பாதிக் கிணற்றை நாம் தாண்டிவிட முடிகிறதோ எது எப்படியோ - ஒரு மாமூலாகா கதைக்களமும் இம்முறை வாய்த்திருக்க - ஜாலியாக ரேஞ்சர்களுடனான பாலைவனப் பயணம் அரங்கேறியது எது எப்படியோ - ஒரு மாமூலாகா கதைக்களமும் இம்முறை வாய்த்திருக்க - ஜாலியாக ரேஞ்சர்களுடனான பாலைவனப் பயணம் அரங்கேறியது எனக்கு இங்கொரு கேள்வி guys எனக்கு இங்கொரு கேள்வி guys இதுவரைக்கும் நம்மவர்கள் பாலைவனங்களில் சுற்றித் திரிந்திருக்கும் கதைகள் எல்லாமே decent ஆக ஸ்கோர் செய்துள்ளதாக எனக்குள் லேசாய் ஒரு எண்ணம் இதுவரைக்கும் நம்மவர்கள் பாலைவனங்களில் சுற்றித் திரிந்திருக்கும் கதைகள் எல்லாமே decent ஆக ஸ்கோர் செய்துள்ளதாக எனக்குள் லேசாய் ஒரு எண்ணம் Am I right on it அல்லது பாலைவனங்களில் உப்மா கிண்டியுள்ள கதைகள் ஏதேனும் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றனவா And இம்முறை கார்சனை சற்றே தூக்கிப் பிடிக்கும் விதமாய் கதாசிரியர் வடிவமைத்துள்ளதுமே ஒரு முதன்முறையா And இம்முறை கார்சனை சற்றே தூக்கிப் பிடிக்கும் விதமாய் கதாசிரியர் வடிவமைத்துள்ளதுமே ஒரு முதன்முறையா அல்லது இதற்கு முன்பான சாகசங்கள் எதிலாவது இதே பாணியை நாம் பார்த்திருக்கிறோமா அல்லது இதற்கு முன்பான சாகசங்கள் எதிலாவது இதே பாணியை நாம் பார்த்திருக்கிறோமா \nகார்ட்டூன்கள் எப்போதுமே எனக்கு செல்லப் பிள்ளைகள் எனும் போது - \"விற்பனைக்கு ஒரு பேய்\" மீது வாஞ்சையான பார்வையைப் பதிக்க இயன்றதில் வியப்பிருக்கவில்லை தான் And இந்த மறுபதிப்புகள் இரண்டுமே சுமார் 25+ ஆண்டுகளுக்கு முன்பானவை எனும் போது, அந்த எலும்புக்கூடுகள் ராவில் துரத்தி ஓடும் sequence-ஐத் தாண்டி வேறெதுவும் நினைவில் தங்கியிருக்கவில்லை And இந்த மறுபதிப்புகள் இரண்டுமே சுமார் 25+ ஆண்டுகளுக்கு முன்பானவை எனும் போது, அந்த எலும்புக்கூடுகள் ராவில் துரத்தி ஓடும் sequence-ஐத் தாண்டி வேறெதுவும் நினைவில் தங்கியிருக்கவில்லை So புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே இருந்தது எனக்கு So புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே இருந்தது எனக்கு பற்றாக்குறைக்கு இந்தக் கதைகள் சகலத்துக்கும் வர்ணமூட்டப்பட்டுள்ளது வெகு சமீபமாகவே என்பதால், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பணிகளில் உட்புகுத்த அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது பற்றாக்குறைக்கு இந்தக் கதைகள் சகலத்துக்கும் வர்ணமூட்டப்பட்டுள்ளது வெகு சமீபமாகவே என்பதால், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பணிகளில் உட்புகுத்த அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது புக்கை ஒருவாட்டி புரட்டினாலே வண்ணங்களில் தென்படும் ஒருவித classiness அப்பட்டமாய்த் தெரிந்திடும் புக்கை ஒருவாட்டி புரட்டினாலே வண்ணங்களில் தென்படும் ஒருவித classiness அப்பட்டமாய்த் தெரிந்திடும் So பெரிய சைசில், அழகு வர்ணங்களில் டாக்டர் வேஸ்ட்டையும், அ��ரது துப்பறியும் அண்ணாத்தையையும் நிரம்பவே ரசித்தேன் தான் So பெரிய சைசில், அழகு வர்ணங்களில் டாக்டர் வேஸ்ட்டையும், அவரது துப்பறியும் அண்ணாத்தையையும் நிரம்பவே ரசித்தேன் தான் இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா \nதத்தம் பாணிகளில் மார்ச்சின் முதல் 3 இதழ்களும் என்னை லயிக்கச் செய்திருந்த போதிலும், என்னளவில் பணிகளின் போது மனதைப் பறிகொடுத்தது சந்தேகமின்றி \"முடிவிலா மூடுபனி\" கிராபிக் நாவலிடம் தான் இதுபற்றி நண்பர்களின் அலசல்கள் ஜாஸ்தி துவங்கியிருக்கவே இல்லை எனும் போது - இங்கே நானாய் விடும் அலப்பறைகள் \"பீப்பீ smurf \" ஊதிடும் குழலாகவே பார்க்கப்படும் என்பது புரிகிறது இதுபற்றி நண்பர்களின் அலசல்கள் ஜாஸ்தி துவங்கியிருக்கவே இல்லை எனும் போது - இங்கே நானாய் விடும் அலப்பறைகள் \"பீப்பீ smurf \" ஊதிடும் குழலாகவே பார்க்கப்படும் என்பது புரிகிறது ஆனால் ஒரு எடிட்டர் புடலங்காயாய் அல்லாது, ரெகுலரான வாசகனாய் மட்டுமே எனதுஅபிப்பிராயங்களை முன்வைப்பதாயின் - எனது வோட்டு இம்மாதம் without a doubt - \"மு.மூ\" க்குத் தான் ஆனால் ஒரு எடிட்டர் புடலங்காயாய் அல்லாது, ரெகுலரான வாசகனாய் மட்டுமே எனதுஅபிப்பிராயங்களை முன்வைப்பதாயின் - எனது வோட்டு இம்மாதம் without a doubt - \"மு.மூ\" க்குத் தான் இந்த ஆல்பத்தின் டிஜிட்டல் கோப்புகள் எனக்கு வந்து சேர்ந்தது 2016 -ன் மத்தியில் இந்த ஆல்பத்தின் டிஜிட்டல் கோப்புகள் எனக்கு வந்து சேர்ந்தது 2016 -ன் மத்தியில் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாட்டி கதைத் தேர்வுகளுக்கென ஒரு மெகா பெட்டியில் அவர்களது சமீபத்து இதழ்களைக் கல��ையாக்கி போனெல்லியிலிருந்து நமக்கு அனுப்பிடுவதுண்டு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாட்டி கதைத் தேர்வுகளுக்கென ஒரு மெகா பெட்டியில் அவர்களது சமீபத்து இதழ்களைக் கலவையாக்கி போனெல்லியிலிருந்து நமக்கு அனுப்பிடுவதுண்டு சகலத்தையும் பத்திரமாய் பீரோவில் அடுக்கிக் கொண்டு நேரம் கிட்டும் போது பரிசீலிப்பது வழக்கம் சகலத்தையும் பத்திரமாய் பீரோவில் அடுக்கிக் கொண்டு நேரம் கிட்டும் போது பரிசீலிப்பது வழக்கம் இந்த Le storie தொடரிலிருக்கும் கதைகள் என்னை ரொம்ப காலமாகவே உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன தான் இந்த Le storie தொடரிலிருக்கும் கதைகள் என்னை ரொம்ப காலமாகவே உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன தான் வெள்ளையர் ஆட்சியின் போது - நம் மண்ணில் அரங்கேறிய சிப்பாய்க் கலகம் சார்ந்ததொரு கிராபிக் நாவல் உள்ளதென்று இங்கே பதிவில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பாகவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் வெள்ளையர் ஆட்சியின் போது - நம் மண்ணில் அரங்கேறிய சிப்பாய்க் கலகம் சார்ந்ததொரு கிராபிக் நாவல் உள்ளதென்று இங்கே பதிவில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பாகவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் அது தான் இந்த கருப்பு-வெள்ளை கிராபிக் நாவலின் தனித்த தடம் இத்தாலியில் துவங்கியிருந்த வேளையுமே அது தான் இந்த கருப்பு-வெள்ளை கிராபிக் நாவலின் தனித்த தடம் இத்தாலியில் துவங்கியிருந்த வேளையுமே So வித்தியாசமான இந்தக் கதைகளை முயற்சித்துப் பார்க்கும் உத்வேகத்துக்குப் பஞ்சமே இருக்கவில்லை என்னுள் So வித்தியாசமான இந்தக் கதைகளை முயற்சித்துப் பார்க்கும் உத்வேகத்துக்குப் பஞ்சமே இருக்கவில்லை என்னுள் ஆனால் நமது முதற்சுற்று கிராபிக் நாவல்களைக் கண்டு தெறித்து ஓடிய நண்பர்கள், \"கி.நா\" என்றாலே குளிர் ஜுரம் கண்ட கரடிகளாய் தத்தம் குகைகளுக்குள் பதுங்கிட்டதும் நம் வரலாறு ( ஆனால் நமது முதற்சுற்று கிராபிக் நாவல்களைக் கண்டு தெறித்து ஓடிய நண்பர்கள், \"கி.நா\" என்றாலே குளிர் ஜுரம் கண்ட கரடிகளாய் தத்தம் குகைகளுக்குள் பதுங்கிட்டதும் நம் வரலாறு () தானே So கொஞ்ச காலத்துக்கு \"கி.நா\" என்பதே ஒரு 'கெட்ட வார்த்தை' போல் பாவிக்கப்பட்டதால் டிக்கியை மூடிக் கொண்டிருக்க அவசியப்பட்டது எனக்கு ஆனால் இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் போனெல்லியில் அந்த Le Storie தொடரானது பர பரவென வேகமெடுத்திருக்க, ஒரு நெடும் பட்டியல் அங்கே தயாராகியிருந்தது ஆனால் இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் போனெல்லியில் அந்த Le Storie தொடரானது பர பரவென வேகமெடுத்திருக்க, ஒரு நெடும் பட்டியல் அங்கே தயாராகியிருந்தது So 2017 -ல் இவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்தே தீருவதென்ற வேகம் எனக்குள்ளும் துளிர்விட்டு சமயம், இந்தக் கதைவரிசையின் சில நல்ல தேர்வுகளை மட்டும் அனுப்பிடக் கோரியிருந்தேன் So 2017 -ல் இவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்தே தீருவதென்ற வேகம் எனக்குள்ளும் துளிர்விட்டு சமயம், இந்தக் கதைவரிசையின் சில நல்ல தேர்வுகளை மட்டும் அனுப்பிடக் கோரியிருந்தேன் அதன் பலனாய்க் கிட்டிய ஒரு கத்தையினுள் இதுவுமொன்று அதன் பலனாய்க் கிட்டிய ஒரு கத்தையினுள் இதுவுமொன்று பொதுவாகவே வரலாற்றின் ஏதேனுமொரு period-ல் அரங்கேறும் விதமாய் அமைந்திருக்கும் கதைகள் எனக்குள் ஒரு fascination-ஐ ஏற்படுத்தத் தவறுவதில்லை பொதுவாகவே வரலாற்றின் ஏதேனுமொரு period-ல் அரங்கேறும் விதமாய் அமைந்திருக்கும் கதைகள் எனக்குள் ஒரு fascination-ஐ ஏற்படுத்தத் தவறுவதில்லை இதுவுமொரு 100 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்சில் அரங்கேறும் கதை என்பதை கவனித்த போதே முதல் சுற்றிலேயே கை நம நமத்தது இதனை டிக் அடித்திட இதுவுமொரு 100 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்சில் அரங்கேறும் கதை என்பதை கவனித்த போதே முதல் சுற்றிலேயே கை நம நமத்தது இதனை டிக் அடித்திட ஆனால் 2017-ன் லயன் கிராபிக் நாவல் தடத்துக்கென வேறு 3 கதைகள் தேர்வானதால், \"முடிவிலா மூடுபனி\" - மூடாக்குப் போட்ட மூடுபனியாகவே தொடர்ந்திட்டது இப்போது வரையிலும் \nஇந்த இத்தாலிய கிராபிக் நாவல்கள் சார்ந்த reviews ; அலசல்கள் நிறையவே நெட்டில் இருப்பதால், யானையின் தூரைத் தடவுகிறோமா தும்பிக்கையைத் தடவுகிறோமா என்ற சந்தேகமின்றி - எதிர்நோக்கியுள்ள கதைகளின் தன்மைகளை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள சாத்தியமாகுகிறது So இந்தக் கதையின் சுலபத்தன்மை + சோகத்தன்மை பற்றி ஒரு கோடி கண்டிட இயன்றது எனக்கு So இந்தக் கதையின் சுலபத்தன்மை + சோகத்தன்மை பற்றி ஒரு கோடி கண்டிட இயன்றது எனக்கு More than anything else - இதற்கென வரையப்பட்டிருந்த சித்திரங்களில் பெரும் துல்லியமெல்லாம் இல்லாவிடினும், எனக்கென்னமோ அந்த ஒருவித rustic simplicity-ல் ஒரு வசீகரம் தென்பட்டது More than anything else - இதற்கென வரையப்பட்டிருந்த சித்திரங்களில் பெரும் துல்லியமெல்லாம் இல்லாவிடினும், எனக்கென்னமோ அந்த ஒருவித rustic simplicity-ல் ஒரு வசீகரம் தென்பட்டது நடப்பாண்டில் கிராபிக் நாவல்கள் தொடர்கின்றன என்பது தீர்மானமான கணமே \"முடிவிலா மூடுபனி\" க்கு நேராக ஒரு டிக் போட்டு விட்டேன் நடப்பாண்டில் கிராபிக் நாவல்கள் தொடர்கின்றன என்பது தீர்மானமான கணமே \"முடிவிலா மூடுபனி\" க்கு நேராக ஒரு டிக் போட்டு விட்டேன் And yes - இந்தக் கதையினில் நான் பணியாற்றியது மொத்தமாகவே 2 நாட்களுக்குத் தான் எனும் போது, நியாயப்படிப் பார்த்தால் அதனுடன் ஒன்றிடும் வாய்ப்புகள் குறைச்சலாகத் தானிருந்திருக்க வேண்டும் And yes - இந்தக் கதையினில் நான் பணியாற்றியது மொத்தமாகவே 2 நாட்களுக்குத் தான் எனும் போது, நியாயப்படிப் பார்த்தால் அதனுடன் ஒன்றிடும் வாய்ப்புகள் குறைச்சலாகத் தானிருந்திருக்க வேண்டும் ஆனால் முன்னும், பின்னுமாய் பயணிக்கும் கதையின் காலகட்டங்கள் ; தனிமையில் அந்த போலீஸ்காரர் நடத்த முனையும் தேடல்கள் ; புலனாய்வுகள் ; தனக்குத் தானே புலம்பிக் கொள்ளும் இடங்கள் என்று நிறையவே விஷயங்களிருந்தன என் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆனால் முன்னும், பின்னுமாய் பயணிக்கும் கதையின் காலகட்டங்கள் ; தனிமையில் அந்த போலீஸ்காரர் நடத்த முனையும் தேடல்கள் ; புலனாய்வுகள் ; தனக்குத் தானே புலம்பிக் கொள்ளும் இடங்கள் என்று நிறையவே விஷயங்களிருந்தன என் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள Icing on the cake - அந்த anticlimax நிரம்பிய climax தான் என்பேன் கதாசிரியர் லேசாய் மெனக்கெட்டிருந்தால் கூட கதை மாந்தர்களில் யாரையேனும் இன்னும் கொஞ்சம் டெவெலப் செய்து - அவருக்கு கொலை செய்திடும் முகாந்திரத்தையும் வலுவாக்கி - கிளைமாக்சில் ஒரு twist தந்திருக்கலாம் தான் அட, எனக்கே கூட இந்தக் கதையை இன்னும் வேறொரு ரூட்டில் எடுத்துக் போயிருக்கவொரு வழி தென்பட்டதென்றால் - கதாசிரியர்க்கு அது புலப்படாது போயிருக்குமா - என்ன அட, எனக்கே கூட இந்தக் கதையை இன்னும் வேறொரு ரூட்டில் எடுத்துக் போயிருக்கவொரு வழி தென்பட்டதென்றால் - கதாசிரியர்க்கு அது புலப்படாது போயிருக்குமா - என்ன ஆனால் அந்த பரிச்சயமான பாணிகளே வேணாமே என்பவராய் - நிஜ வாழ்வில் நடந்திடக்கூடிய விதமாய் ஒரு சுலப க்ளைமாக்ஸை நிர்ணயிக்கத் துணிந்ததை ரொம்பவே ரசித்தேன் நான் ஆனால் அந்த பரிச்சயமான பா��ிகளே வேணாமே என்பவராய் - நிஜ வாழ்வில் நடந்திடக்கூடிய விதமாய் ஒரு சுலப க்ளைமாக்ஸை நிர்ணயிக்கத் துணிந்ததை ரொம்பவே ரசித்தேன் நான் முடிவிலா மூடுபனி - போய்ஸ்பொன்னார்ட் கிராமத்துக்கு மாத்திரமானது மட்டுமல்ல - ஒரு முதியவரின் சிந்தைகளை விடாப்பிடியாய் போர்த்திக் கிடக்கும் இருளுக்குமே என்பதை கதாசிரியர் சொல்ல முனைந்ததை எனக்கு ரொம்பவே ரசிக்க முடிந்தது \nMaybe இதற்கு தனிப்பட்ட இன்னொரு காரணமும் இருக்கக்கூடுமென்று தோன்றுகிறது பொதுவாய் இந்த போய்ஸ்பொன்னார்ட் மாதிரியான குட்டியூண்டு கிராமங்களை கதைகளிலும், சினிமாக்களிலும் தான் நாம் பார்த்திருப்போம் பொதுவாய் இந்த போய்ஸ்பொன்னார்ட் மாதிரியான குட்டியூண்டு கிராமங்களை கதைகளிலும், சினிமாக்களிலும் தான் நாம் பார்த்திருப்போம் நிறைய தடவைகள் - இது மாதிரியான குக்கிராமங்களில் வாழ்க்கை எவ்விதம் தானிருக்குமோ நிறைய தடவைகள் - இது மாதிரியான குக்கிராமங்களில் வாழ்க்கை எவ்விதம் தானிருக்குமோ என்ற கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு என்ற கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு 2014-ல் இதனை நேரில் கண்டு உணர்ந்திடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது - அதுவும் இதே போலொரு பிரெஞ்சு கிராமத்தில் 2014-ல் இதனை நேரில் கண்டு உணர்ந்திடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது - அதுவும் இதே போலொரு பிரெஞ்சு கிராமத்தில் வழக்கமாய் நமது அச்சு இயந்திரக் கொள்முதல் சார்ந்த தொழிலின் நிமித்தம் நான் பையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாய் அலைவதெல்லாமே பெருநகரங்களில் ; அல்லது தொழில் நகரங்களில் என்று தானிருக்கும் வழக்கமாய் நமது அச்சு இயந்திரக் கொள்முதல் சார்ந்த தொழிலின் நிமித்தம் நான் பையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாய் அலைவதெல்லாமே பெருநகரங்களில் ; அல்லது தொழில் நகரங்களில் என்று தானிருக்கும் ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பாய் மிஷின் ஒன்றை கொள்முதல் செய்திருந்தோம் பிரான்சின் உட்பகுதியிலிருந்த ஒரு மலையோர கிராமத்தில் ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பாய் மிஷின் ஒன்றை கொள்முதல் செய்திருந்தோம் பிரான்சின் உட்பகுதியிலிருந்த ஒரு மலையோர கிராமத்தில் அதனைப் பார்வையிட முதலில் போயிருந்த சமயம் பிரெஞ்சு விற்பனையாளர் என்னை காரில் இட்டுச் சென்றிருந்தார் ; so பேசிக்கொண்டே போன போது, லேசாய் மட்டுமே கண்ணில் பட்டது அந்தத் தூங்குமூஞ்சி கிராமம் அதனைப் பார்வையிட முதலில் போயிருந்த சமயம் பிரெஞ்சு விற்பனையாளர் என்னை காரில் இட்டுச் சென்றிருந்தார் ; so பேசிக்கொண்டே போன போது, லேசாய் மட்டுமே கண்ணில் பட்டது அந்தத் தூங்குமூஞ்சி கிராமம் ஒன்றரை மாதங்கள் கழித்து அந்த இயந்திரத்தை லோட் செய்ய வேண்டிய வேளை வந்த போது, பிரெஞ்சு டீலர் வேறொரு பணியில் தான் பிசியாக இருப்பதால் உடன் வர இயலாது ; நீயாகவே போய் பார்த்துக்கொள்ளேன் ஒன்றரை மாதங்கள் கழித்து அந்த இயந்திரத்தை லோட் செய்ய வேண்டிய வேளை வந்த போது, பிரெஞ்சு டீலர் வேறொரு பணியில் தான் பிசியாக இருப்பதால் உடன் வர இயலாது ; நீயாகவே போய் பார்த்துக்கொள்ளேன் என்று சொல்லி விட்டார் அதற்கென உள்ள எஞ்சினியர்கள் பணிகளைக் கனகச்சிதமாய்ச் செய்திடுவர் ; அதனைப் பராக்குப் பார்ப்பதைத் தாண்டி, சாமான்கள் விட்டுப் போகாமல் சகலமும் லோட் ஆகிவிட்டனவா என்று சரி பார்ப்பது மாத்திரமே எனது பணியாக இருக்குமென்பதால், நானும் ஓ.கே. என்றபடிக்கு முகவரியை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டேன் பாரிஸிலிருந்து என்று சரி பார்ப்பது மாத்திரமே எனது பணியாக இருக்குமென்பதால், நானும் ஓ.கே. என்றபடிக்கு முகவரியை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டேன் பாரிஸிலிருந்து முதலில் Dijon என்ற இன்னொரு பெருநகருக்கு ரயில் ; அங்கிருந்து ஒரு குட்டி நகருக்கு இன்னொரு குட்டி ரயில் ; அப்பாலிக்கா அங்கிருந்து மூன்றாவதாயொரு பொம்மை ரயில் மாதிரியானதொன்றில் அந்த கிராமத்துக்குப் பயணம் என்று அன்றைய நாளின் காலை கடந்து போனது முதலில் Dijon என்ற இன்னொரு பெருநகருக்கு ரயில் ; அங்கிருந்து ஒரு குட்டி நகருக்கு இன்னொரு குட்டி ரயில் ; அப்பாலிக்கா அங்கிருந்து மூன்றாவதாயொரு பொம்மை ரயில் மாதிரியானதொன்றில் அந்த கிராமத்துக்குப் பயணம் என்று அன்றைய நாளின் காலை கடந்து போனது ஒரு மாதிரியாய் இரண்டே தண்டவாளங்கள் கொண்ட அந்த கிராமத்தின் ரயில்வே நிலையத்திலிருந்து ( ஒரு மாதிரியாய் இரண்டே தண்டவாளங்கள் கொண்ட அந்த கிராமத்தின் ரயில்வே நிலையத்திலிருந்து () வெளிப்பட்டால் ஈ-காக்கை கூடத் தென்படவில்லை அங்கே ) வெளிப்பட்டால் ஈ-காக்கை கூடத் தென்படவில்லை அங்கே அந்த ஊரிலிருந்தே ஒரு சின்ன விடுதியில் தங்க புக்கிங் செய்திருந்தேன் என்பதால் - பொடி நடையாய் பெட்டியை இழுத்துக் க���ண்டு நடந்த போது - காலத்தில் பின்னோக்கிச் திரும்பிவிட்டோமோ அந்த ஊரிலிருந்தே ஒரு சின்ன விடுதியில் தங்க புக்கிங் செய்திருந்தேன் என்பதால் - பொடி நடையாய் பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்த போது - காலத்தில் பின்னோக்கிச் திரும்பிவிட்டோமோ என்ற சந்தேகம் தான் அந்தக்காலத்து black & white ஆங்கிலப் படங்களில் வரும் தினுசில் வீடுகள் ; பண்ணைகள் ; கடைகள் என்று முற்றிலும் புதிதான காட்சிகள் அந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே 1800 தான் என்பதை ஏற்கனவே கூகுளில் படித்திருந்தாலும் - நேரில் பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமாகயிருந்தது அந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே 1800 தான் என்பதை ஏற்கனவே கூகுளில் படித்திருந்தாலும் - நேரில் பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமாகயிருந்தது அந்தப் பகுதிகளுக்கு அசலூர்க்காரர்கள் வருகை தருவதெல்லாம் ஆடிக்கொரு தபா-அமாவாசைக்கொரு தபா என்பதும் புரிந்தது - ஆளாளுக்கு என்னை விநோதமாய்ப் பார்த்த பார்வைகளில் அந்தப் பகுதிகளுக்கு அசலூர்க்காரர்கள் வருகை தருவதெல்லாம் ஆடிக்கொரு தபா-அமாவாசைக்கொரு தபா என்பதும் புரிந்தது - ஆளாளுக்கு என்னை விநோதமாய்ப் பார்த்த பார்வைகளில் விடுதியில் பெட்டியைப் போட்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்ப்போமே ( விடுதியில் பெட்டியைப் போட்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்ப்போமே () என்று நடைபோட்டேன் ; இந்த கிராபிக் நாவலில் வரும் போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை போலவே, ஒரு சின்ன சதுக்கம், அங்கே சில கடைகள் ; சில pub-கள் ; சில ஹோட்டல்கள் என்றபடிக்கு முடிந்துவிட்டது ) என்று நடைபோட்டேன் ; இந்த கிராபிக் நாவலில் வரும் போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை போலவே, ஒரு சின்ன சதுக்கம், அங்கே சில கடைகள் ; சில pub-கள் ; சில ஹோட்டல்கள் என்றபடிக்கு முடிந்துவிட்டது பாக்கி எல்லாமே அங்குள்ள குடியானவர்களின் பண்ணைகளும், வீடுகளும் தான் பாக்கி எல்லாமே அங்குள்ள குடியானவர்களின் பண்ணைகளும், வீடுகளும் தான் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி கார் ; அப்புறம் என் திருட்டு முழியைப் பார்த்து 'வள் வள்' என்று குரைத்து நிற்கும் நாய் என்பதே மாமூலான template ஆக தென்பட்டது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி கார் ; அப்புறம் என் திருட்டு முழியைப் பார்த்து 'வள் வள்' என்று குரைத்து நிற்கும் நாய் என்பதே மாமூலான template ஆக தென்பட்டது திராட்சை பயி��ிடுவதும், அவற்றை ஒயின் செய்ய விற்பதுமே அங்கே பிழைப்பு என்பதை ஏற்கனவே வாசித்திருந்தேன் திராட்சை பயிரிடுவதும், அவற்றை ஒயின் செய்ய விற்பதுமே அங்கே பிழைப்பு என்பதை ஏற்கனவே வாசித்திருந்தேன் திரும்பின பக்கமெல்லாம் தென்பட்ட அந்தத் தொங்கு தோட்டங்களைப் பராக்குப் பார்த்தபடிக்கே, கண்ணில் பட்டதொரு சின்ன சூப்பர்மார்கெட்டில் நுழைந்து சாப்பிட வாங்கிக் கொண்டு ரூமுக்குத் திரும்பினேன் திரும்பின பக்கமெல்லாம் தென்பட்ட அந்தத் தொங்கு தோட்டங்களைப் பராக்குப் பார்த்தபடிக்கே, கண்ணில் பட்டதொரு சின்ன சூப்பர்மார்கெட்டில் நுழைந்து சாப்பிட வாங்கிக் கொண்டு ரூமுக்குத் திரும்பினேன் அன்றைய மாலைப்பொழுதையும்,அந்த நிசப்த இரவையும் ரூமிலிருந்தபடிக்கே ரொம்ப நேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் உள்ளது எனக்கு அன்றைய மாலைப்பொழுதையும்,அந்த நிசப்த இரவையும் ரூமிலிருந்தபடிக்கே ரொம்ப நேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் உள்ளது எனக்கு நான்கு மணி நேர பயணத் தொலைவினில், உலகின் ஒரு அசாத்திய நாகரீக நகரம் காத்திருக்க - இங்கோ இன்னமும் அதன் சுவடைக் கூடக் கொண்டிரா ஒரு வாழ்க்கை நிலவுகிறதே என்ற முரண் ரொம்பவே புதிராகப்பட்டது எனக்கு நான்கு மணி நேர பயணத் தொலைவினில், உலகின் ஒரு அசாத்திய நாகரீக நகரம் காத்திருக்க - இங்கோ இன்னமும் அதன் சுவடைக் கூடக் கொண்டிரா ஒரு வாழ்க்கை நிலவுகிறதே என்ற முரண் ரொம்பவே புதிராகப்பட்டது எனக்கு இந்த மக்களுக்குமே வாழ்க்கைச் சக்கரங்கள் பரபரப்பின்றி ஓடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்த போது - ஒரு இனம்சொல்ல இயலா பீலிங் உள்ளுக்குள் இந்த மக்களுக்குமே வாழ்க்கைச் சக்கரங்கள் பரபரப்பின்றி ஓடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்த போது - ஒரு இனம்சொல்ல இயலா பீலிங் உள்ளுக்குள் So போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை கிராபிக் நாவலில் பார்க்க முடிந்த போது, அந்தக் குக்கிராம வாழ்க்கையோடு ஒன்றிப் போக கூடுதலாய் சாதியப்பட்டுள்ளது போலும் எனக்கு So போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை கிராபிக் நாவலில் பார்க்க முடிந்த போது, அந்தக் குக்கிராம வாழ்க்கையோடு ஒன்றிப் போக கூடுதலாய் சாதியப்பட்டுள்ளது போலும் எனக்கு Whatever the reasons - மனித உணர்வுகளை முகமூடிகளின்றிச் சொல்ல முனைந்துள்ள கதாசிரியரை எ���க்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது Whatever the reasons - மனித உணர்வுகளை முகமூடிகளின்றிச் சொல்ல முனைந்துள்ள கதாசிரியரை எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது அதிலும் இவர் டைலன் டாக் கதைகளுமே பேனா பிடிப்பவர் எனும் போது, அங்கே செம அசைவமாய் ; violent ஆகக் கதைகளை புனைந்திருக்கக்கூடியவரின் இந்த இன்னொரு முகம் all the more interesting \nஇந்த ஞாயிறை இம்மாத இதழ்களுள் எதனைப் படித்து அலசிடவும் நீங்கள் நேரமெடுத்துக் கொண்டாலும் அடியேன் ஹேப்பி தான் வாசிப்பின் முன்னணியில் கிராபிக் நாவல் இருக்க நேரிட்டால் ஹேப்பியா-ஹேப்பி வாசிப்பின் முன்னணியில் கிராபிக் நாவல் இருக்க நேரிட்டால் ஹேப்பியா-ஹேப்பி Bye guys ; கிளம்புகிறேன் இப்போதைக்கு Bye guys ; கிளம்புகிறேன் இப்போதைக்கு Have a sunny Sunday \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16679", "date_download": "2020-08-04T13:42:38Z", "digest": "sha1:C3GUB6S3R3FL37336NY6N5NE7DJVJV3E", "length": 26762, "nlines": 325, "source_domain": "www.arusuvai.com", "title": "T - ஷர்ட்டில் டிசைன் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nT - ஷர்ட்டில் டிசைன் செய்வது எப்படி\nவெள்ளை காட்டன் T- ஷர்ட் / டாப்\nபடம் வரைந்து பார்க்க, அயர்ன் செய்ய கடதாசி\nT- ஷர்ட்டில் டிசைன் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nT- ஷர்ட்டை துவைத்து அயர்ன் செய்து வைக்கவும். ஒரு பேப்பரில் முதலில் வரையப்போகும் படத்தை தீர்மானித்துக் கொள்ளவும். எழுத்துகளை கொண்டு வரையப்போகும் டிசைனாக இருந்தால், எழுத்துகள் எதிர்ப்பக்கமாக எழுத்துவது போல் மாறி வரவேண்டும்.\nட்ரான்ஸ்ஃபரிங் ஷீட்டில் சொரசொரப்பாக இருக்கும் பக்கத்தில் பெயரை எழுதவும். நன்றாக அழுத்தி எழுத வேண்டும். எழுத்துக்களுக்கு நடுவே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.\nஎழுதிய பெயரை கண்ணாடியில் பார்த்தால் நேராக இருப்பது போல் தெரிய வேண்டும்.\nஎழுத்துக்களுக்கெல்லாம் ஃபாப்ரிக் க்ரயான் கொண்டு கலர் செய்துக் கொள்ளவும். லைட் கலராக இருந்தால் அவுட் லைன் வரைந்த பின் கலர் செய்யவும். பிறகு பூ வரைய வேண்டும்.\nவரைந்து முடிந்ததும் படத்திலுள்ளது போல் இருக்கும்.\nஅயர்ன் பாக்ஸை காட்டன் செட்டிங்கில் வைத்து சூடாக விடவும். (ஷர்ட்டின் உள்ளே ஒரு பேப்பர் வைக்கவும். இல்லாவிட்டால் பின் பக்கம் கலர் படும்.) படத்தை அளவுக்கு வெட்டி ஷர்ட்டுக்கு மேல், பொருத்தமான இடத்தில் வைக்கவும். எழுத்து சரியாக வருவது போல வைக்க வேண்டும். வரைந்த படம் ஷர்ட்டில் பட வேண்டும். அதன் பின்பக்கம் வேறு ஒரு பேப்பர் இருக்கும். அதன் மேல் 2 நிமிடம் அயர்ன் செய்யவும். அயனை வைத்து வைத்து எடுக்க வேண்டும். ஓட்டக் கூடாது. அப்படிச் செய்தால் எழுத்துக்கள் பழுதாகி விடும்.\nஒரு நிமிடம் ஆற விட்டு மெதுவாக பாக்கிங் பேப்பரை தூக்கிப் பார்க்கவும். லேசாக வந்தால் கவனமாக உரித்து எடுக்கவும். கலர் நன்றாகப் பிடித்து இருக்காவிட்டால் திரும்ப சிறிது நேரம் அயர்ன் பண்ணி ஆறவிட்டு பேப்பரை உரிக்கவும்.\nபெயர் போட்ட அழகான T- ஷர்ட் ரெடி.\nஇந்த T-ஷர்ட் டிசைனை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் 6 வயதான ஏஞ்சல். நியூஸிலாந்தில் பிறந்த இலங்கையர் என்றாலும் தமிழ் நன்கு பேசக்கூடியவர். அழகாக படம் வரைவது, க்ரீட்டிங் கார்ட்ஸ் செய்வது, அப்பா, அம்மாவுக்கு உதவி செய்வது, தம்பியை பார்த்து கொள்வது போன்ற பொறுப்பான பணிகளைச் செய்து வரும் இவருக்கு, க்ரீட்டிங் கார்ட்ஸ் செய்வதும், ஸ்டைலாக ட்ரெஸ் பண்ணுவதும் மிகவும் பிடித்தமான விசயங்கள். இமா அவர்களின் செல்லங்களில் ஒருவரான இவர், அவரது இல்லத்திற்கு அருகே வசிக்கின்றார்.\nக்ளாஸில் ஆயில் பெயிண்ட் செய்வது எப்படி\nபேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி\nகாபி பெயிண்டிங் - 2\nகாஃபி பெயிண்டிங் - 3\nஅழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 1\nஎம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 2\nக்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2\nஉன்னுடைய க்ராஃப்ட் ரொம்ப நல்லா இருக்கு டா.ஒரு சின்ன பொண்ணு செய்து இருக்கானு நம்பவே முடியல.ஏன்னா,எனக்கும் கைவினைக்கும் ரொம்ப தூரம்.நீங்களும் அழகா இருக்கீங்க.வாழ்த்துக்கள்.\nசூப்பரா இருக்கே., என் பையனுக்கும், பொண்ணுக்கும் டி. சர்ட்ல அவங்க பேர் போட்டுத்தருவேன். ரொம்ப தேங்க்ஸ் ஏஞ்சல் குட்டி ;)\nநீங்களும் அழகா க்யூட்டா இருக்கீங்கடா , இன்னும் நிறைய இந்தமாதிரி கிராப்ட்ஸ் பண்ணி இந்த ஆண்ட்டிக்கு காமிங்க வாழ்த்துக்கள் ;)\nவாவ் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு...ennai pola\n\"திஸ் T shirt டிசைன் மிக அழகா எஞ்சேல் போல உள்ளது.\nயாரு உங்களுக்கு கற்று கொடுத்தாங்க...\n\"T ஷர்ட் இன் சிற்பம் ஆனது\"\nஏஞ்சல் செயத டிசயின் டீ ஷர்ட்\nமாமி (எ) மோகனா ரவி...\nஅழகா செஞ்சுருக்கீங்க. பாக்கவே அவ்வளவு ஆசையா இருக்கு. இந்த வயசுல உங்களுக்கு இருக்கும் திறமையை மேலும் மேலும் பல மடங்கு பெருக்கி நல்ல முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள் ஏஞ்சல்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஏஞ்சல் டியர் உன்னை போலவே நீ செய்து காண்பிச்சிருக்குற டி சர்ட்ம் ரொம்ப அழகா இருக்கு. நீயே எல்லாமே செய்து இருக்கியா ரொம்ப க்யூட்டா இருக்கு. congrats dear angel. ஏஞ்சல் - நல்ல பேரு நீ கூட ஏஞ்சல் போல தான் இருக்க.\nரொம்ப அழகா இருக்கு ஷர்டும் உங்களை போலவே. உங்க தலையில் இருக்கும் க்ளிப் கூட சூப்பார்ப்பா, அப்படியே உங்க அப்பா அம்மா பெயரையும் சொன்ன நல்லாருக்கும் இல்ல பாபு அண்ணா இதே மாதிரி இன்னும் 2, 3 வருஷத்தில் நவீ குட்டியும் சூப்பரா அறுசுவையில் ஜொலிக்க போறாங்களா இதே மாதிரி இன்னும் 2, 3 வருஷத்தில் நவீ குட்டியும் சூப்பரா அறுசுவையில் ஜொலிக்க போறாங்களா\nபேருக்கேத்த ஏஞ்சல் மாதிரி அழகா, க்யூட்டா இருக்க. அதோட உங்க க்ராஃப்ட் சிம்பிளி சூப்பர். ஏஞ்சல் குட்டிக்கு க்ரீட்டிங் கார்டு செய்ய ரொம்பப் பிடிக்குமாமே அதுவும் செஞ்சி காமிங்க. ஏஞ்சலுக்கு இந்த அக்கவோட பெஸ்ட் விஷ்ஸஸ்.\nஅங்க சொல்ல விட்டது இது\nரொம்ப க்யூட்டா இருக்கு நீ போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறது.\nஎன் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இப்படி எல்லாம். ஏஞ்சல் குட்டி சூப்பர்டா. நீங்க அறுசுவை உறுப்பினர் மகளா அல்லது அறுசுவை உறுப்பினரா... ரொம்ப அழகா தெளிவா இருக்கு எல்லாம். சூப்பர்டா குட்டி. வாழ்த்துக்கள்..\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nகைவினை செய்வது எனக்கு எட்டா��� உயரம்... ஆனா இப்போ இந்த குட்டி பாப்பா செய்வதை பாத்த உடனே அசந்து போய்ட்டேன்.... வெல்டன்.... கீப் இட் அப்...... வாழ்த்துக்கள்\nஒன்று செய், அதுவும் நன்று செய்.\nஇமா, இமா, இமா.... ஓடியாங்கோ... இது உங்க தோஸ்த் ஏஞ்சல் குட்டியா யாரா இருந்தாலும் சரிப்பா, ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட் குட்டி, அழகு வேலையும் கூட. சூப்பர். ரொம்ப சூப்பர் செல்ல குட்டி. :) வருங்காலத்தில் பெரிய ஆளா வருவடா.\nரொம்ப தெளிவா இருக்கு வாழ்த்துக்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nகுழந்தையின் கைவண்ணம் ரொம்ப அழகா இருக்கு அழகிய ஏஞ்சல் பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள்.\nகுட்டி பொண்ணு ஏஞ்சலுக்கு வாழ்த்துகக்ள்.\nஇவ்வளவு சின்ன வயதில் பொருப்பான வேலை.\nஏஞ்சலின் கை வண்ணம் அழகு\nரொம்ப அருமையான கைவேலை. வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு நாள் இதைப் பார்க்காம போயிட்டேனே :(\nஏஞ்சல் நீங்க டிசைன் செய்த டிஷர்ட்டும் உங்களைப் போலவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள் செல்லக் குட்டிம்மா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஒரு ;) @ வனி.\nஏஞ்சல் இதப்போலவே எம்பொண்ணுக்கும் கத்துகொடுக்கபோறேன்\nகடைசி பாராவில என்னமோ புதுசா செய்தி தெரியுதே ;) இது எப்போ போட்டீங்க ;) இது எப்போ போட்டீங்க ;) இப்பதான் கண்ணில் பட்டது. தாங்ஸ்.\nகுட்டி ஏஞ்சலுக்கு பெரிய ஏஞ்சலின் அன்பான வாழ்த்துக்கள். well done .ரொம்ப அழகா செஞ்சுரிக்கீங்க\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nஏஞ்சல் சின்ன‌ வயதில் உனக்குல் எத்தனை திரம்மை........\nமுயல்லும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாம்மை வெல்லாது.....\nநல்வரவு விண்ணரசி. _()_ இணைந்ததும் முதல் கருத்து ஏஞ்சலுக்கு. :-) சந்தோஷம். மிக்க நன்றி விண்ணரசி. ஏஞ்சலுக்குத் தமிழ் படிக்க வராது. நான் படித்துக் காட்டுகிறேன்.\ncapital L தட்டினால் 'ள்' வரும். capital R + samll a = ற. விரும்பினால் திருத்திவிடுங்கள்.\nஇங்கு கருத்துச் சொல்லி இருப்பவர்களுக்கும் பாராட்டியவர்களுக்கும் ஏஞ்சல் சார்பாக என் அன்பு நன்றி.\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/category/knowledge-base/education/moral-story/", "date_download": "2020-08-04T13:32:38Z", "digest": "sha1:CTMKJOFXKIS477PVDYBDGKM3MAOPAY43", "length": 5381, "nlines": 103, "source_domain": "www.haja.co", "title": "Moral Story Archives - haja.co", "raw_content": "\nஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது….\nஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு…\nஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது. அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது. அவன் பிரச்சார உக்தியை கையாண்டான். அதற்கு ஒரு விளம்பரம் செய்தான். சிகரெட் குடித்தால்.. 1 திருடன் உங்கள் வீட்டுக்கு…\nஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1964.04.24&oldid=272411", "date_download": "2020-08-04T14:57:38Z", "digest": "sha1:XCVSQ7ZCB3P62MZLDBNNYODGDM4OKHNY", "length": 3309, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "இந்து சாதனம் 1964.04.24 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 5 சூன் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇந்து சாதனம் 1964.04.24 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1964 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2018, 03:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9343.html?s=f7afd51d212c8616a9a805ed3e1e9a42", "date_download": "2020-08-04T15:09:56Z", "digest": "sha1:CKVJXDB6YZJW2S54YBX4YD7HA4766GOK", "length": 27276, "nlines": 457, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிப்போர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கவிப்போர்\nகவிச்சமர் ஆரம்பித்த மூன்றாவது தினத்திலையே 500வது பின்னூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிண்றது, அந்த வெற்றியினால் மிகவும் மகிழ்ச்சி. அதை அடித்தளமாக வைத்து புதிய ஒரு கவிப் போட்டியை ஆரம்பிக்கின்றேன்,\nபோட்டி இதுதான் ஒருவர் ஒரு கவிதை எழுத வேண்டும் மற்றவர் அந்த கவிதைக்கு எதிர் கவிதையை எழுத வேண்டும், அவரோட கவிதைக்கு எதிரா இருக்கலாம் இல்லை அவர் கருத்துக்கு எதிர் கருத்தாக இருக்கலாம், கவிதைகளால் முட்டி மோதி போரிட வேண்டும்.\nதனி மனிதர்களை தாக்கக் கூடிய கவிதைகளை விலக்குதல் மன்றத்திற்க்கு நல்லது அதை மனதில் கொஞ்சம் மனதில் வைக்கவும், மன்றத்தில் உள்ளவர்களை தாக்கக் கூடாது சொற்களால். அப்படி யாரையும் தாக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அந்த கவிதை மன்ற மேற்பார்வையாளர்களால் விலக்குவதற்க்கு அவர்களிற்கு அதிகாரம் உள்ளது\nபோட்டி குறைந்தது 4 வரிகள் அல்லது 12 வார்த்தைகளுக்கு மேற்பட்டவையாக இருக்க வேண்டும்\nஒருவரின் கவிதைக்கு பலர் பதில் அழிக்கும் போது முதலாவது பதில் கவிதைக்குத்தான் அடுத்தவர் பதில் கவிதை எழுத வேண்டும்\nஇந்த போட்டியையும் ஆதவரே ஆரம்பிப்பார்\nசுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..\nசுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..\nநாராயணா நாராயணா நாராயணா நாராயணா தலையைக் காணவில்லை தாங்களே ஆரம்பிக்கலாமே நாராயணா நாராயணா\nஇதற்கும் புள்ளையார் சுழி நானா சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள் சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள்\nவோச் ஆவ்டர் த பிறேக்.\nஆற்றில் இறங்கிய அழகர் - இப்போ(து)\nபி.கு - கரு தந்த பிரதீப் அண்ணாவிற்ற்கு நன்றி.\n பிரமாதமாக உள்ளது இந்தக் கவிதை... வாழ்த்துக்கள்\nகவிச்சமரை படித்து முடிக்கவே நேரம் போதவில்லை.. அதற்குளளின்த கவிப்போரா\nசரி,.. கவிதைகளின் கரு உருமாறுவதெப்போது.. முதலில் ஒரு கருவில் ஒரு கவிதை உதித்துவிட்டால், அதையே தொடர்ந்து எழுத வேண்டுமா.. (மறுத்தோ, எதிர்த்தோ..) அப்படி தொடர்ந்தால் ஒரு கட்டம் மேல் வீரியம் குறைந்துவிடுமே... அதனால் எழுதுபவர்கள் எதிர்க்கவிதையிலேயே அடுத்த தளம் போகுமாறு ஒரு முடிச்சை வைத்துவிடுங்கள்... உதாரணமாக.. சுனாமிக்கு அடுத்து சுருட்டிய அரசியல்.. வந்திருக்கிறது.. தொடர்ந்து அரசியலை ஓட்டலாம்.. அதன்பின் வேறு களம் மாறலாம்.\nஇங்கே இப்படி கருத்து சொல்லிவிட்டு, கவிச்சமரில் என்ன இது ஒரு தொடர்ச்சியாக கவிதை வராமல் போகிறதே என யோசித்தேன்.. என்னதான் மனசிது\nஎன் மனமார்ந்த பாராட்டுக்கள் கவிஞர்களே... உங்கள் கவிமழை கோடையை குளிர்விக்கட்டும்\nஇவைகளை அறிந்ததே அந்த கடல்\nஓட்டைகள் இருப்பின் ஓட்டுகள் என்ன\nசமுத்திரம் இருக்கும் முத்தெடுப்பது சரியே\nஓட்டைகள் இருப்பின் ஓட்டுகள் என்ன\nசமுத்திரம் இருக்கும் முத்தெடுப்பது சரியே\nஎடுத்துவிட்ட முத்துகளும் இன்று குப்பைகளில்\nஉண்மை வெளிப்பட யாது வேண்டும்\nஉறைக்குள் உறங்கா வாள் வேண்டும்.\nஅறைக்குள் முடங்கா தோள் வேண்டும்\nஎனக்கு ஓட்டு போடுங்கள். :grin: :grin: :grin:\nசெல்வன் அண்ணா உங்களுக்கு ஒரு ஓட்டு\nதங்களின் ஓட்டு மலருக்கா காயிற்கா\nஅந்த ஓட்டில் இழுப்பது ஒரு ஆட்சி\nஆட்சி கவிழு ஒரு ஓட்டில் தங்களின் ஓட்டு\nதனித்து நிற்க தரனியில் மக்கள் மகிழு\nஇவர் தந்தது ஒரு கிராம் மோதிரம்\nஎன் ஓட்டைத்தான் போட்டான் என\nஅம்மா இதுக் கவிப்போர். சமர் அல்ல\nஎதுக்கு போட வேண்டும் ஓட்டு\n25 % பெற்றவனும் ஜெயிகிறானே\nஅரை கோடி ஓட்டு பிடித்தவன்\nகூட்டனி வைத்து 100 கோடி\nஎதுக்கு போட வேண்டும் ஓட்டு\nகிடைக்குமா சாரயம் குடிக்க உரிமை\nகிடைக்குமா சாரயம் காய்ச்ச உரிமை\nகிடைக்குமா இரண்டாம் தாரம் கட்டும் உரிமை\nகலாச்சார சீரழிவு என்ற பெயரில் சிரையில்\nஅடைப்பான் இந்த சுதந்திர பூமியிலே\nஎவனோ ஒரு தேவதூதனுக்கா காத்திருக்கிறாய்\nஅம்மா இதுக் கவிப்போர். சமர் அல்ல\nஇப்ப நான் போடும் போர் போதுமடாசாமி, ஆள விடுங்க,\nபுலிப்போல் பாய்ந்து ஓடி விடுவேன்.\nஎனக்கு உபதேசம் செய்யும் நேரம்\nபுரிந்தா தானெ எதிர் கவி படைக்க முடியும்\nஉங்களுக்கு புரிந்து மட்டும் என்ன ஆகப்போகிறது\nகவியாலே உலக அழிவுகளை தடுத்து நிறுத்த முடியுமா.........\nகவிஞர்களின் எண்ணங்களுக்கு நல்ல தீனி....\nபாராட்டா ஆயிரம் உள்ளம் இருக்கலாம்\nகவியால் வாதாட சிலரே வருவார்கள்\nஒரு கவிப்போர் செய்ய இன்னம்\nகவிபோர் செய்து என்ன பயன்\nபாராடினால் தானே பதவி அரசியலில்\nசாராயம் பிரியானி வாங்கி தந்து\nபோஸ்டர் ஒட்ட காசு இல்லையே\nஓட்டு கேட்க போக வெறும் வெள்ளை\nஆகையால வெள்ளை வேட்டி போட்டு\nவட்டிக்கு வாங்கி ஓட்டு பெற்று\nநாட்டை நினைத்தால் வட்டியை கூட\nசெல்வன் அண்ணா புது விடையத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉம் கூடப் பிறந்தோர் கூட*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:29:34Z", "digest": "sha1:23FGVF6PUFBLGCHE73AZCLDZZEW2BJPB", "length": 30187, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெல்லுடலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேம்பிரியன் நிலை 2 - தற்போது வரை\nநத்தை-எமக்கு அதிகம் பழக்கமான மெல்லுடலியாகும்.\nமெல்லுடலிகள் (Mollusca) என்பது முதுகெலும்பற்ற விலங்குகளில் இரண்டாவது மிகப்பெரிய தொகுதி ஆகும். இதுவரை சுமார் 85,000 மெல்லுடலிகள் இனம் காணப்பட்டுள்ளன. இவை மிக மெலிதான ஓடுகளைக் கொண்டு இருக்கும்.[2].\nமெல்லுடலிகளில் மொத்தம் 100,000க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்துள்ளதாக புதைப்படிவங்களின் மூலம் அறியமுடிகிறது. மேலும் 70,000க்கும் அதிகமான சிற்றினங்கள் அற்றுப்போய்விட்டன. முத்துச்சிப்பி, கணவாய் முதலியன மெல்லுடலி வகையைச் சேர்ந்தன. வகைப்பாட்டியலில் மெல்லுடலிகள் பொதுவாக பத்து வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு வகுப்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன.\nமெல்லுடலிகள் முக்கியமான முதுகெலும்பற்ற விலங்குகளாகும். இவற்றுள் மிக மெதுவாக அசையும் நத்தை தொடக்கம் மிக வேகமாக நீந்தும் இராட்சத ஸ்குயிட்டுக்களும் அடங்குகின்றன. இவற்றின் உடல் பொதுவாக வழவழப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும். பல இனங்கள் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கல்சியம் காபனேற்றாலான ஓட்டைச் சுரக்கின்றன. இவற்றின் அடிப்பகுதியில் தசையாலான பாதமொன்���ு காணப்படும். ஒக்டோபசு போன்ற சீபலோபோடா விலங்குகளில் இப்பாதப் பகுதியே பல கைகளாகத் திரிபடைந்திருக்கும்.\nமெல்லுடலிகளில் உணவுண்பதற்காகச் சிறப்பாகக் காணப்படும் உறுப்பு வறுகி (radula) ஆகும். இவை இவ்வுறுப்பைப் பயன்படுத்தியே உணவைக் கிழித்து உண்கின்றன. இவற்றின் குருதிச் சுற்றோட்டத் தொகுதி திறந்த தொகுதியாகும். மெல்லுடலிகளில் சீபலோபோடாக்களே மிகவும் சிக்கலான உடலியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் பல கைகளுள்ளன, ஓடு பலவற்றில் காணப்படுவதில்லை, மூடிய குருதிச் சுற்றோட்டம் உள்ளது, கூர்மையான நன்கு விருத்தியடைந்த கண்களும், நன்கு விருத்தியடைந்த மூளை மற்றும் நரம்புத் தொகுதியும் உள்ளன. இதனால் கடலில் ஆட்சியுள்ள உயிரினங்களில் சீபலோபோடா வகுப்பைச் சேர்ந்த ஒக்டோபசு, இராட்சத ஸ்குயிட்டு போன்ற உயிரினங்களும் அடங்குகின்றன. எனினும் பொதுவாக மெல்லுடலிகளின் உடலியல் கட்டமைப்பு அவ்வளவாக சிக்கலானதல்ல. மெல்லுடலிகள் ஆதிகால மனிதனின் உணவில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் தற்காலத்தில் கணவாய், மட்டி போன்றவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மெல்லுடலிகளின் மிகப் பெறுமதியான முக்கிய பயன்பாடு முத்து ஆகும்.\nமெல்லுடலிகள் தமக்கென்று தனித்துவமாக மென்மூடியொன்றையும் (Mantle), தனித்துவமான நரம்புத் தொகுதியையும் கொண்டுள்ளன. பொதுவாக அனைத்து மெல்லுடலிகளும் துண்டுபடாத உடலையும் இரட்டைச் சமச்சீரையும் கொண்டுள்ளன[3]. அனைத்து மெல்லுடலிகளும் கொண்டுள்ள இயல்புகள்[4][5].:\nஉடலின் முதுகுப்புறம் காணப்படும் மென்மூடி. மென்மூடி ஓட்டை உருவாக்குவதற்கான சுரப்புகளைச் சுரக்கும். மென்மூடிக் குழியும் காணப்படும்.\nகுதமும் இலிங்கக் கான்களும் மென்மூடிக் குழியினுள் திறக்கின்றன.\nஇரண்டு சோடி பிரதான நரம்பு நாண்கள்\nமெல்லுடலிகளின் உடல் அமைப்பில் சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் நரம்பு மண்டல அமைப்புகள் அடங்கிய ஒரு குறிப்பிடத்தக்க உடற்குழி காணப்படுகிறது.பெரும்பாலான மெல்லுடலிகள் சுண்ணாம்பு ஓட்டினை (calcareous shell) கவச உறையாகக் கொண்டுள்ளன[6]. மெல்லுடலிகளானது மாறுபட்ட உடல் அமைப்புகளுடன் வளர்ச்சியடைந்துள்ளன. சிலவற்றின் பண்புகளை அனைத்து மெல்லுடலிகளுக்கும் பொருத்தி வரையறை செய்வது சிரமமானதாகும் [7].\nஇவை தவிர சில பண்புகள் கீழ்கண்டவாறு பல்வேறு இனங்களில் மாறுபடுகிறது\nமெல்லுடலிகளின் உயிரியல் வகைப்பாட்டு இனங்களின் பண்புக்கூறுகள்\nஉலகலாவிய அளவில் அறியப்படும் மெல்லுடலிகளின் பண்புகள் [4]\nநாக்கரம் , சுரண்டும் நாக்கு கொண்ட சிதைக்கும் பற்கள்\nநியோ மெனி மார்பா வில் 20 சதவீதம் காணப் படுவது இல்லை உண்டு உண்டு உண்டு உண்டு இல்லை உட்புறம், உடலுக்கு அப்பால் நீட்ட முடியாது\nReduced or absent உண்டு உண்டு உண்டு கரங்களாக உரு மாறியுள்ளது உண்டு சிறியது முன்பக்கம் மட்டும்\nஉள் உறுப்புகளின் முதுகுப்புறச் செறிவு\nதெளிவாக இல்லை உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு\nசில அப்லசோ ஃபோராவில் பெருங்குடல் வாய் இல்லை உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு இல்லை\nஎதுவுமிலை்லை உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு சிறியது, எளிமையானது\nஒன்று அல்லது பல ஓடுகள் அல்லது தடுக்கிதழ்கள்\nஆரம்பகட்ட உயிரிகளுக்கு, உண்டு; தற்போதைய உயிரிகளுக்கு, இல்லை உண்டு உண்டு நத்தை களுக்கு, உண்டு; இலையட்டை, பெரும்பாலும் உண்டு ஆக்டோபசு, இல்லை; கணவாய் மீன், நாடிலசு நத்தை, ஸ்குவிட்டு, உண்டு உண்டு உண்டு\nஉண்டு உண்டு உண்டு உண்டு உண்டு இல்லை உண்டு\nமெல்லுடலி ஒன்றின் பொதுவான உடலியற் கட்டமைப்பு\nமெல்லுடலிகளின் உடல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் தலை, உடல் மற்றும் பாதம் ஆகும். முளையவியலின் அடிப்படையில் இவை புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். இவற்றின் உடல் புற,இடை,அக முதலுருப் படைகளான Triploblastica விலங்குகளாகும்.\nஅனேகமான மெல்லுடலிகளின் சுற்றோட்டத் தொகுதி திறந்த சுற்றோட்டத் தொகுதியாகும். இவற்றில் உடற்குழி காணப்பட்டாலும் உடலுறுப்புக்களைச் சுற்றியுள்ள சொற்பளவு பாய்பொருளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உடற்குழியை விட குருதிக் குழியே சிறப்பாக விருத்தியடைந்துள்ளது. இக்குருதிக் குழி நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்பட்டு மென்னுடலியின் உடலுக்கு ஓரளவு வலிமையைத் தருகின்றது. குருதியில் பிரதான ஆக்சிசன் காவியாக ஈமோசையனின் நிறப்பொருள் உள்ளது. இதில் முள்ளந்தண்டுளிகளில் உள்ள இரும்புக்குப் பதிலாக செம்பு உலோகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமெல்லுடலிகள் தசைப்பிடிப்பான வாயையும், கைட்டினால் ஆக்கப்பட்ட வறுகியையும் கொண்டுள்ளன. வறுகியில் கைட்டினால் ஆன பற்கள் உள்ளன. இப்பற்கள் உணவுண்ணும் போது இழக்கப்பட மீ���்டும் மீண்டும் வளர்வனவாகும். வறுகியைப் பயன்படுத்தி அல்காப் படைகளைச் சுரண்டி உட்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் சீதமும் பிசிரும் உள்ளன. சீதமும் பிசிரும் உணவை சமிபாட்டுத் தொகுதியின் உட்பகுதியை நோக்கித் தள்ளி விடுவதில் உதவுகின்றன. உட்கொள்ளப்படும் உணவில் கனியுப்புக்கள் வேறாகவும், உணவுப் பகுதி வேறாகவும் சமிபாடு செய்யப்படுகின்றன. உணவு சீக்கம் எனும் வெளியேறும் துளையற்ற பகுதியினுள் சேதன உணவு அகத்துறிஞ்சப்படுகின்றது. கனியுப்புக்களில் மேலதிகமானவை வெளியேற்றப்படுகின்றன. பிசிர்களால் உணவுத்துகள்களை வடித்துண்ணுகின்ற இருவால்விகளில் வறுகி காணப்படுவதில்லை.\nபெரும்பாலான மெல்லுடலிகள் மீன்களைப் போன்று செவுள்கள்களால் சுவாசிக்கின்றன. அனேகமான இனங்களில் இரண்டு சோடிப் செவுள்கள்களும் சிலவற்றில் ஒரு செவுள் மட்டுமே காணப்படும். செவுள்கள் இறகு போன்ற வடிவத்துடன் காணப்படுகிறது. சில சிற்றினங்களில் வெவுள்கள் ஒரு பக்கம் இழையங்களைக் கொண்டுள்ளன.அவை உடலின் உட்பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது அதனால் தண்ணீர் கீழே அடிப் பரப்பருகே உள்ளிழுத்து, மேல் நோக்கி வெளியேறும்.செவுள்களில் உள்ள இறகு அமைப்பானது மூன்று வகையான குறு இழைத் தூவிகளைக் (cillia) கொண்டிருக்கும்.அவற்றுள் ஒன்று உட்செல்லும் நீரினை உட்பகுதிக்குள் அனுப்புகிறது. மற்ற இரு தூவிகளும் செவுள்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.மெல்லுடலிகளில் காணப்படும் ஆஸ்பரேடியா என்றழைக்கப்படும் கடுமணவுணரி ஏதேனும் வேதிய நச்சுக்களை அடையாளம் கண்டுகொண்டால் உடல் பகுதிக்குள் வண்டல்படிவுகளை உட்செலுத்துகிறது. மேலும் நச்சுகள் நிற்கும் வரை தூவிகள் இயங்குவதை நிறுத்துகிறது.ஒவ்வொரு செவுள்களும் உட்குழிக்குள் உள்நுழையும் குருதிக் குழாயையும் இதயத்திற்கு வெளிச்செலுத்தும் வெளிக்குழாயையும் கொண்டுள்ளன.\nபெரும்பாலான இனங்கள் ஒருபாலானவை. சில நத்தையினங்கள் இருபாலானவை. மெல்லுடலிகள் முட்டையீனும் உயிரினங்களாகும். அனேகமான இனங்களில் புறக்கருக்கட்டலே நிகழ்கின்றது. கருக்கட்டலின் பின் சக்கரந்தாங்கிக் குடம்பி, வெலிஜர் குடம்பி அல்லது சிறிய முழுவுடலிகள் வெளியேறுகின்றன. சக்கரத்தாங்கிக் குடம்பிகளே அனேகமான மெல்லுடலிகளின் குடம்பிப் பருவமாகும். சக்கரந்தாங்கிக் குடம்பிகள் சிறிய உணவுத்துகள்களை வடித்துண்ணும் குடம்பிகளாகும்.\nமெல்லுடலிகளின் முக்கியமான மூன்று வகைகளாவன:வயிற்றுக்காலிகள், இருவோட்டினம், தலைக்காலிகள். நத்தை முதலியன வயிற்றுக்காலி வகுப்பையும் மட்டி, கிளிஞ்சல் முதலியன இருவோட்டினத்தையும், கணவாய் முதலியன தலைக்காலி வகுப்பையும் சேர்ந்தவை [15].\nவகுப்பு உதாரணம்/ விளக்கம் விளக்கப்பட்ட உயிர்வாழும் இனங்களின் எண்ணிக்கை[16] வாழிடம்\nCaudofoveata[8] புழு போன்ற விலங்குகள் 120 கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள்\nSolenogastres[8] புழு போன்ற விலங்குகள் 200 கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள்\nPolyplacophora[9] கைட்டோன்கள் 1,000 கட்டற்பெருக்குப் பிரதேசம், கடற்படுக்கை\nMonoplacophora[10] தொப்பி போன்ற ஓடுடைய மெல்லுடலிகள் 31 1800-7000 மீற்றர்கள் ஆழமான கடல்\nGastropoda[17] நத்தை, ஓடில்லா நத்தைகள் 70,000 கடல், நன்னீர், நிலம்\nCephalopoda[18] கணவாய், ஸ்குயீட்டு, ஒக்டோபஸ் 900 கடல்\nBivalvia[19] சிப்பி, மட்டி 20,000 கடல், நன்னீர்\nScaphopoda[14] tusk shells 500 6-7000 மீற்றர்கள் ஆழமான கடற்பிரதேசம்\nRostroconchia †[20] இருவால்வுக்களின் மூதாதை விலங்குகள் இனமழிந்தவை கடல்\nHelcionelloida †[21] நத்தை போன்ற மெல்லுடலி இனமழிந்தவை கடல்\nஅனேகமான மெல்லுடலிகள் தாவரவுண்ணிகளாக அல்லது வடித்துண்ணிகளாக உள்ளன. தாவரவுண்ணிகள் அல்காக்களைச் தமது வறுகிகளைக் கொண்டு சுரண்டி உட்கொள்ளுகின்றன. கெல்ப் போன்ற இராட்சத அல்காக்கள் நத்தை போன்ற மெல்லுடலிகளால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. சிப்பி போன்ற இருவால்வுக்கள் வடித்துண்ணிகளாகும். இவை தமது பூக்களூடாக உணவுத்துகள்கள் கரைந்துள்ள நீரைச் செலுத்துவதனால் உணவையும், ஆக்சிசனையும் வடித்தெடுத்து உட்கொள்கின்றன. ஒக்டோபஸ் போன்ற சீபலோபோடாக்கள் ஊனுண்ணிகளாகும். இவை தமது கைகளால் இரையைக் கைப்பற்றி பலமான தசைச்செறிவுள்ள வறுகியால் இரையைக் கிழித்து உண்கின்றன.\nஓட்டிற்கு வெளியே, உடல் நீட்டும் மட்டிகள்\n↑ அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6 (நீர்வாழ்வன) , என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, சென்னை, 1999\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/29/260345/", "date_download": "2020-08-04T14:45:05Z", "digest": "sha1:Z27IDAHR6NIPNSNQY67QIZPGJ6USJQWV", "length": 12067, "nlines": 138, "source_domain": "www.itnnews.lk", "title": "\"21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா\" : விஸ்டன் சஞ்சிகை - ITN News", "raw_content": "\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nசிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 0 20.ஜூன்\nகொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நீர் விநியோக தடை 0 23.ஜூலை\nதேசியக் கல்விக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி பரிசீலனை 0 09.ஜூன்\n21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளிதரண் பெயரிடப்பட்டுள்ளார். பிரபல்யாமான விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையானது உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முத்தையா முரளிதரண் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 2000 ம் ஆண்டிலிருந்து தரவுகள் சேர்க்கப்பட்ட நிலையில் 2020 ம் ஆண்டு வரையான தரவுகளை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2010 ம் ஆண்டு வரை முத்தையா முரளிதரண் 85 டெஸ்ட் போட்டிகளில் 573 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஇக்காலப்பகுதியில் அவரை விட முன்னிலையில் இருப்பவர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகும் அவர் 2000 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை 151 போட்டிகளில் 584 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்தையா முரளிதரண் மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அவர் ஓய்வுபெற்ற 2010 ம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்து வீச்சு சராசரி 20.92 ஆகும். இக்காலப்பகுதியில் 50 தடவைகள் அவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nமேலும் 2000 ம் ஆண்டுக்கு பின்னர் அவர் விளையாடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையினை அடிப்படையாக வைத்து 21 ம் ��ூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் என்ற மகுடத்தை முத்தைய்யா முரளிதரணுக்கு சூட்டியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.\nTAGS: முத்தைய்யா முரளிவிஸ்டன் சஞ்சிகை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம்…\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/08/blog-post_13.html", "date_download": "2020-08-04T14:28:17Z", "digest": "sha1:P2MRJJLCHHT4CBBE3AUDIT22XJWRLHPL", "length": 14469, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் - நவாஸ் முஸ்தபா - News View", "raw_content": "\nHome அரசியல் வாக்கா��ர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் - நவாஸ் முஸ்தபா\nவாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் - நவாஸ் முஸ்தபா\nதற்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலின் மத்தியில் இருக்கின்றோம். ஆகவே வாக்காளர்களாகிய நாம் கடந்த காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்திற்காக கற்றறிந்த முறையில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். எமது முடிவு தேசத்திற்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும். எனவே, இது குறித்த ஒரு பகுப்பாய்வை முன்வைப்பது முஸ்லிம் தலைமைகள் என்ற முறையில் எங்கள் பொறுப்பு என்று உணர்ந்தோம், எனவே இப் பகுப்பாய்வானது வரவிருக்கும் பொதுத் தேர்தலில் உங்களுக்கு சிறந்த முடிவை எடுக்க உதவும் என முன்னாள் நிதியமைச்சர் எம்.எம். முஸ்தபாவின் மகனான கணக்காளர் நவாஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.\nமேலும் கூறுகையில் சுதந்திரத்தின் ஆரம்ப நாட்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்ததற்கான முக்கிய காரணம், அக்கட்சியின் வணிக நட்பு கொள்கைகள் முக்கிய முஸ்லிம் வணிகர்களுக்கு பயனளிப்பதாகக் கண்டமையால் ஆகும். அத்தகைய பெரிய அளவிலான வணிகங்கள் அந்தக் காலகட்டத்தில் நீடு நிலைக்கப்படவில்லை. மேலும் இப்போது அந்த வணிகங்கள் இங்கு இல்லை. பல ஆண்டுகளாக, இந்த வாக்களிக்கும் முறை முஸ்லிம்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. இது பகுத்தறிவு சார்ந்த நடத்தையொன்றல்ல. இப்போது பெரிய அளவில் முஸ்லிம் வணிகங்கள் சிறு தொழில்களாகவே காணப்படுகிறது. ஒரு தரப்பினருக்கு நமது மறுக்க முடியாத விசுவாசத்தை கொடுப்பது குறித்து நம் சமூகம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.\nமுஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக மற்ற சமூகங்களுடன் சமாதானமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் சிலரின் செயல்கள் சமீபத்திய காலங்களில் அந்த அமைதியைக் குலைத்துச் சென்றுள்ளன. குறிப்பாக சில அரசியல்வாதிகள் சில உண்மைகளை திசை திருப்புவதன் மூலம் பழியை ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு மாற்ற முயற்சிக்கின்றன. குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைக் குறிப்பிடலாம். உண்மைத் தன்மையைத் தீர்மானிக்க இந்�� தவறான பிரச்சாரங்களை நாம் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.\nராஜபக்கஷ நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகளைப் பார்க்கும்போது, அவர்கள் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கண்டுகொள்ள முடிகின்றது. எவ்வாறாயினும், முஸ்லீம் உலகின் சாத்தியக்கூறுகள், குறிப்பாக அரபு நாடுகள் முழுமையாக நல்லுறவை பேணவில்லை, அதேசமயம் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே ஏராளமான முஸ்லிம் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார் மற்றும் அவர்கள் அனைவருடனும் சாதகமான தொடர்புகளையும் ஏற்படுத்தினார். திருமதி பண்டாரநாயக்க அவர்களைத் தவிர வேறு எந்தத் தலைவர்களும் இந்த மரியாதையை செலுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சிக்காக எமக்கு ஒரு பெரிய வெளிப்புற ஆதரவு தேவைப்படுகிறது. முஸ்லீம் உலகத்துடனான தொடர்புகளை திறம்பட பயன்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த நேர்மறையான ஆற்றலை வழங்கும்.\nமேலும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் எட்டு மாத காலப்பகுதியில், அவர் சமூகங்களிடையே நல்லிணக்கத்துடன் நாட்டை சரியான திசையில் கொண்டு சென்றுள்ளார் என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம் என்றார்.\nஅதேபோன்று தற்போது நமது நாட்டிற்கு தேவைப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு வலுவான அரசாங்கமொன்றாகும். பொருளாதார வளர்ச்சி சமூகங்களிடையே அதிக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். போருக்குப் பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுகொண்டோம். அதேபோல் நிலையற்ற அரசாங்கத்தின் போது வளர்ச்சியின் பின்னடைவையும் நாங்கள் கண்டோம் கடந்த பலவீனமான அரசாங்கத்தின் போது ஒற்றுமையின்மை தோன்றியதையும் எம்மால் அடையாளம் காண முடிகின்றது.\nஇவ் ஆய்வின் இருதியாக, எமது நாட்டின் பொருளாதார செழிப்புக்கு ஒரு வலுவான அரசாங்கத்தையும் ஒரு இணக்கமான தேசத்தையும் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்குமாறு எம் சமூகத்தினருக்கு அறிவுறுத்துகின்றோம். என முன்னாள் நிதியமைச்சர் எம்.எம். முஸ்தபாவின் மகனான கணக்காளர் நவாஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.\nபாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்\nகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களா��� பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஏழு ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்...\nமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 18 வருட கடூழியச் சிறை\nபதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு அவரது தந்தைக்கு 18 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல்...\nமுஸ்லிம் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெறச் செய்வது உடுநுவர தொகுதி மக்களின் பொறுப்பாகும் - பிரதமர் மஹிந்த\nஐ.ஏ. காதிர் கான் ஆளும் கட்சியில் எமது அரசியல் பங்கேற்பு, காலத்தின் முக்கிய தேவையாகும். ஆளும் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு சந்தர்...\nஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்\nஜம்இய்யத்து தஃவத்தில் இஸ்லாமிய்யா - கல்குடாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் covid-19 பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகள...\nமுஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் - ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2019/12/blog-post_18.html", "date_download": "2020-08-04T14:11:19Z", "digest": "sha1:VCVJ6KMWQKD3XAGJNPZBZDHJMFY7DUNJ", "length": 5336, "nlines": 42, "source_domain": "www.srilankantamil.com", "title": "திடீர் திடீரென அலுவலகங்களிற்குள் நுழையும் கோட்டா: அடிமடியில் நெருப்புடன் அதிகாரிகள்! - SriLankanTamil.com", "raw_content": "\nHome › திடீர் திடீரென அலுவலகங்களிற்குள் நுழையும் கோட்டா: அடிமடியில் நெருப்புடன் அதிகாரிகள்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த முன்னறிவித்தலுமின்றி அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அடி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியும் நிலைக்கு ஆளாகியிருந்தனர்.\nநேற்று இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எந்த முன்னறிவிப்புமின்றி கோட்டாபய சென்றிருந்தார். பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை கண்காணித்து, அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு வெளியேறினார்.\nஅதற்கு முன்னர் நாரஹேன்பிட்டிய பொருளாதார மையத்திற்கும�� திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nசில தினங்களின் முன்னர் களுபோவில வைத்தியசாலையை கடந்து சென்ற கோட்டா, வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், உரிய நேரம்வரை, பூட்டப்பட்ட கதவிற்கு வெளியில் வெய்யிலில் நிற்பதை அவதானித்து, அதிகாரிகளிற்கு டோஸ் கொடுத்திருந்தார்.\nஇதையடுத்து நேற்று முன்தினம் இரவிரவாக அங்கு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் அமைகக்ப்பட்டிருந்தன.\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஅதிகாலை உ ட லு ற வி ல் நிகழும் அற்புதங்கள்...\nஅனலைதீவு ஐயனார் ஆலய அன்னதானம் இடைநிறுத்தம்: ஏழைகளிற்கு பகிர்ந்தளிக்க ஆலோசனை\nமட்டக்களப்பில் ஒரு காலத்தில் பலரது மனங்களை உருக்கிய 24 மணி நேரத்திற்குள் யாழ் வர்த்தகர்களை பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சி - இந்தப் புகைப்படங்கள்.\nதேசிய தௌஹீத் ஜமாத்திற்கு அமீர் அலியின் அரசியல் ஆதரவிருந்தது: ஆணைக்குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40672/", "date_download": "2020-08-04T14:21:42Z", "digest": "sha1:MSDHELFGPGAJ2BACBU7K7JQ3DCER22VM", "length": 11390, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரியாவினால் தென்கொரியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா முழுமையான உதவி வழங்கும் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவினால் தென்கொரியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா முழுமையான உதவி வழங்கும் :\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் வடகொரியாவினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதாவது ஏற்பட்டால் அவுஸ்திரேலியா தனது முழுமையான உதவியை வழங்கும் என தென்கொரிய ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் இன்று திங்கட்கிழமை தென்கொரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.\nஇந்த தொலைபேசி உரையாடலி;ன் போது வடகொரியாவிற்கு எதிரான தடைகளிற்கு அவுஸ்திரேலியா வழங்கிவரும் ஆதரவிற்காக தென்கொரிய ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார். வடகொரிய அரசாங்கத்தை தனிமைப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தடைகள் அவசியமானவை என இ���ு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.தடைகள் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சீனாவும் ரஸ்யாவும் முக்கிய பங்களிப்பை ஆற்றவேண்டும் எனவும் அவர்கள் இணங்கியுள்ளனர்.\nTagsஅவுஸ்திரேலிய பிரதமர் அவுஸ்திரேலியா உதவி தென்கொரியா பாதுகாப்பு அச்சுறுத்தல் மல்கம் டேர்ன்புல் வடகொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nபொன்சேகாவினால் 3 லட்சம் படைவீரர்கள் ஆபத்தில் – அவரை மனநோயாளி என உலகிற்கு காண்பிக்க வேண்டும்\nஅல் சஹாப் தீவிரவாதிகள் சோமாலிய படையினர் மீது நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாட��ாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/solutions/?filter_by=popular", "date_download": "2020-08-04T14:23:02Z", "digest": "sha1:M7REQQWSF26Z5ZMWZHNYTCXGFPEDTAWU", "length": 9005, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "SOLUTIONS Archives - Ippodhu", "raw_content": "\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஅய்ன்ஸ்டைன் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோன்ல ஜிபிஎஸ் இல்ல\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\n”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 30, 2018\nஐஆர்சிடிசியில்[IRCTC] டிக்கெட்டை கேன்சல் செய்ய விதிமுறைகள்: தெரிந்து கொள்ள வேண்டியவை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஉடை மாற்றும் அறையில் உங்களை யாரோ உற்றுப்பார்க்கிறார்கள்: தீர்வு இதோ\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - November 29, 2018\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nமாமழைப் பாடம் ஒன்று: திருமழிசை துணைக்கோள் நகரம் ஏன் வேண்டாம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nவிவோ எஸ்7 : விலை மற்றும் வெளியீட்டு விபரம்\nகூகுள் பிக்சல் 4ஏ அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செ��்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.01.09&uselang=ta", "date_download": "2020-08-04T13:44:24Z", "digest": "sha1:VR4YDNKWF23ROAE67H6IF3UVYNMIGV3B", "length": 2702, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "உதயன் 2001.01.09 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2001.01.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2001 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூன் 2020, 08:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/canada-extends-travel-restrictions-again-until-aug-31-8428.html", "date_download": "2020-08-04T13:52:38Z", "digest": "sha1:CTRW62VXIR4GFWHKL35U5IJUJGQSZT6U", "length": 4956, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஆக.31ம் தேதி வரை நீட்டித்தது கனடா - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nபயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஆக.31ம் தேதி வரை நீட்டித்தது கனடா\nபயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஆக.31ம் தேதி வரை நீட்டித்தது கனடா\nபயணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு... வெளிநாடுகளில் அதிகளவில் கொரோனா தொற்று காணப்படுவதையடுத்து தனது எல்லைகளைத் திறப்பது கனடாவுக்கு கடினமாக இருப்பதால், பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.\nமேலும் ஒரு மாதம், அதாவது ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக அறிவித்துள்ளது கனடா. மார்ச் மாதத்தின் மத்தியப்பகுதியில், மார்ச் மாதம் 18ஆம் திகதியிலிருந்து பயணக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கனடா அறிவித்திருந்தது.\nமுதலில் ஜூன் மாதம் 30 வரை இந்த பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாத இறுதியில் அது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.\nதற்போது, பயணக்கட்டுப்பாடுகள் ஆகத்து 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nசீனாவின் மிக முக்கியமான 2 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது...\nமேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...\nசத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு...\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப்...\nநார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா பாதிப்பு...\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்...\nபயங்கரவாதத்தின் முக்கிய மைய பகுதியாக பாகிஸ்தான் உள்ளது; திருமூர்த்தி குற்றச்சாட்டு...\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/corona-confirmed-for-another-301-people-in-tiruvallur-district-7686.html", "date_download": "2020-08-04T14:02:26Z", "digest": "sha1:MMCRHTHKVPDLIWAXP5CFFVBFXOLRWV4J", "length": 6191, "nlines": 54, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 10,627 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ள நிலையில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 232 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\nஅதிகபட்சமாக சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்து உள்ளது.\nசென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர்,மதுரை, தேனி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 10,627 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவர��்படி மேலும் 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் மாவட்டத்தில் 3,892 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகினறனர். 6,547 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மாவட்டத்தில் 188 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nசீனாவின் மிக முக்கியமான 2 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது...\nமேற்படிப்பு படிக்க வசதியின்றி தவித்த மாணவிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...\nசத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு...\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப்...\nநார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா பாதிப்பு...\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்...\nபயங்கரவாதத்தின் முக்கிய மைய பகுதியாக பாகிஸ்தான் உள்ளது; திருமூர்த்தி குற்றச்சாட்டு...\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7513.html", "date_download": "2020-08-04T14:11:56Z", "digest": "sha1:XFIMI32JZEKACV466Y5Y6JIE4ZI3LOB7", "length": 5761, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nதலைப்பு : இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம்\nஇடம் : துறைமுக ஜுமுஆ\nஉரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்திய பிரேசில் அரசாங்கம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 7\nமோடிக்கு அலையை முறியடித்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 7\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18649", "date_download": "2020-08-04T13:52:08Z", "digest": "sha1:ZRH6HDGBJMLA6QQGWG2AHEB3CMULW5SV", "length": 8050, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "காவிரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதி குடும்பத்தினர் வெளியேற்றம்! – Eeladhesam.com", "raw_content": "\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nகாவிரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதி குடும்பத்தினர் வெளியேற்றம்\nதமிழ்நாடு செய்திகள் ஜூலை 29, 2018ஆகஸ்ட் 9, 2018 இலக்கியன்\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.\nஇதனால் காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் நிலை குறித்து மாலைக்கு மேல் தகவல் பரவவே பெரும் கூட்டம் கூடி விட்டது.\nஇதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அ��ிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தொண்டர் கூட்டம் கலையாமல் இருக்கவே போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அத்தோடு தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டனர்.\nதுணைவியர் ராஜாத்தி அம்மாள், பொதுச் செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினரும், கட்சி முன்னணியினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nகருணாநிதி உடல் நிலை குறித்து பேட்டி அளித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களது உடலங்களா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/ta/news/200-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-04T14:07:19Z", "digest": "sha1:BLGQJGDTJJJOLH2U7VSZPJP6YYCQVHWD", "length": 6919, "nlines": 99, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "அவசரகால செயற்பாட்டு மையம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nயாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 - 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம் இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பட சாத்தியமான அனர்த்தங்களிலிருந்து வாக்காளர்களின் வாக்களித்தலை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் செவ்வாய்க் கிழமை (12.11.2019) நடைபெற்றது.\nஇக் கலந்துரையாடலில் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையி��் ஈடுபடும் உத்தியோகத்தர்களிற்கு அனர்த்தங்களின் போது பாதுகாப்பு, அனர்த்தங்களின் போது மாற்றீடான வாக்களிப்பு நிலையங்களை உருவாக்குதல், பருவகால மழைவீழ்ச்சி பற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கைகள் கிடைக்கப்பெறும்போது பிரதேச செயலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியன கலந்துரையாடப்பட்டது.\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 30 July 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/3263/Tough-for-Suresh-Raina-to-return-to-Indian-Cricket-Team", "date_download": "2020-08-04T14:19:33Z", "digest": "sha1:LGVRDLHTQUHTURZV2FZDGFOTGD6QGJ32", "length": 9073, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுரேஷ் ரெய்னா இல்லாத இந்திய அணியா? | Tough for Suresh Raina to return to Indian Cricket Team | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசுரேஷ் ரெய்னா இல்லாத இந்திய அணியா\nஇந்திய கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிவித்துள்ள ஒப்பந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இல்லாததால், அவர் அணியில் இனி இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.\nபேட்டிங் மற்றும் ஃபீல்டிங், பகுதி நேர ஸ்பின்னராகப் பயன்படுவது போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தார் சுரேஷ் ரெய்னா. மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் 6வது அல்லது 7வது வீரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல முறை இந்திய அணியை வெற்றியடைய வைத்தவர் இவர். மேலும், ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், நிரந்தர 3வது வீரராக இருந்தவர். சென்னை அணிக்கு பல போட்டிகளை வெல்ல காரணமாக இருந்த ரெய்னா, சென்னையின் செல்ல பிள்ளை. தற்போது அவர் கிரிக்கெட் விளையாடுவதை குறைத்துள்ளது, சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2015-ல் திருமணம் செய்து கொண்ட ரெய்னா, அதன் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறுகிறார் உத்தரப் பிரதேச அணியின் முன்னாள் ரஞ்சி கோப்பைக்கான பயிற்சியாளர் ஒருவர். உத்திரப் பிரதேச அணிக்காக, ரஞ்சி கோப்பையில் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தியோதர் கோப்பைக்கான அணிகளிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற கடுமையாக உழைத்து வருவதால், ரெய்னா இந்திய அணியில் இடம்பிடிப்பது மிக கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் ஐபிஎல் தொடரில், குஜராத் லயன்ஸ் கேப்டனாக இருக்கும் ரெய்னா போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.\nகிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஜிவ்..\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லோமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஜிவ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t2776-topic", "date_download": "2020-08-04T14:01:29Z", "digest": "sha1:NUU6LC3LBFSLRFLILTPHM7Z764CIUANT", "length": 8797, "nlines": 85, "source_domain": "hindu.forumta.net", "title": "நமக்குத் தேவையான விளக்கு - ராமாயணம்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nநமக்குத் தேவையான விளக்கு - ராமாயணம்\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nநமக்குத் தேவையான விளக்கு - ராமாயணம்\n* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.\n* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர்.\n* பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.\n* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\n* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.\n* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--ய��கம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-04T15:39:50Z", "digest": "sha1:WBHAJV4SUC2JXBTYQQCAMECCZZL2JBYT", "length": 6960, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாண் (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடிவவியலில் நாண் (chord) என்பது ஏதாவது ஒரு வளைகோட்டின் மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டாகும். ஒரு வட்டத்தின் பரிதியின் மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு வட்டநாண் எனப்படும். வட்டத்தின் மையத்தின் வழியே செல்லும் நாண் வட்டத்தின் விட்டம். நாணின் நீட்டிப்பு வெட்டுக்கோடாகும்.\n3 வட்டநாணின் நீளம் காணல்\nகோட்டுத்துண்டு BX (சிவப்பு) ஒரு வட்டநாண். AB விட்டம் (வட்டமையம் M வழியே செல்லும் நாண்).\nவட்ட மையத்திலிருந்து நாண்கள் சமதூரத்தில் இருக்க வேண்டுமானால் அந்நாண்கள் சமநீளமுள்ளவையாக இருக்க வேண்டும்.\nஒரு வட்டநாணின் மையக்குத்துக்கோடு வட்டமையத்தின் வழிச் செல்லும்.\nஇரு வட்டநாண்கள் AB மற்றும் CD இரண்டும் நீட்டிக்கப்படும்போது புள்ளி P -ல் வெட்டிக்கொண்டால்:\nவட்டநாணால் வெட்டுப்படும் வட்டத்தின் பரப்பு (வட்டமையம் இல்லாத பகுதி) வட்டத்துண்டு என அழைக்கப்படுகிறது.\nஏதேனுமொரு நீள்வட்டத்தின் வரம்பு வளைகோட்டின் மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நீள்வட்டநாண் எனப்படுகிறது.\nஒன்றுக்கொன்று இணையாக அமையும் நீள்வட்ட நாண்களின் நடுப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையும். [1]:p.147\nவட்டநாணின் நீளம் = 2c\nநாணுக்கும் வட்டமையத்துக்கும் இடைப்பட்ட செங்குத்து தூரம் = a\nவட்டத்துண்டின் உயரம் = t\nஎனில் வட்டநாணின் நீளம் பின்வரும் அட்டவணையில் தரப்படுகிறது.\nதரப்பட்ட வேறுவிவரங்களைக் கொண்டும் வட்டநாணின் நீளத்தைக் கணக்கிடலாம்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-04T15:08:04Z", "digest": "sha1:5L4H2JQQIQW2VBJCZQ5NQX66ES5YZ73K", "length": 28099, "nlines": 135, "source_domain": "ta.wikisource.org", "title": "மாபாரதம்/கன்னனின் முடிவு - விக்கிமூலம்", "raw_content": "\nமாபாரதம் ஆசிரியர் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்\n429317மாபாரதம் — கன்னனின் முடிவுபேரா. டாக்டர். ரா. சீனிவாசன்\nவீமன், நகுலன், தருமன், சகாதேவன் இவர்களைக் கன்னன் தனித்தனியே சந்தித்துப் போர்செய்த நிகழ்ச்சிகள் சாதாரணமானவை. தன் அன்னை குந்தியிடம் தான் நால் வரையும் கொல்வதில்லை என்று வாக்குறுதி தந்து விட்டதால் அப்போர்கள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே நிகழ்த்தப் பெற்றன.\nகன்னன் அருச்சுனனைக் கொல்வதாக வீர மொழி பேசி இருக்கிறான். அவ்வாறே அருச்சுனனும் சுடுமொழி கூறி இருக்கிறான். எனவே கன்னன் இறுதி நாள் அருச்சுனனோடு செய்த பதினேழாம் நாட்போரே சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.\nபோர் தொடங்கியது. தருமன் கண்ணனைப் பார்த்து “இன்றைய வெஞ்சமரில் கன்னன் வான்உலகு எய்து வானோ இயம்புதி” என்று கேட்டான்.\n“இத்தினம் கன்னன் விசயனின் அம்பினால் இறப் பான்; அடுத்தநாள் துரியன் வீமனால் உயிர் துறப்பான்; அத்தினாபுரியும் பாரத பூமியும் உன் ஆட்சிக்கு வரும்” என்று கண்ணன் உரைத்தான்.\nசெங்கண்மால் ஆன கண்ணன் உரைத்த இன் சொல் கேட்டுத் தெளிவு அடைந்த தருமன் இதுவரை கண்ணன் தங்களுக்குச் செய்தருளிய உதவிகளைப் பாராட்டிப் பேசினான்.\n“கங்கை நதியில் கழு முனையில் வண்டாக அமர்ந்து வீமனைக் காத்தாய்”\n“அரசர் அவையில் நாங்கள் செயலற்று மனம் குழம்பிக் கிடந்த நிலையில் பாஞ்சாலிக்குத் துகில் அளித்து மானம் காத்தாய்”\n“கானக வாழ்க்கையில் துர்வாச முனிவர் வந்த போது அவர் சினத்தினின்று எங்களைக் காப்பாற்றினாய்”\n“பாண்டவர்களுக்காகத் துரியன் பால் தூது நடந்து கால்கள் சிவந்தாய்”\n“விதுரன் வெஞ்சிலை முறிக்கச் செய்தாய்”\n“அசுவத்தாமனைத் துரியனிடமிருந்து பிரித்து வைத்தாய்”\n“கன்னனின் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்டு வர இந்திரனை அனுப்பிப் பெற்றாய்”\n“விசயனின் மகன் இராவானைக் களப்பலிக்குச் சம்மதிக்கச் செய்தாய்”\n“அமாவாசையை எங்களுக்காக ஒரு நாள் முன் வரச்செய்து எங்களுக்குச் சாதமாக்கித் தந்தாய்”\n“விசயனுக்குத் தேர் ஊர இசைந்தாய்\"\n“களத்தில் மனம் பேதலித்த விசயனுக்குக் கீதையை உபதேசித்தாய்”\n“களத்தில் படை எடேன் என்று சொல்லிய நீ மூன்றாவது நாள் சக்கரத்தை எடுத்தாய்”\n“வீடுமன் இறக்கும்படி சிகண்டியைத் தக்கபடி பயன் படுத்தினாய்”\n“பகதத்தன் என்பவன் வீசிய வேலை விசயன் மார்பில் படாமல் நீ உன் திரு மார்பில் ஏற்று அவனைக் காத்தாய்”\n“அபிமன் இறந்த போது இந்திரனைச் கொண்டு நாடகம் நடத்தி அருச்சுனனைத் தீயில் விழாமல் காத்தாய். அன்று இரவே அவனுடன் கயிலை சென்று சிவனிடம் அம்பு கேட்டு வாங்கித் தந்தாய்”\nவருணனின் மகன் சதாயு வீசிய கணையை உன் மார்பில் ஏற்று அவனை மரணமடையச் செய்தாய்”\n“சங்க நாதம் செய்து பகைவர்களை மருளச் செய்தாய்”\n“கண்ணா, நீ உன் சக்கரத்தால் சூரியனை மறைத்து விசயனின் சபதத்தை நிறைவேற்றச் செய்தாய்”\n“அசுவத்தாமன் ஏவிய நாரண அத்திரத்தால் நிகழ இருந்த அழிவு அறிந்து பாண்டவரைப் படைக் கருவி களைக் கீழே போடும்படி செய்தாய்.” இவற்றையெல்லாம் கூறினான்.\n“உன்னுடைய திருவிளையாடல் இந்த உலக அரசர் அறியமாட்டார்” என்று கூறி அவன் திருவடி மலர்களில் விழுந்து வணங்கினான்.\nகண்ணனும் அறச் செல்வனாகிய தருமனை அன்புடன் தழுவிக் கொண்டு “இந்த அமரில் நீங்கள் ஐந்து பேரும் உயிர் இழக்கமாட்டீர்கள்; அஞ்சவேண்டாம்; நான் இருந்து காப்பேன்; தவறேன்” என்று அபயம் அளித்தான். திட்டத் துய்மனைப் பார்த்து “அணி வகுக்க” என்றான். அவ்வாறே திட்டத் துய்மன் படைகளை அணிவருத்தான். அவ்வாறே கன்னனும் அன்று நடக்கப் போகும்போர் குறித்துத் துரியனிடம் கூறினான்\n“விசயனுக்குத் தேர்ப்பாகனாகக் கண்ணன் உள்ளான்; அதனால் அவன் உயிர் தப்பி வருகிறான்; கண்ணனுக்கு நிகராகத் தேவர் உலகிலும் யாரையும் கூற முடியாது; சல்லியனே அவனுக்கு ஒப்பு ஆவான்” என்றான் கன்னன். அவனைத் தனக்குத் தேர்ப்பாகன் ஆக்கினால் வெற்றி உறுதி என்றான்.\n“ஊர் பேர் தெரியாத என்னைப் பேரரசன் ஆக்கினாய், தேரோட்டி மகனாகிய என்னைப் பார் ஆளும் மகிபன் ஆக்கினாய்; யான் என் உயிரை யாருக்குத் தரப் போகிறேன். செஞ்சோற்றுக் கடன் கழித்து உன் செங் கோலை உனக்கே நிறுத்துவேன்” என்றான்.\nதுரியனின் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் தேர் ஒட்டச் சம்மதித்தான். எனினும் “நீ விசயனை வெல்வாய் என்பதில் உறுதி இல்லை” என்று தன் மனத்தில் பட்டதை உரைத்தான், கன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ வீரர் முன் என்னை இகழ்ந்து பேசாதே; உன்னைத் தேர் ஓட்ட அழைத்தேனே தவிரப் போர் ஓட்டத்தைப் பற்றிப் பேச நான் அழைக்கவில்லை” என்றான்.\nஉடனே அவன் தேரை விட்டுக் கீழே இறங்கிவிட்டான்.\n“எலியின் இரைச்சல் எல்லாம் பூனையைக் கண்டு அடங்கிவிடும்” என்று கூறினான் சல்லியன். ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போருக்கு நின்றனர். துரியன் இடை மறித்துச்சமாதானம் செய்தான். சல்லியன் தேர் ஏறினான்.\nவீமனும், நகுலனும், தருமனும் கன்னனை எதிர்த்து அவன் வில்லுக்கு ஆற்றாமல் பின் வாங்கினர். இறுதியில் விசயனும் கன்னனும் நேருக்கு நேர் நின்று எதிர்த்தனர்.\nகன்னனும் விசயனும் மாறி மாறிச் சரகூடங்கள் அமைத்தனர். சரகூடத்தில் அகப்பட்ட கன்னன் வலையில் அகப்பட்ட மான் ஆனான். அவனுக்கு எதிரே நின்ற தனஞ்சயனும் தளர்ந்து செயவிழந்து நின்றான்.\nகன்னன் விசயனின் கண்களுக்குத் தருமனைப் போலத் தோன்றியதால் தளர்ச்சி அடைந்தான். இதைத் தெரிந்து கொள்ளாமல் தருமன் “பகல் முடிந்தும் பகையை முடிக்க வில்லை. உன் கைவில் இனிமேல் என்ன செய்யப் போகிறது” என்று அவன் வில்லைக் கடிந்து உரைத்தான்.\n“என் அம்பினைக் குறை கூறுபவர் உயிர் முடிக்காமல் விடேன்” என்று வில்லை வளைத்து நாண் பூட்டி விட்டான் விசயன். உடனே கண்ணன் ஒடோடி வந்து தடுத்து “அமைக என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு பெரியோர்களை நீ என்று சொன்னாலும் அது கொல்லு தலைக் காட்டிலும் கடுமையான தண்டனை யாகும். நீயும் தரக்குறைவான சொற்களைக் கொண்டு அவனைத் தாக்கலாம்” என்றான்.\nஅவ்வாறே நாவால் சொல்லத்தகாத சொற்களைக் கொண்டு தரக்குறைவாகச் சில சொற்கள் பேசினான். தருமனும் வாழ்க்கையை வெறுத்துத் துறவுக்கோலம் பூண்டான். கண்ணனும் விசயனும் மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானப்படுத்தினர்.\nஅதற்குப் பிறகு கன்னனுக்கும் அருச்சுனனுக்கும் கடும் போர் நடந்தது. நாகக் கணையை அருச்சுனனின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்துக் கன்னன் ஏவினான். கண்ணன் தன் கால் விரலால் தேரினைக் கீழே அழுத்தி அவன் விட்ட அம்பு தலை முடியை இடறு��ாறு செய்தான். அந்த நாகம் மறுபடியும் தன்னை ஏவும்படி கன்னனை மன்றாடியது. மறுமுறை விடமுடியாது என்றும், வீரனுக்கு அது அழகல்ல என்றும் கூறி மறுத்து விட்டான். அந்த நாகம் வாழ்க்கையை வெறுத்துச் சுருண்டு உயிர் நீத்தது.\nசல்லியனும் இதே கருத்தைக் கூறினான். மார்பைக் குறிவைத்து அம்பு ஏவியிருக்க வேண்டும் என்றும், மறு முறை அரவக் கணையை ஏவுவது தான் அவன் செய்யக் கூடியது என்றும் அறிவுறுத்தினான். கருத்து வேறுபாடு அவர்களைப் பிரித்தது. சல்லியன் தேரை விட்டு இறங்கி விட்டான்.\nகன்னன் அந்தத் தேரைத் துக்கி நிறுத்த அரும்பாடு பட்டான். அத்தேரின் இடப் பக்கச் சக்கரம் ஒரு பக்கம் சரிந்துவிட்டது; அந்த நிலையில் அவன் தனியனாக விடப் பட்டான்.\nஅவன் உயிரைக் காத்து வந்தது அவன் இதுவரை செய்துவந்த புண்ணியம் ஆகும், அதனை விலக்கினால் தான் அவன் உயிரை நீக்கமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.\nகண்ணன் அருச்சுனனைச் சற்றுப் போரை நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி முதிய அந்தணனாகக் கன்னன் முன் சென்றான்.\n“மேருமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறேன்; இல்லாதவர்க்கு நீ வழங்குகின்றாய் என்று கேள்விப்பட் டேன்” என்றான்.\n“நன்று” என நகைத்து “தரத்தகு பொருள் நீ நவில்க” என்றான்.\n“உன் புண்ணியம் அனைத்தும் தருக” என்று கேட்டான்.\n“குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கின்ற என்னிடம் இந்தப் புண்ணியம் தான் எஞ்சி இருக்கிறது; அதையாவது கொடுத்துதவும் நிலையில் இருக்கிறேன் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான்.\n“நீர் வார்த்துத் தருக” என்றான். கண்ணிரைத் தவிர வேறு நீர் காண முடியாத அந்தச் சூழ்நிலையில் அவன் தன் புண்ணிரைத்தான் காணமுடிந்தது; இதயத்தில் அம்பு தைத்து இருந்தது. அதைப் பிடித்து இழுக்கக் குருதி கொப் புளித்ததும் அதனைக் கொண்டு தான் ஈட்டிவைத்த புண் னியம் அனைத்தும் தாரை வார்த்துத் தானமாக ஈந்தான்;\n“வேண்டிய வரம் கேள் தருகிறேன்” என்றான் கண்ணன்.\n“பிறப்பு என்பது ஒன்று உண்டாயின் இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாத இதயம் நீ அளித்தருள்க” என்றான்.\nமனம் இருந்தால் மட்டும் போதுமா கொடுக்கத் தனமும் இருக்க வேண்டாமா\n“எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும், அதற்கு வேண்டிய பொருட் செல்வமும் அடைந்து இறுதியில் முத் தியும் பெறுவாய்” என்று வரம் ஈந்தான் கண்ணன். திருமால் தன��� திவ்விய உருவை அவனுக்குக் காட்சி தந்தான். அவன் தான் கண்ட தெய்வக் காட்சியை வியந்து போற்றினான்.\n“நீல மலையும், கார் மேகமும், கடல் நீரும், காயா மலரும் நிகர்க்கும் திருமேனியும், கதை, வாள், சங்கு, நேமி, கோதண்டம் இவை தாங்கிய திருக்கரங்களும் துளசி மாலை அணிந்த மார்பும், திரண்ட தோள்களும், நீல மணிபோன்ற கழுத்தும், சிவந்த இதழும், தாமரை போல் மலர்ந்த முகமும், கதிர்முடியும் இம்மையில் காணப் பெற்றேன்” என்று கூறி அதே நினைவில் தன் உயிரை விட்டான்; கண்ணனின் திரு உருவம் அவன் நினைவுகளில் நிறைந்தது.\nகன்னன் அம்புகளை எய்ய முற்பட்டான்; தான் கற்ற வித்தைகள் கை கொடுக்காமல் அவனைக் கைவிட்டன. பரசுராமன் தந்த சாபத்தால் இந்த மறதி ஏற்பட்டுக் களத்தில் போர் செய்வதில் உளம் இன்றி அயர்ந்து நின்று விட்டான்.\n“சூரியன் அத்தமனம் ஆகும் முன்பு கன்னனைக் கொல்வாய்” எனக் கண்ணன்கூற அருச்சுனன் அஞ்சரீகம்” என்ற கணையைக் கன்னனின் மார் பில் வீச அது கவிஞர்களின் கூரிய சொல் போலப் பாய்ந்து அவன் உயிரைப் போக்கியது.\nஅந்திபடிவதற்கு முன் அவன் ஆவி நீங்குதல் உறுதி என்று அசரீரி சொல்லக் குந்தி செயலிழந்து கண்ணிர் சோரக் குழல் சரியக் களத்தை அடைந்தாள். கோ என்று கதறி இரு கைகளையும் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அவன் உடம்பின் மேல் விழுந்து அழுதாள்.\nபிறந்த போது உன்னைப் பேணி வளர்க்கும் பேற் றினை இழந்தேன்; பேழை ஒன்றில் உன்னை வைத்து ஆற்றில் விட்டு உன்னை அநாதையாக்கினேன்; ஐவரும் நூற்றுவரும் அடிபணிய நீ அரசாளும் பெற்றியை யான் காணவில்லை” என்று சொல்லிச் சொல்லிக் குந்தி அழுதாள்.\n“என் உயிர்க்கு உயிராகிய தோழனாகிய உன்னை இழந்தேன். இனி யாரைக் கொண்டு அரசாள இருக்கின்றேன்” என்று துரியன் கூறி அழுதான். உடன் பிறந்த தம்பியரும் அழுது வருந்தினர்.\nகன்னனின் பிறப்பை மறைபொருளாகக் காத்து வைத்த அன்னையின் கொடுரச் செயலைப் பாண்டவர் கண்டித்துப் பேசினர்; “பெண்கள் ரகசியத்தை வைத்து இருக்கக் கூடாது; அவர்கள் வெளியே சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிட வேண்டும்” என்று கடுமொழி கூறினான் தருமன்; அது முதல் பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லை; அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சொல் வழக்கும் ஏற்பட்டுவிட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2020, 04:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் ���க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/man-bit-off-wifes-nose-after-she-threatened-to-leave-home.html", "date_download": "2020-08-04T13:41:28Z", "digest": "sha1:IS4TO4QYGCSEKTT6KRAZZSSBZBRR7NMU", "length": 10722, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man bit off wife's nose after she threatened to leave home | India News", "raw_content": "\n‘மனைவி சொன்ன ஒரு வார்த்தை’.. ஆத்திரத்தில் ‘மூக்கை’ கடித்து துப்பிய கணவன்.. மிரள வைத்த கொடூரம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் முதியா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி (34). இவரது கணவர் மூல்சந்த். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 6 மாதகாலமாக சரோஜினி தேவி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிராம பஞ்சாயத்தினர் இருவரையும் சமாதனப்படுத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதனை அடுத்து நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜினி தேவி ‘நான் மறுபடியும் பெற்றொர் வீட்டுக்கு போய்விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் கோபமான மூல்சந்த் தனது மனைவின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் காயமடைந்த சரோஜினி தேவி அலறித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சரோஜினி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து கணவர் மூல்சந்த் மீது சட்டப்பிரிவு 326-ன் கீழ் (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் நடந்த கணவன்-மனைவி சண்டையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nVideo: 'பட்டப்பகலில்' பொதுமக்களை விரட்டி... சராமரியாகத் 'தாக்கிய' புலி... வைரலாகும் வீடியோ\n'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப���படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...\n‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு\nVIDEO : 'அவங்க' கிட்ட இருந்து யாரும் 'காய்கறி' வாங்காதீங்க... எம்.எல்.ஏ-வின் பேச்சால் 'புதிய' சர்ச்சை\nதாத்தாவை அடக்கம் செய்ய 'குழி' தோண்டும்போது... 'பேரன்' சொன்ன ஒன்று... 'அடுத்து' காத்திருந்த 'பேரதிர்ச்சியால்' உறைந்து நிற்கும் 'நண்பர்கள்'...\nஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\n‘என் கணவர் முகத்தக்கூட பார்க்க முடியலையே’.. கதறியழுத மனைவி.. ஊரடங்கில் நடந்த சோகம்..\n‘ஊரடங்கால் வெளியே போக முடியல’.. அதான் ‘இத’ பண்ணலாம்னு நெனச்சோம்.. ‘சபாஷ்’ போட வைத்த கணவன்-மனைவி..\nஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..\n'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி\nநாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது... மத்திய அரசு அறிவிப்பு\n\"ஆள்\" நடமாட்டமுள்ள பகுதி... 'பட்டப்பகலில்' அடுத்தடுத்து கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... சுற்றி நின்று 'படம்பிடித்த' மக்கள்...மனதை உறைய வைக்கும் சம்பவம்\n\"புள்ளைக்கு என்னப்பா பேரு வைக்குறது\"... \"இது கொரோனா 'சீசன்'ல\"... நல்லா 'ட்ரெண்ட்' ஆகுற மாதிரி 'பெயர்' வைத்த பெற்றோர்\nகொரோனாவை பரப்ப சதி திட்டம்... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு... பதறியடித்து ஓடிய போலீஸார்... பதறியடித்து ஓடிய போலீஸார்\n'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்\nபெற்றெடுத்த 5 குழந்தைகளையும் ஒரே நேரத்தில் ஆற்றில் வீசியயெறிந்த தாய்... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்... பதபதைக்க வைக்கும் கோரம்\nகொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்\n‘என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாம்’.. பழைய சைக்கிளில் ‘கும்பகோணம் to புது���்சேரி’.. மனைவிக்காக முதியவர் எடுத்த முடிவு..\nவீட்டைவிட்டு 'வெளியே' வந்தா 'இது' கட்டாயம்... இல்லன்னா 'நடவடிக்கை' பாயும்\n‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/author/jananesan/", "date_download": "2020-08-04T15:14:03Z", "digest": "sha1:ZLJG3UUEGJAQQML37FTZNR3HFYZQE2LY", "length": 10583, "nlines": 156, "source_domain": "www.jananesan.com", "title": "jananesan | ஜனநேசன்", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலினின் ட்வீட் : 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக…\nகொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி…\nபாதுகாப்பு அமைச்சகம் | INDIAN ARMY\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான அரசின் முறையான அனுமதிக்…\nநீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது…\nVice President | வெங்கையா நாயுடு\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது…\nநான் பாஜகவில் இணையவில்லை ; தமிழ் கடவுள் முருகனை…\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கு.க. செல்வம். சென்னை…\nராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும்..\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச…\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக…\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான…\nஅயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி…\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச…\nஓபிசி இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர்…\nமு.க.ஸ்டாலின் \\ பிரதமர் மோடி\nநரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து…\nபீலா ராஜேஷ் ஐஏஎஸ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து…\nபீலா ராஜேஷ் \\ சொத்துக்குவிப்பு\nதமிழகத்தைச் சேர்ந்தவர் பீலா ராஜேஷ்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய…\nதேவேந்திர குல இனமக்களின் வாக்குகளை திராவிட கட்சிகள் புறக்கணிக்கிறதா..\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீர தீர பண்பாட்டு கலாச்சாரம் கெ௱ண்ட இந்த சமுதாய…\nரக்‌ஷா பந்தன் : குடும்ப அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது,…\nVice President | வெங்கையா நாயுடு\nகுடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான…\nஇந்தியாவில் வர்த்தக ரீதியான நிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி…\nமத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பால் இந்த ஆண்டு ஜூன் மாதம்…\nபல நாடுகளில் தடை – விற்பனைக்கு தயாராகும் டிக்…\nடிக் டாக் நிறுவனம் | MICROSOFT\nஇந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி சீனப் பின்னனியைக் கொண்ட…\nஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தடுப்பு மருந்தை 2&3 கட்டப் பரிசோதனைக்கு…\nஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கோவிட்-19 தடுப்பு மருந்தை (கோவிஷீல்ட்) இந்தியாவில்…\nசைக்கிளில் வந்து செயின் பறிப்பு – பொதுமக்கள் உஷார்..\nமதுரை தெற்குவாசல் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம், சைக்கிளில் வந்தவர் நகையை…\nஉதயநிதி ஸ்டாலினின் ட்வீட் : 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக…\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி…\nநீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது…\nநான் பாஜகவில் இணையவில்லை ; தமிழ் கடவுள் முருகனை…\nவிநாயகர் பூஜை நடத்த விநாயகர் உருவில் வந்த இந்து…\nராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும்..\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக…\nஅயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி…\nநடிகர் வடிவேல் பாணியில் பாதையை காணோம் – கிராமமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/more-than-50-left-the-alternative-parties-and-joined-in-the-presence-of-rt-ramachandran-mla/", "date_download": "2020-08-04T14:21:06Z", "digest": "sha1:GXV7JPASKPU2KRZ5FG4VC5UPQTGI7RHK", "length": 3898, "nlines": 55, "source_domain": "www.kalaimalar.com", "title": "50க்கும் மேற்பட்டோர், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்.", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேவையூர் கிராமத்திலிருந்து தி.மு.க., தே.மு.தி.க., வி. சி.க., அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான, ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களை ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பவானி ரெங்கராஜ், கிளை செயலாளர் நேரு, ரமேஷ், பிம்பலூர் பெரியசாமி, அன்பழகன்,, பிரவீன் குமார், பிச்ச பிள்ளை, பிரதீப் ராஜ், சூரியா, பலர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NTUxNg==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF!", "date_download": "2020-08-04T14:55:37Z", "digest": "sha1:QDDV7M4OMI7ELQVXQOAC4K7EY7UQFA6V", "length": 6846, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nமன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மாந்தை ஆலய நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்தமைக்கு அமைவாக எதிர்வரும் சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை... The post சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தி ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\nமும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள்..: எல்லா நாட்களிலும் கடைகள் இயங்கவும், மதுகக்கடைகள் திறக்கவும் அனுமதி\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-04T14:45:41Z", "digest": "sha1:YB5U3KC4ZZLC4E7KRYGJNVQI7TCTP7GQ", "length": 19806, "nlines": 144, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்���ும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nHome / உணவே மருந்து / உணவுகள் / கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்\nகம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்\nஉணவுகள், உணவே மருந்து, சிறு தானியம் Leave a comment 4,215 Views\nஅரிசி, கோதுமை இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும்.இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்களுள் ஒன்று தான் கம்பு. இதனைக் கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பக்குவப்படுத்தி சாப்பிடலாம்.\nகம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது.\nநீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் கம்பு இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்ல ஆற்றல் படைத்தது.\nசிறுதானியமான கம்பில் உடலுக்கு தேவையான பல சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்து, உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.\nகம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் இது நீக்கும்.\nஉடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச் செய்து, இவர்களின் உடல் எடையை குறைத்து விடும்.\nகம்பு உணவு��ளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nகம்பு அதிகம் உட்கொண்டால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப் படுத்துகிறது.\nபுதியதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nபருவமடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.\nகம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nகம்பு ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.\nமுடி நன்கு தழைத்து வளர காரணமாகும் கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.\nசிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.\nகம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.\nஉடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.\nகண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\nஉடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.\nஅதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.\nTags translation of கம்பு உடல் பருமனை எப்படி குறைப்பது உடல் பருமனை குறைக்க உடல் பருமன் உடல் பருமன் meaning english உடல் பருமன் translate in english உடல் பருமன் அதிகரிக்க உடல் பருமன் எதிர்ப்பு தினம் உடல் பருமன் என்றால் என்ன உடல் பருமன் காரணங்கள் உடல் பருமன் குறைப்பு உடல் பருமன் குறைய உடல் பருமன் குறைவது எப்படி உடல் பருமன் தினம் கம்பு கம்பு 1 kg கம்பு benefits கம்பு dishes கம்பு english கம்பு english meaning கம்பு english name கம்பு english word கம்பு in english கம்பு in english word கம்பு in english words கம்பு kampu கம்பு laddu கம்பு meaning கம்பு meaning in english கம்பு meaning in marathi கம்பு means கம்பு price in chennai கம்பு translate கம்பு translation கம்பு wiki கம்பு wikipedia கம்பு word in english கம்பு இட்லி கம்பு சாகுபடி கம்பு சுற்றுவது எப்படி கம்பு செடி கம்பு சோளம் கம்பு புட்டு செய்வது எப்படி கம்பு மாவு in english கம்பு மாவு சமையல் கம்பு மாவு செய்வது எப்படி கம்பு விலை 2018 கம்பு விலை நிலவரம் 2019 கம்புள் பொருள் செரிமான கோளாறு செரிமான கோளாறு அறிகுறிகள் செரிமான கோளாறு காரணம் செரிமான கோளாறு நீங்க செரிமான கோளாறு வாந்தி செரிமான கோளாறுகள் நார்சத்து நார்ச்சத்து in english நார்ச்சத்து meaning in tamil நார்ச்சத்து translate in english நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் நார்ச்சத்து உணவு நார்ச்சத்து உணவுகள் நார்ச்சத்து என்றால் என்ன நார்ச்சத்து நிறைந்த நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் நார்ச்சத்துள்ள மூங்கில் கம்பு in english வேல் கம்பு images\nPrevious வைட்டமின் B12 பயன்கள்\nNext சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nநம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெர���யுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-08-04T14:44:58Z", "digest": "sha1:CK7U5N4XMFI27ETEUTWU7C3ZF3SR7MDV", "length": 9295, "nlines": 118, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "சிறு தானியம் | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil - Part 3", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nHome / உணவே மருந்து / சிறு தானியம் (page 3)\nதுவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்\nஉணவே மருந்து, சிறு தானியம் 0\nதுவரம்பருப்பு நம் நாட்டின் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம் இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை அரை இருக்கின்றன இந்த விதையில் …\nஅரிசியை விட சிறு தா���ியங்கள் ஏன் சிறந்தது\nஉணவே மருந்து, சிறு தானியம் 0\nவெள்ளை அரிசி அல்லது கோதுமையுடன் ஒப்பிடும்போது, சிறு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இட்லி, தோசை அல்லது சப்பாத்தி ஆகியவை எளிதில் ஜீரணிக்கப்படுகின்றன, மேலும் அதிகப்படியான இன்சுலின் சுரப்பு எடை அதிகரிக்கும். சிறு தானியங்கள் மூலம், நீங்கள் மெதுவாக சாப்பிடுகிறீர்கள், இதில் நார்ச்சத்து இருப்பதால் குறைவாக உட்கொள்கிறீர்கள்இதில் கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20411189", "date_download": "2020-08-04T14:33:18Z", "digest": "sha1:OXYMUE2JTYKAOV4LDHGRGCLO5DEJVE3H", "length": 54053, "nlines": 873, "source_domain": "old.thinnai.com", "title": "செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும் | திண்ணை", "raw_content": "\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nஇவ்வருடத்திய சுவடுகளைப் பார்க்கும் போது, ஏறத்தாழ மாதம் ஒரு பரபரப்பான சங்கதி மக்களைப் பேச வைக்கிறது.\nமே/சூனில் பாராளுமன்றத்தேர்தலும் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளும், சூலை மாதம் கும்பகோணம், ஆகட்டு மாதம் தனஞ்செய், வீரசவர்க்கர் போன்ற கலவையான பரபரப்புகள், செப்டம்பர் மாதம் செயலட்சுமி, அக்டோபர் மாதம் வீரப்பன், நவம்பர் மாதம் செயேந்திரர் என்று இது தொடர்கிறது. இப்படி ஏதும் இல்லாவிடில் நமக்கும் பொழுது போகமாட்டேன்கிறது.\nசெயேந்திரர் கைது அவரின் ஆதரவாளர்களுக்கு ஒரு விதமான அதிர்வையும்,அவரின் ஆதரவாளர் அல்லாதவர்களுக்கு ஒரு விதமான அதிர்வையும் ஏற்படுத்தி ஒரு கலவையான பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது சற்று மாறுபட்டதாகும்.\nசெயேந்திரரை ஆன்மீக வாதியாகக் கண்டவர்கள் கைது செய்யப்பட்டதும் துடித்துத்தான் போயினர். செயேந்திரர் குற்றவாளிதான் என்று இன்னும் கூறப்படவில்லை. ஆனால், கடுமையான குற்றச்சாட்டோடு குற்றவாளிக் கூண்டிலே நிற்கவைக்கப் பட்டிருக்கிறார்.\nஅதையே அவரை நம்பியோராலும் இன்னும் நம்புவோராலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பலர் தாங்கிக் கொண்டது போல் காட்டிக் கொள்கின்றனர்.\nவழக்கமாக தீபாவளிகள் தீமையும் கெடுதியும் (நரகன்) தொலைந்த நாளாக கொண்டாடப் படும். இந்தத் தீபாவளி ஒரு கெடுதியையும் தீமையையும் கண்டு பிடித்துக் கைது செய்திருக்கிறது என்ற எண்ணத்தைத் தருவது போல செயேந்திரர் கைது அமைந்திருக்கிறது. கருப்பு சட்டை போடும் தி.க காரர்கள் கூட இனி தீபாவளியைக் கொண்டாடினால் வியப்பதற்கில்லை என்று சொல்லுமளவிற்கு செயேந்திரர் கைது அமைந்திருக்கிறது.\nஅவர் ஒரு துறவி – மக்களுக்காக உழைக்கிறார்; அவரைப் போய் கைது செய்யலாமா என்ற கேள்வியை பலர் எழுப்பினர். அவர்களில் பலர் அப்பாவியாகக் கூட இருக்கக் கூடும்.\nஎனினும் ஒரு துறவியாகக் காட்சியளித்த செயேந்திரர் துறவியாகவே வாழ்ந்தாரா\nஎன்பதை யாரும் ஒத்துக் கொள்ளத் தயங்குவர்.\nசங்கரமடம் என்பது ஒரு அறப்பணி நிறுவனம். ஆனால், அது சாதி சார்புடையதாகவே இருந்தது. செயேந்திரர் தலைமையில் அந்த சாதீயம் பெருகியது. அந்த சாதீயத்திற்கு இந்து மத வேதங்களும், கொள்கைகளும் துணையாக இழுத்துக் கொள்ளப் பட்டன.\nசெயேந்திரரின் தலைமையில் சங்கரமடம் பெரும் செல்வமும், சொத்துக்களும், நிறுவனங்களும் நிறைந்த இடமாக ஆகியது.\nசங்கர மடத்தின் செல்வாக்கு என்பது மிகப் பெரியது. இந்தியாவின் முதற்குடிமகன் முதற்கொண்டு உயர் அதிகாரங்கள் கொண்ட அனைவரும் செயேந்திரர் காலில் விழுவது வாடிக்கை. அறிஞரும் விஞ்ஞானியும் மனித நேயரும் ஆன அப்துல் கலாமும் கை கட்டி அவரிடம் நின்றிருக்கிறார்.\nசங்கர மடம் ஒரு அரசியல் சக்தி. பாபர் மசூதி தீர்வுக்கு செயேந்திரர் ‘ஒரு மூட்டை உமியை அள்ளிக் கொண்டுபோய் இசுலாமியரிடம் கொட்டி, கொட்டுங்கள் ஒரு மூட்டை அரிசி – அனைவரும் ஊதி ஊதி சாப்பிடலாம் ‘ என்று சொன்னது இந்தியா முழுக்க அறியப் பட்ட ஒன்று. மத மாற்ற சட்டத்தை ஆதரித்து சென்னையில் அரசியல் கட்சிகள் போல ஊர்வலம் நடத்தி மெரீனாக் கடற்கரையில் மாநாடு நடத்தி முழங்கினார் செயேந்திரர். (அதுதான் மெரீனாவில் நடந்த கடைசி அரசியல் பாணியிலான கூட்டம். அதற்குப் பின்னர் செயலலிதா மெரீனாவில் யாரும் கூட்டம் நடத்தக் கூடாது என்று தடையே போட்டு விட்டார் . )\nஇப்படி, அரசியல், சொத்து நிர்வாகம், மதப் பணிகள் என்ற அனைத்தையும் செய்து கொண்டிருந்த செயேந்திரர் அவ்வப்போது கட்டைப் பஞ்சாயத்துகளும் செய்து தன் மதிப்பை உயர்த்திக் கொண்டிருந்தார். குறிப்பாக மாலி நாடகப் பிரச்சினை, இராதாகிருட்டிணன் தாக்கப் பட்டது போன்ற பிரச்சினைகளில் அவரின் செயல்பாடு ஒரு தரக்குறைவான கட்டைப் பஞ்சாயத்து அளவிலே பேசப்பட்டது.\nதுறவியான அவருக்குக் கிடைத்த செல்வாக்கு, முக்கியத்துவம், மரியாதை எல்லாமே செல்வத்தால் வந்தது. காஞ்சி மடத்தில் செல்வக் குவியல் இல்லாதிருப்பின் அங்கே அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வேலையே இல்லை. ஆக, இந்த பலம் செயேந்திரருக்கு மேலும் மேலும் ஆணவத்தையும் போதையையும் கொடுக்க, கடைசியில் ‘கூலிக் காலிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தார் ‘ என்று சொல்லப்படுமளவுக்கு ஆகிவிட்டார். தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தின் உச்சமாக அவர் அம்மாதிரி நிலைக்கு, கூலிப்படையால் சுட்டிக் காட்டப் படும் அளவிற்கு ஆகிப் போனார்.\nஇறுதியில் ஆண்டவன் பெயரால் பல பூசைகள் செய்யும் செயேந்திரர் பூசையின் போதே (மூவுலகு பூசை) கைது செய்யப் பட்டிருக்கிறார்.\n‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுள\nபுக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்\nபொக்க மிக்கவர் பூவுநீருங் கண்டு\nநக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ‘\nநெக்குருகி இறைவனைப் பற்றுபவர்களின் உள்ளத்தில் புகுந்துறையும் இறைவன், பொய்மையாளர்களின் பூசைகள், நீராட்டு போன்றவற்றைக் கண்டு நாணி, அவர்களைப் பார்த்து நகைப்பாராம். அதுபோல, இறைவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இறுதியில் இவர் செய்யும் பொய்யான பூசை வேண்டாம் என்று ஆணையிட்டாரோ என்று எண்ணுமளவுக்கு இவரின் பூசை நேரக் கைது அமைந்திருக்கிறது.\nசங்கரமடத்தின் சொத்து 1000 கோடி என்கிறார் சிலர். 5000 கோடி என்கின்றன சில ஏடுகள். அது 1000 கோடி என்றாலும், 1000 கோடி அளவு வணிகம் செய்யும் ஒரு தொழிலதிபரின் திறமையினை செயேந்திரர் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அதோடு அரசியல், மதம், கோயில் பணிகள், வடமொழிப் பணிகள், தொழிலதிபர்களின்\nநிறுவனங்களைத் திறந்து வைப்பது, கோயில் குடமுழுக்கிற்கு நாள் குறித்துக் கொடுப்பது, நேபாள மன்னர் போன்றோரின் குடும்பவிழாக்களை நடத்திக் கொடுப்பது போன்ற எல்லாப் பணிகளையும் இவர் பார்த்திருக்கிறார்.\nஇவ்வளவையும் செய்பவர் துறவியாக இருக்க முடியுமா எதனையெல்லாம் துறப்பது சிறந்தது என்று துறவு அறம் கூறுகிறதோ அதில் முக்கியமான பலவற்றை இவர் துறக்க வேயில்லை.\nஇவருக்கு ஆன்மீகப்பணி செய்ய எங்கே நேரம் இருந்திருக்கும் தூய ஆன்மீகம் என்பது அரசியல் செய்யாது. குறைந்தது மதவெறியையும் சாதிவெறியையும் தூண்டாது. காசு பண பேரம் செய்யாது. அப்படியெல்லாம் செயேந்திரர் இருந்திருந்தால் பல பேர் அவரை எதிர்த்திருக்கக் கூட மாட்டார்கள்.\nசெயேந்திரர் ஒரு வேளை தவறாகக் கூட கைது செய்யப் பட்டிருக்கலாம் அல்லது தண்டிக்கப் படவும் கூடும். அதனை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், செயேந்திரர் ஒரு துறவி, ஆன்மீக வாதி என்ற நம்பிக்கையில் இருந்ததாக அல்லது இருப்பதாகக் கூறும் இவரின் சீட கோடிகளும் பக்த கோடிகளும்தான் செயேந்திரரை விட மிகப்பெரிய மோசடிக் காரர்கள்.\nசெயேந்திரர் முழுக்க முழுக்க ஆன்மீகக் கருத்துகளைச் சொல்லி (வாரியாரைப் போல) அவரை நம்பிய மக்களுக்கு ஆன்மீக பலம் கிட்டச் செய்யவில்லை. மாறாக, பக்தர்கள் சங்கரமடத்தின் செல்வத்தாலும் செல்வாக்காலும் கிடைக்கக் கூடிய பலன்களுக்காக மட்டுமே சங்கராச்சாரியார் மேல் நம்பிக்கையும் மதிப்பையும் வைத்தவர்கள்.\nசெயேந்திரரை, அவர் செய்த, தடாலடி அரசியல், மத மற்றும் குமுக விளையாட்டுகளையெல்லாம் ஆதரித்து, அவரை மேலும் மேலும் ஆணவம் மிக்கவராக ஆக்கி, ஒரு பெரிய ‘தாதா ‘ என்ற நிலைக்குத் தள்ளிவிட்டவர்கள் அவரின் சீட மற்றும் பக்த கோடிகள்தான்.\nஇந்த சீட/பக்த கோடிகளுக்கு, செயேந்திரர்,\n– சாதீயம் செய்தபோது அவருக்கு கைதட்டத் தோன்றியது\n– சூடான அரசியல் செய்தபோது கைதட்டத் தோன்றியது\n– மதவெறிக்கு நீரூட்டிய போது கைகுலுக்கவே தோன்றியது\n– செல்வங்கள வாரிக் குவித்தபோது நாக்கு சப்பு கொட்டியது\n– திராவிட, தமிழ் இயக்கங்களை எதிர்த்து ‘முனகிய ‘ போது அது போர் முரசாகவே கேட்டது\n– கோவிலில் தமிழ் மந்திரங்கள் ஓதுவது தவறு என்று சொன்னபோது காதிலே தேன் வந்து பாய்ந்தது\n– 50 ஆண்டுகள் பணி செய்து விட்டேன் என்று விழா எடுத்து அந்த சாக்கில் வசூல்ராசாவானபோது துள்ளிக் குதிக்கத் தோன்றியது\nஇப்படி எல்லாவகையிலும் அவர் ஆன்மீக வழி தவறிப் போகும்போதெல்லாம் ஆனந்தக் களிப்பில் இருந்து விட்டு, இன்று கைது செய்யப்பட்ட பின்னர்\n+ ஒரு ஆன்மீக முதியவரைக் கைது செய்யலாமா \n+ இப்படி ஒரு கொலையை அவர் பண்ணத் துணிவாரா \n+ அய்யோ, சங்கர மடத்தின் மானம் போச்சே\n+ இது அரசியல் சதி\n+ இது மாற்று மதத்தினரின் சதி\n+ இது சங்கரரைப் பிடிக்காதவர்களின் சதி\n+ செயலலிதாவின் சதி அல்லது தவறு என்று புலம்புவதும்,\n+ சட்டம் என்றால் எல்லோருக்கும் சமம் – அதனால் தண்டிக்கப் பட்டால் படவேண்டியதுதான்\n+ இப்படிக் கொலை பண்ணும் அளவிற்கு அவர் துணிவார் என்று எதிர் பார்க்கவில்லை\n+ இவர் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்\n+ இவரால் துறவிகள் என்றாலே மரியாதை இல்லாமல் போய்விடும்\n+ இந்து மதத்திற்கு இழிவைத் தேடித் தந்துவிட்டார்\nஎன்று செயேந்திரரைப் பழி கூறுவதும், எந்த வகையில் ஞாயமும் நேர்மையுமானது \nசெயேந்திரர் பல்வேறு துறைகளில் மூக்கை நுழைத்து, சாதீய, மதச் சார்புடன் பல அட்டகாசங்களை கடந்த 50 ஆண்டுகளில் செய்ய வைத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக கட்டைப் பஞ்சாயத்து, அடிதடி என்றளவிற்குப் போய் இறுதியில் கொலை என்ற அளவிற்குப் போகும்வரை, அவருக்குப் பாலூட்டி, கனியூட்டி வளர்த்து விட்டு இன்று குமுறும் பக்தர்களுக்கும், செயேந்திரரைக் குறைகூறும் பக்த, சீட கோடிகளுக்கும் ஏதேனும் நாணம் இருக்கிறதா \nசெயேந்திரர் மேல் விழுந்திருக்கும் இன்றைய கொலைக் குற்றச்சாட்டு அவரின் ஒருவர் மேல் விழுந்ததில்லை. அதற்கு அவரின் ஒட்டு மொத்த பக்த/சீட கோடிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.\nஏனெனில் அவர்கள்தான் அவரை ஆன்மீகப் போர்வையில் ஆட விட்டும் அழிய வ்ிட்டும் நாடகமாடியவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள்.\nஎப்பொழுதும் பக்கவாத்தியமாக இருந்து விட்டு, இவர்கள் இன்று அவரைத் திட்டுகிறார்கள் இதற்கு கருப்பு சட்டை போட்ட தி.க காரர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரே நிலையில் திட்டுகிறார்கள்.\nநள்ளிரவில் கைது, மனித உரிமை மீறல், பொய்க் குற்றச் சாட்டு என்று வந்தபோதெல்லாம் செயேந்திர பக்தர்கள் அண்மைக்காலங்களில் அதைப் பொருட்படுத்தியதேயில்லை. அவர்களுக்கு, காவலில் இருந்த/இல்லாத கைதிகள்/குற்றம் சுமத்தப்பட்டோர் பலர் சுடப்பட்டு\nஇறந்த போதும் சரி, அரசூழியர்கள் நள்ளிரவில் காவல் துறையால் கைது செய்யப் பட்டு இழுத்துச் செல்லப் பட்ட போதும் சரி, பல அரசியல் தொடர்புடைய தலைவர்கள் கடுஞ்சிறை செலுத்தப் பட்ட போதும் சரி, வயதுக்கு வராத சிறுவர்கள் பொடாவில் போடப்பட்ட போதும் சரி, அவர்களுக்கு மனித உரிமைகளும் நேயங்களும் தேவைப்பட்டதே இல்லை. ஆனால் இன்றைக்கு அவர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.\nதங்களுக்குத் தகுந்த, தங்கள் வசதி வாய்ப்புகளுக்கு பயன் தரும் மற்றொரு சங்கர மடத் தலைவர் வரும் வரை, நிலைப்படுத்தப் படும்வரை இவர்கள் இதையெல்லாம் பேசுவார்கள். அது நடந்தவுடன் செயேந்திரரின் படத்தைக் கூட சங்கர மடம் சம்பந்தப் பட்ட இடங்களில் இருந்து அகற்றி விடுவார்கள்.\nஏனெனில், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை ‘ என்று வள்ளுவம் சொல்வது போல், பற்றற்றானை பற்றுவது அல்ல இவர்கள் நோக்கம். வளங்களையும் நலங்களையும் பற்றுவது மட்டுமே நோக்கம்.\n‘சாதீயச் செல்வர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் சரணாலயம்\n‘தலைவர் மாறலாமே ஒழிய அதன் தடம் மாறும் என்று எண்ண வாய்ப்பேயில்லை ‘.\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46\nஅறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து\nஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்\n – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்\nஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nபெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்\nஎலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்\nமீரா – அருண் கொலட்கர்\nகீதாஞ்சலி (4) சிறைக் கைதி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு\nஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nபாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)\nதமிழின் மறுமலர்ச்சி – 6\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nவையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை\nமக்கள் தெய்வங்களின் கதை – 10\nபார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு\nஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…\nஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை\nகடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா\nகவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்\nPrevious:திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nNext: தொலைந்து போன காட்சிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46\nஅறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து\nஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்\n – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்\nஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nபெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்\nஎலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்\nமீரா – அருண் கொலட்கர்\nகீதாஞ்சலி (4) சிறைக் கைதி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு\nஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nபாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)\nதமிழின் மறுமலர்ச்சி – 6\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nவையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை\nமக்கள் தெய்வங்களின் கதை – 10\nபார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு\nஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…\nஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை\nகடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா\nகவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2010/04/kannadiga.html", "date_download": "2020-08-04T13:26:38Z", "digest": "sha1:TFEGLVIO2XEJFHI2JJTHKOL4ALOUZYNF", "length": 5498, "nlines": 150, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "Kannadiga", "raw_content": "\nதெருவில் சுத்தும் நாய்குட தனக்கு சோறு போட்டவனை கொஞ்சம் மரியாதையா நடத்தும். கருணாநிதியை என்ன சொல்ல உங்க பிள்ளையும், உங்க மக்களும், உங்கள் சாவை எதிர்பார்த்து இருப்பது, உங்கள் வழக்கை சரித்திரத்திற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு\nகர்நாடகத்துடன், காவேரியை வைத்து ஹொகேனக்கல்லில் ஒரு நல்ல நாடகம் நடத்தி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி தேவை என்று வந்தபின், \"ஹொகேனக்கல்\" அப்படின என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்ட பெரிய மனுஷன் நீங்கள்.\nதேர்தல் நேரத்துல திடிருன்னு, இலங்கை தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்த நல்ல உள்ளம் உங்களுக்கு.\nஇப்ப முன்னடந்தது எல்லாம் சின்ன விஷயம் மாதிரி, உங்க கட்சிக்கும் காங்கிரசுக்கும் நிலைம நல்லா இல்ல, இதுக்கு BJP கட்சி தேவை. ஒரே வழி, திருவள்ளுவர் சிலை. மக்கா, எப்படி மக்கா இன்னைக்கு கருணாநிதி இருப்பதற்கு ஒரே காரணம், தமிழ் மக்கள், அவங்களை இப்படி முதுகுல குத்துனா எப்படி\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9101", "date_download": "2020-08-04T14:05:35Z", "digest": "sha1:2TGNR3UD2V6KMP2HGBADSRWEKH7AHCBQ", "length": 9667, "nlines": 128, "source_domain": "sangunatham.com", "title": "துருக்கி விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு – SANGUNATHAM", "raw_content": "\n3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்\nஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை\nவாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்\nஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்\nயாழ் தேர்தல் முடிவுகள் நண்பகல் 12 மணிக்கு முதல் அறிவிக்கப்படும் \nதனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது\nதுருக்கி விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு\nதுருக்கியில் அமெரிக்க போதகர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், அந்த நாட்டுடனான தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதுருக்கியின் இந்த செயல் தனக்கு கவலையளிப்பதாகவும், தமது நாட்டு போதகரை தடுத்து வைத்துள்ளதன் மூலம் துருக்கி பாரிய தவறை இழைத்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே அந்த நாட்டுடன் எந்தவொரு விட்டுக் கொடுப்புகளுக்கும் தாம் தயாரில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த துருக்கி பிரஜை ஒருவரை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் மீது தாம் அழுத்தம் விடுத்ததைத் தொடர்ந்து, துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு போதகரும் விடுதலை செய்யப்படுவார் என்று தாம் எதிர்ப்பார்த்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலைமையின் கீழ், துருக்கிய ஜனாதிபதிக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அமெரிக்க போதகரான புருன்ஸ்டன் மறுத்துள்ளார்.\nஅமெரிக்க போதகரை விடுவிப்பதற்கு துருக்கி ஜனாதிபதி தையிப் எர்துவான் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், துருக்கியிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிக வரி விதிப்புகளை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்\nஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை\nவாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்\nஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்\nதனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது\nவிடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம்\nதேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பாக பதினேழு வேட்பாளர்கள் கைது\nஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை\nவாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்\nஸ்ரீநகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\n3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்\nஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை\nவாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்\n3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnanews.in/unable-to-hold-final-semesters-in-universities-and-colleges-in-tamil-nadu-chief-minister-edappadi-palanisamy/", "date_download": "2020-08-04T14:30:11Z", "digest": "sha1:SPE4PTXQDWP3BHQUO6OBCGI72QQ7EIGS", "length": 20517, "nlines": 209, "source_domain": "varnanews.in", "title": "தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - VARNA NEWS | varna news in Tamilnadu | varnanews.in | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News |", "raw_content": "\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் ���ெய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nHome தமிழகம் தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி...\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது – முதலமைச்சர்\n எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் – முதலமைச்சர்\nகொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்\nஆன்லைன் வாயிலாகவும் இறுதி செமஸ்டரை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளன – முதலமைச்சர் | #Exams2020\nPrevious articleமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nNext articleஅஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\nஎன்ன ஆனது சவுக்கு சங்கருக்கு திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் இன்று இரவு 7மணிக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வர்ணா நியூசுடன்.\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nஅடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்\nஎன்னை நடிக்க விடாமல் கொடுமை படுத்தினார் நடிகர் வடிவேலு\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங்...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமை��்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும்...\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\n\"N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை\" : மத்திய அரசு அதிர்ச்சி தகவல் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழ��்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்...\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/8671-2010-05-19-09-49-45", "date_download": "2020-08-04T13:50:19Z", "digest": "sha1:EQWNGO2BFWM4INMH5UPXKORKA7P4FJUS", "length": 10216, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nவெளியிடப்பட்டது: 19 மே 2010\nபெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்கள���. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/07/pcr.html", "date_download": "2020-08-04T13:32:07Z", "digest": "sha1:QEP5NRTKZXVAJS2F76HSD5REY6237Y3G", "length": 20730, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: PCR செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அதிகாரிகள் பதவியிலிருந்து உடன் நீக்கப்பட வேண்டும்! ரவி குமுதேஷ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nPCR செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அதிகாரிகள் பதவியிலிருந்து உடன் நீக்கப்பட வேண்டும்\nபீ.சீ.ஆர். மருத்துவ ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக தேவையற்ற முறையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வைத்திய இரசாயன ஆய்வாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.\nதேசிய பாலியல் நோய் ஒழிப்புத் திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தி எல்விடிகல மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாஹரன் உள்ளிட்டோர் குறித்த இடையூறுகளை விளைவித்தனர் என, மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹ இந்தக் கடித்த்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.\nதேசிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கூட தனிப்பட்ட அபிலாசைளை நிவர்த்தி செய்துகொள்வதற்காக செயற்படும் இவ்வாறான அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும் எனவும் அந்தக் கடித்த்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசமுர்த்தி நிவாரணத்திலும் த.தே.கூ பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் தில்லுமுல்லு..\nமன்னார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்; வழங்கப்படவுள்ள நிலையில் இப் பயனாளிகள் தெரிவ...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nறிசார்ட் பதுயுதீன் வில்பத்து பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுகின்றார். செலஸ் ரீன்\nதமிழ் மக்களின் இனவிருத்தி குறைந்து செல்கின்றது. தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகள் மக்களை கடந்த 70 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். அல்பிரட் து...\nதேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 இல்\nஎதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளத...\nவடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை\nவடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்...\nசிறிதரனின் போலிமுகத்திரையை கிழிக்கின்றார் முன்நாள் கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இறங்குமுகத்தில் பரதாபநிலை தற்போது தெளிவாக தெரியத்தொடங்கியுள்ளது. சிறிதரன் தனது ...\nமுஸ்லிம்களைக் கூட்டுச் சேர்க்காத ராஜபக்ஷ அரசாங்கம்... நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களைக் கொண்டிராத அமைச்சரவையை உருவாக்கியிருக்கின்றது...\nபசிலை ஒழித்துக்கட்ட தாஜ்சமுத்ராவில் சூழ்ச்சி\nகொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தையின் பெறுபேறாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் உயிருக்...\nதேர்தலுக்காக கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியமும் தெருவில் இறங்கி நாடகம் ஆடுகின்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிக்கும் பொருட்டான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ள கிழக்கு உயர்கல...\nபோதைப்பொருள் கடத்துவதற்கு அங்கொட லொக்காவிற்கு உதவிய பருந்து கண்டுபிடிப்பு\nபாதாள உலகக் கோஷ்டியின் தலைவனாகக் கருதப்படுகின்ற ‘அங்கொட லொக்க’ வினால் போதைப்பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/1879/deivathin-kural-madham-paapa-punnyangal", "date_download": "2020-08-04T14:56:22Z", "digest": "sha1:UGLGF6DCXAHF6E3RGIAOY25I3X2YLIYU", "length": 21321, "nlines": 116, "source_domain": "periva.proboards.com", "title": "DEIVATHIN KURAL VOLI MADHAM PAAPA/PUNNYANGAL | Kanchi Periva Forum", "raw_content": "\nகாஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை\nகொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை\nவிஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை\nநெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nஇந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.\nபாபம் செய்ய யாறுமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா அவனை எதுவோ பாபத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே. அது என்ன என்று அர்ஜுனன் பகவானைக் கேட்டான்.\nஅதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது என்று பகவான் பதில் சொன்னார். ஆசையினால் ஒன்றை அடைய முயல்கின்றோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால் தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேற்றிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா. இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது. மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஒர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.\nசரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா. அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திருப்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.\nஅப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது. நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலா¬க்ஷகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.\nஇதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வாபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.\nசிந்தையே அடக்கேயே சும்மாயிருக்கின்ற திறம் அரிது என்று தாயுமாந ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தன் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவவிடுகிறது.\nஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமேக்ஷமே இல்லையா. இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா. இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆக்ஞைக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்பட்டிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடிகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன. பாபம் குறைகிறது. புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்னால் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.\nநாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம். வாயால் புரளிப்பேச��ம் அசத்தியமும், மனத்தினால் கெட்ட நினைவுகள், பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.\nஎந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஉடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.\nவாயால் பகவத் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். சம்பாதிப்பதாலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது. இதற்கு அவகாசம் இல்லையே என்பீர்கள். சம்பாதித்து கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம் வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது. அதையெல்லாம் பகவத்நாமஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்திற்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவத் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே. ஒடி ஒடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே. மறு உலகத்தில் செலாவணி பகவத் நாமா ஒன்றுதானே.\nமனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம்.\nஅதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமைந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிடங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.\nபணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும். பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் நாம் இந்த தவற்றைச் செய்ய தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது. அதோடு நில்லாமல் நாளைக்கும் பொடிபோடுமாறு தூண்டுவது, இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும். வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கல் நம்மைப் போல் பாபிகளானவர்கள்கூ�� பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கிரார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை. நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்.\nஎன்னை மட்டும் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்க்ஷயிஷ்யாமி மாசுச. பயப்படாதே என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.\nநாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.\nமனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். பரமாத்மாத்தான் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம் என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-08-04T15:50:58Z", "digest": "sha1:IXS5FCU4CX437GMSBETHJ34YJAHC3ZP5", "length": 4623, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1979 பிறப்புகள்\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி\n→‎புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி\n→‎புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி\n→‎புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி\n→��புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி\n→‎புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி=\nதில்லார பர்னாட்டோ, தில்லார பர்னான்டோ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-04T15:12:55Z", "digest": "sha1:MPEUPDBOSKZK4W55MW4ZKTHXEUQCJXFK", "length": 9034, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்பாட்டு வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்பாட்டு வரலாறு என்பது, மானிடவியல், வரலாறு ஆகியவற்றின் அணுகுமுறைகளை ஒன்றுசேர்த்து, மக்கள் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் வரலாற்று அனுபவங்களின் பண்பாட்டு விளக்கங்களையும் அறிந்துகொள்ள முயலும் துறை ஆகும். இது, கடந்தகால விடயங்களின் பதிவுகள், விளக்கமுறையிலான விபரிப்புகள் ஆகியவற்றைப் பண்பாடு தொடர்பான தொடர் நிகழ்வுகளின் சூழமைவில் ஆராய்கிறது.\nசமூக, பண்பாட்டு, அரசியல் சூழல்கள் ஊடாக மனித குலம் ஈடுபட்ட கடந்தகால நிகழ்வுகளை, அல்லது ஒரு குழுவினர் விரும்புகின்ற கலைகள், பழக்க வழக்கங்கள் என்பன தொடர்பானவற்றைப் பண்பாட்டு வரலாறு பதிவு செய்வதுடன் விளக்கவும் முயல்கிறது. யேக்கப் பர்க்கார்ட் (1818 - 1897) என்பவர் பண்பாட்டு வரலாற்றை ஒரு துறையாக நிறுவ உதவினார். கருத்தில் எடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்றால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட தனித்துவமான வாழ்க்கை முறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மனித சமுதாயத்தின் பதிவுகளைப் பண்பாட்டு வரலாறு ஆய்வு செய்து விளக்குகிறது. பண்பாட்டு வரலாறானது சடங்குகள், நிகழ்விடத்துடனான தொடர்புகள் போன்ற கடந்தகாலப் பண்பாட்டுச் செயற்பாடுகள் முழுவதையும் கருத்தில் எடுக்கிறது.\nபண்பாட்டு வரலாறு, அதன் அணுகுமுறையைப் பொறுத்தவரை பிரெஞ்சு இயக்கமான மனப்பாங்கின் வரலாறு, புதிய வரலாறு ஆகியவற்றுடன் பல்வேறு பொது விடயங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்க ஆய்வுகளோடு என்னும் துறையோடு இதற்கு நெருக்கமான தொடர்புகள் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் யேக்கப் பர்க்கார்ட்டால், இத்தாலிய மறுமலர்ச்சி தொடர்பில் உருவாக்கிச் செயற்படுத்தியபடி ��ண்பாட்டு வரலாறு, ஒரு குறித்த வரலாற்றுக் காலத்தை முழுமையாக ஆய்வு செய்வதாக இருந்தது. அக்காலத்தின் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை போன்றவை மட்டுமன்றி, சமூகத்தின் பொருளாதார அடிப்படைகள், அதன் அன்றாட வாழ்க்கைக்கான சமூக நிறுவனங்கள் போன்றவறையும் இந்த ஆய்வு உள்ளடக்கியதாக இருந்தது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-04T14:34:17Z", "digest": "sha1:7AMKYBD7JE2JECYSZUXMVDAUXLRHJKLR", "length": 13057, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "வே. வசந்தி தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவே. வசந்தி தேவி (பிறப்பு நவம்பர் 8, 1938) ஒரு தமிழ்நாட்டுக் கல்வியாளர், சமூக ஆர்வலர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணி செய்து ஒய்வு பெற்றவர். பின் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக 2002முதல் 2005 வரை பதவி வகித்தார்.\nதமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். தொழிற்சங்கவாதியும் கிறித்தவ அறவாணரும் சிந்தனையாளருமான சக்கரைச்செட்டியாரின் மகள் வழி பெயர்த்தி. இவருடைய தந்தை வழக்கறிஞராகவும் திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். இவருடைய தாத்தா காலத்திலிருந்து மதம் சாதி கடந்து இவருடைய குடும்பத்தில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. வசந்தி தேவி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிலிப்பின்சு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்\nதமிழ் நாட்டின் கல்லூரிகளில் துணைப்பேராசிரியர், பேராசிரியர் துறைத்தலைவர் (1960-1988)\nமுதல்வர், அரசு மகளிர் கல்லூரி குடந்தை (1988-1990)\nஇந்திய சமூக அறிவியல் கவுன்சிலின் ஆய்வாளர் (1990-92)\nதுணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1992-98)\nதமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் செப் 2001-ஜூலை 2002)\nதலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் (2002-2005)\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டங்களில் பல சீர்திருத்���ங்களைச் செய்தார்.\nமாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பட்டவகுப்புகளின் படிப்புத் திட்டத்தை மாற்றி அமைத்தார்.\nசமூக அக்கறையுடன் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.\nஆசிரியர் நலன், மாணவர் நலன் ஆகியவற்றில் அக்கறை செலுத்தினார்.\n\"கல்வி\" என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு கட்டாய இலவசத் தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்கப் பாடுபடுகிறது.\nமதுரையைத் தலைமை இடமாகக் கொண்ட மனித உரிமைகள் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிறுவனம் 14 மாநிலங்ளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை வழங்கியது. 4000 பள்ளிகள், 35000 மாணவர்கள் 4500 ஆசிரியர்கள் பயனடைந்தனர்.\nஇந்திய வளர்ச்சி நிறுவனத் தலைவராக அடிமட்டக் குழந்தைகளின் கல்வித்திறன்கள் வளர புதிய கற்றல், கற்பித்தல் முறைகளை உருவாக்கினார்.\nசமூக, பொருளாதார, கலாசார ஆய்வுகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்ளில் ஒன்றான மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மெண்டு ஸ்டடீஸ் என்னும் நிறுவனத்தில் காப்பாளராக உள்ளார்.\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.\nதில்லியில் 1960களில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிற சமூக வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இக்குழு சமூகவளர்ச்சிக்கான ஆய்வுகள் செய்து தேசியக் கொள்கை உருவாக்கத்திற்கு வழி வகைகளைச் செய்து வருகிறது.\nஇவர் தலைமையில் மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு நீதி கிட்ட பாடுபட்டது. அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் இயங்கியது. காவல்துறை உயரதிகாரிகள் முதல் சமுதாயத்தில் வலிமைமிக்கவர்கள் வரை அநீதிகளுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கும் சூழலை உருவாக்கியது.\nபொதுப் பள்ளி முறையைச் செயல்படுத்தக் கோரி பரப்புரை ஆற்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதும் ஆற்றல் பெற்ற வசந்தி தேவி மக்களின் கல்வி உரிமை, மனித உரிமை,தலித்துகளின் நலன்,பெண்கள் விடுதலை, சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இயக்கங்களில் முனைப்பாகச் செயல்படுகிறார்.\nகட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்வி உரிமையை நிலைநாட்டுகிறதா\nவே.வசந்தி தேவி படைப்புகள் - கீற்று இணையம்\nசக்தி பிறக்கும் கல்வி...(காலச்சுவடு பதிப்பகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2019/06/thalapathy-vijay-63-movie-updates.html", "date_download": "2020-08-04T14:53:27Z", "digest": "sha1:M73MJSOTF2XEMBOB2QKGJ5WLGX2B7SQ6", "length": 14443, "nlines": 127, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "தளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...! | Tamil News Today", "raw_content": "\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nவிஜய் நடித்த 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனில் முதல்முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பதிவு செய்த ஒரு டுவிட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் இயக்குனர் அட்லியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக.\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக. விவோ இசட் 1 ப்ரோ ஜூலை 3 ஆ...\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவின் ஊரடங்கு 2.0 குறித்து பிரதமர் மோடி: நாவல் கொர...\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக.\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக. விவோ இசட் 1 ப்ரோ ஜூலை 3 ஆ...\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவின் ஊரடங்கு 2.0 குறித்து பிரதமர் மோடி: நாவல் கொர...\nTamil News Today: தளபதி-63 சாங���ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dialogfoundation.org/tamil/shilpa-diriya-scholarship-programme-for-affected-children-of-easter-sunday-launched-3/", "date_download": "2020-08-04T13:25:02Z", "digest": "sha1:JXZSY2MSG6FCMQDGIJCXO4AGKGGB2SPE", "length": 20253, "nlines": 29, "source_domain": "dialogfoundation.org", "title": "ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான “ஷில்ப திரிய”உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. – DialogFoundation", "raw_content": "\nஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான “ஷில்ப திரிய”உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nகொழும்பு பேராயர் மற்றும் டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சி கடுவாபிடிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 287 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குகின்றது.\nஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சோகமான நிகழ்வுகளை ஒரு தேசமாக எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் அது. சோகமாக இருந்த போதிலும் இலங்கையர்கள் தேவையானவர்களுக்கு உதவுவதற்காகவும் துன்பங்களை சமாளிக்க அவர்களுக்கு தேவையாக பலத்தை அளிப்பதற்கும் காட்டிய ஆர்வம் சமூகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. கடுவாபிடிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதற்கும், அவர்களின் கனவுகளை தொடர தைரியமாக இருக்க அவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக நீண்டகால உதவித்தொகை திட்டம் – கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஷில்ப திரிய”டயலொக் அறக்கட்டளையின் ‘Rally to Care’ முன்முயற்சியுடன் ஒன்றிணைந்து டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தொடங்கப்பட்டது. கொழும்பின் பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஷில்ப திரிய nவியீட்டு நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்து உதவித்தொகையினை பெற்றுக்கொண்டார்கள்.\nஇந்த நிகழ்வின் போது கொழும்பின் பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித் அவர்கள் கடவுள் உங்களை ஒரு விசேட நபராகவே படைத்திருக்கிறார். உங்களை போன்ற அதே உருவம், பண்புகள், திறமைகள் கொண்ட இன்னுமொரு குழந்தையை இவ்வுலகில் காண்பது அரிதாகும். இதிலுருந்து அறிந்து கொள்ளக்கூடியது யாதெனில் கடவுள் உங்களை ஒரு விசேட நபராக உருவாக்கி உங்களுக்கென ஒரு தனிப்பட்ட அழைப்பினை விடுத்திருக்கிறார். அந்த அழைப்பினை உங்கள் நம்பிக்கையினூடாக தேடிப்பெற்று உங்களுக்கென கடவுள் வழங்கியுள்ள திறமைகளின் மூலமாக உங்கள் வாழ்க்கையினை உங்களுக்கும் மனித சமுகத்திற்கும் பயனுள்ளதாக உங்களாலேயே கட்டியமைத்து கொள்ள முடியும். இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தினால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் யாதேனும் தடை ஏற்பட்டிருக்குமெனின் உங்களுடைய நலன்விரும்பிகளின் சகோதரத்துவத்தின் மூலமாக கிடைக்கும் இந்த நன்கொடையினை கடவுளால் வழங்கப்படும் வெகுமதி எனப்பெற்று உங்கள் எதிர்காலத்தினை ஆசிர்வாதத்துடன் கூடிய சிறப்பான நிலைக்கு மாற்றியமைத்துக்கொள்ள முயற்சியினை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு கிடைக்கும் இந்த உதவிக்கரங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதன் மூலமாக உங்கள் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு சமூகத்திற்கு சிறந்த பிரஜையாக உருவெடுங்கள். உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என கூறினார்.\nகல்வியின் ஆற்றல் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய இயக்குனர் செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு அருற்பணி லோரன்ஸ் ராமநாயக்க அவர்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக வளர உதவுவதே எங்கள் கனவாகும். நீங்கள் பேரழிவிற்கு ஆளானீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதில் கடவுளின் பாதுகாப்பை நீங்கள் அனுபவித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், இந்த புதிய ஆரம்பம் கல்வியை உங்கள் வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வெளிச்சம். கல்வி என்பது ஒரு பயணம். அது இருளில் இருந்து வெளியேறும் பயணம். நீங்கள் பல வாய்ப்புகளை சந்திக்கும் இடம் இது. கல்வி என்பது தெரியாததை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், தவறுகளை சரிசெய்வதும் கூட (Learn to unlearn) ஆகவே, இந்த கல்வி உதவித்தொகையை நீங்கள் கடவுளிடமிருந்து பரிசாகப் பெற்றுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேசத்திற்கு ஒளியைக் கொடுக்கும் குழந்தைகளாக வாழவும் குடிமகனின்; பொறுப்புடன் கடமையாற்றவும் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களாலும் பரிசுத்த ஆவியின் முன்னிலையில் ஆசீர்வதிப்பாராக. ஆகையால் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் உங்களுக்கு அன்பின் பரிசு என்பதில் கவனமாக இருங்கள். அதை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பிரந்த சேதத்திற்கு வெளிச்சம் தரும் குழந்தைகளாக வாழ்க என தெரிவித்தார்.\nடயலொக் அறக்கட்டளையின் சார்பாக குழந்தைகளுக்கு அவர் அனுப்பிய செய்தியில் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான உலகின் நம்பிக்கை, குழந்தைகள் ஆவர். மேலும் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான எங்கள் இலக்கு கல்வி ஆகும். இந்த முன்முயற்சியின் மூலம் நிர்கதி நிலையை அடைந்த குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருப்பதை உறுதி செய்ய நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, அத்தகைய நம்பிக்கை மற்றும் வாய்ப்பினை வழங்கிட முன்வந்துள்ளோம். டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சியின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீண்டகால கல்வியை செயல்படுத்துவதற்கான எங்கள் பணியை நிறைவேற்றுவதில் இந்த உதவித்தொகை திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது – இது டயலொக் வாடிக்கையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் (வெளிநாட்டு மற்றும் உள்ளூர்), வணிக பங்காளிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து அவர்களின் தாராள ஆதரவுடன் நிறுவப்பட்டதாகும். இந்த உதவித்தொகை வசதி மூலம் இந்த குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் ஆர்வங்களைத் தொடரவும், முன்னுதாரண இலங்கையர்களாக வளரவும் ஒரு வாய்ப்பை வழங்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கையும் எங்கள் விருப்பமும் ஆகும் என தெரிவித்திருந்தார்.\n“ஷில்ப திரிய”நீண்டகால உதவித்தொகை திட்டத்தின் மூலம் கடுவாபிடிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 185 குழந்தைகளுக்கும் கொச்சிக்கடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 102 குழந்தைகளுக்கும் மொத்தமாக 287 குழந்தைகளுக்கு நீண்டகால உதவித்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த குழந்தைகள் தாம் 19 வயதை அடையும் வரை இந்த உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்களின் வயதிற்கமைய அவர்களுக்கு வழங்கப்படும் தொகை தீர்மானிக்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் நிதியானது அவர்களின் பெய���ில் ஆரம்பிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் (ஒவ்வொரு மாதத்தின் 15ஆம் திகதி) வைப்பிலிடப்படும்.\n“ஷில்ப திரிய” வை போலவே மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட 71 குழந்தைகளுக்கான நீண்டகால உதவித்தொகை திட்டம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. சியோன் தேவாலயத்தின் ஆயர் ரோஷன் மகேசன் முன்னிலையில் Rally to Care முன்முயற்சியின் பிரதிநிதிகள் சர்வேதயா மற்றும் பிற பங்காளர்கள் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.\nRally to Care அறக்கட்டளை நிதிக்கு சர்வோதயா, World Vision Lanka, My Doctor” Vision Care இரத்மலானை Audiology Center கூட்டாளர்களாக இணைந்தன. நிவாரண முயற்சியின் அங்கமாக, இந்த சோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநோயாளர் ஆதரவு, கடுமையான காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய ஆதரவு, 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலையான கல்வி உதவித்தொகை மற்றும் உளவியல் சமூக மறுவாழ்வு ஆதரவை வழங்கல் என்பனவும் நோக்கங்களாக அடங்கியுள்ளன.\nகொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய மெல்கம் கருதினால் ரஞ்சித், இயக்குனர் செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு அருட்பணி. லோரன்ஸ் ராமநாயக்க, டயலொக் ஆசிஆட்டா குழும பெர்ஹாட் – நிறுவன நிறைவேற்று துணை தலைவர் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ ஆகியோர் சங்ரி-\nஇடமிருந்து வலம் : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சுயாதீனமான நிர்வாக இயக்குனர் முகமது வஜீர் முஹ்சின், தொலைத்தொடர்பு ஒழுங்குமறை ஆணையகத்தின் இயக்குனர் பொது முகாமையாளர் ஓஹாதா சேனாநாயக்க, ஹங்க்ரி-லா ஹோட்டல் லங்கா பிரைவட் லிமிட்டட் இன் இயக்குனர் திரு. ஆர். சஜாத் மவ்ஸீன், மலோசியாவின் இலங்கைக்கான உயத் ஸ்தானிகர் திரு. டான் யாங் தாய், டயலொக் ஆசிஆட்டா கழும பெர்ஹாட், தெற்காசிய பிராந்தியத்தின் நிறுவன உப தலைவர் நிர்வாக அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, அதிவணக்கத்துக்குரிய கொழும்பு பேராயர் மெல்கம் கருதினால் ரஞ்சித், செத் சரண – கரிட்டாஸ் கொழும்பு இயக்குனர் இருட்பணி லோரன்ஸ் ராமநாயக்க, கொச்சிக்கடை சென்.அந்தோனி ஆலயத்தின் வணக்கத்துக்குரிய ஜுட் ராஜ் பெர்னான்டோ, காடுவாபிடிய பாதிரியார் திருச்சபை வணக்க��்துக்குரிய மஞ்சுல நிரோ~ன் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2014/09/", "date_download": "2020-08-04T14:43:25Z", "digest": "sha1:KINWBTMPUX25ZZLE4AFFMR4JADMKAH7N", "length": 71104, "nlines": 422, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: September 2014", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநீங்கள் தான் எங்களுக்கு முதல்வர் \nபல தடைகளை கடந்து... திரும்ப வருவீர்கள்...\nநாளை வெளிவரப் போகும் தீர்ப்பு தமிழக முதல்வருக்கு எதிராக இருப்பினும் கூட, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பெரிய அளவில் ஏதும் பாதிப்பு இருக்காது.\nஇன்னும் முழுதாக ஒரு நாள் கூட இல்லாத நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி ஜான் மைக்கேல் கன்ஹா தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.\n1991-96 இல் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவுற்று, கருணாநிதி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றில் 10 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டாலும், இரண்டு வழக்குகளில் மட்டும் 2000 வது ஆண்டில் கீழ்நிலை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\n2001 ஆம் ஆண்டு மறுபடியும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக அதிகபட்ச மெஜாரிடியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளிலிருந்து மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில், ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலிருந்து போட்டியிட கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன, எனினும் கட்சியின் சார்பில் ஜெயலலிதாவையே முதல்வராக முன்மொழியப்பட்டார். பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு, வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர், முதல்வராகப் பதவியேற்க இயலாது என்று கூறிவிட்டது.\nஇதற்கிடையே முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்பு, 2001 வது வருடத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் 2003 இல் உச்ச நீதிமன்றமும் அவரை அவ்விரு வழக்குகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.\n2003 ஆம் ஆண்டில் அவ��ுக்கெதிராக ஒரே ஒரு வழக்கு மட்டுமே மீதமிருந்தது. அதுதான் நாளை தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் வருமானத்திற்குப் புறம்பாக சுமார் 66 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்கு, இதுவும் மற்ற வழக்குகளைப் போல 1998 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 2001 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியிலிருக்கும் நிலையில், வழக்கு தமிழகத்தில் முறையாக நடக்காது என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம், வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. வழக்கு தொடுக்கப்பட்டு, பதினேழாண்டுகளான நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட 11 ஆண்டுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாறியுள்ள நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.\nஇவ்வழக்கில், ஜெயலலிதா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அவர் உடனடியாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க நேரிடும். அதற்கும் குறைவான தண்டனை கிடைத்தால் என்ன நேரிடும் என்பதில் குழப்பமிருக்கிறது. இதே போன்றதொரு வழக்கில், மஹராஷ்டிர சிவசேனையின் சட்டசபை உறுப்பினர் பபன்ராவ் கோலாப், இவ்வருடம் ஜூன் மாதம் தனது பதவியை இழந்தார்.\nஜெயலலிதா, அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர். அவருக்கென்று ஒரு குடும்பமில்லாத நிலையில், தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால், அவர் 2001 இல் செய்ததைப் போன்று, தனது நம்பிக்கைக்குரியவரை முதல்வராக அமர்த்தி, ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை படைத்தவர்.\nஅதன்பிறகு, மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்து, தண்டனை குறைப்போ அல்லது விடுதலையோ பெறலாம். ஆனாலும், இவ்வழக்கு தொடர்பிலுள்ள வருமான வரி வழக்கில்தான் அவருக்கு இன்னொரு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.\nதமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் நிலையும் சரியானதாக இல்லை. கருணாநிதி தலைமையிலான திமுகவும் ஊழல் வழக்குகளால் வலுவிழந்து காணப்படுகிறது. மூத்த மகன் அழகிரி கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 90 வயதைக் கடந்த கருணாநிதியும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவராகத் திகழும் ஸ்டாலினிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்க ஆர்வமற்றவராகக் காணப்படுகிறார்.\nதமிழகத்திலும், கடந்த மூன்றாண்டுகளாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் நலத் திட்டங்களால், மக்களிடம் ஆட்சியின்பால் பெரிய அதிருப்தி ஏதுமில்லை, அது சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிப்பட்டது, அதிமுக 37/39 இடங்களில் வெற்றி பெற்றது.\nதற்போது தமிழகத்தில் ஊழலுக்கெதிராகப் பிரசாரம் செய்யுமளவிற்கு எந்தக் கட்சியும் ஸ்திரமாக இல்லை. தமிழக பாஜகவின் அடிப்படைக் கட்டமைப்பும் திமுக, அதிமுகவை எதிர்க்குமளவிற்கு வலுவானதாக இல்லை. இது தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளிலிருந்தே தெளிவாகிறது.\nஇவ்வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், மிகுந்த எழுச்சியோடு 2016 தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர்; தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்சம் மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைத்து விடுவர். ஊழல் கறை படிந்த மாநிலக் கட்சிகளுக்கு மாற்றாக, நல்ல அரசியல் கட்சிகள் இல்லாததையே இந்நிலை காட்டுவதாக இருக்கிறது.\nஇந்தியாவின் \"மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர். இதற்கு மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் -MOM என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த விண்கலம், இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர 72 மணி நேரம் ஆகும் என்கிறார்கள்.\n72ஐ திருப்பி போட்டால் 27 வரும் அந்த MOM செவ்வாய் தோஷத்துக்கு பரிகாரம் செய்ய பலர் தயாராகிவிட்டார்கள். இப்பவே பலர் பெங்களூரை நோக்கி படை எடுக்க ஆரம்பிட்துவிட்டார்கள். இதற்கு BOM என்று பெயர் வைத்துள்ளார்கள்.- பெங்களூர் ஆர்ப்பிட்டர் மிஷன்\n27 அன்று என்ன ஆனாலும் பலர் ராகெட் விட போகிறார்கள் என்பது தான் நிஜம்\nமாண்டலின் சீனிவாஸ் - அஞ்சலி\nஐ பாடல்கள் முதல் முறை கேட்ட போது சுமாராக இருந்தது. பிறகு கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டு திரும்ப இரண்டு முறை கேட்டேன். சில பாடல்கள் பரவாயில்லை ரகம். நல்லா இருக்கு என்று சொல்லுவதற்கு இன்னும் இரண்டு நாள் கேட்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பாடலில் ஸ்ட்ராப்பெர்ரி கண்ணே பாடலின் சாயலை கேட்க முடிகிறது.\nஇப்போதைக்கு மெரசலாயிட்டேன் நன்றாக இருக்கிறது.\nஅப்பறம் ஆல்பத்தில் வைரமுத்து இல்லை\nவிழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.\nஇசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.\nநிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.\nஇதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, \"நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்\" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.\nஇசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.\n'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.\nபிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ��ரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா\nவிழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொண்டார். ஆடியோவின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். விழாவில் ஒரு பகுதியாக \"ஐ' படத்தில் நடித்துள்ள \"பாடிபில்டர்'களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைப் பார்த்து வியப்படைந்த\nஅர்னால்டு அவர்களை வாழ்த்திப் பேசியதாவது:\nநான் இந்த விழாவில் இறுதியாகத்தான் பேச வேண்டியிருந்தது. ஆனால் இப்போதே பேசி விடுகிறேன். எப்போதும் என் விருப்பம் எதுவோ அதைத்தான் செய்வேன். ஷங்கர் ஓர் அற்புதமான இயக்குநர். அவரது படங்கள் அனைத்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகின்றன. \"பாடிபில்டர்'களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் ஒரு \"பாடிபில்டர்'. விழாவில் நான் பார்த்த \"பாடிபில்டர்'கள் அனைவரும் தங்களது உடலை நன்றாக வைத்துள்ளனர்.\nஒரு படத்தில் அர்னால்டு இல்லை, இரண்டு படங்களிலும் விக்ரம் இல்லை ஆனால் ரஜினி இருக்கிறார்.\nரயில் உணவு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இந்தியாவின் 16 ரயில்வே மண்டலங்களிலும் பயணம் செய்திருப்பவன் என்ற முறையிலும் நெடுநாட்களாக எனக்குள்ளே இருக்கும் தீராக்குறை, ரயிலில் தரப்படும் உணவு.\nரயில் பயணிகளுக்கு என்றே மோசமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள் போலும். இட்லி வாங்கினால் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. சட்னி, ஒரே உப்பாக இருக்கும். நாற்றம் அடிக்கும். தோசை என்றால் அது வளைந்து நெளிந்து உருண்டை போலாகியிருக்கும். காகிதம் போல சுவையே இல்லாமலிருக்கும். பூரியைப் பிய்த்துத் தின்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். சாப்பாடு என்றால் அதற்கு தரப்படும் சோறு, சாம்பார், கூட்டு- பொறியல் வகைகள் வாயில் வைக்க முடியாது.\nஇவ்வளவு ஏன் ஒரு தேநீர் கூட சர்க்கரை பாகு போன்ற ஒன்றைத்தான் தருவார்கள். இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் ரயிலில் இவ்வளவு மோசமான உணவு தரப்படுவது ஏன் ஒவ்வொரு முறையும் யாரோ சிலர் புகார் செய்யத்தான் செய்கிறார்கள், நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே சொல்கிறது. ஆனால், ரயில்வே உணவின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டுதான் போகிறது.\nரயிலில் தரப்படும் உணவு வகைகளைக் கண்காணிப்பதற்கு என சுகாதார அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.\nஉங்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு ரயிலில் மதிய உணவில் என்ன காய்கறிகள் தரப்படும். என்ன உணவு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டன என்ற பட்டியல் தரப்பட்டிருக்கிறதா, ரயிலில் யார் சமைக்கிறார்கள் என்று எப்போதாவது பார்த்திருக்கிறோமா என்ன மாவு பயன்படுத்துகிறார்கள், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என ஏதாவது தெரியுமா\nஉணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வாயில்தான் உணவு வகைகளை சொல்கிறார்கள். விலையும் அவர்கள் சொல்வதுதான். பழைய காகிதம் ஒன்றில் உணவை பேக் செய்து, கொண்டுவந்து நீட்டுகிறார்கள். அல்லது நசுங்கிப்போன அலுமினியம் ஃபாயிலில் அடைத்துத் தருகிறார்கள்.\nபேன்டரி கார் உள்ள ரயிலில் 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு உணவுப் பொருளை விற்கக் கொண்டு வருகிறார்கள். அந்த உணவாவது சூடாக இருக்க வேண்டும் அல்லவா நாமே கிச்சனுக்குப் போய் ஏன் இப்படி உணவு சவசவத்துப் போயிருக்கிறது; சட்னி சரியில்லை; சாம்பார் சரியில்லை எனப் புகார் சொன்னால் அதை யாரும் காது கொடுத்துக் கேட்பது இல்லை.\nஇவ்வளவுக்கும் பல ஊர்களில் ரயில் நிலையங்களில் உள்ள கேன்டீன்களில் மிகச் சிறந்த சைவ உணவு வகைகள் கிடைப்பதை நான் ருசித்திருக்கிறேன். ரயில் நிலைய கேன்டீன்களில் தரமான உணவு கிடைக்கும்போது பயணிகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை\n'அந்நியன்’ படத்தில் உணவு சரியில்லை என கான்ட்ராக்டரை கதாநாயகன் அடித்துக் கொல்லுவான். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டு ரயில்வே மீது மக்கள் கொண்டுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே.\nஜூலை 23-ம் தேதி கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சாப்பிட்டவர்கள் கதி அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் கிடையாது.\nபஸ்ஸிம் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், மோதிஹரி எக்ஸ்பிரஸ், ஷிவ் கங���கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்ப்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், பஞ்சாப் மெயில், ஹெளரா அமிர்தசரஸ் மெயில், சண்டிகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு... தரமற்ற, கெட்டுப்போன, சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு தொடர்ந்து ஐந்து முறை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் கேட்டரிங் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்திருக்கிறது.\nஇந்தநாள் வரை மோசமான உணவைச் சாப்பிட்ட மக்களுக்கு என்ன நஷ்டஈடு தரப் போகிறார்கள் ஐந்து முறை மோசமான உணவு பரிமாறப்படும் வரை கேட்டரிங் செய்பவர்களை எதற்காக அனுமதிக்க வேண்டும் ஐந்து முறை மோசமான உணவு பரிமாறப்படும் வரை கேட்டரிங் செய்பவர்களை எதற்காக அனுமதிக்க வேண்டும் நஷ்டஈடாக பணம் அபராதம் விதிப்பதால் அவர்கள் செய்த தவறு சரியாகிவிடுமா நஷ்டஈடாக பணம் அபராதம் விதிப்பதால் அவர்கள் செய்த தவறு சரியாகிவிடுமா இது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம்.\nஎனது பயணத்தில் இதுவரை ஒருமுறை கூட உணவு பரிசோதகர் ரயிலுக்கு வந்து உணவின் தரம் எப்படியிருக்கிறது என பயணிகளிடம் கேட்டது இல்லை. உணவு வகைகளை ருசி பார்த்ததில்லை. ஒரு பயணி குறைந்தபட்சம் ரயில் பயணத்தில் இருநூறு ரூபாய் உணவுக்குச் செலவு செய்கிறான். ஆனால், அதற்கான தகுதி அந்த உணவுக்கு கிடையாது. இதை நாம் சகித்துக்கொண்டு போவதுதான் ரயில்வே உணவின் தரம் மோசமானதற்கு முக்கியக் காரணம்.\n1915-ம் ஆண்டு பெங்கால் நாக்பூர் ரயில்வே முதன்முறையாக மேற்கத்திய வகை உணவை ரயிலில் பயணிகளுக்காக வழங்க முன்வந்தது. அதற்கு முக்கியக் காரணம் வெள்ளைக்காரர்கள் ரயிலில் பயணம் செய்தது. அதுவே ரயிலில் உணவு வழங்குவதன் முதற்படி. அதைத் தொடர்ந்து 1920-களில் தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்காக உணவு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது, 1954-ல் மத்திய அரசு அழகேசன் கமிட்டி என்ற குழுவை அமைத்து உணவின் தரம் மற்றும் விலை குறித்தது பரிசீலனை செய்து புதிய நடைமுறையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு ரயில்வே துறை கேட்டரிங் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு சேர்மனையும் நியமித்தது.\n1979-ல் இந்த உணவு வழங்கும் ���ுறை தனி அமைப்பாக செயல்படும் என அறிவித்தது ரயில்வே. அதை ஒரு நபர் கமிட்டி வழிநடத்தும் என்றார்கள். அதன்படி தனியார்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு உணவு வழங்குவது நடைமுறைக்கு வந்தது.\nரயில்வேயின் உணவுகுறித்த மக்களின் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்படும் முக்கியப் பிரச்னைகள் ஐந்து. முதலாவது உணவு தரமாக இல்லை; இரண்டாவது சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவது இல்லை; மூன்றாவது உணவு சூடாக இல்லை; நான்காவது பேக்கேஜிங் சரி இல்லை; ஐந்தாவது உணவு வழங்கும் பணியாளர்களின் அலட்சியப்போக்கு. இந்திய ரயில்வே உலகிலே பெரிய நிறுவனம் என தன்னை பெருமை சொல்லிக் கொள்கிறது. உணவு வழங்குவதில் அதுதான் உலகின் மிக மோசமான நிறுவனம். ஜப்பானிய ரயில்களில் அவர்கள் தரும் உணவும் அதன் தரமும் இணையற்றது.\nஜப்பானிய ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பென்டோ எனப்படும் வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.. ரயிலில் விற்கப்படும் எகிபென் எனப்படும் உணவுப் பொட்டலங்களை விதவிதமான அளவுகளில், உணவு வகைகளில் அட்டைப் பெட்டிகளில் சூடு தாங்கும் காகிதம் சுற்றி அழகாக பேக் செய்திருக்கிறார்கள். அதில் எப்போது அந்த உணவு தயாரிக்கப்பட்டது என்ற நேரம் அச்சிடப்பட்டிருக்கும். எத்தனை மணி வரை அதைச் சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் ருசியும் தரமும் நிகரற்றது. விலையும் குறைவு. நேரம் கடந்துபோனால் அந்த உணவு பேக்குகளை விற்பனைசெய்ய மாட்டார்கள். கழிவுத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.\nஐரோப்பிய ரயில்களில் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் ரொட்டிகளையும் பழங்களையும் கேக் வகைகளையும்தான் பயணிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். ரயிலில் விற்கப்படும் உணவின் விலை அதிகம் என்பது ஒரு காரணம்.\nரயில்களில் உள்ள உணவே தேவலை என சொல்ல வைப்பவை விமானத்தில் தரப்படும் உணவு வகைகள். இவ்வளவுக்கும் அவை நட்சத்திர உணவகங்களில் தயாரிக்கப்படுபவை. இரவு பனிரெண்டரை மணிக்குக் கிளம்பும் இந்திய விமானங்களில் சூடாக உப்புமாவும் பிய்க்க முடியாத வடையும் தருவார்கள். நள்ளிரவில் யார் உப்புமா சாப்பிடுவார்கள் யாருக்கு இந்த யோசனை வந்தது யாருக்கு இந்த யோசனை வந்தது காலை பசியோடு விமானத்தில் ஏறினால் ரொட்டியும் சாம்பார் சாதமும் கொடுப்பார்கள். யார�� இந்த உணவு வகைகளை தேர்வு செய்கிறார்கள், எதன் அடிப்படையில் தருகிறார்கள், ஒருவரும் கேட்டுக் கொள்வது இல்லை. குறைந்த கட்டண விமானங்களில் தண்ணீர் தருவதோடு சரி. வேறு எல்லாமும் காசுக்குத்தான். அவர்கள் பயணிகளின் பசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.\nரயிலில் தரப்படுவதை உணவு என்று சொன்ன எஸ்.ராவுக்கு பெரிய மனசு :-)\nஜார்ஜ் குட்டி. சுயம்புலிங்கம் ஆன கதை \nமலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அதன் மொழி தான். போன வருஷம் த்ரிஷ்யம் என்னும் த்ரில்லர் படம் ஒன்று வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். மோகன்லால் நடித்திருந்தார். படத்தில் அவர் பெயர் ஜார்ஜ் குட்டி. கமல் பெயர் சுயம்புலிங்கம்.\nதமிழில் இதை எடுக்க போகிறார்கள் என்ற போது பி.வாசு எடுத்த சீனு என்ற படம் முதலில் ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அந்த படத்தில் கமல் நடிக்க போகிறார் என்ற கேள்விப்பட்டவுடன் உன்னைப்போல் ஒருவன் ஞாபகத்துக்கு வந்தது.\nதமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவிற்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் தமிழ் படத்தில் இருக்கும் செயற்கைத்தனம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே அது தெரியும். மலையாள படத்தில் மோகன்லால் அவர் பாத்திரத்தை அழகா அண்டர்பிளே பண்ணீருவாரு. ஆனால் இதில் கமல் அப்படி செய்வார் என்று எதிர்ப்பாக்க முடியாது.\nபடத்தில் கமலின் வீபூதி கூட செயற்கை தான்\nகேரளாவில் இட்லி தொண்டைக்குள் சிக்கியதால் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாலக்காடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் இட்லி சாப்பிடும் போட்டிநடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்து கொண்டனர். வேகமாக சாப்பிடும் நிகழ்ச்சியில் தொண்டைக்குள் இட்லி சிக்கிக்கொண்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலியான தாக தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியுடன் ஆரம்பி்த்த போட்டி நிகழ்ச்சிகள் சோகத்துடன் முடிவு பெற்றது\nவிரைவில் இட்லிவடை போட்டி :-)\nநாட்டுடைமை - கேள்வியும் பதிலும்\n''தந்தை பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க நீங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் படைப்புகள் இ��்னும் அதிக மக்களைச் சென்று அடைய நாட்டுடைமையாக்கப்படுவதுதானே சரி... ஏன் எதிர்க்கிறீர்கள்\n''தந்தை பெரியாரின் படைப்புகள் புரட்சிகரமானவை. அதே சமயம் அவற்றை நாட்டுடைமை ஆக்குவதில் உள்ள ஆபத்துகளில் முக்கியமானவை பட்டியலிடுகிறேன். புரிந்துகொள்ளுங்கள்...\n1. பெரியார் கொள்கை பிடிக்காத அரசுகள் அந்த வன்மம்கொண்டு, உரிமைகொண்டு - பெரியார் படைப்புகளை அறவே முடக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு.\n2. தந்தை பெரியார் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் மாறாமல் - மாற்றப்படாமல் - அப்படியே அச்சாக வேண்டும். பார்ப்பான் என்ற சொல்லாக்கத்துக்குப் பதில் 'பிராமணர்’ என்று போட்டால் பொருளே மாறிவிடக்கூடும். 'பார்ப்பனரை 'பிராமணர்கள்’ என்று அழையாதீர் - உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய’, என்பது பெரியார் வாசகம். இதை மாற்றினால் என்னவாகும்\n3. கடவுள் மறுப்புபோல புரட்சிகர வாசகங்கள் இடம்பெறாததோடு, திரித்தும் கூறி அச்சிட்டுப் பரப்பும் அபாயமும் உண்டு. எனவே, புத்தருக்கும் மற்ற புரட்சியாளருக்கும் ஏற்பட்ட ஜாதகக் கதை திரிபுகள்போல் பெரியாருக்கும் ஏற்படாது தடுப்பது எங்கள் கடமை.\n4.காந்தியின் அறக்கட்டளை காந்தியாரின் நூல்களை தன் உடமையாக்கி உள்ளதே அது தவறா பாரதியாரின் பேத்தி, 'எங்கள் தாத்தாவின் பாடல்களில் பேதம் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறவில்லையா\n- இப்படி பலப்பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் ஊடுருவல்களுக்கும் திரிபுகளுக்கும் பஞ்சமா என்ன\nஎங்களிடம் அனுமதிபெற்று எவர் வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ள வேண்டும்; அதன் மூலம் திரிபுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, வேறு அல்ல. அதுவும்போக, பெரியார் நூல்களை நாங்கள் அச்சிட்டு, மலிவு விலையில் நாடு தழுவிய அளவில் பரப்பும் பணி தொடர் பணியாக உள்ளதே\nவெங்காயம் விலை ஏறிவிட்டது - செய்தி\nஏதாவது சினிமா விழா, அல்லது நடிகர் நடிகையின் பத்திரிக்கை பேட்டியில் ஒரு நடிகரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றால் உடனே எம்.ஜி.ஆர், சிவாஜி என்பார்..\nஅதே நடிகையிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்றால் உடனே பானுமதி, சரோஜா தேவி என்பார்கள்.\nசிலர் ஆர்னால்ட் ஸ்வார்செனகர், அல்லது அமிதாப் என்பார்கள். தற்கால நடிகர்கள், நடிகைகள் பெயரை யாரும் சொல்ல மாட்டார்கள்.\nஉங்களுக்கு பிடித்தப் பத்து புத்தகங்கள் பட்டியலில் திருக்குறள், புறநானூறு என்று பட்டியலை பார்த்தால் சமூகத்தின் இந்த பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nஇட்லிவடை இணையதளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக வெளியிட்ட போஸ்ட் இது. இதற்கும் இட்லிவடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nLabels: அரசியல், ஆன்மிகம், நகைச்சுவை\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nபத்திரிக்கை விஷமம் - 4\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nசிதம்பரம் - தொகுதி ரவுண்ட் அப் - இன்பா\nதுக்ளக் - புதிய ஆசிரியர்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nபத்திரிக்கை விஷமம் - 4\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநீங்கள் தான் எங்களுக்கு முதல்வர் \nமாண்டலின் சீனிவாஸ் - அஞ்சலி\nரயில் உணவு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஜார்ஜ் குட்டி. சுயம்புலிங்கம் ஆன கதை \nநாட்டுடைமை - கேள்வியும் பதிலும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ர���காந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2008/08/currently.html", "date_download": "2020-08-04T13:31:00Z", "digest": "sha1:AM5NRYOJX7F2YANTAQSPI27AGJEANZDC", "length": 5592, "nlines": 159, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "Currently -", "raw_content": "\nதெருவில் சுத்தும் நாய்குட தனக்கு சோறு போட்டவனை கொஞ்சம் மரியாதையா நடத்தும். கருணாநிதியை என்ன சொல்ல உங்க பிள்ளையும், உங்க மக்களும், உங்கள் சாவை எதிர்பார்த்து இருப்பது, உங்கள் வழக்கை சரித்திரத்திற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு\nகர்நாடகத்துடன், காவேரியை வைத்து ஹொகேனக்கல்லில் ஒரு நல்ல நாடகம் நடத்தி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி தேவை என்று வந்தபின், \"ஹொகேனக்கல்\" அப்படின என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்ட பெரிய மனுஷன் நீங்கள்.\nதேர்தல் நேரத்துல திடிருன்னு, இலங்கை தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்த நல்ல உள்ளம் உங்களுக்கு.\nஇப்ப முன்னடந்தது எல்லாம் சின்ன விஷயம் மாதிரி, உங்க கட்சிக்கும் காங்கிரசுக்கும் நிலைம நல்லா இல்ல, இதுக்கு BJP கட்சி தேவை. ஒரே வழி, திருவள்ளுவர் சிலை. மக்கா, எப்படி மக்கா இன்னைக்கு கருணாநிதி இருப்பதற்கு ஒரே காரணம், தமிழ் மக்கள், அவங்களை இப்படி முதுகுல குத்துனா எப்படி\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லா���் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/110812/", "date_download": "2020-08-04T14:07:29Z", "digest": "sha1:YGWSYAPYRGWTJLKZLMEHXMIODURZ5GO6", "length": 10686, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nபுலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் ‘கானல் தேசம்’ (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் விமர்சனவுரைகளை ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், கிரிஷாந், யதார்த்தன், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹஸீன் ஆகியோர் ஆற்றுகின்றனர்;. நூல்களை டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் தலைவர் குகநாதனும் எழுத்தாளர் க. சட்டநாதனும் வெளியிட்டு வைக்கவுள்ளனர். நிகழ்வில் பங்கேற்று உரையாடல்களை நிகழ்த்துமாறு நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கவிஞர்கள், வாசகர்கள் அனைவரையும் மகிழ் வெளியீட்டகத்தினர் கேட்கின்றனர்.\nTagsஎக்ஸைல் கானல் தேசம் நடேசனின் நூல்கள் புலம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nநால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/1831/deivathin-kural-vol-achaaryargalin-aagjnai", "date_download": "2020-08-04T14:46:49Z", "digest": "sha1:2YNMBQBYCUQLUHKMXYV4OX37OU75F3QE", "length": 20646, "nlines": 120, "source_domain": "periva.proboards.com", "title": "DEIVATHIN KURAL VOL-I Achaaryargalin Aagjnai | Kanchi Periva Forum", "raw_content": "\nகாஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை\nகொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை\nவிஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை\nநெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்காதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு, அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில், நாங்கள் எப்பொழுதும் ஈசுவர தியானம் செய்ய வேண்டும். மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும் என்பதே. ஈசுவர தியானம் என்பது எதற்கு. அந்த ஈசுவரன்தான் நாமாக ஆகியிருக்கிறார். அதாவது நம்முடைய நிஜ ஸ்வரூபம் அவரேதானென்று கண்டுபிடித்துக் கொள்வது. தெரியவில்லை என்றால், ஈசுவரன் என்று சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனைச் சொல்கிறோமே அவனைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனும் நாமும் ஒன்று என்பதால், அவனே, நமக்கு நம்முடைய - அவனுடைய - நிஜ ஸ்வரூபத்தை அநுக்கிரகித்து விடுவான். அப்படி நாமும் அவனும் ஒன்றாகிறபோது ஸகல குணங்களும் போய் நிற்குணமாகிவிடும்.\nகுழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் சரியாக நடக்காவிட்டால் உபாத்தியாயர் உபயோகமில்லை என்கிறோம். அப்படியே நீங்கள் சரியாக நடக்காவிட்டால் உங்களுக்கு குரு என்று சொல்லப்படும் நான் உபயோகமில்லை என்று அர்த்தம்.\nஒருவனைக் கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தனுக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்புச் செய்தால், அந்தத் தப்பு அவனை நல்வழுப்படுத்தாதவரையே சேறும். குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும். மனைவியின் பாபம் கணவனைச் சேரும் என்று cF சாஸ்திரம் சொல்கிறது. சாதாரணமாக குரு என்றால் ஒரு சில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். ஒருவர் ஜகத்குரு என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும். உலகின் அத்தனை பாபமும் வந்து சேரும்.\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் நீங்கள் சேர்த்து தியானம் பண்ணுங்கள் என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு என் பாரம் குறையும்.\nமனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் ��ிமர்ஸனத்திலும்\nசெலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேசினைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஜசுவரியம் இருந்தாலும், தாரித்திரம் வந்தாலும் கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் ஏற்பட்டாலும், வியாதி வந்தாலும் - எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.\nநாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.\nதியானம் செய்யுங்கள் மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று பகவத்பாதாள் எங்களுக்கு இட்ட ஆக்ஞையைத் தெரிவித்தேன். உங்களை தியானம் பண்ணுமாறு செய்கிறோனோ இல்லையோ, தியானம் செய்யுங்கள் என்ற ஆதி ஆச்சாரியாளின் ஆக்ஞையைத் தெரிவித்த அளவுக்காவது என் கடமையைச் செய்தவனாகிறேன். அதைச் சொல்லும் பாக்கியம் எனக்கு உங்களால் கிடைத்தது. ஸ்ரீ ஆச்சாரியாள் எதைச் சொல்ல ஆக்ஞைச் செய்தாரோ அதைக் கேட்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கிறது. உங்களால் என் கடமையில் ஒரு பங்கேனும் செய்த லாபத்தை அடைந்தேன். நீங்களும் ஆத்ம லாபத்துக்காக உபாயத்தைக் கேட்டுக் கொண்டீர்கள்.நமக்குள் பரஸ்பர லாபம் உண்டாயிற்று.\nஇதை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு பூரண லாபத்தைப் பெறுங்கள். இந்த ஜன்மா முடிகிறபோது, அப்பாடா, பிறவி எடுத்ததின் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம் என்று உறுதியும் திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லப் பரமேசுவரனின் எல்லோருக்கும் பூரண அனுக்கிரஹம் புரிவானாக.\nமனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்ததிலிருந்து ஈசுவர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலேயும் பாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை நாட்கள் ஈசுவர சரணாரவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகின்றோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அதுதான். நாம் எவ்வளவு நாழிகை தியானம் பண்ணுகிறோம் என்று அவரவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பல காரியங்களைச் செய்து வருகிறோம். ஆனாலும் ஈசுவரத் தியானம் மிகவும் கொஞ்சந்தான் செய்திருப்போம். வம்பு, வீணில் செலவான காலமெல்லாம் ஈசுவரத் தியானத்தில் செலவழித்திருப்போமானால் இப்பொழுது மூட்டை வரவர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி யாராக இருந்தாலும் போயாக வேண்டும். இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது. இப்படியிருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக் கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம்,\nக்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனத்தினாலும் கைகால் முதலியவற்றாலும் பாபம் செய்து இருக்கிறோம். அந்தப் பாபங்களையெல்லாம் வாக்கையும், மனசையும், அவயங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட்ட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்குப் பாப மூட்டை இல்லை என்று சொல்லும்படி செய்து கொண்டால், அப்புறம் பஞ்சைப்போல் ஆனந்தமாகப் பறந்து போகலாம். எங்கிருந்து புறப்பட்டோமா அங்கேயே போய்ச் சேர்த்துவிடலாம். அப்புறம் மாறாத ஆனந்தமாகவே இருக்கலாம். பாபிகளையும் பரமாத்மாவாக்குகிறவர் என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யார்களைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது.\nபாபிகளையும் பரமாத்மாவாக்குகிற& #2997;ர் என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யார்களைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார& #3021;. இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://r7il.com/quran/translate-ta-28.html", "date_download": "2020-08-04T14:33:31Z", "digest": "sha1:U6GWBKX7XX3ZJPQN6ZRWEIRKH7K2MTMK", "length": 86871, "nlines": 315, "source_domain": "r7il.com", "title": " தமிழ் - Surah Al-Qasas ( The Stories ) | القرآن الكريم للجميع", "raw_content": "\nஇவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.\nநம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.\nநிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.\nஆயினும் (மிஸ்று) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசகளாக்கவும் நாடினோம்.\nஇன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).\nநாம் மூஸாவின் தாயாருக்கு; \"அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்\" என்று வஹீ அறிவித்தோம்.\n(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.\nஇன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (\"இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்\" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.\nமூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது முஃமின்களில் நின���றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.\nஇன்னும் மூஸாவின் சகோதரியிடம்; \"அவரை நீ பின் தொடர்ந்து செல்\" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள்.\nநாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; \"உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.\"\nஇவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.\nஇன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியைம் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.\n(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா); \"இது ஷைத்தானுடைய வேலை நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்\" என்று கூறினார்.\n நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக\" என்று பிரார்த்தித்தார் அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.\n என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்\" என்று கூறினார்.\nமேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையி��் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கேரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸர் \"நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்' என்று அவனிடம் கூறினார்.\nபின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) \"மூஸாவே நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை\" என்று கூறினான்.\nபின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, \"மூஸாவே நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமெ ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமெ ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக நிச்சயமாக நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்\" என்று கூறினார்.\nஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; \"என் இறைவா இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக\nபின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, 'என் இறைவன் என்னை நேரான பதையில் செலுத்தக் கூடும்' என்று கூறினார்.\nஇன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; \"உங்களிருவரின் விஷயம் என்ன\" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு \"இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வய��ு முதிர்ந்தவர்\" என்று அவ்விருவரும் கூறினார்கள்.\nஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; \"என் இறைவா நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்\" என்று கூறினார்.\n(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து \"எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்\" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; \"பயப்படாதீர் அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்\" என்று கூறினார்.\nஅவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; \"என் அருமைத் தந்தையே நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.\"\n(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; \"நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.\"\n(அதற்கு மூஸா) கூறினார் \"இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.\nஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் \"நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்\" என்று கூறினார்.\nஅவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள���ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து \"மூஸாவே நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்\n\"உம் கைத்தடியைக் கீழே எறியும்\" என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது); \"மூஸாவே முன்னோக்கி வாரும் இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.\"\nஉம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்\" (என்றும் அவருக்கு கூறப்பட்டது).\n(அதற்கு அவர்); \"என் இறைவா நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்\" என்று கூறினார்.\nஇன்னும்; \"என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்\" (என்றுங் கூறினார்).\n(அல்லாஹ்) கூறினான்; \"நாம் உம் கையை உம் சகோதரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.\"\nஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; \"இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை\" என்று கூறினார்கள்.\n(அப்போது மூஸா) கூறினார்; \"அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற��றி பெற மாட்டார்கள்.\"\nஇன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்; \"பிரமுகர்களே என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்\" என்றே கருதுகின்றேன்.\nமேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.\nஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே) நீர் கவனித்துக் கொள்ளும்.\nமேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.\nஇன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.\nஇன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).\nமேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.\nஎனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை ��னுப்பி வைப்போராகவே இருந்தோம்.\nஇன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).\nஅவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய(தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்; \"எங்கள் இறைவா நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே\" என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).\nஎனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, \"மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை\" என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) \"ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) \"ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே\" என்று இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; \"நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்\" என்று.\nஆகவே, \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப்பின்பற்றுகிறேன்\" என்று (நபியே\nஉமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.\nஇன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.\nஇதற்கு முன்னர்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.\nமேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; \"நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்\" என்று கூறுகிறார்கள்.\nஇவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.\nஅன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து \"எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை\" என்று கூறுவார்கள்.\n) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.\nஇன்னும் அவர்கள்; \"நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு வாங்கள் தூக்கி எறியப்படுவோம்\" என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.\nதங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை மேலும் நாமே (அவர்களுக்கு) வாரிசுகளாக்கினோம்.\n) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கு���் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை மேலும், எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.\nமேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா\nஎவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா\nஇன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்; \"எனக்கு இணையானவர்கள் என்று. நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே\" என்று கேட்பான்.\nஎவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், \"எங்கள் இறைவா நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொள்கிறோம் அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை\" என்று கூறுவார்கள்.\n\"உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்\" என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையை காண்பார்கள் அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).\nமேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்\nஆனால் அந்நாளில் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் மூடலாகி போகும், ஆகவே, அவர்கள் ஒருவரையெருவர் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்.\nஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.\nமேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர���ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.\nமேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.\n அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.\n) நீர் கூறுவீராக \"கியாமநாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா\n\"கியாமநாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா\nஇன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக\nஇன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்; \"எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே\nஇன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) \"உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்\" என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்Nகு சொந்தமென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.\nநிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச���சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; \"நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்\" என்று கூறினார்கள்.\n\"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு; நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை\" (என்றும் கூறினார்கள்).\n(அதற்கு அவன்) கூறினான்; \"எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்\" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா\" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.\nஅப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; \"ஆ காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்\"' என்று கூறினார்கள்.\nகல்வி ஞானம் பெற்றவர்களோ \"உங்களுக்கென்ன கேடு ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்\" என்று கூறினார்கள்.\nஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.\nமுன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், \"ஆச்சரியம் தான் அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான் அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான் நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்\" என்று கூறினார்கள்.\nஅந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.\nஎவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியையே பெறுவார்கள்.\n) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்\" என்று நீர் கூறுவீராக.\nஇன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.\nஇன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.\nஅல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது இன��னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tiruvallur.html", "date_download": "2020-08-04T13:34:45Z", "digest": "sha1:2BWEZJKGD2PQJXCIRYMORX3TKTEKZHSO", "length": 2343, "nlines": 29, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tiruvallur News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nமதிய நேரத்துல யாரோ 'கத்துற' சத்தம் கேட்டுச்சு... அங்க போயி பாத்தா... 'நடுரோட்டில்' நடந்த 'கொடூரம்'\n'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nகுக்கரை வைத்து மட்டையாவது எப்படி.. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T13:54:41Z", "digest": "sha1:W4SZ2WC3OB2T4MIB6WZA7MJACQTJBE7B", "length": 18273, "nlines": 220, "source_domain": "tamilheadlinenews.com", "title": "பாலியல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ.உள்பட 4 பேர் கைது! - Tamil Headline News", "raw_content": "\nபாலியல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ.உள்பட 4 பேர் கைது\nமேற்கு வங்க மாநில பெண்ணை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து தஞ்சாவூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியதாக ‘பணியிடை நீக்கம்; செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதஞ்சாவூர் நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகளான செந்தில்குமார் (49), அவரது மனைவி ராஜம்(49), இவர்களது கூட்டாளிகளான பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்களில், பிரபாகரன் என்பவர் லஞ்ச வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது..\nதஞ்சாவூர்-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி- சானூரபட்டி பிரிவு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் அந்தோரா ஜுன் 1-ம் தேதி நண்பகல் 1 மணியளவில் உடலில் காயங்களுடன் சாலையில் கிடந்தார். அப்போது அவ்விட��்துக்கு சற்று தொலைவில,; கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 27 வயதான அந்தோரா தான் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிறந்ததவர் என்றும், பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களுரில் பெற்றோருடன் வசித்து வருவதுதாகவும் தெரிவித்தார்.\nபெங்களுரில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் ஒருவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அழைத்துவந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ எனக்கூறி சேர்த்துவிட்டதாகவும், ஆனால் அங்கே இருந்தவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அப்பெண் கூறினார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன்னை பெங்களுருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியதாலும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்குபேர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்துவந்து சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்தோரா கூறினார்.\nஇதையடுத்து, தஞ்சை சரக போலீஸ் டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அந்தோரா கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்திவருவபர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட நான்குபேர் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த அவர்கள் நால்வரையும் தேடிவந்தனர்.\nஇந்நிலையில், நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருந்த இருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் (49);, அவரது மனைவி ராஜம் (49), பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகைதாகியுள்ள பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும் களவுமாக பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nNext கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம்\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பரு�� தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-04T13:34:17Z", "digest": "sha1:AXC7HE3SRK5ADGTWLAFF7CU6VSV3ZC5C", "length": 11430, "nlines": 125, "source_domain": "tamilmalar.com.my", "title": "எங்கள் குடும்பமே வள்ளலாரை போற்றி வருகிறோம்; - Tamil Malar Daily", "raw_content": "\nHome EVENTS எங்கள் குடும்பமே வள்ளலாரை போற்றி வருகிறோம்;\nஎங்கள் குடும்பமே வள்ளலாரை போற்றி வருகிறோம்;\n– செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன்\nஅண்மையில் பிரிக்பீல்ட்ஸிலுள்ள இந்திய கலாசார மையத்தில் வள்ளலாரின் இசை நிகழ்ச்சியும் குறுந்தட்டு வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஇதற்கு தமிழகத்திலிருந்து திரை இசை பின்னணி பாடகர் ஸ்ரீ ஜீவா சீனிவாசன் மற்றும் இவர்களின் குழுவினர்கள் சிவபிரகாஷ், எம்.இராஜா,அரிகிருஷ��ணன் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பாக படைத்தனர்.\nஇவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்பு உரையாற்றிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன் பேசும் போது வள்ளலாரை என் தந்தையாருக்கு ரொம்ப பிடிக்கும் அதன் வழி எங்கள் குடும்பத்தினரையும் சன்மார்க்கத்தில் இணைத்தார்.\nஇன்று வரை எங்கள் குடும்பம் வள்ளலார் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வருகிறோம்.\nஇன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடல்களை கம்பீரமான குரலில் ஸ்ரீ ஜீவா சீனிவாசன் அவர் தம் குழுவினர்கள் சிறப்பாக பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.\nஅவரை என் மனதார வாழ்த்துகிறேன் . வள்ளலார் நிகழ்ச்சிகளுக்கு அதிகமான இளைஞர்கள் வரவேண்டும் அவர்களும் பக்தி மார்க்கத்தில் ஈடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நல்ல விசயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த மண்டபத்தில் இந்திய கலாசார இயக்குனர் ஐயனார் அனைவருக்கும் பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.\nஅது போல இந்த நிகழ்ச்சிக்கு நல்ல உள்ளங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.\nஐயா சுப்பிரமணியர் அடிகளாரையும் பத்மேந்திரா சுவாமிகளையும் மனதார வாழ்த்துகிறேன்.\nஇந்நிகழ்வுக்கு முன்னாள் செனட்டரும் கிள்ளான் வள்ளலார் மன்றத்தின் தலைவருமான சிவபாக்கியத்திற்கும் தமிழ் மலர் தலைமை நிர்வாகி பெரியசாமிக்கும், அம்பேத்கார் இயக்கத் தலைவர் பஞ்சமூர்த்திக்கும் மஇகா-வை சேர்ந்த மணிவாசகத்திற்கும், பூச்சோங் முரளிக்கும் இங்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஇந்நிகழ்வில் அருட்பெருஞ் ஜோதி பாடல்களின் குறுந்தட்டை செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன் வெளியீடு செய்தார்.\nஅனைவருக்கும் ஐயனார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nPrevious articleகிஷோணாவுக்கு தங்கப் பதக்கம்\nNext articleஇந்துக்களும் புத்த சமயத்தவரும் கலந்து கொண்ட அமானா மாநாட்டில் ஏன் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது\nநாட்டு மக்களின் நலன் காக்க சிறப்புப் பூஜை\nபுக்கிட் பிளாண்டோக், கம்போங் இந்தியாவில் சமூக மண்டபத்தைத் திறந்து வைத்தார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்\nமூத்த தமிழ் எழுத்தாளர் கமலாட்சி ஆறுமுகம் நூல்கள் அன்பளிப்பு\n1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213...\nசிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 18 பேர் பலி\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது....\nதலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன்...\n1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213...\nசிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 18 பேர் பலி\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது....\nதலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2013/06/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-83/", "date_download": "2020-08-04T15:02:13Z", "digest": "sha1:HKTPY7CJE476MBL5WKRVG2YBPGZN6GEV", "length": 15112, "nlines": 82, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் – »\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nதரியேன்இனி உன்சரணம் தந்துஎன் சன்மம் களையாயே.\n சிவந்த கண்களையுடைய கரிய முகிலே நெருப்புப் பொருந்திய பவளக்குன்���ே உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.\nவி-கு :- வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே, சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.\nஈடு :- ஏழாம் பாட்டு. 2உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு, உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.\nஅரியேறே-3தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.என் அம்பொன் சுடரே – அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவு��் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.\nஉனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-4உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய். அருள் – அருளாலே. குடந்தைத் திருமாலே-அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே ‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை. 1“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும் எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.\n“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே\nஅஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 25. பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.\nஇனி தரியேன்- அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது. 2தாய்தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். 3‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;\nமண்ணாய் நீர்எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்\nபுண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித்தளர்ந் தெய்த் தொழிந்தேன்\nவிண்ணார் நீள்சிக�� விரையார்திரு வேங்கடவா\n வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.-என்பது, பெரிய திருமொழி.\nஅதற்கு அடியிலே தரிப்பித்துக்கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.\nஉனது திருவடிகளை தந்து சம்சாரம் போக்கி அருள வேணும்\nபிரியா அடிமை என்னைக் கொண்டே\nதன்னைத் தவிர அனைவருக்கும் -மேன்மை\nபிரகாசக்கிகும் தேஜஸ் வடிவு கொண்டால் போலே\nபொன் போலே ஒளி -வடிவின் வாசி அறிவித்து\nஅதற்கும் அடியாக திருகன்கல் திருமணி செங்கன் கருமேனி\nஎரியே -பவளக் குன்றே -நட்ஷத்ரம் வரை ஓங்கிய பவள மலை போலே -சமுதாய சோபை\nபவளம் சிகப்பு இவனோ கருப்பு\nநிறம் சொலவில்லை பிரகாசம் -உதாவாதார் கிட்ட முடியாதபடி\nநால் தோள் -கற்பக தரு -திருவடி தோற்ற துறை இவரும் தோற்று\nஉன்னுடைய கேவல கிருபையாலே மட்டுமே -அருளாலே மட்டுமே -என்னை அடிமை கொண்டாய்\nஅடிமை கொள்ள ஸ்ரீ ய பதியாய் -40 பாசுரங்களிலும் இங்கு தான் திருமாலே\nஇளைய பெருமாள் காக்காசுரன் போலே பிராட்டி முன்னிட்டு கொண்டு ஆழ்வாரும்\nதரியேன் இனி இந்த சேர்த்தி கண்ட பின்பு மாதா பிதா சன்னதி உதாகர்\nஸ்ரீ மானாக இருக்க அடியேன் தரியேன்\nஉனது சரணம் தந்து சன்மம் களையாய்\nமுலை கொடுத்து சிகிச்சிப்பாரைப் போலே\nராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே\nபுண்ணார் ஆக்கை தானே அறுக்க வேண்டுமே\nஅடியிலே தரிப்பித்து கொண்டு அறுக்க வேண்டும்\nதிருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/common-news/?rcid=cine-news&cid=news&p=2", "date_download": "2020-08-04T14:37:43Z", "digest": "sha1:YZNL7GETQO3OUFIOPWEP4QLEKG2SJ6GM", "length": 11141, "nlines": 105, "source_domain": "www.123coimbatore.com", "title": "Cinema News | Latest Movie Gossips | Cinema Leaks & Spoilers", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்\nஏஞ்சல் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் பயல் ராஜ்புத். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் இருப்பினும் தொடர் சீரியலில் தெலுங்கு மற்றும் இந்தி, மராட்டியம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு தமிழில் ‘இருவர் உள்ளம்’ என்ற படத்தில் நடிகர் வினய்க்கு ஜோடியாக பயல் ராஜ்புத் நடித்தார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு திரையுலகில் முயற்சி செய்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ் 100. இப்படம் இவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது. இதையடுத்து இவர் பஞ்சாபி சீரியலில் நடித்ததால் பஞ்சாபி மொழிய...\nஇணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்\nலொஸ்லியா என்று சொன்னாலே தெரியாத இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் தற்போது படத்திலும் நடித்துள்ளார். இருந்தாலும் அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய ரசிகர்களுக்காக சில பு�...\nபிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை\nதமிழ் திரையுலகில் மேயாத மான் திரை படம் மூலம் அறிமுகமானவர் பிரியாபவானி ஷங்கர். கடைக்குட்டி சிங்கம் , மாஃபியா போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வர�...\nலொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருந்தது. இந்ந...\nலொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்\nலொஸ்லியாவின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளிவரும் என அறிவிக்கபட்டது போல் இன்று வெளியாகும் என ரசிகர்கள்களால் எதிர்பாக்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் ச�...\nகதையை கூறிய பிரபல பாலிவுட் இயக்குனர் \nஇயக்குனர் அனுராக் காஷ்யப் பாலிவுட் திரையுலகில் சிறந்த இயக்குனராக விளங்குபவர். தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வசேப்பூர் போன்ற திரைப்படங்களை இயக்கி பாலிவுட் திரையுலகில் கால் தடம் பதித்தவர். மேல�...\nசர்சையைக் கிளப்பிய காட்மேன் வெப்சீரிஸ் தடை செய்தால் படைப்பு சுதந்திரமே கேள்விக் குறியாகிவிடும் என படக்குழு தெரிவித்துள்ளது. காட்மேன் வெப்சீரிஸில் டேனியல் பாலாஜி, ஜெய் பிரக�...\nமாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு\nமாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பாதிப்பால் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ட்...\nமக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு\nதமிழகத்தில் கொரோனவின் கோரத்தாண்டவத்தை முன்னிட்டு தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதிக மருத்துவ வசதி இல்லாத நம் இந்தியாவில் மருத்துவமனைகளும் மிக குறைவு தான், இதை அறிந்த நம் உல...\nகவின் மற்றும் லொஸ்லியா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி சுவாரசியம் உண்டு என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவர்கள் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தாலும் இப்போது இவ்விருவருமே தனக்கென்று ஒர...\nகவின் இப்போது நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றார். கவினின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் எளிமை என்றும் கூறலாம் மற்றொரு காரணம் பிக்பாஸ் என்று நம் அனைவருக்கும் தெரியும். ரசிக�...\nபிக்பாஸ் 4-கில் கமல் இல்லை\nஅனைவரும் அறிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் மிக விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றது. இந்நிலையில் பிக்பாஸ் நான்கின் போட்டியாளர் தேர்வு விரைவில் நடத்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதில் ப...\n எனக்கு தேவையானது எல்லாம் என்கிட்டையே இருக்கு, யாருகிட்டயும் பணம் வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. அந்த மாதிரி குடும்பத்திலிருந்து நான் வரல. என்னுடைய பெய�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/29123143/Cinema-Question-Answer-Guruvayare-Kamal-Haasan-is.vpf", "date_download": "2020-08-04T14:13:58Z", "digest": "sha1:75PII6ZO4HZLDRKB3NJUC3EZCZ55V755", "length": 16878, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Question Answer! Guruvayare, Kamal Haasan is the leader of the cast in 'The chief is present' || சினிமா கேள்வி பதில்! குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘��லைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம் + \"||\" + Cinema Question Answer\n குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nபதிவு: செப்டம்பர் 29, 2019 12:31 PM\nகுருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்\nஅடிதடி, சண்டை காட்சிகளுடன், கமல்ஹாசனின் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தும் விருந்தாக அமையும்\nவிளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகை யார்-யார்\nநடிகர்களில் கமல்ஹாசன், நடிகைகளில் நயன்தாரா ஆகிய இருவரும் ...\nஅந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக நடித்தவர்கள் மற்றும் இப்போதைய நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி கூற முடியுமா\nஅந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவரும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்கள். தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணி, வடிவேல், சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடித்து விட்டார்கள். இப்போது சூரி, யோகி பாபு ஆகிய இருவரும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்\nகுருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் நீச்சல் தெரிந்தவர் யார் நீச்சல் போட்டி வைத்தால் அவரால் வெற்றி பெற முடியுமா நீச்சல் போட்டி வைத்தால் அவரால் வெற்றி பெற முடியுமா\nஎல்லாவிதமான நீச்சலும் தெரிந்தவர், திரிஷா. நீச்சல் போட்டி வைத்தால், அவரால் நிச்சயமாக வெற்றி பெற முடியுமாம்\nகுருவியாரே, மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா அமைதியாகி விட்டாரே...அவர் புதிய படங்களில் நடிக்கிறாரா, இல்லையா\nஅதர்வாவின் தம்பி விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அதனால் அதர்வா தன் தம்பிக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறாராம்\n“திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்” என்று சொன்ன நடிகைகளில் பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்க வந்து விடுகிறார்களே... ஏன் அப்படி சொல��ல வேண்டும் ஏன் அப்படி சொல்ல வேண்டும் சொல்லிவிட்டு ஏன் மறுபடியும் வரவேண்டும் சொல்லிவிட்டு ஏன் மறுபடியும் வரவேண்டும்\nதிருமணம் செய்து கொள்ளப்போகும் மிதப்பில், “அப்படி” சொல்லி விடுகிறார்களாம். அதன்பிறகு ஏற்படும் விரக்தியில், மீண்டும் நடிக்க வந்து விடுகிறார்களாம்\n‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் நயன்தாராவுக்கு பொருந்துமா\nகடந்த 15 வருடங்களாக நடித்து வரும் நயன்தாராவை விட, 40 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் நாயகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பட்டம் பொருந்தும்\nகுருவியாரே, குமாரி சச்சு, கோவை சரளா ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன\nஇருவருமே நகைச்சுவை நடிகைகள். சச்சு, 1960-களில் சிரிக்க வைத்தார். சரளா 1980-களில் இருந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்\nபிரபு நடித்த 100-வது படம் எது அந்த படத்தை இயக்கியவர் யார் அந்த படத்தை இயக்கியவர் யார் படத்தின் கதாநாயகி யார்\nபிரபு நடித்த 100-வது படம், ‘ராஜகுமாரன்.’ அந்த படத்தை இயக்கியவர், ஆர்.வி.உதயகுமார். நதியா, மீனா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள்\nகுருவியாரே, எம்.ஜி.ஆருடன் எம்.ஆர்.ராதா நடித்த கடைசி படம் எது\nஅஜித்குமார் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் யார்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத், அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தையும் இயக்கு கிறார்\nகுருவியாரே, விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் புதிய படம் எது\nவிக்னேஷ் சிவன், இப்போது தயாரிப்பாளராக மாறிவிட்டார். அவர் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்\nவிஜய்சேதுபதியின் சொந்த ஊர் எது, சினிமாவுக்கு வரும்முன் அவர் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார்\nவிஜய்சேதுபதியின் சொந்த ஊர், ராஜபாளையம். அவர் நடிக்க வருவதற்கு முன்பு பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்\nகுருவியாரே, கமல்ஹாசனுடன் அர்ஜுன் இணைந்து நடித்த படம் எது\nதேவிகாவின் மகள் கனகா என்ன செய்கிறார் எப்படி இருக்கிறார்\nகனகா, தற்போது சினிமாவில் நடிக்கவில்லை., பெரும்பாலும் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை\nமுன்னாள் கவர்ச்சி நடிகைகள் டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகிய இருவரும் யாருடைய வாரிசுகள்\nடிஸ்கோ சாந்தி, நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள். பபிதா, நடிகர் ஜஸ்டினின் மகள்\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n3. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n4. கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n5. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/28/227718/", "date_download": "2020-08-04T14:07:02Z", "digest": "sha1:HP3LIJIEQT2TGAWDYSW7NI25D5QZVOQO", "length": 7318, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "கொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரயில் சேவை.. - ITN News", "raw_content": "\nகொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரயில் சேவை..\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு 0 30.ஜூலை\nபோதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு ஆயுள்தண்டனை 0 30.அக்\nதேசிய முத்திரை கண்காட்சி 2019 0 19.செப்\nகொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரயில் சேவை நடத்தப்படவுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து சேவை இடம்பெறும். தற்போது மாத்தளையிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே நடத்தப்படுகிறது. வாரத்தில் ஐந்து நாட்கள் சேவையை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத சேவைகள் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\nமாத்தளையிலிருந்து தினமும் காலை 06.30 க்கு ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கும். கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 02.30 க்கு மாத்தளைக்கான ரயில்சேவை நடத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் ���ொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767595/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-31/", "date_download": "2020-08-04T13:54:48Z", "digest": "sha1:BJESF2GGQRWW6YYOEPBQTJKIR5NX4GHA", "length": 4378, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மின்முரசு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் உச்சத்தில் உள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, மத்திய அரசு ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.\nஅதில், ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.\nதிருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nபிரேசிலில் அடங்காத கொரோனா – 25 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/46730-", "date_download": "2020-08-04T15:05:15Z", "digest": "sha1:G7ER43MMMQEYFFBQPNHF2Y7HNSODSZT3", "length": 20847, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள் | M.K.Stalin Interview", "raw_content": "\nகுடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்\nகுடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்\nகுடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்\n''தினமும் வாக்கிங், யோகா. ஆரோக்கியமான அளவான சாப்பாடு. என் பரபரப்பான பயணச் சூழலுக்கு இது ரொம்ப உதவியா இருக்கு...'' நிதானமாகப் பேசுகிறார் தி.மு.க.வின் தளபதி மு.க.ஸ்டாலின். இடம் ஐ.ஐ.டி. வளாகம். முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ஆகிய சகாக்களுடன் வாக்கிங் வந்திருந்தார். சரியாக முக்கால் மணி நேர வாக்கிங். சிறிய தேநீர் இடைவெளிக்குப் பிறகு, எளிமையான யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிக்கு அரை மணி நேரம்.\n''வாரத்துக்கு மூன்று நாட்கள், வாக்கிங் போக நேரம் இல்லாத சூழலில் ஜிம்மில் வொர்க்அவுட்ஸ் செய்வேன். டிரெட்மில் மாதிரியான லைட்டான விஷயங்கள்தான் என் ஏரியா.''என ஆச்சர்யம் தருகிறார் மு.க.ஸ்டாலின்.\n''பள்ளி நாட்களில் எனக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம். ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட், ஷட்டில்காக் விளையாடுவேன். என் உடம்பு ஃபிட்டா இருக்க, இந்்த விளையாட்டுகள்தான் காரணம். 1989ல், ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தினம் ஒரு வட்டம்னு நடந்தேபோய் மக்களின் பிரச்னைகளைக் கேட்க ஆரம்பிச்சேன். அந்தப் பொது���லத்தில், 'வாங்கிங் உடம்புக்கு நல்லது’ என்கிற சுயநலமும் உண்டு. அப்படி பழக்கமான நடைப்பயிற்சிதான் இன்னைக்கும் தொடருது.\nகடற்கரையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தபோது நண்பர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் எனக் கூட ஆரம்பித்தனர். ஆர்வத்தோடு பேசுவது, கைகொடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது என வாக்கிங் நாளடைவில் டாக்கிங்காக மாறியது. அதனால் ஐ.ஐ.டி வளாகத்துக்கு இடம் மாறினேன். அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டியிலும் வாக்கிங் போவது உண்டு. வெளியூர் போனாலும் வாக்கிங் போவேன். இப்படி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் நடப்பேன்.''\n''உணவுப் பழக்கத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறீர்கள்\n''சாப்பாட்டைப் பொருத்தவரை அளவாக சாப்பிடுவேன். சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இரவு நேரங்களில் அது சாத்தியப்படாது. 'பசியோட சாப்பிட அமர்ந்து பசியோட எழுந்திருக்கணும்’னு கவிஞர் வைரமுத்து சொல்வதை ஃபாலோ பண்றேன். காலையில் எழுந்ததும் வாக்கிங் போவதற்கு முன், இரண்டு மூன்று பேரீச்சை பழங்கள், மூன்று நான்கு பாதாம் பருப்புகள் சாப்பிடுவேன். வாக்கிங் முடிந்த பின் இளஞ்\nசூட்டில் தேநீர். ஃப்ரெஷ் ஆன பின், இட்லி, தோசை என காலை ரொம்பவே எளிதான உணவுதான். மதிய உணவாக விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. ரசம், தயிர். ஆனால் சாதம் குறை\nவாகவே சாப்பிடுவேன். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, அரை மணி நேரமாவது தூங்கி விடுவேன். அப்போதுதான் இரவு ஒரு மணி வரை பணியாற்ற வசதியாக இருக்கும். மாலையில் ரெண்டு பிஸ்கட், டீ. இரவு பெரும்பாலும் சப்பாத்தி அல்லது தோசைதான்.''\n''மீன் குழம்பு, சிக்கன் குழம்பு விரும்பி சாப்பிடுவேன். அதுவும் என் மனைவி செய்ததாக இருந்தால், ரசத்தை தவிர்த்துவிட்டு, குழம்பை இரண்டாவது முறை வாங்கி, சாப்பிடுவேன். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். 'நீ வெச்சியா’ என நான் கேட்பேன் எனக் காத்திருப்பார்கள். எதுவாக இருந்தாலும் ஃப்ரை வகை உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். அதேபோல காய்கறிகளில் பீட்ருட், முட்டைகோஸ் பொரியல், கீரை கண்டிப்பாக இடம்பெறும். பயணங்களில் சாப்பிட சிப்ஸ், முறுக்கு, வேர்க்கடலை என வீட்டிலேயே தயாரித்த நொறுக்குத் தீனிகள் செய்து தருவார்கள். அதை பெரும்பாலும் உடன் வரும் தோழர்கள்தான் சாப்பிடுவார்கள். ந���ன் கொஞ்சமாக எடுத்துக்கொள்வேன்.''\n''யோகா எப்போது பயின்றீர்கள். தினமும் யோகா செய்வீர்களா\n''முறையாக மாஸ்டரை வைத்துக் கற்றுக்கொண்டேன். தற்போது மாஸ்டர் இல்லாமல் தினமும் செய்கிறேன். அரை மணி நேரம் குறையாமல் யோகா செய்வேன். வாக்கிங், யோகா செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வேன். இல்லை என்றால், காரணம் இல்லாத டென்ஷன் வந்து ஒட்டிக்கொள்ளும்.''\n''இன்று சென்னை என்றால், நாளை கன்னியாகுமரி... என எப்போதும் பரபர பயணத்திலேயே இருக்கிறீர்கள். இந்த பயண சூழலில் ஃபிட்னஸை எப்படி சமநிலையில் மெயின்டைன் பண்ணுகிறீர்கள்\n''புதிதாகப் பயணம் போகிறவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும். தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, அது பழகி விடும். மாதத்துக்கு ஒருமுறையோ இரு மாதங்களுக்கு ஒருமுறையோ ஆயில் மசாஜ் செய்துகொள்வேன். சென்னையில் இருந்தால், சோழாவில் இருந்து வீட்டுக்கே வந்து மசாஜ்செய்துவிட்டு செல்வார்கள்.''\n''அழுத்தம் தரக்கூடிய பணிச்சூழல் உள்ள ஏரியாதான் அரசியல். அனைத்தையும் மூளைக்குள் ஏற்றிக்கொண்டால் கண்டிப்பாக சிரமம்தான். இந்தக் சூழலுக்கு உங்களை எப்படி பழகிக்கிட்டீங்க\n''பிரமாண்ட வெற்றியும் தோல்வியும் இங்கு சகஜம். பெரிய அளவுக்கு ரியாக்ட் செய்து, மனதையும் உடலையும் வருத்திக்கொள்ளக் கூடாது என்பதை, தலைவர் கலைஞரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அவரைப் பார்த்து வளர்ந்ததால் நாங்கள் வெற்றிக்கு ஆடுவதும் இல்லை, தோல்விக்குத் துவளுவதும் இல்லை.''\n''கலைஞரிடம் இருந்து எதையாவது முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை எடுத்துக்கொள்வீர்கள்\n''டைம் மேனேஜ்மென்ட். அவரிடம் நாங்கள் வியக்கும் விஷயம் அது. 10 மணி நிகழ்ச்சி என்றால், 9 மணிக்கே ரெடியாகிவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஏர்போர்ட் செல்வதாக இருக்கட்டும், கட்சிக் கூட்டங்களுக்கு செல்வதாக இருக்கட்டும் குறித்த நேரத்துககு முன்னரே போய்விடுவேன். ஒரே நாளில் நான்கைந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்றால்தான் கடைசியாப் போகவேண்டிய ஊருக்கு மட்டும் லேட் ஆகிவிடுகிறது. அதையும் தவிர்க்க முயற்சி செய்துவருகிறேன். இப்படி குறித்த நேரத்துக்கு அந்த வேலையை செய்துவிட்டாலே, எந்த மன அழுத்தமும் இன்றி ரிலாக்ஸாக இருக்கலாம்.''\n''உங்களுடைய ஸ்ட���ரஸ் பஸ்டர்னா எதை, யாரைச் சொல்வீர்கள்\n''பேரப்பிள்ளைகள்தான். டூர் சமயத்தில்கூட நேரம் ஒதுக்கி, அவர்களிடம் பேசிவிடுவேன். அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தால்தான் ரிலாக்ஸாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்களுடன் பேச மறக்கமாட்டேன்.''\n''ஃபிட்னஸ் குறித்து கட்சித் தோழர்களிடம் அறிவுரையாக எதுவும் சொல்வது உண்டா\n''பெரும்பாலும் வாக்கிங் போகச் சொல்லுவேன். பொன்முடி, வேலு இருவரும் என்னால்தான் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், வாக்கிங்கில் என் சீனியர். சென்னையில் இருந்தால் எனக்கு வாக்கிங் துணை அவர்தான். அன்பில் பொய்யாமொழி. எனக்கு எல்லாமுமாக இருந்தவர். குடும்ப நண்பர். ஆரம்பகாலத்தில், இளைஞரணிக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும்போது, அவர்தான் காரை ஓட்டி வருவார். அவரின் இறப்பு, தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பு. (கலங்கும் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்) சாப்பாடு, தூக்கம்... என அனைத்திலும் அலட்சியமாக இருப்பார். அதிகமாக புகை பிடிப்பார். எவ்வளவோ சொல்லி இருக்கிறேன். கேட்காததால், ஆறு மாதம், ஒரு வருடம்கூட அவரிடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இடையில் சிகரெட்டை விட்டார். ஆனாலும் அவரால் முடியலை. சிகரெட்டின் பாதிப்பு அவரை மரணம் வரைக்கொண்டு சென்றது. 2006ல் நான் அமைச்சரானபோது, அதைப் பார்க்க அவர் இல்லையே என பெரிய வருத்தமாக இருந்தது. இதைப் படிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், உங்களை நேசிப்பவர்களுக்காகவாவது சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள். ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/03/blog-post_05.html", "date_download": "2020-08-04T14:13:03Z", "digest": "sha1:RBZOPXHAG57365OJ3FOA363IV36WU7OF", "length": 30643, "nlines": 337, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nகுமுதம் இதழில் முதல்வர் கருணாநிதி பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேட்டியளித்ததாக முதல்வரின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 22ந் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.\nஅதை தொடர்ந்து, குமுதம், கேப்டன் இரண்டு பேரும் ��லைஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.\nசென்ற இதழ் குமுதத்தில் வெளியான விஜயகாந்தின் பேட்டி குறித்து கலைஞர் தரப்பிலிருந்து ஒரு வழக்கறிஞர் அறிவிப்பு நமக்கு வந்திருக்கிறது.\nவிஜயகாந்தின் பேட்டியில் சட்டசபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை காங்கிரஸின் அனந்தநாயகி எழுப்பியது பற்றிய ஒரு பகுதி வெளியாகியிருக்கிறது. அதற்கு கலைஞர் ஒரு பதிலை அளித்ததாகவும் விஜயகாந்த் செல்லியதுபோல் சட்டசபையில் கலைஞர் அப்படி ஒரு பதிலைத் தரவில்லை என்றும் கலைஞரை வேண்டுமென்றே இழிவுபடுத்தவும் சிறுமைப்படுத்தவும் பொய்யான செய்தியை அவர் தந்திருக்கிறார் என்றும் மாற்றுத்தரப்பான எங்கள் கட்சிக்காரரின் விளக்கம் எதூவும் கேட்காமல் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் எனவே உரிய வகையில் தகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருத்தம் கோரி செய்தி வெளியிட வேண்டூம் என்பதாக அந்த வழக்கறிஞர் அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.\nஎங்களை பொறுத்தவரையில் விஜயகாந்தின் பேட்டி அவர் சொல்லிய வகையிலேயே பிரசுரம் செய்யபட்டுள்ளது என்பதையும், அதனை எந்தவிதத்திலும் குமுதத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது என்பதை தெளிவுபடுத்திட விரும்புகிறோம்.\nமூத்த, கண்ணியமான, நாடே போற்றும் ஒரு தலைவரை பற்றி அவதூறு பரப்பும் நோக்கம் குமுதத்திற்கு என்றுமே கிடையாது என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கே நன்றாக தெரியும். பத்திரிக்கைத்துறையின் பிதாமகரான முதல்வர் அவர்கள் மனம் புண்படும்படி பேட்டியின் குறிப்பிட்ட பகுதி இருக்குமானால் அதற்காக வருந்துகிறோம்.\nஅந்த நோட்டீசுக்கு விஜயகாந்தின் வழக்கறிஞர் இம்மாதம் 1ந் தேதி அனுப்பிய பதிலில் கூறியிருப்பதாவது:\nகுமுதம் வார இதழின் செய்தியாளர் வி.சந்திரசேகரன் என்பவர் தானாகவே எனது கட்சிக்காரரின் (விஜயகாந்த்) அலுவலகத்திற்கு வந்து அவரை தூண்டுவதைப் போலஉங்கள் கட்சிக்காரரால் (கருணாநிதி) பல நேரங்களில் என் கட்சிக்காரர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் தொகுத்து பல கேள்விகளை கேட்டார்.\nஎந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் எனது கட்சிக்காரர், கேட்கப் பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளித்தார். எனது கட்சிக்காரரின் பதில்கள், அவர் கூறியவாறு அப்படியே வெளியிடப்படவில்லை.\nதவறாகவும், முறைதவறியும், தேவையற்��வகையிலும் 27.2.2008 தேதி குமுதம் இதழில் அவைகள் வெளியிடப்பட்டன. டேப்பில் அந்த பேட்டி பதிவும் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர் சில பகுதிகளை அந்த டேப்பில் அழித்துவிடும்படி கூறியபின்னரும் அந்த பகுதிகள் என்ன காரணத்தாலோ அந்த இதழிலே வெளியிடப்பட்டுள்ளது.\nஉங்கள் நோட்டீசிலே குறிப்பிட்டு இருப்பதைப்போல தங்கள் கட்சிக்காரரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் படியாக எதுவும் கூறவில்லை என்பதை என் கட்சிக்காரர் தெரிவித்துக் கொள்கிறார்.\nஎனது கட்சிக்காரர் செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது, உங்கள் கட்சிக்காரரை எப்போதும் தான் மதிக்கக்கூடியவர் என்றும், அவரை \"கலைஞர்' என்று தான் அழைப்பது வழக்கம் என்றும் \"கருணாநிதி' என்று கூட உச்சரிக்கமாட்டார் என்று கூறியதையெல்லாம் கூட வேண்டும் என்றே குமுதம் இதழ் வெளியிடாமல் தவிர்த்து விட்டது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.\nLabels: அரசியல், அறிக்கை, நகைச்சுவை\nகாப்டன் விஜயகாந்த் அவர்கள் இவ்வளவு தொடை நடுங்கியா\nகலைஞரை எதிர்க்கும் தில் அம்மாவிடம் மட்டுமே உண்டு. மற்றவெனெல்லாம் சும்மா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nபத்திரிக்கை விஷமம் - 4\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nசிதம்பரம் - தொகுதி ரவுண்ட் அப் - இன்பா\nதுக்ளக் - புதிய ஆசிரியர்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nபத்திரிக்கை விஷமம் - 4\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇட்லி வடை பதில்கள் 31-3-2008\nடோணி இந்திய கிரிக்கெட்டின் 'ரஜினிகாந்த்': ஸ்ரீகாந்த\nமை கன்ட்ரி, மை லைப் - அத்வானி\nஇட்லி கடைகளில் வருமானவரி துறை அதிரடி\nஜட்டி மாற்றம் = மதம் மாற்றம்\nசுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகிறார்\nபிரபாகரன் படம் - இளைஞர் காங்கிரஸ் போலீஸில் புகார்\nநான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் - பாகிஸ்தானின் புதிய ப...\nமதம் மாறினால் மகன் இல்லையா \n`பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம் - விடுதலை...\nகுடும்ப கட்டுப்பாடு விளம்பரத்தில் ராமதாஸ் - பா.ம.க...\nதி.மு.க., எம்.எல்.ஏ., தீ மிதிப்பு\nஅண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை\n. திமுகவிற்கு சென்ற ஜோதி\nசுத்தமான குடிநீருக்கு பானையை உடைக்க வேண்டும்\nதஸ்லிமா இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினார் \nவிட்டுக் கொடுக்கவேண்டாம் - சரப்ஜித்சிங் மனைவி\nகுரு மீது தூசிகூட விழுந்தால்...\nசென்னை ஐபிஎல் பிராண்ட் அம்பாசடர்களாக - விஜய், நயன்\nஜோதி - கண்டனமும், பாராட்டும்\nவிகடன், குமுதம் - மன்னிப்பு, மறுப்பு\nமேல் சபை தேர்தல் - நிலவரம்\nஇந்த 'Bug'கை எப்படி சரி செய்வது \nரூபாய் நோட்டு மாலைக்கு தடை\n200 நடிகர்கள், நடிகைகள் அமெரிக்கா செல்ல தடை\nகண்டன கூட்டம் - தீர்மானம்\nஇன்விசிபல் பேனா மூலம் 'காப்பி'\nரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தை விட ...\nஜெயமோகனுக்கு எதிராக நடிகர்கள் கண்டனக் கூட்டம்\nவிஜயகாந்த் டிவி சேனல் தொடங்குகிறார்\nடெல்லி மேல்சபை தேர்தல் - ராமதாஸ், கலைஞர்\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nஇந்திய இளைஞர் அணி ஆஸியை வென்றது \nகலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்\nதேவாரம், திருவாசகம் ஓதுவதை தடுத்தால் நடவடிக்கை - ம...\nதீர்ப்பு பற்றிய சர்ச்சை துக்ளக் தலையங்கம்\nதனித்து போட்டியிட முடியுமா - விஜயகாந்திற்கு டி.ராஜ...\nஎழுத்தாளர் ஸ்டெல்ல ப்ரூஸ் தற்கொலை\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடு��்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:3299.JPG&action=history", "date_download": "2020-08-04T14:25:40Z", "digest": "sha1:RS3FXNG4JQ4LUCOISNUHCUZDU4NJUW3S", "length": 2925, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"படிமம்:3299.JPG\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"படிமம்:3299.JPG\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 11:16, 30 மே 2015‎ Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (வெற்று) (0)‎ . . (Pirapakar, படிமம்:3299.jpg பக்கத்தை படிமம்:3299.JPG என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)\n(நடப்பு | முந்திய) 08:36, 15 சூலை 2009‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (வெற்று) (0)‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127152", "date_download": "2020-08-04T14:29:44Z", "digest": "sha1:VXKNYQVMNHJP23MF7GOH5X7IZ5SGZQGQ", "length": 16916, "nlines": 55, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 43 workers killed in Delhi fire,தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங���கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி", "raw_content": "\nதொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\n* தூங்கிக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள் மரணம்\n* நெரிசலான பாதையால் மீட்பு பணி தாமதம்\nபுதுடெல்லி: டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 43 பேர் பலியானதாகவும், அதில் பல தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீவிபத்தில் சிக்கி பலியானதாகவும், நெரிசலான பாதை மற்றும் குடியிருப்புகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியின் ராணி ஜான்சி சாலையில் உள்ள 6 மாடி கொண்ட ஒரு தொழிற்சாலையில், இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிற்சாலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். ஒரே மரண பீதியால், அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீவிபத்து மீட்பு குழுவினர் 35 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று, சம்பவ இடத்தில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.\nமுதற்கட்டமாக மீட்கப்பட்ட சிலர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் முதற்கட்ட தகவலில் தெரிவித்தது. மீட்கப்பட்ட மற்றும் காயமடைந்த பலர் ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 2 தனியார் மருத்துவமனைக்கும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீ விபத்து சம்பவம் காரணமாக உடனடியாக இப்பகுதியில் சாலை போக்குவரத்தை மூடினர். வாகன ஓட்டிகள் ராணி ஜான்சி ஃப்ளைஓவரைப் பயன்படுத்துமாறும், செயின்ட் ஸ்டீபனில் இருந்து ஜான்டேவலனுக்கு வரும் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தீயணைப்பு தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், “600 சதுர அடி நிலப்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது. இது ஒரு தொழிற்சாலை; பள்ளி பைகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.\nநாங்கள் இதுவரை 56 பேரை மீட்டு மருத்துவ உதவிக்காக எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் மயக்கம் அடைந்தனர். சம்பவம் நடந்தபோது சுமார் 20 முதல் 25 தொழிலாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததாக உரிமையாளர் கூறினார். இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் தகவல் கூறுகிறது’’ என்று தெரிவித்தார். முன்னதாக, நெரிசலான பாதைகள் மற்றும் குறுகிய நுழைவாயில்களால், தீயணைப்பு வீரர்களுக்கு வாகனங்களை கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பே, அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். ராணி ஜான்சி சாலை மத்திய டெல்லியில் அமைந்துள்ளது. இது அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அதிகளவில் உள்ளன.\nதீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொழிற்சாலையின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தொழிற்சாலையின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மிகப்பெரிய தீவிபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவையின் தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், ‘‘மூச்சுத்திணறல் காரணமாக சிலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க, தீயணைப்பு மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள் நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும்’’ என்று கூறினார்.\nஇன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி அமைச்சர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல் கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்\n20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று\nசுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா\nஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/08/Kathai_9324.html", "date_download": "2020-08-04T13:27:15Z", "digest": "sha1:ZBREABU7IFGAM4NLG5QLRSTYDHYSSVJW", "length": 15788, "nlines": 103, "source_domain": "stories.newmannar.com", "title": "துஷ்டரைக் கண்டால் தூர விலகு.(அறிவுக்கதை) - கதைகள்", "raw_content": "Home » அறிவுக்கதைகள் » துஷ்டரைக் கண்டால் தூர விலகு.(அறிவுக்கதை)\nதுஷ்டரைக் கண்டால் தூர விலகு.(அறிவுக்கதை)\nஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.\n-- அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி\n\"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் \"என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.\n\"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா.\"\nஅதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன்,\"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்.\"என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.\nஅப்போது அந்தப் புலி,\" ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று.\" எனக் கெஞ்சியது.\nதயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. \"உன்னைத் தின்னமாட்டேன்\" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்க���் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.\nவெளியே வந்த புலி \"என்ன நண்பரே, நலமா\nஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.\n\"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல வருகிறாயே,\"\n\"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா இது தெரியாதா உனக்கு\n\"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்.\"\nஅந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்\n\"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்\" என்றான்.\nபுலி \"இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு\nநரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.\nஅருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.\n\"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,\"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, \"என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது\" என்று ஒன்றுமே புரியாதது போல் கேட்டது.\nபுலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி \"ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா\" என்று வேண்டுமென்றே கூறியது.\nபுலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,\n\"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது.\" இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்...\"என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,\"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே\"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.\nஅந்தநரி, \"துஷ்டரைக் கண்டால் தூர விலகு \"என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள் ஐயா\"என்று சொல்லிவிட்டுக் காட்��ுக்குள் ஓடிவிட்டது.\nஉண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.\nஅறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.\nநம் வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.\nநம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும்(நீதிக்கதை)\nஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது....\nமுனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது க...\nமுன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.\nஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட...\nஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010/11/blog-post_09.html?showComment=1289266903381", "date_download": "2020-08-04T14:18:22Z", "digest": "sha1:TS6CEOOO5NGXKVPO4MD7CPAB6HGJHHMI", "length": 50051, "nlines": 742, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?", "raw_content": "\nசெவ்வாய், 9 நவம்பர், 2010\nதலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ\nதலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ\nகணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ. இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப் ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். \"பஸ் மோதி பசு மரணம்' என்பதை \"பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும் ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ. இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப் ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். \"பஸ் மோதி பசு மரணம்' என்பதை \"பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும் அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம். சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் \"பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. \"காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது \"அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்' என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்க���் தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம். சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் \"பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. \"காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது \"அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்' என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள் தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமாமேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமாமேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா ஒரு படைப்பில் \"ஜன்மபூமி' என்றிருந்தால் அதை \"சன்மபூமி' என்றும், \"அருட்பெரும்ஜோதி' என்பதை \"அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா ஒரு படைப்பில் \"ஜன்மபூமி' என்றிருந்தால் அதை \"சன்மபூமி' என்றும், \"அருட்பெரும்ஜோதி' என்பதை \"அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்ப��� ஆகுமா ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்\nதமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நி���்க வேண்டும் என விளக்குங்களேன். தமிழரின் தலையெழுத்து என்னவெனில் தமிழ் தொடர்பான பணிகளில் தமிழ்ப் பகைவர்களை அல்லது தமிழறியாதவர்களை அமர்த்துவது. எனவே, முதல்வர் அமைக்க இருக்கும்வல்லுநர் குழுவில் உங்களுக்கும் இடம் உண்டு என்று தெரிகிறது. தமிழே நீ இன்னும் எத்தனைக்காலம்தான் பகைவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பாயோ நீ இன்னும் எத்தனைக்காலம்தான் பகைவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பாயோ தினமணியில் இப்படி ஓர் உரையா தினமணியில் இப்படி ஓர் உரையா\nதினமணி புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இவ்வாறு எழுதியுள்ளது. ஆனால், தினமணி தன் ஆரியப் புததியைக் காட்டி விட்டது எனப்பழிச் சொல் வரும். பிற மொழிச் சொற்களைக் கையாள வேண்டிய கட்டாய நேர்வு வரும் பொழுது அயலெழுத்துகளை நீக்கி நம் மொழியில் எழுத வேண்டும் என்ற தொல்காப்பியனாரின் கட்டளையை மீறியதால்தான் கிரந்த எழுத்துகள் உருவாகிப பல அயற்சொற்கள் புகுந்து தமிழ் சிதைந்து புதுமொழியாக உருவாகி அதனால் தமிழ் பேசும் பரப்பு குறைந்து புதிய மொழியினரும் அதைப் பேசுநரும் தமிழைப் பகையாகக் கருதும் இழிநிலையும் ஏற்ப்ட்டது. அந்த எழுத்துகளையே வரும் தலைமுறையினருக்குக் கற்பிக்காத சூழல் ஏற்பட்டால்தான் தமிழ் வளரும்; வாழும். கிரந்தத்திற்குத் தனியாக எழுத்துரு இருப்பதை எதிர்க்கவில்லை. தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்க\nஇந்தத் தலையங்கம் மூலம் தினமணியின் இரண்டு ஆசைகள் நன்றாகத் தெரிகிறது ஒன்று, சமசுகிருதம் அழிந்துவிடகூடாது என்பது அடுத்து இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகள்போல் உள்ளார்களே என்ற கவலை\nதலையங்கம் எழுதிய தமிழ் தெரியாத மதிப்பிற்குரிய ஆசிரியரே, அருட்பெருஞ்சோதி எப்பொழுது அருட்பெரும்ஜோதி ஆனது\nஉங்கள் தலையங்கம் மிகவும் ஏற்புடையதே. மொழி வளர, பிற மொழிச்சொல்கழையும் உள வாங்குதல் உரம் சேர்க்கும். ஆங்கிலத்த��ல் இல்லாத பிற மொழிச்சொற்களா. மொழி வளர, பிற மொழிச்சொல்கழையும் உள வாங்குதல் உரம் சேர்க்கும். ஆங்கிலத்தில் இல்லாத பிற மொழிச்சொற்களா சில, உச்சரிப்புகளை இப்போது உள்ள தமிழ் எழுத்துகளால் கொண்டுவர இயலாது. என்னை பொறுத்த வரை இவ்வைந்து எழுத்துகளுடன், எஃப் உச்சரிக்க கூடிய ஒரு வரிவடிவமும் உருவாக்குவது தமிழை செழுமைப்படுத்த உதவும்.\nதினமணி கூறுவதுபோல் நாளடைவில் வழக்கழிந்து போகும் இந்த 5 எழுத்துகர்ளூக்காக தமிழுக்கு ஏற்படும் சிற்ப்பை தடுக்கலாமா முதல்வர். ஷ்பெக்ர்ம் மறைக்க காமன்வெல்த் ஊழல் போல் வருகின்ற சட்டசபை தேதலுக்காக முதல்வர் நடத்தும் நாடகமே இது. புரிந்து கொள்வானா தமிழன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English v\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம் – அர.விவேகானந்தன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 August 2020 No Comment *திருவண்ணாமலை* *தமிழ்ச்சங்கத்தின்* *நிறுவனரும்**, **திருவண்ணாமலை* *பைந்தமிழ்ச்சோலையின...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார்\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்\nமுதல் 5 வாசகர் கருத்துகள் 13.11.2010\nஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்\nவெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படு...\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக...\nசுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்\nமருத்துவவசதி கிடைக்காமல் 14இலட்சம�� குழந்தைகள் மரணம்\nமரணத் தண்டனையை நீக்கும் தீர்மானம்: ஐ.நா.வில் இந்தி...\nமுதல் 5 வாசகர் கருத்துகள் 12.11.2010\nபுலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: உறுதி செய்தது ...\nதினமணி' தருமபுரி பதிப்பு அலுவலகம் திறப்பு ...\nஇராசாவை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அ....\nகாங்கிரசுக்கு ஆதரவு: செயலலிதா அறிவிப்பு\n\"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' அல்ல பி...\nதமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண...\nபெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சி\nஇலங்கைத் தமிழர்கள் நிலை: ...\nமரணத்தண்டனையே கூடாது என வாதி்ட்டுவரும் இந்நாளில் ...\nமாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி\nஇலங்கையில் கைதிகள்- ககாவலர் மோதல்\nவிடுதலைப் புலிகள் மீதான ...\nகாங்கிரஸ் தலைமையில் தனி அ...\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nபெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்குத் தொடர்பா\nராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ...\nதலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ\nகாங்கிரசு - தி.மு.க கூட்டணி உரசல்கள்\nஒருங்குறி அவையத்திற்கு முதல்வர் மடல்\nதலையங்கம் : உறவுக்குக் கைகொடுப்போம்\nசிவப்புக் கம்பள வரவேற்பும் வழியனுப்பும்\nபேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்\nகாங். ஐச் சாடவேண்டா- அ.தி.மு.க.\nமுதல் 5 வாசகர் கருத்துகள்\nஎல்லைச் சிக்கல் ; சப்பான்\nவிருதுகள் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்\nநடிகை காஞ்சனா கோவிலுக்குக் கொடை\nஇந்திரா தொகுப்பு வீடுகள் திட்டத்தின் பெயரை மாற்றும...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ��...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/24792/Kerala-tops-NITI-Aayog-Health-Index-Uttar-Pradesh-worst-performer", "date_download": "2020-08-04T14:39:44Z", "digest": "sha1:L6ZTILED35MVLFDL2GKKRV23GF5FBCNK", "length": 8016, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுகாதாரத்தில் தமிழகம் 3ஆவது இடம்: முதலிடத்தில் கேரளா | Kerala tops NITI Aayog Health Index Uttar Pradesh worst performer | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசுகாதாரத்தில் தமிழகம் 3ஆவது இடம்: முதலிடத்தில் கேரளா\nஇந்தியாவில் ஆரோக்கியம் மிகுந்தவர்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் இறப்பு விகிதம்,‌ தடுப்பு ஊசி நடவடிக்கை, முறையான பிரசவம், ஹை‌ச்.ஐ.வி. சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இந்த ஆய்வை நிதி ஆயோக் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டடது. அதன்முடிவில் சுகாதாரமான பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் இரண்டாவது ‌இடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.\nஉத்தரபிரதேஷ், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மாநிலங்களில் சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரமான சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்திலும், மணிப்பூர் இ‌ரண்டாவது இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் லட்சத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.\nதமிழக மீனவர்கள் 113 பேரை விடுவிக்கப் பரிந்துரை\nமோடியை தேடாத தமிழ்நாடு : கூகுள் ட்ரெண்ட்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக மீனவர்கள் 113 பேரை விடுவிக்கப் பரிந்துரை\nமோடியை தேடாத தமிழ்நாடு : கூகுள் ட்ரெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43104/6-year-old-boy-rescued-from-borewell-after-16-hrs", "date_download": "2020-08-04T14:28:20Z", "digest": "sha1:Y2GVHMIF4G4ZYT2RU7VKTGEKIFJR7O42", "length": 9298, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "16 மணி நேரப் போராட்டம்: குழிக்குள் விழுந்த குழந்தை மீட்பு! | 6-year-old boy rescued from borewell after 16 hrs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய��ப்பு விவசாயம்\n16 மணி நேரப் போராட்டம்: குழிக்குள் விழுந்த குழந்தை மீட்பு\nஇருநூறு அடி போர்வெல் குழிக்குள் விழுந்த ஆண் குழந்தை, 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இன்று காலை மீட்கப்பட்டது.\nமகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே உள்ளது தொரண்டல் கிராமம். இங்கு சாலை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் 6 வயது ஆண் குழ ந்தை ரவி பண்டிட். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\nஇதற்கிடையே, போர்வெல்-லுக்காக அருகில் தோண்டியிருந்த குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறகுதான் 200 அடி ஆழ குழிக்குள் குழந்தை விழுந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கயிறு மூலம் குழந்தையை மீட்க முயன்றனர். முடியவில்லை. இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.\nஉடனடியாகத் தேசிய பேரிடர் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்தக் கிராமத்தினர் குழிக்கு அருகே பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் குழுவினரின் ஆலோசனைப்படி குழிக்குள் ஆக்சிஜன் செலு த்தப்பட்டது. மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.\nஒரு கட்டத்துக்கு மேல் பாறையாக இருந்ததால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. விரைவில் மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டது. 16 மணி நேர போட்டத்துக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டதும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க குழந்தையை பெற்றனர். பின்னர் பரிசோதனைக்காக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.\nதேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்\nRelated Tags : borewell, rescued, போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை, மீட்பு, புனே, pune,\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-04T15:00:53Z", "digest": "sha1:XQ3TKT7KFPUN3MVNMG6M47HEB7TJMLHK", "length": 3262, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய மருத்துவ சங்கம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2._%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:56:05Z", "digest": "sha1:AK6I24WDDXC7XCQRT7XT7CNCGQXNHNIA", "length": 33779, "nlines": 142, "source_domain": "ta.wikisource.org", "title": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள் - விக்கிமூலம்", "raw_content": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்\n< தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்\n←தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/1. தொந்தியைச் சந்தியுங்கள்\nதொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்\nதொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/3. தொந்தியைத் தொலையுங்கள்→\n412474தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் — 2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்\n⁠உடலில் பல பைகள் இருக்கின்றன.\n⁠காற்றை நிரப்பி வைப்பதால் காற்றுப்பை, சோற்றை நிரப்பிக்கொள்வதால் சோற்றுப் பை, உடலைக் காக்க சுரக்கும் நீர்கள் பகுதியோ ஊற்றுப்பை.\n⁠உடலில் எலும்புப் பகுதியே இல்லாத ஒரு உறுப்பு வயிறு என்பதாகும். மிகவும் முக்கியமான உறுப்புக்களை எல்லாம் உள்ளே அடக்கி வைத்துக் காக்கின்ற பெரும் பொறுப்பு வயிற்றுக்கு உண்டு.\n⁠எலும்புகள் கூடாக இருந்து உள் உறுப்புக்களைக் காப்பது போல, வயிறு மிக உறுதியாக இருந்து உள்ளே உள்ள உறுப்புக்கள் இடம் பெயராமலும், தொல்லை இல்லாமல் தங்கள் பணிகளைத் தொட வைப்பதிலும் வயிற்றுக்குப் பெரும் பங்கு உண்டு.\n⁠அப்படி வலிமையோடு, உடலோடு ஒட்டி இருந்தால், அதற்குப் பெயர் வயிறு. அளவுக்கு அதிகமாக வயிறு விரிந்து விடுகிறபோது அதற்குத் தொப்பை என்று பெயர்.\n⁠தொப்பை என்று ஏன் பெயர் வந்தது ஒரு சாண் வயிறு என்று அளவிட்டுக் கூறுவார்கள். அதுவே விரிந்து ஒரு முழம் ஆகிறது. அதற்கு மேலும் பக்கவாட்டில் இடம் பிடித்து, ஆக்கிரமித்தபடி முதுகு பக்கமும் போய் முகம் காட்டிக் கொள்கிறது.\nஇப்படி பரப்பிக் கொண்டும், துருத்திக் கொண்டும் இருப்பதைத்தானே தொப்பை என்றனர்.\n⁠உடல் முழுவதையும் மெய்ப்பை என்பார்கள்.\n⁠வயிற்றையோ தோல்பை என்பார்கள். ஏனென்றால் அத்தனைப் பைகளுக்கும் அடிப்படையாக இருப்பதால்.\n⁠ஒட்டி இருக்கிறவரை அதற்கு தோல்பை என்று பெயர். விரிந்தால், அதன்பெயர் தொப்பை. தொல் என்றால் பழைய என்பது ஓர் அர்த்தம். சோர்வுற்ற என்பதும் ஓர் அர்த்தம்.\n⁠இறுக்கமாக இருக்க வேண்டிய வயிறு என்ற தோல்பையானது, இறுக்கம் குறைந்து. சோர்வடைந்து. தொள தொள வென்று சரிந்து போவதால், தொப்பை ஆயிற்று. தோல் பை தான் பேச்சு வழக்கில் தொற்பை ஆகி பிறகு, தொப்பை ஆயிற்று.\n⁠நடக்கும் போதும், ஓடும்போதும், தொப்பையானது குலுங்குவதாலும், தட்டினால் தொம் தொம் என்று சத்தம் கொடுப்பதாலும், அது தொந்தி என்ற ஒரு செல்லப் பெயரை பெற்றுக் கொண்டது.\n⁠முதலில் முகம் காட்டுகிற தொந்திக்கு பணக்காரத் தொந்தி, கொஞ்சம் புசுபுசு வென்று வளர்ந்து வருவது பஞ்சு தொந்தி. இனிமேல் இதைக் கரைக்கவோ குறைக்கவோ முடியாது என்பதற்கு இரும்புத் தொந்தி\n எண்ணிப் பார்த்து வாழ்வது உடம்புக்கும் புண்ணியமல்லவா\n⁠எண்ணுதற்கே இயலாத அளவுக்கு இன்னலை இட்டு நிரப்பி, இன்னும் இன்னும் என்று பல வலிகளைக் கூட்டி வருவதில் மிகவும் வல்லமை பெற்றது - வளர்கின்ற தொந்தியாகும். வந்து விட்ட தொந்தியாகும்.\n⁠வயிற்றுத் தசைகளின் அழுத்தத்தில், அதனால் விளையும் பரிபூரண பாதுகாப்பில், பத்திரமாகத் தங்கள் இடத்திலிருந்து பணியாற்றிய உள்ளுறுப்புக்கள் அனைத்தும் தங்கள் உற்சாகமான பணியிலிருந்து மாறுபடுவதுடன், இடத்தின் அளவிலும் விலகி நகர்ந்து, வேறுபடத் தொடங்குகின்றன.\n⁠உறுப்புக்களின் இடமாற்றத்தாலும் , தடுமாற்றத்தாலும் உறுப்புக்களுக்கு ஒரு வித வலியும் இனம் புரியாத ஒருவித நெருக்கடியும் ஏற்பட ஏதுவாகின்றன.\n⁠சீரணிக்கும் செயலில், வேகமும் விறுவிறுப்பும் குறையத் தொடங்குகிறது. ஒழுங்குபட இருந்த உள்ஜீரண உறுப்புக்கள் பரந்துபட விரிந்து கொள்வதால், உடல் சமநிலை மாறிப்போய் விடுகின்றது. அவ்வப்பொழுது பசியும் தாகமும் ஏற்படும் என்றாலும் சீரணம் சரிவர நேரத்திற்கு நடைபெறாமல் போய்விடுகிறது.\n⁠உணவு உண்டபின், உணவுப் பையை விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதாவது மூன்று மணிக்குள்ளாக குடற் பகுதிகளுக்கு மாற்றம் பெற்ற உணவுகள் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.\n⁠அப்படிப் போகாமல் உணவு அதிக நேரம் அந்த உணவுப் பைக்குள் தங்குவதால் பலவித பணிகள் பங்கமடைகின்றன. பாதகமடைகின்றன. பாழ்பட்டுப் போகின்றன.\n⁠அதிக நேரம் ஆக ஆக, பசியின்மை ஏற்படும். அதனால் பசித்துப் புசி என்ற பழமொழி இருந்தாலும், நாகரிகக் காலமானதால் , அந்தப் பழ மொழி அலட்சியப்படுத்தப் படுவதால், அடுத்தடுத்து விழுகின்ற உணவைத் தாங்க முடியாத இரைப்பை உயர்ந்து தளர்வதால், அஜீரணம் உண்டாகிறது.\n⁠அஜீரணத்தின் அடுத்தக் கட்டம் ‘மலச்சிக்கல்’ மலத்தில் சிக்கல் என்ற���ல் பலத்தில், வளத்தில், மனத்தில், தரத்தில் எல்லாமே சிக்கல்தான். சிணுங்கல் தான்.\n⁠இந்தச் சிக்கலைச் செழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது மூல நோயாகும். ஆமாம். மலச்சிக்கல் வந்து விட்டது என்றால் உள் மூலம், வெளி மூலம் என்ற நோய்கள் (மலம் வெளியேறும் பகுதி) எருவாயைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளுகின்றன. பாடாய்ப் படுத்திவிடுகின்றன.\n⁠காலம் தெரியாமல் எருவாயைக் கடுக்கின்ற மூல நோயைத் தொடர்ந்து, குடள் பிதுக்க நோய் எனும் ஹெரண்யா வியாதியும் வரும்.\n⁠வயிற்றின் அளவு விரிய விரிய, உள்ளே கொழுப்பு பெருகப் பெருக, வேண்டாத சுமையும் கனமும் வயிற்றுப் பரப்பிலே விளைகின்றது. அதனால் இடுப்பு எலும்புகளுக்குக் கோர் புதிய கனம் புகுந்து கொள்கிறது. வலிமிகுந்து கொள்கிறது.\n⁠சாதாரணமாக, மனிதன் நிற்கும் பொழுது சமநிலை சக்தியைக் தருகின்ற புவியீர்ப்புத்தானமானது, விரித்து நிற்கும் இரண்டு கால்களுக்கு மத்தியிலே வந்து விழும். அப்படித்தான் விழ வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் நிமிர்ந்து நேராக நிற்க முடியும். உடலும் உண்மையிலே ஒழுங்காக இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.\n⁠கூடு கட்டிய நெஞ்சால், முதுகு வளைந்து கொள்ளும் பொழுது, உடல் முன் கவிழ்ந்து இருக்க, புவியீர்ப்புத் தானம் முன்பாதத்திற்கு முன்னால் விழ, அதனால் நடையிலே நடைமாற்றம் ஏற்படும். தடுமாற்றமும் ஏற்படும்.\n⁠தொந்தி அளவிலும் உருவிலும் கனத்திலும் அதிகமாகி விட்டால் முன்புறமாகப் பெருத்த அமைப்பால், முதுகு பின்புறமாக வளைந்து கொள்ளத் தொடங்குகிறது. கவிழ்ந்து கொண்டு கலங்குகிறது.\n⁠பாரம் தாங்காத மரக்கிளை வளைவது போல, பின்புறமாக உடல் வளையும் பொழுது, புவியீர்ப்புத் தானமானது குதிகால்களுக்குப் பின்னால் தான் போய் விழ வேண்டிய சூழ்நிலை அமைகிறது.\n⁠இதனால் கனம் சுமக்கின்ற காரணத்தாலும், பின்புறம் வளைவினாலும் இனந்தெரியாத வலியினை முதுகெலும்பு நாளா வட்டத்தில் பெறுகின்றது. அது பிற்காலத்தில் பெருகிக் கொண்டே போய். உடலில் நலிவு ஏற்படும் பொழுதெல்லாம், இந்த வலி வலியதாகி வருத்தத் தொடங்கிவிடும். உறுத்தவும் தொடங்கிவிடும்.\n⁠இவ்வாறு முதுகு வலியும் முதுகெலும்பின் உள்வளைவால்விளையும் உள் வேதனையும், வயிற்றுச் சுமையால் இடுப்பெலும்பு வலியும், என்று எல்லா வலிகளும் ஏற்பட ஏற்பட, வாழ்க்கை நிலையில் ஆயாசமே மிகுதியாகின்றது. அவலமே நிறைந்து கொள்கிறது. ஆனந்தமும் மறைந்து கொள்கிறது.\n⁠இன்றைய வாழ்க்கைச் சூழலில் வேகமாக நடக்கவும் ஒடவும் போன்ற சூழ்நிலைகள் தான் அதிகம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். என்ன செய்வார்கள். என்ன செய்யமுடியும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மிகவும் வேடிக்கையான காட்சிதான்.\n⁠மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு அவர்கள் நடந்து போகும் பொழுது, பாம்பு சீறுவது போலக்கூட அவர்கள் விடும் பெருமூச்சு கேட்கலாம். அந்தப்பெருமூச்சு இதயத்தின் ஏக்க ஒலி என்றால் நம்பக்கூடியதா என்றால் ஆமாம் என்பதே அதற்குப் பதிலாகும்.\n⁠வேண்டாத சுமைக்கும், விரும்பாத கொழுப்புப் பகுதிகளுக்கும் இரத்தத்தை இறைக்கின்ற கூடுதல் பொறுப்பை இதயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதிக வேகமாகத் தன்னை அழுத்தி, இரத்தத்தை இறைக்கும் இதயத்திற்கும். அதனால் ஏற்பட வேண்டிய விரைவுக்கும் உதவக்கூடிய உயிர்க்காற்று - பிராண வாயு அதிகம் வேண்டுமே\n⁠அத்தகைய உயிர்க்காற்று இல்லாவிடில், கரியமில வாயு, லேக்டிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் எல்லாம் உடல் இயக்கத்தால் உடலுக்குள் அதிகம் சேர்ந்து விடுமே\n⁠கழிவுப் பொருட்களால் தான் உடல் சோவடைகிறது. அந்த ஆயாசத்தையும் களைப்பையும் போக்கத்தான் உள் மூச்சும் வெளிமூச்சும் இணைந்து பெருமூச்சாகப் பெருகி வருகின்றது.\n⁠மெலிந்த வயிற் றுத் தசைகளை மேலும் மெலிந்ததாக்கி, சீரணிக்கும் உறுப்புக் களை செயல்படவிடாமல் பாதித்து, இரத்தக் கொதிப்பை இஷ்டம் போல் உண்டுபண்ணி, மலச்சிக்கலை மனமார ஏற்படுத்தி ‘மசமச’ வென்றிருக்கும் ஒரு மந்த நிலையில் வாழச் செய்கிறது. செயல்களில் சுறுசுறுப் பில்லாமல் மதமதத்துப் போகச் செய்வதுடன் அனாவசியமான கொழுப்பை அடிவயிற்றில் சுமந்து கொண்டு திரிபவரைப் பார்த்து அந்த இதயம் ஏன் பெருமூச்சு விடாது\n⁠இந்தத் தொந்தியானது எந்த விதத்திலும், எந்தப் பருவத்திலும் யாருக்கும் எப்பொழுதும் ஏற்றதே அல்ல என்பது, எல்லோருடைய ஏகோபித்த அபிப்ராயமாகும். முடிவும் ஆகும். உண்மைதானே\n⁠உடலின் தரமும் திறமும் தான் இந்தத் தொந்தியால் விடை பெற்றுக்கொண்டு போகிறது என்றால், உடலுக்கு அழகு ஊட்டும் உடையைப் பற்றி என்ன சொல்ல\n⁠போட்டுக் கொள்கின்ற முழுகால் சட்டை இடுப்புக்குப் பொருந் தாமல் , அ���ிவயிற்றின் அடித் தளத்திலே ஆதாரமில்லாமல், அனாதையாகத் தொங்கிக்கொண்டிருக்கும். கட்டியிருக்கும் வேட்டியோ, விழுந்து விடப்போகிறேன் என்று கைக்குழந்தை போல நழுவிக்கொண்டே இடையை விட்டு இறங்குகின்ற காட்சியைத் தான் நாம் அன்றாடம் பார்க்கிறோமே\n⁠விலையுயர்ந்த துணியாக இருந்தாலும், கலையழகு சொட்டுகின்ற ஆடையாக இருந்து அலங்கரித்துக் கொண்டாலும், பொருத்தமாக உடலில் அமர்கிறதா அது பார்வையைத்தான் தருகிறதா என்றால் அதற்கான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\n⁠ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி என்றால், அழகான ஆடையணிந்தும் அரை மனிதராக ஏன் தோன்ற வேண்டும்,\n⁠உடைதான் போகிறது என்று விட்டு விட்டாலும், நடையும் அல்லவா மாறிப் போய்விடுகிறது. ‘பிராட்கேஜ்’ என்பார்களே அது போன்று பாதங்கள் பக்கவாட்டினைப் பார்த்து விரிந்து கொள்கின்ற பரிதாப நடையல்லவா இந்தத் தொந்தியால் வந்து விடுகிறது.\n⁠கால்களின் இடைவெளி அதிகமாகி விரிந்து கொள்ளும் பொழுது, நடக்கும் பொழுது கால்களின் மூட்டுக்களுக்குத் தான் எத்தனை வேதனை\n⁠பலகை போன்ற அமைப்புள்ள வயிறு பானை போன்று, ஆகி, உடை, நடை, உணர்வு போன்றவற்றில் உட்புகுந்து கலக்கிவிட்டு, கலக்கம் ஏற்படுத்துகின்றது போதாது என்று, உடலுறவு நேரங்களிலும் நந்தியாகி வழிமறிக்கும் நிலையை நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனுபவித்தவர்கள் அந்த அவதியை நிச்சயம் உணர்வார்கள்.\n⁠அதை அகற்றத்தான் இத்தனை அக்கறையை இப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\n⁠ஆரம்ப காலத்தில் முந்திவரும் தொந்தியினை பணத்தொந்தி என்றும், படாடோபத்தின் சின்னம் என்றும் பெருமை பெற்றது மாறிப்போய், அதனை எவ்வாறேனும் அகற்றிவிடவேண்டும் என்ற ஆத்திர உணர்வுடன் அணுகிப் பார்க்கின்றனர் பலர். ஆண்டுக் கணக்காக அருமை பெருமையுடன் வளர்த்த தொந்தியை, ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே மரத்தின் ஆணிவேரறுப்பதுபோல தோண்டி எறிந்து விட முடியுமா துடித்தால் முடியுமா\n⁠மனச்சோர்வும் மன மாச்சரியமும் மிஞ்சிப்போக, அவர்களுக்குள்ளே ஒருவித மனச்சாந்தியை வளர்த்துக் கொள்ளவும் முயல்கின்றனர். அந்த மனக் காயத்தை, உணர்வுகளும் நினைவுகளுமே ஆற்றுகின்றன. எப்படி\n⁠கிராமத்துப் பெண்ணொருத்தி, ஒரு பட்டணத்து வாலிபனை மணந்து கொண்டு அவன் வீட்டுக்கு வருகிறாள். வந்ததும் வராததுமாக அவளை வரவேற்றது மாமியாரோ உறவினரோ அல்லள். வீட்டைச் சுற்றிப் பரவிக் கிடந்த சாக்கடை நாற்றமே. அவள் வீடு சாக்கடை ஒரத்தில் கட்டப்பட்ட ஒரு குடிசை.\n⁠முகஞ்சுளித்த புது மணப்பெண், அக்கம்பக்கம் பேசினாலும் ஆசைக் கணவனிடம் கொஞ்சினாலும் கூட அந்த சாக்கடை நாற்றத்தை சகிக்க முடியவே இல்லை என்றே சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். கேட்டவர்கள் அதற்குப் பதிலே கூறவில்லை. அவளுக்கு அது தன்னை அவமானப்படுத்துவது போலிருந்தது.\n⁠பத்து நாள் போனதும், அவள் அக்கம்பக்கத்தாரிடம் போய், பார்த்தீர்களா நானும் இந்த வீட்டுக்கு வந்தேன். நாற்றமும் போய்விட்டது என்று கூறி மகிழ்ந்தாளாம். அவளது அறியாமையைக் கண்டு அனைவரும் சிரித்தனராம்.\n⁠நாற்றத்தினிடையே வாழ்ந்த அவனது நாசி, நாற்றத்தை ஏற்றுக் கொண்டதால் நாற்றமே தெரியவில்லை என்பது போல, தொந்தியின் சுமையைத் தாங்கித் தாங்கி அனுபவித்தவர்கள் கூட, நமக்கு ஒன்றும் அவ்வளவு பெரிதாகத் தொந்தி இல்லை. இது ஒன்றும் அவ்வளவு அசிங்கமாக இல்லை என்றெல்லாம் தமக்குள்ளே பேசி சமாதானம் செய்து கொள்கின்றனர்.\n⁠மனதிற்குள் ஆயிரம் சமாதானம் செய்து கொண்டாலும், மனிதர்கள் பார்வையின் கிண்டலை, நம்மால் மறைத்துக் கொள்ள முடியவில்லை.\n⁠உடலால் உண்டாகிற நோவுகள், உள்ளத்தில் ஏற்படுகிற கவலைகள், அக்கம்பக்கத்தார் அலைக்கழிக்கிற அவதிகள் எல்லாம், ஆத்மாவையே அலறச் செய்து விடுகின்றன.\n⁠ஆத்மா என்றால் அஞ்சவேண்டாம். ஆத்மா என்பது காற்று. உயிர்தான்.\n⁠உயிர்க் காற்றின் வலிமை குறைகிறபோது ஏற்படுகிற வேதனையைத்தான் ஆத்ம வேதனை என்பார்கள்.\n⁠ஆகவே, அவற்றையெல்லாம் தீர்க்க வழி உண்டா\n⁠வழி ஏன் இல்லை. வழியை அறிவதற்கு முன் தொந்தி எவ்வாறு உண்டாகிறது என்பதைக் காண்போம்.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2016, 18:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_04/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_01", "date_download": "2020-08-04T15:09:30Z", "digest": "sha1:BURXRVGVTH6U4URG4WNYJ3XCJN7D2WEJ", "length": 29419, "nlines": 403, "source_domain": "ta.wikisource.org", "title": "மனோன்மணீயம்/அங்கம் 04/க��ம் 01 - விக்கிமூலம்", "raw_content": "\n< மனோன்மணீயம்‎ | அங்கம் 04\nமனோன்மணீயம் ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅங்கம் 04 களம் 01\n203940மனோன்மணீயம் — அங்கம் 04 களம் 01பெ. சுந்தரம் பிள்ளை\n1.3.1 நான்காம் அங்கம் முதற்களம் முற்றிற்று\n(பலதேவன் படையணி வகுக்க, குடிலன், அரசனை எதிர்பார்த்தொருபுறம் நிற்க.)\nபருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது...\nகருதுதற் கென்னுள, காணுதும். ஆஆ\nஒருவன தாசைப் பெருக்கால் உலகில்\nஎழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்\nஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில்\nமாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே\nமாண்டிடல் அன்றே வலிது, மடுவுள்\nஇட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை\nவரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல் (10)\nநின்றவில் வீரரை ஒன்றிய மனைவியர்\nஉற்றார் பெற்றார் நட்டார் என்றிப்\nபடியே பரவும் படியெலாம் துயரம்\nஎன்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி\nமன்னவர்க் காக மாள்வ திவர்கடன்,\nமன்னவன் என்போன் மதியில் வலியோன்,\nஅன்றியும் பலநா ளாகநம் அன்னம்\nஉடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் (20)\nபலபெயர் துக்கப் பட்டால் அன்றி\nஉலகில் எவரே ஒருசுகம் அணைவார்\nஇயல்பிது வாயின் இரங்கல் என்பயன்\nவயலுழும் உழவோர் வருத்தமும், குனிந்திருந்து\nஆடை நெய்வோர் பீடையும், வாகனம்\nதாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி\nஉலகிடை வாழா தோடுவ ரோபிறர்\nஅலகிலா மானிடர் யாவரும் அவரவர்\nநலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் (30)\nகளத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக்\nகுளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச்\nசம்பவம் சங்கதி என்பவை நோக்கி\nஇருப்பர், நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர்.\nநண்ணார் இதுபோல் நலமிலா ஐயம்.\nஎண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்\nஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்\nவந்தனன் அஃதோ மன்னனும். .... (சீவகன் வர)\nவந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே\nநாரணர்க் கன்றோ நீளரண் காப்பு\nசொன்னதப் படியென உன்னினன். ....\n.... .... அவர்க்கது முற்றும்\nஇதக்கே டென்றனர். ஆயினும் போயினர்.\nஅதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ\nநாற்றிசை தோறும் பாற்றினம் சுழல (50)\nநிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும்\nநெய்வழி பருதி வைவேல் ஏந்திக்\nகூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து\nமாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும்\nஉறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக்\nகாற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின்\nபல்லினும் கூரிய பகழி மல்கிய\nதூணி தோளில் தூக்கி, நாண்நின்று\nஎழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர்\nகடிபுரி காக்குநின் காற்படை யாளர். (60)\nஇருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக்\nகருத்தும் விரைவு கற்கும் குரத்தால்\nபொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு\nவிடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே\nநிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து\nமம்மர் வண்டினம் அரற்ற மும்மதம்\nபொழியும் வாரணப் புயலினம், தத்தம்\nநிழலொடு கறுவி நிற்பதும் அழகே.\nமுன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய\nபுரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற (70)\nகொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து\nஇம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும்\nகொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி...\nகண்டோம், கண்டோம், களித்தோம் மிகவும்\nயாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே\nதாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும்\nதேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத்\nதுணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும்\nஅகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து\nபுகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய\nநெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப\nவளங்கெழு மீசையும் கிளர்ந்தெழந் தாடக்\nகளங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ (90)\nகண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை.\nஅலையெறிந் தீதோ ஆர்த்தனள், கேண்மின்\nமுலைசுரந் தூட்டிய முதுநதி மாதா\nஒருதுளி யேனும்நீர் உண்டுளீர் ஆயின்\nகருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை\nமிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து\nமுதுசுதந் திரத்தின் முத்திரை ஆகி,\nஇதுபரி ணமித்துஉம் இதயத் துறைக\nஅன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு (100)\nஇழிவுறின் மாரிபினின் றிதுவே சோரியாய்ப்\nதாழ்த்தா தீவணீர் போர்த்தபோர்க் கோலம்\nவிந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி\nதற்சுதந் தரமறும் அற்பர் வாய்ப் படுமோ\nபழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும்\nமன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி\nநித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது (110)\nதொட்டில்தா லாட்டஅவ் இட்டமாம் முன்னோர்\nதீரமும் செய்கையும் வீரமும் பரிவும்\nஎண்ணி இருகணும் கண்ணீர் நிறையக்\nகண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட\nவண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் (115)\n“ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே\nதோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்\nபொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்\nபடியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று\n“அடியேம்” எனத்திரி பவர்க்க�� உயிர்ப்பு\nகோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன\nநாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்\nசேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும்\nதிருவனை யார்களும் சேய்களும் கொண்ட\nவெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் (125)\nபாசாபி மானமும், தேசாபி மானமும்\nபொருளெனக் கருதா தருணிறை நுமது\nதாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல்\nஆண்மையும் சுதந்திரக் கேண்மையும் ஒருங்கே\nநிந்தை வஞ்சியர்செய வந்தநும் கோபம் (130)\nமுற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள்\nஉற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக்\nகுறும்பால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே\nஉரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சாந்தம்,\nபெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். (135)\nஅந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும்\nநாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ\nஅன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு\nவந்தவிக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய\nவெந்தழற் கவரே இந்தனம் ஆகுக\nஇன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும்\nநின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப்\nபாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்;\nசுதந்திரம் அவர்க்குயிர் சுவாசமற் றன்று. (145)\nநினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”...\nஎனமுர சறையுமே எத்திசை யார்க்கும்.\nஇத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம்\nசித்தங் களித்துச் சயமா துமக்கு\nமுத்தமிட் டளித்த முத்திரை ஆகி (150)\nஎத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்\nபோர்க்குறிக் காயமே புகழின் காயம்\nஅனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள்,\nதினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்திரம் (155)\nதந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச்\nசிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர்,\nஎன்றால் அப்புண் ‘இரந்துகோட் டக்கது’\n புகழின் கண்ணே, எவரே (160)\nபுண்படா துலகிற் புகழுடம் படைந்தார்\nபுகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்\nகணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும்\nபிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ\nஉதும்பர தருவில் ஒருதனி அதனுட் (165)\nபிறந்திறும் அசகம் இவரினும் கோடி\nபிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்\nஅப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ\nசுலபமாய் நுமக்கெதிர் அணுகலால் துதித்துப்\nபலமுறை நுமது பாக்கியம் வியந்தோம் (170)\nஒழுக்கமற் றன்றது எனினும், உம்மேல்\nஅழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மொடு\nஇத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ்\nஎத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட்\nடொத்ததோர் பங்கே கூறுமெனக் கென��ே (175)\nஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்\nநீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள்\nயாரே ஆயினும் சீராம் தங்கள்\nஉயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச்\nசஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின், (180)\nமானமோ டவரையிம் மாநக ரதனுட்\nசேமமாய் இன்றிருத் திடுவம் திண்ணம்.\nஉத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே\nஎத்தனை யோபேர், இவர்க்கவர் துணையாம். (185)\nஇல்லை, இல்லையிங் கத்தகைப் புல்லியர்\nகுறைவெனக் கருதன்மின், எம்புகழ்க் கூறு\nசிறிதாம் எனவுனிச் செப்பினோம் அதனாற்\nபிறிதுநீர் நினையீர், பேசுமின் உண்மை.\nநல்லதப் படியேல், நாமே நுஞ்சுய\nநாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய\nமேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும்\nஒலிக்குதும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று\nஓய்கிலள் தோன்புநம் தாய்மனோன் மணியே.-------(பா-2)\nகருமுகில் ஈர்த்தெழும் உருமுவென ஆர்த்தே. (வஞ்சிப்பா-1)\n(படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட)\nதந்நகரமே காக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச்\nசின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்\nஇன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. ....(தாழிசை-1)\nமறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிசயை\nஉறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்\nமறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. ....(தாழிசை-2)\nஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச்\nசெல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்\nசெல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயினுங்கள்\nஇல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. .....(தாழிசை-3)\n(படைகளும் சீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக)\nநான்காம் அங்கம் முதற்களம் முற்றிற்று[தொகு]\nமனோன்மணீயம்: நான்காம் அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2016, 11:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-mafa-pandiarajan-sent-thiruvalluvar-statue-to-germany/articleshow/71863489.cms", "date_download": "2020-08-04T13:52:33Z", "digest": "sha1:7225D2QKDNYVSUCSHVXUFRQJN77FXG2D", "length": 13032, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெர்மனி செல்லும் ‘ஐம்பொன்’ திருவள்ளுவர்\nஜெர்மனி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஜெர்மனியில் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள, ஐம்பொன்னால் ஆன இரண்டு திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.\nதாய்லாந்தில் இன்று திருக்குறள் புத்தகம் வெளியிடுகிறார் மோடி\nதமிழ் மொழியின் பெருமை குறித்து உலகின் பிற பகுதிகளில் பேசப்படும்போதெல்லாம் மறக்காமல் நினைவுகூரப்படுவது திருக்குறளும் அதை எழுதிய திருவள்ளுவரும்தான். பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிக அளவிலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்\nபிரதமர் மோடி பல இடங்களில் திருக்குறள் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்டுவருகிறார். இன்று தாய்லாந்து சென்றுள்ள அவர் தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடுகிறார்.\nஜெர்மனியில் பாடன் உர்ட்டன்பெர்க் மாநிலத்தில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் லின்டன் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வைக்கப்பட உள்ளன.\nதிருவள்ளுவரின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன், தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பு இந்த ஐம்பொன் சிலைகளை வழங்குகிறது. இந்த சிலைகளை அனுப்பிவைக்கும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரூ.20,000க்குள் ஒரு அட்டகாசமான கேமரா மொபைல் : Samsung Galaxy M31s\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nஇவங்களுக்கு சம்பளத்தை கட் பண்ணா போதும்... லாக்டவுன் தான...\nபுதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\nசென்னை: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; நடத்துநர் பலி, 15 பேர் காயம்\nஇந்த த���ைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாஃபா பாண்டியராஜன் திருவள்ளுவர் திருக்குறள் ஜெர்மனி Thiruvalluvar statue minister mafa pandiarajan Germany\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nவர்த்தகம்அஞ்சல் அலுவலக கணக்கு: சூப்பரா சம்பாதிக்கலாம்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nதமிழ்நாடுமாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்க ஆர்வம்: பாஜக தலைவர் எல்.முருகன்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nசினிமா செய்திகள்நான் ஒன்னும் வனிதாவிடம் மன்னிப்பு கேட்கலயே: நாஞ்சில் விஜயன்\nஇந்தியாஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா... இத்தனை பேருக்குதான் அழைப்பாம்\nகிரிக்கெட் செய்திகள்தோனிக்கு நிகர் யாரும் இல்லை: வீடியோ வெளியிட்ட ரோஹித்\nசினிமா செய்திகள்தனுஷ் சிட்டி ரோபோ போன்றவர்.. ஜகமே தந்திரம் பட நடிகை\nபாலிவுட்அரசியல்வாதியின் மகனை காப்பாற்ற சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்கவிடவில்லை: நடிகர் பகீர் தகவல்\nஉலகம்மிக மோசமான விளைவு காத்திருக்கிறது: எச்சரிக்கும் சீனா\nடெக் நியூஸ்கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு ரெட்மி 9 பிரைம் இந்தியாவில் அறிமுகம்\nமகப்பேறு நலன்பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையணும்னா தாய்ப்பால் கொடுங்க, இன்னும் பலன் உண்டு தெரிஞ்சுக்கங்க\nஇந்து மதம்திருப்பதி ஏழுமலையானை இப்படி அழைத்தால் தான் பிடிக்கும்\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்புசக்தி அதிகமா வேணுமா இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்க, தயாரிக்கும் முறை\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/11/blog-post_81.html", "date_download": "2020-08-04T14:49:21Z", "digest": "sha1:GS3NCZPORETGAD7NAY55ZH46UYP7QNUE", "length": 8330, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண��முரசு விவாதங்கள்: கடைசிக் களியாட்டு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்திரனின் முன்னால் நிகழும் அந்தக்களியாட்டை வாசிக்கும்போது வெண்முரசில் வரும் கடைசிக் களியாட்டுதானா இது என்ற எண்ணம் வந்தது. பாண்டவர்களின் மைந்தர்களும் துரியோதனனின் மைந்தர்களும் சேர்ந்து அதைக் கொண்டாடுகிறார்கள். சென்ற சில அத்தியாயங்களாகவே வெண்முரசில் ஒருபக்கம் போருக்கான முஸ்தீபுகள் நிகழ்கின்றன. இன்னொரு பக்கம் குலமரியாதைகளும் கொண்டாட்டங்களும் நெகிழ்ச்சியான அன்பும் வருகின்றன. இரண்டும் இரண்டு சரடுகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன. இரண்டு அம்சங்களாலானதுதான் மகாபராதம் என நினைக்கிறேன். அங்கே மிகப்பெரிய பகைமையும் இருந்தது. குடிப்பிறப்பின் மரபுகளு இருந்தது. ஆனாலும் உபகௌரவர்களையும் உபபாண்டவர்களையும் சேர்ந்துவிளையாடுவதாகப்பார்ப்பது நெஞ்சை கரையச்செய்வதாக உள்ளது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபித்தனாக்கும் பேருண்மை தரிசனம் (எழுதழல் - 53)\nதன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)\nஅணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)\nவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்\nநதிநீர்ப்பெருக்கில் உருவழியும் நீர்நிலைகள். (எழுதழ...\nவிட்டு விடுதலையாகி அடையும் முக்தி (எழுதழல் - 41)\nபக்தியில் பெண்ணாகும் பெருநிலை (எழுதழல் - 43 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2020/03/26200926/News-Headlines.vid", "date_download": "2020-08-04T14:34:00Z", "digest": "sha1:CBKTCDKO7CJDQNDRJ7UGHXNHY4D3DRWP", "length": 4848, "nlines": 129, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nஇஎம்ஐ செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்தது ரிசர்வ் வங்கி\nஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகொரோனா பலி 21 ஆயிரத்தை தாண்டியது\nஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்ச��் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nடிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559937&Print=1", "date_download": "2020-08-04T14:31:07Z", "digest": "sha1:GRAS674JGQEOAQVB3MBP3NAAZELBZFI2", "length": 7741, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டம் வாபஸ்| Dinamalar\nதொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபுதுச்சேரி : பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் தொழில் நுட்ப ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nஎம்.டி.எஸ்., ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மெக்கானிக், சீனியர் மெக்கானிக், போர்மேன், ஒர்க் இன்ஸ்பெக்டர், ஓவர்சியர் பதவிகளை 5:3:2 விகிதாச்சாரப்படி உருவாக்கி அமல்படுத்த வேண்டும், காலியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.\nபொதுச் செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சங்க ஆலோசகர்கள் அப்துல் அஜிஸ், தேவராஜ், ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சங்க நிர்வாகிகளை அழைத்து, தலைமைப் பொறியாளர் மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவ தலைவர் பாலமோகனன், தலைவர் பிரேமதாசன், இணைச் செயலாளர்கள் ஞானசேகர், இளங்கோவன், சம்மேளன பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத் தலைவர் சரவணன் கூறுகையில், 'எங்களது முக்கிய கோரிக்கையான பணிகளை மறு கட்டமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தையில் உறுதி அளிக்கப்ப��்டது.\nகாலி பணியிடங்களை நிரப்பவும், விடுமுறை நாட்களில் வேலை செய்தால் சிறப்பு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டோம்' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎப்போது நத்தம் 4 வழிச்சாலை நிறைவடைவது : திண்டுக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nகல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563468&Print=1", "date_download": "2020-08-04T15:02:51Z", "digest": "sha1:EMNG76PZXKWYVYITJENXXGW5N2PZRFQS", "length": 6653, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா நோயாளிக்கு மீண்டும் பரிசோதனை: டாக்டர்கள் திட்டம் | Dinamalar\nகொரோனா நோயாளிக்கு மீண்டும் பரிசோதனை: டாக்டர்கள் திட்டம்\nதிருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், நேற்றுமுன்தினம், 120 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர், பெரிச்சிபாளையம், அரசு மருத்துவ கல்லுாரி பி.சி.ஆர்., மையத்தில், தினமும், 200 பேர் அளவில், கொரோனா நோய்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களிடம் இருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுக்கு ஏற்ப தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஅவ்வகையில், நேற்று முன்தினம், 120 பேரிடம், சளி மற்றும் ரத்த மாதிரி சேகரம் செய்யப்பட்டது.மருத்துவக்கல்லுாரி 'டீன்' வள்ளி கூறியதாவது:கொரோனா தொற்று சந்தேகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகட்டிவ் முடிவு வந்தாலும், அவர்களுக்கு உரிய ஆலோசனை அளிக்கப்படுகிறது. அவ்வகையில், சிலர், மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், அனுமதிக்கப்படுகின்றனர்.\nமுடிவுக்கு ஏற்ப, அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 20 பேர் உள்ளனர்.கொரோனா வார்டில் அனுமதிக்��ப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளியிடம், சளி மற்றும் ரத்த மாதிரி சேகரம் செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய தொற்று இல்லை: பாதிப்பு, 120 ஆக குறைவு\n'கேர் சென்டரில்' 8 பேர் அனுமதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565954&Print=1", "date_download": "2020-08-04T14:48:40Z", "digest": "sha1:LY2HUBVXIRYCZV5KCBUHVIM776RMDRXQ", "length": 7459, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது: ராகுலுக்கு சரத்பவார் குட்டு| Dinamalar\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது: ராகுலுக்கு சரத்பவார் குட்டு\nமும்பை: ''நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது,'' என, தேசியவாத காங்., கட்சி தலைவர், சரத் பவார் கூறியுள்ளார்.'பிரதமர் மோடி, கல்வான் பள்ளத்தாக்கை சீனாவுக்கு தாரை வார்த்து விட்டார்' என, காங்., - எம்.பி., ராகுல் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு, சரத் பவார் கூறியதாவது:நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், அரசியல் ஆதாயம் தேடக் கூடாது. கடந்த, 1962ல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது, இந்தியாவின், 45 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பை, சீனா ஆக்ரமித்தது. தேச நலன் கருதி, கல்வான் விவகாரத்தில், அரசியல் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு.கல்வானில், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை, இந்திய ராணுவத்தினர் தடுத்துள்ளனர்.\nஅப்போது தான் மோதல் ஏற்பட்டு, நம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதை, ராணுவ அமைச்சர் அல்லது தனி நபரின் தோல்வி என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன்.எல்லை பகுதியில் நம் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் தான், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்துள்ளது. இல்லையெனில், ஆக்கிரமிப்பு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இது தொடர்பான குற்றச்��ாட்டில் நியாயமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.\nமஹாராஷ்டிராவில், சிவசேனா தலைமையில், தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், சரத் பவார், ராகுலை மறைமுகமாக கண்டித்திருப்பது, மோதலுக்கு வித்திட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதிப்பில் 8 மாநிலம் 85 சதவீதம்: குணமடைந்தோர் 58 சதவீதம்\n3 நாளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை...(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567703&Print=1", "date_download": "2020-08-04T14:08:23Z", "digest": "sha1:MDXA4CHDOOOJGKVASGYKNZL6ETTRNRNX", "length": 5615, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "29 மாவட்டங்களில் 703 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்| Dinamalar\n29 மாவட்டங்களில் 703 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்\nசென்னை; தமிழகத்தில், 29 மாவட்டங்களில், 703 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக, சென்னையில், 104 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, சேலத்தில், 84; திருவண்ணாமலையில், 72; கடலுாரில், 64; மதுரையில், 57; நாகப்பட்டினத்தில், 46; திருப்பத்துாரில், 45; திருவள்ளூரில், 38; திருப்பூரில், 26 பகுதிகள் உள்ளன.மேலும், தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரத்தில், 19; ராணிப்பேட்டையில், 18; செங்கல்பட்டில், 16; விழுப்புரம் மற்றும் திண்டுக்கல்லில், 13 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, வேலுார், பெரம்பலுார், கரூர், அரியலுார் மாவட்டங்களில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாத்திருப்போர் பட்டியலில் அருண் பாலகோபாலன் துாத்துக்குடி புதிய எஸ்.பி.,யாக ஜெயகுமார் நியமனம்(1)\nதற்காலிக தட்டச்சர்களைமறு பணியமர்த்த உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53313&ncat=3", "date_download": "2020-08-04T14:36:19Z", "digest": "sha1:7N5SR5WIP43EDAAZXFFNB3QXHP7KIVRI", "length": 16933, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "களி தின்ன விருப்பமா! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஒரு கோடியே 17 லட்சத்து 5 ஆயிரத்து 588 பேர் மீண்டனர் மே 01,2020\nபிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு ஆகஸ்ட் 04,2020\nமும்மொழி கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு; இரு மொழி கல்வி தொடரும் என அறிவிப்பு ஆகஸ்ட் 04,2020\nஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\nபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' ஆகஸ்ட் 04,2020\nதிருப்பத்தூர் மாவட்டம், தென்னம்பட்டு, அரசு துவக்கப்பள்ளியில், 1990ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தாய் இறந்ததால் மறுமணம் செய்தார் என் தந்தை.\nகொடுமை செய்த சித்தி, 'பெண் பிள்ளை, 5ம் வகுப்பு வரை படித்தால் போதும்...' என்று தடைவிதித்தார்.\nபிடிவாதமாக, 'படிப்பேன்...' என்று அழுது புலம்பியதை கண்ட என் தமிழ் ஆசிரியை லலிதா, என் அம்மாவின் தங்கையுடன், தந்தையை சந்தித்து அறிவுரைத்தார்.\nஎன் சித்தி, 'நீங்க யார், இதையெல்லாம் கேட்க...' என்று திமிராக கேட்டார்.\nகோபமடைந்த ஆசிரியை, 'இச்சிறுமிக்கு நடக்கும் கொடுமையை போலீசில் கூறினால், நீங்கள் சிறையில் களி தின்ன வேண்டியது தான்...' என்று மிரட்டி, என் படிப்பு தொடர வழிகோலினார்.\nஎன் வயது, 40; நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கி, சிறப்பாக வாழ்கிறேன். என் கல்வி தொடர உதவிய ஆசிரியை, மற்றும் உறவினரை தினமும் வணங்க தவறுவதே இல்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டு��் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/05/24/249501/", "date_download": "2020-08-04T14:59:06Z", "digest": "sha1:QVBIMIKBRNLR5OZC4KHMDBZGYPOZR2MY", "length": 7120, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு.. - ITN News", "raw_content": "\nதனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு..\nவானிலை அறிக்கை 0 26.ஜன\nவெசாக் தினத்தை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை 0 07.மே\nமஹியங்கனையில் பெண் பிரதேச சபை உறுப்பினர்கள் கடிகார கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் 0 03.ஜூன்\nதனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 10 ஆயிரத்து 360 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 886 பேர் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். அதில், 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். கடந்த தினங்களில் இலங்கையில், 51 ஆயிரத்திற்கு அதிக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/8734/", "date_download": "2020-08-04T14:20:21Z", "digest": "sha1:KB2OGF2XLSV5BPQ22SFQQPO4XEP6EK4F", "length": 8621, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..! | ஜனநேசன்", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை பூட்டப்பட்டதால் எந்த விழாக்களும் நடைபெறவில்லை. கோவிலுக்குள் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.\nதற்போது சிறுகோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.\nஇத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இந்த முறை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இந்த முறை விழாவை தடையில்லாமல் உள்ளேயே நடத்தவேண்டும் என்று அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும்.\nஇந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் ��ன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.\nராணுவ வீரரின் வீட்டில் இரட்டைக்கொலை : சிவகங்கை அருகே கொள்ளையர்களின் வெறிச்செயல் : நகை கொள்ளை..\nகொரோனா பணியில் மேற்குவங்க மக்களால் பாராட்டப்பட்ட பெண் துணை கலெக்டர் மரணம்\nஉதயநிதி ஸ்டாலினின் ட்வீட் : 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக…\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி…\nநீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது…\nநான் பாஜகவில் இணையவில்லை ; தமிழ் கடவுள் முருகனை…\nவிநாயகர் பூஜை நடத்த விநாயகர் உருவில் வந்த இந்து…\nராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும்..\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக…\nஅயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி…\nநடிகர் வடிவேல் பாணியில் பாதையை காணோம் – கிராமமக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/767894/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-2/", "date_download": "2020-08-04T14:26:19Z", "digest": "sha1:YHGUF37ON535VZLJIEYAE7VCBIARFF4F", "length": 5399, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி – மின்முரசு", "raw_content": "\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nதனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது.\nசெப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்��ாகம் அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்.\nஅந்த வகையில் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n‘ரகிட ரகிட’ பாடலை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nநவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச்சில் டிஎன்பிஎல்- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தகவல்\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0478.html", "date_download": "2020-08-04T14:17:54Z", "digest": "sha1:OXTBCOCFILFRAEH6Q4N5VYIFDAOCEZ5C", "length": 11838, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௪௱௭௰௮ - ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. - வலியறிதல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nவருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை (௪௱௭௰௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1259.html", "date_download": "2020-08-04T13:44:58Z", "digest": "sha1:XDCEQUJSJIBBIFDSUKZIGV2C7GYETVRE", "length": 12378, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௫௰௯ - புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. - நிறையழிதல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபுலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்\nஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன் (௲௨௱௫௰௯)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kamal-haasan", "date_download": "2020-08-04T14:24:38Z", "digest": "sha1:DBNXGRYPB643LR2TBJMUCV3MU4EBUGEI", "length": 6040, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "kamal haasan", "raw_content": "\n``எல்லா மாஸ் ஹீரோஸையும் கிழிச்சிட்டேன்\n``Goundamani ரொம்ப ரசிச்சு வாழ்வார்\n``ராஜமெளலியின் `RRR' படத்துல நான் வில்லனா'' - நிதின் சத்யா\nமக்கள் நீதி மய்யம்: `நற்பணிமன்றம் டு நிர்வாகக் குழு’ - தேர்தலை ஒட்டி நடக்கும் மாற்றங்கள்\nரஜினி - கமல் கூட்டணி எப்படி இருக்கும்\nஐபேக் vs தி.மு.க சண்டையை விஞ்சும் சங்கையா vs மக்கள் நீதி மய்யம் - என்ன நடக்கிறது ம.நீ.ம-வில்\n``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா'' - பார்த்திபன் - 9\n``ஹிட் இல்ல... ஆனா, அப்பாவுக்கு அந்த ரெண்டு படங்கள்தான் பிடிக்கும்'' - புஷ்பா கந்தசாமி #KB90\n``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா''- பார்த்திபன் தொடர் - 8\nகேர் எமோஜி பார்த்தா வசூல்ராஜா படம் நியாபகம் வருது... ஏன் தெரியுமா- சினிமா காதலர் பகிர்வு#MyVikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2020-08-04T13:45:03Z", "digest": "sha1:6HTSMUAIZU2DE4BCGO3GFN565FQGLR2W", "length": 23567, "nlines": 301, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: ஹெல்மெட்டுக்கு விளக்கம் என்ன?", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அ��ுபவம் நகைச்சுவை\nதலைக்கவசம் அணிவோம் உயிர்ப்பலி தவிர்ப்போம்\nஎன பல விழிப்புணர்வு வாசகங்கள் பார்த்திருப்போம்.\nஆனால் போலிஸ் போடும் ஃபைனுக்கு பயந்து\nஹெல்மெட் போடுவதை தவிர்த்து நமது பாதுகாப்புக்காக\nஇன்னைக்கு HELMET அப்படிங்கற ஆங்கில வார்த்தைக்கான\nபுதிய விளக்கம் தெரிய வந்தது.அது என்னன்னா\nநம்ம தலையில் இருக்கும் இந்த எல்லா உறுப்புக்களையும்\nபாதுக்காக்கறதுனால இந்த பேராம்.ரொம்ப பொருத்தம்.\nஹெல்மேட்டோட மகத்துவத்த இதை விட சிறப்பா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.\nநிச்சயம் டூ வீலர் ஓட்டும் போது ஹேல்மேட்டும்,4-வீலர் ஒட்டுரவங்களா இருந்தா சீட் பெல்ட்டும் போட்டுக்குவோம்னு உறுதி எடுத்துக்குவோம்.பாதுகாப்பா பயணம் தொடர்வோம்.\n[ இவரு ரொம்ப உசாரு போல]\nபின்குறிப்பு- எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு\nபதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு\nஎனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா\nLabels: தலைக்கவசம், பயணம், பாதுகாப்பு, விபத்து, விழிப்புணர்வு, ஹெல்மெட்\nஹெல்மெட் விளக்கம் அருமை... புதிதாக ஹெல்மெட் வாங்குபவர்கள் ISI தர சான்று உள்ள ஹெல்மெட்டாக பார்த்து வாங்கவும். அதிலும் போலிகள் இருகின்றன...\nஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு\n@தமிழ்வாசி பிரகாஷ்ஆமாங்க, உசாரய்யா உசாரு\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு\nபதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதா\nஅருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\n//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு\nபதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு\nஎனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா\nஅரசு இத யோசிச்சா நல்லது..\nஅனைவரும் கட்டயம் ஹெல்மெட் அணிவோமாக\nசக்தி கல்வி மையம் said...\nஇலவசமா குடுக்குற யோசனை நால்லவே இருக்கு..\nஹெல்மெட்டுக்கு புதிய விளக்கம் நல்லா இருக்கே.\nஇந்த மாதிரி நம்ம மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்கு பதில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று செய்திருக்கும் கூத்தை பாருங்க\nMANO நாஞ்சில் மனோ said...\nபின்குறிப்பு- எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு\nபதிலா ���ண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு\nஎனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா\nஉங்க நண்பர் சரியாதான் கேட்டுருக்கார்...\nMANO நாஞ்சில் மனோ said...\nவெளிநாட்டுல சைக்கிள்ள போறவனே ஹெல்மெட் வச்சிட்டு போராணுக, நம்மாளுங்கதான் சுத்த வேஸ்ட்...\nமுடி இழப்பது தான் முதன்மை காரணமாம் ஹெல்மெட் அணியாததுக்கு...உயிரிழப்பு பற்றி கவலை இல்லாமலே...\nவிளக்கம் நல்லாவே இருக்கு சகோ .பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .கவிதை காத்திருக்கு முடிந்தால்\nஎல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு .வாழ்த்துக்கள் சகோ .\nபொறுப்பான பதிவு.... ஒரு பொறுப்பான பையனாலேயே இப்படி ஒரு பொறுப்பான பதிவு போட முடியும்..... ஹா ஹா...\nரியலி குட் பதிவு பாஸ்...\nஹெல்மெட் அவசியம் அணிந்து வண்டி ஓட்ட வேண்டும் அது எங்கள் பாதுக்காப்புக்கானது..சிறப்பான பதிவு பாஸ் பாராட்டுக்கள்\nகூடிய விரைவில் “ட்ராஃபிக் கண்ட்ரோல் ஆஃபிஸர்” வேலையில சேர இருக்கறீங்களா\nதொடர்ந்து இது சம்மந்தமான பதிவுகளே நிறய எழுதறீங்க. அதான் ஒரு டவுட்டு\nஉங்க பின்குறிப்பு ஐடியா அடுத்த தேர்தலுக்கு உதவலாம்.\nஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா\n//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு\nபதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு\nஎனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா\nதலைக்கவசம் அவசியம் தான், ஆனால் எனக்கு தெரிஞ்சு டிராபிக் போலீசார் பெரும்பாலும் தலைக்கவசம் போடுறதே இல்லை, அவங்களுக்கு நாம ஃபைன் போட முடியுமா\nஹி ..ஹி இந்த காலத்தில பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டுற ஆளுனா அவர் எம்மாம் பெரிய பணக்காரராக இருப்பார் , அவங்களுக்கு கூட ஓசில தான் ஹெல்மெட் தரணுமா\nநான் எல்லாம் பஸ் டிக்கட் வாங்கவே லோன் கிடைக்குமானு தேடுகிட்டி இருக்கேன் :-((\nநல்ல பதிவு, ஆமாம் நீங்க ஹெல்மெட்டை தொடர்ந்து பயன்படுத்தறீங்களா\nபலருக்கு புரிய வேண்டிய விஷயம்...நன்றி மாப்ளே\nஹெல்மெட் என்ற வார்த்தைக்கு விளக்கம் அருமை\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nஹெல்மெட் போட்டா காது கேட்காதுன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கு.\nஆளே போனதுக்கப்புறம் அப்புறம் எதுக்கு காதுன்னு கேட்குறீங்களா..\nதலைக் கவசத்தின் முக்கியத்துவத்தினையும், அதற்கான விளக்கத்தினையும் எளிமையாக அனைவரும் உணர்ந்து தெளி��ும் வண்ணம் சொல்லியிருக்கிறீங்க.\nஎன் வாழ் நாளில் இன்று தான் ஹெல்மட்டிற்கு இப்படி அர்த்தம் இருக்கா என்பதை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.\nநல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி\nஅன்பின் கோகுல் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - விழிப்புணர்வு தொடரட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n\"அன்பு நண்பரே உங்கள் பதிவினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஒரு சொட்டு தண்ணீர்,சில துளி பெட்ரோல்,சில மணித்துளி...\nவலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு\nநேற்று காவிரி, இன்று முல்லைப்பெரியாறு, நாளை \nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (26) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/sandakozhi-2-review/", "date_download": "2020-08-04T14:05:51Z", "digest": "sha1:WVRJOYL34DZTEDEZ4QGKXRNQWRFWBDKW", "length": 12781, "nlines": 122, "source_domain": "kollywoodvoice.com", "title": "சண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2 – Kollywood Voice", "raw_content": "\nசண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2\nநடித்தவர்கள் – விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர்\nஇசை – யுவன் ஷங்கர் ராஜா\nவகை – நாடகம், ஆக்‌ஷன்\nசென்சார் பரிந்துரை – ‘U/A’\nகால அளவு – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்\nசில வருடங்களுக்கு முன்பு வெளியான வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் அணிவகுத்து வருவது சமீபகாலமாக கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.\nஅந்த வரிசையில் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் சென்ற 2005 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாகிய ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது இந்த ‘சண்டக்கோழி 2’.\n7 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கோவில் திருவிழாவில் நடக்கும் கறி சோறு தகறாரில் வரலட்சுமியின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் அவர் தன் கணவரை வெட்டியை குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று சபதம் போட்டு ஒவ்வொருவராக வெட்டிச் சாய்க்க அந்தக் குடும்பத்தில் ஒருவரான ஜானி மட்டும் வரலட்சுமியின் பிடியிலிருந்து தப்பிக்கிறார்.\nஅதற்காக நேரம், காலம் பார்த்து காத்திருக்கும் வரலட்சுமி 7 வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் கோவில் திருவிழாவில் எஞ்சியிருக்கும் ஜானியை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார். ஆனால் திருவிழாவில் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்று ஆசைப்படும் ராஜ்கிரண் ஜானியை பாதுகாக்க முடிவு செய்கிறார்.\nஎந்த சண்டை, சச்சரவும் ராஜ்கிரண் ஆசைப்பட்டபடி கோவில் திருவிழா நடந்ததா வரலட்சுமி தன் சபதத்தை நிறைவேற்றினாரா வரலட்சுமி தன் சபதத்தை நிறைவேற்றினாரா ஜானி வரலட்சுமியிடமிருந்து தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.\nநானும் மதுரக்காரன் தாண்டா என்று படத்துக்குப் படம் வசனங்கள் பேசும் விஷால் இந்தப்படத்தில் அந்த மாதிரியான எந்த பில்டப்புக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. மாறாக அப்பா ராஜ்கிரண் சொல்பேச்சு கேட்டு நடக்கும் சமத்துப் புள்ளையாக நடித்திருக்கிறார். அதே சமயம் ஊரில் ஒரு பிரச்சனை என்று வரும்போது ஸ்டண்ட் காட்சிகளில் செம மாஸ் காட்டுகிறார்.\nஹீரோயினாக வரும் வரலட்சுமி தேனி மாவட்ட வட்டார வழக்கை முடிந்தவரை சரியாகப் பேசி நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் முதல் பாகமாக சண்டக்கோழியில் மீராஜாஸ்மினிடம் இருந்த துறுதுறுப்பு, கிண்டல், கேலி, கலாய் கீர்த்தியிடம் மிஸ்ஸிங். திருவிழாவில் அவர் போடும் ஒரு குத்தாட்டம் மட்டுமே ஆறுதல்.\nகணவனை கொன்ற குடும்பத்தை பழி தீர்த்தே ஆக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் வரலட்சுமி தனது கோபத்தை திரையில் காட்டும் போது காஞ்சானா படத்தில் சரத்குமாரை பார்த்தது போல் இருக்கிறது. யப்பா என்னா வெறி\nபடத்தில் நாம் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர் ஊர் பெரியவராக வரும் ராஜ்கிரண். மொத்த கதையையும் ஒற்றை மனிதனாக தன் தோளில் தூக்கிச் சுமக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு ராஜ்கிரணின் நடிப்பு தான் பக்க பலம்.\n‘மெட்ராஸ்’ பட ஜானிக்கு இந்தப் படத்தில் ஹீரோ விஷாலுடன் படம் முழுக்க பயணிக்கும் கேரக்டர். ஹீரோயினை விட இவர் தான் அதிக நேரம் ஹீரோவுடன் வருகிறார். வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nகஞ்சா கருப்பு, சண்முகராஜன், தென்னவன் என முதல் பாகத்தில் முகம் காட்டியவர்கள் இந்தப் படத்திலும் தலை காட்டியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் விஷாலின் மாமன் மகள்களாக வந்த மோனிகாவும், இன்னொரு பெண் கேரக்டரும் இதில் மிஸ்ஸிங். காமெடி குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக தந்திருக்கிறார் முனீஸ்காந்த்.\nயுவன் சங்கர் ராஜா இசையில் தாவணி போட்ட தீபாவளி மாதிரியான மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் இல்லை. பின்னணி இசையில் அதிர வைக்கிறார். கோவில் திருவிழா காட்சிகளில் நிஜமாகவே பிரம்மிக்க வைக்கிறது கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு.\nமுதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப்படத்தை எடுத்திருக்கும் லிங்குசாமி அதற்கும் இதற்குமான கதைத் தொடர்ச்சியை புத்திச���லித்தனமாக சங்கிலி போட்டு இணைத்திருக்கிறார்.\nமுழுப்படமும் திருவிழாவைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் படம் பார்ப்பவர்களுக்கு அது எரிச்சல் தராத வண்ணம் கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார்.\n‘ஆஹா…’ என்று வரும்போது முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் குறைவு தான்.\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்\n – ‘எழுமின்’ படக்குழுவினர் மகிழ்ச்சி\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nதாய்நிலம் படம் மூலம் தமிழுக்கு வரும் நடிகர்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம்…\nதாய்நிலம் படம் மூலம் தமிழுக்கு வரும் நடிகர்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/341", "date_download": "2020-08-04T14:51:17Z", "digest": "sha1:T3YJ6DCS2MO7XISB3U2KG6A6BQ4ONNVG", "length": 29449, "nlines": 159, "source_domain": "mulakkam.com", "title": "ஆனையிறவும் அந்த நாட்களும்…! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஉண்ணிவெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.\nபரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம் 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.\nஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.\nஎங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஒரு அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு ���ிழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.\nமட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்து முடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.\nவியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களை வெயில் மட்டுமல்ல சுடும். சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.\nசற்றுத் தூரத்தே ஒரே ஒரு ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒரு காய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவை எம்மேல் ஏறுகின்றனவோ\nஅணிந்திருக்கின்ற ஒற்றை உடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது\nஉண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும் கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும்.\nஅந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்…\nஅந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம்.\nதோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும்.\nதலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் ��ிளந்தபடி ஒருவர் வருகின்றாரா ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.\nபாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆஹா\nதென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.\nஅதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (பின்னர் மட்டும்தான். முன்னர் கழுவுவது என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.\nஅன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது.\nகாப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம் ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை.\nவழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை\nஅதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும் குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லா���் இனி இரவுதான்.\nதண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை.\nஇருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது.\nஅடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின.\n ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல\nஇப்போது பலவேகய-02 நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை.\nஅன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம். திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோல பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்தி குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.\n“மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம்.\nவருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.\nமழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம். வானிலே பேரொலி எழுந்தது. Y -12 வருகின்றது.\nஅருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை. ���ல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன.\nஅது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்ததால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும்.\nஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது. Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.\n“இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ” யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக” யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக நாசமாய்ப்போக எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.\nநம்பவே முடியவில்லை. சிரித்துக் கூக்குரலிட்டோம். கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.\n“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”\nயாரோ ஒருத்தியின் குரல் கேட்டது.\nஅது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல்.\nஇன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை,\nஅறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.\nவிடுதலைப்புலிகள் (சித்திரை, வைகாசி 2005) இதழிலிருந்து.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதலைவன் ஊரில் பிறந்து தமிழகத்தில் சாதனை படைக்கும் தனுஜா..\nதமிழ் மக்களின் எழுச்சிக்காக புதிய பகவத்கீதை ஒன்று வேண்டும் \nவிடுதலைப் போராட்டம் தவறு : அகிம்சை வழியில் போராட தயாராகுங்கள்: சம்மந்தன் சர்ச்சை பேச்சு \nஐந்தாவது நாளாக தொடரும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபயணம்.\nமேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் \nசிறிலங்காவில் உறுதியாக காலூன்றும் பீஜிங்கின் நகர்வு\nநல்லூருக்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள் \nபிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் இராணுவ மேஜர் கைதாகலாம் \nஇது உங்கள் காதுகளுக்கு கேக்கிறதா \nஉயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்..\nபண்டாரவன்னியன் கோட்டையை பாதுகாக்குமாறு க��ரிக்கை \nகாலத்தின் தேவை கருதிய பதிவு..\nதியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் \n17 வது நாளாக தொடரும் நீதிக்கான நடைபயணம். ( காணொளி இணைப்பு ).\nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள் ( 20-09-1987 ) \nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nவான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\nபிரிகேடியர் ஆதவன் அண்ணா ( கடாபி ) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் ( 08/03/2019 ) அன்று இயற்கை எய்தினார்..\nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன் \nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் 1985 ஆவணி 18 \nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\n7 பேருக்கும் விடுதலை – ஈழத்தமிழர்கள் சார்பில் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..\nபிரான்ஸ் இல் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் – 15/8/2018 \n300 போராளிகளோடு ஊடறுக்க முனைந்த தலைவர்- அதில் தப்பியது யார்\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127153", "date_download": "2020-08-04T14:30:30Z", "digest": "sha1:SVDYGT22AROXGXKGBCCOECECYAKSMNSX", "length": 14338, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Why did Ajit Pawar take oath as the Chief Minister in the early morning hours of Maharashtra? ...,மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக?... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழ���ற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nமும்பை: மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் பின்னணி குறித்து, அம்மாநில முன்னாள் முதல்வர் பட்நவிஸ் முதன்முதலாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், அஜித் பவாருக்கு எதற்காக துணை முதல்வராக பதவி கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில் பாஜக 105 இடங்களையும், 56 இடங்களுடன் சிவசேனா இரண்டாவது இடத்தையும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் பெற்றது. பாஜவுடன் தேர்தலை சந்தித்த சிவசேனா, அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.\nஇதற்கிடையே, என்சிபி மூத்த தலைவர் அஜித் பவாருடன் இணைந்து பட்நவிஸ், புதிய முதல்வராக பதவியேற்றார்.\nபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்நவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், அவரும், துணை முதல்வராக இருந்த அஜித் பவாரும், 80 மணி நேரம் மட்டுமே நீடித்த பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ‘பட்நவிசுடன் அஜித்பவார் எப்படி இணைந்து அரசு அமைத்தார்; எதற்காக பாஜவுடன் திடீர் உறவை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் எதற்காக பல்வேறு அரசியல் களேபரங்களுக்கு இடையே மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கே திரும்பினார்’ என பல்வேறு கேள்விகளுக்கும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, பட்நவிசிடம் அப்போது கேட்ட போது, ‘சமயம் வரும்ேபாது சொல்கிறேன்’ என்றார்.\nஆனால், பல நாட்களாக எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். பட்நவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார்தான் என்னை அணுகினார். அஜித் பவார் அனைத்து 54 என்சிபி எம்எல்ஏக்களும் ஆதரவளிப்பத���க உறுதியளித்தார். பாஜவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, அவர்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களிடம் என்னை பேச வைத்தார். அவர்களும் என்னிடம் பேசினர். அஜித் பவார் என்சிபி தலைவரான சரத்பவாருடன் விவாதித்ததாக என்னிடம் கூறினார். மேலும், அஜித் பவார் எங்களை அணுகி, என்சிபி கட்சி காங்கிரசுடன் செல்ல விரும்பவில்லை. மூன்று கட்சி அரசாங்கம் (சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்) இயங்க முடியாது.\nபாஜவுடன் ஒரு நிலையான அரசை ஏற்படுத்த தயாராக உள்ளோம் என்றார். பாஜ மூத்த தலைவர்களும், அஜித் பவாரின் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். அதன்படியே, அஜித்பவார் துணை முதல்வராகவும், நான் முதல்வராகவும் பதவியேற்றோம். ஆனால், அவர் கூறியபடி நடக்கவில்லை. திரைக்குப் பின்னால் நடந்த அரசியல் நாடகம் பற்றிய கதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படும். நீர்ப்பாசன முறைகேட்டில் அஜித் பவார் விடுவிக்கப்பட்டதாக ஏசிபி அறிக்கை வெளியிட்டதாக கூறுகின்றனர். அவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏசிபி பிரமாணப் பத்திரம் நவ. 27ம் தேதி வெளியானது. நான் நவ. 26ம் தேதியன்றே ராஜினாமா செய்துவிட்டேன். ஏசிபி-யின் அறிக்கை வழக்கில் நிற்காது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல் கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்\n20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று\nசுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரம் தூதரகம் வழிய��க 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா\nஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2020/08/blog-post_2.html", "date_download": "2020-08-04T15:09:12Z", "digest": "sha1:M24ZT7DQQIHAAPHQAOEINSUTU75F6E3Q", "length": 8902, "nlines": 122, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: உரையாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் நான் வாசித்த பகுதி குறைவுதான் என்றாலும் :\nஅறிவியல் சார்ந்து பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு முன் புராணம் சார்ந்து அது அறிமுகமான தலைமுறையை சார்த்தவன்தான் நான் அறிவியல் கற்றபின்பும் பாலியத்தில் புராண உளவியலுடன் உலவிய தருணங்கள் இன்றும் நினைவில் உள்ளது .என் தலைமுறைக்கு இப்படியிருக்கையில் உங்களுக்கு அதன் ஆழமான நினைவுகள் இருக்கும் , மேற்கின் சமூக உளவியல் சிந்தனை துணையுடன் அது பிரவாகமாக வடிந்திருப்பதாகவே தோன்றுகிறது .\nஹோமரின் சிந்தனை தடம் பதிந்த நிலத்தில் இருந்து திருதுராஸ்டிரன் குறித்து நீங்கள் சிந்தித்திருப்பீர்கள் வெண்முரசில் சில அத்தியாயங்கள் எழுதியிருப்பீர்கள் இந்த நினைவு வருகையில் , ஹெக்டரின் தந்தையுடன் திருதுராஷ்டிரனை ஒப்பிட்டு வாசித்த நினைவும் வருகையில் ஒரு தனித்துவமான உணர்வு எழுகிறது .\nநவீன இலக்கியத்தை வாசிக்காத பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள், ஜூம் விவாதத்தில் பாரதத்தை விஞ்ஞான வடிவில் எழுத முடியும் என்று சொன்னிர்கள் அ��்படி எழுதினால் இந்த வாசகர்கள் எப்படி அணுகுவார்கள் என்று நினைக்கிறீர்கள் .\nபாலைவனத்தில் புள் முளைத்த தருணத்தை சொன்ன வாசகர் தன் வாழ்வின் வெண்முரசு அனுபவ தருணத்தை பற்றி சொன்னார் அப்பொழுது இப்படி தோன்றியது , அந்த வடிவத்தில் புனைவு உருவாக்கும் சத்தியம் உள்ளதா (சாத்தியமாகியுள்ளது )\nவெண்முரசு நாவலின் வாசகர் ஒருவர் நாவலின் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு சென்று தான் விரும்பும் கதாபாத்திரத்துடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவது அல்லது வாசகரின் வாழ்வின் தருணங்க்ளின் ஒரு கதாபாத்திரம் தொடர் உரையாடலில் இருப்பது என்ற வடிவத்தில் ஒரு எழுத்தாளரின் வாசகர்கள் அல்லது ஒரு நாவலின் வாசகர்கள் என்று மைய கதாபாத்திரங்களை நிறுவி இயங்கும் ஒரு நாவல் முயற்சி நடந்துள்ளதா\nஉங்கள் அறிமுகத்தால் கோவை ஞானி அவர்களை சிறிது வாசித்திருக்கிறேன் . அவர் உரையாட விரும்பும் ஆர்வமும் அதன் பொருட்டு அவசியம் அற்றவை என்று சிலவற்றை தவித்துவிட்டு அவர் எழுத்தில் வெளிப்படும் நிதானமும் ஆச்சரியப்பட தக்கது. .அனால் அவருக்கு எல்லாமே மார்க்சிசமாக படுகிறது என்று நினைக்கிறேன் . மார்க்ஸின் ''மாற்றியமைத்தல் ''என்ற சிந்தனை முதலாளித்துவ\nகாலத்திற்குத்தான் பொருந்தும் . தொழில் புரட்சி சார்த்த உற்பத்தியிலில்தான் மனிதனுக்கு உற்பத்தித்தி மீது ''முழு'' கட்டுப்பாடு உள்ளதாக கருதுகிறேன்\nஒரு நாவல் எழுதப்படும்போதே தொடர் உரையாடலும் இருப்பதென்பது இந்த மின்னூடக காலகட்டத்திலேயே இயல்வது. முன்பு இது நடந்ததில்லை என நினைக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-08-04T13:58:42Z", "digest": "sha1:Z7AESQW66GNJSHQM5SO3NRJLIQY3AFK4", "length": 2927, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "தீபா | Latest தீபா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதலைவி படத்துக்கு தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு\nசென்னை: தலைவி படத்திற்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...\nஅரசியல் சாம்ராஜ்யத்தை முடித்துக்கொண்ட தீபா. ஷாக்கான தொண்டர்கள்.. காரணம் தெரியுமா\nதமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு காலமான பின் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் ஜெ தீபா. இவர் ஜெயலலிதாவின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹலோ எஃப்எம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை கொடுத்த தொகுப்பாளினி தீபா.\nஆர்ஜே தீபாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, இவர் RJ ஆகவும், சீரியல்களிலும், வெள்ளித்திரையில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைகளுக்கு டப்பிங்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/28140927/Tamil-movie-director-alleges-harassment-by-Chennai.vpf", "date_download": "2020-08-04T14:08:58Z", "digest": "sha1:XNCPDHXXWE7TSKI2B7THDR5GVK4CDJ2Z", "length": 11724, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil movie director alleges harassment by Chennai traffic policemen || வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்! - இயக்குநர் ரமணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்\nவீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட விஜய் பட இயக்குநரை போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக நடத்தினர். இதற்கு காவல்துறை அதிகாரி வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்ததாக ரமணா கூறி உள்ளார்.\nநடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா சந்திரசேகர் . தனுஷை வைத்து சுள்ளான் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார்.\nநீண்ட காலமாக தொண்டை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர போராடி வருகிறார்.\nஇயக்குநர் ரமணா சந்திரசேகர் போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் பேஸ் புக்கில் வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். அது ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சிலர் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து இயக்குனர் ரமணா தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:\nநெஞ்சார்ந்த நன்றிகள்... 🙏கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற��றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக,\nஇன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பு செய்தது.... அதன் விளைவாக\nஇன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் திரு. கிருஷ்ணமூர்த்தி ( Asst. Commr of police / Traffic investigation/ East range )\nஇருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும்,திரு. பெரோஸ் கான் அப்துல்லா ( Deputy commissioner of police / East Dist . Traffic )\nஎன்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏 என்று அக்கடிதத்தில் இயக்குநர் ரமணா தெரிவித்துள்ளார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n3. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n4. கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n5. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2668", "date_download": "2020-08-04T13:52:10Z", "digest": "sha1:UDWRUXKWGTMAUQZOAKKAN4SANVRUTTOI", "length": 36719, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "1999 ம் வருடத் தேர்தல் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅரசியல் தடம் சொல்லும் கதைகள்\n1999 ம் வருடத் தேர்தல்\nஇந்தியாவில் பொது தேர்தல் எப்போதுமே ஒரு திருவிழாதான். நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்தான்\nதற்போது 16 வது பொதுத்தேர்தல் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. வரும் மே 16 ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு 16 வது மக்கள் சபை பதவிக்கு வரும். யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.\nமுதல் தேர்தல் 1951 வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து 1952ம் வருடம் பிப்ரவரியில் முடிந்து, அந்த வருடம் ஏப்ரல் 17 அன்று முதல் மக்களவை நேருவின் தலைமையில் பதவியேற்றது.\n\"விதியுடன் ஒரு சந்திப்பை பல வருடங்களுக்கு முன்பு நாம் முடிவு செய்திருந்தோம். அந்த முடிவை செயலாக்கும் நேரம் இன்று வந்துவிட்டது…..\" நேருவின் புகழ் பெற்ற Tryst With Destiny, என்கிற இந்த சுதந்திர பிரகடன உரைக்குப் பிறகு இந்திய அரசு முழுமையான ஒரு குடியரசாக செயல்பட ஆரம்பித்தது 1952 ல்தான்.\n489 இடங்களுக்கு 364 இடங்கள் பெற்ற காங்கிரசுக்கு அன்று இருந்த எதிர் கட்சிகள், பாரதீய ஜனதா சங், (இன்றைய பிஜேபியின் முதல் அவதாரம்) சோஷலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசு கட்சி.\nமுதல் 5 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எமர்ஜென்சிக்கு பிறகு வந்த 1977 வருட தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த பெரும் தோல்விக்கு பின்னர், முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சியாக மொரார்ஜி தேசாயின் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. அதன் பின் வந்த மக்களவை தேர்தல்களில் படிப்படியாக மாநிலக் கட்சிகளும் வலுப்பெற ஆரம்பிக்க, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தேசியக் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பதும், சில சமயம் கூட்டணிகள் சரிவராமல் ஆட்சிகள் கலைந்து மறு தேர்தல் வருவதும் வழக்கத்தில் வந்தது.\nஇப்படி ஒவ்வொரு தேர்தலும் மகேசனாகிய மக்கள் தீர்ப்பின்படி மாறி மாறி சுழன்று கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த சமயத்தில் 1999 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் நினைவுக்கு வருகிறது. அந்த சமயத்தில் மன் மோகன் சிங் தெற்கு டில்லி காங்கிரஸ் வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜெயிக்க வில்லை. சுமார் 30 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் பிஜேபியிடம் தோற்றார். அந்த தேர்தலில் அவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது அவரு���ன் கூடவே பயணம் செய்து செய்தியனுப்பினேன். அன்றைய செய்தியை இன்று படித்தால் எப்படி இருக்கும்\n15 வருடங்களுக்கு முன்னால் இருந்த மன்மோகன் சிங் இதோ…….\nபாட்டு, நடனம், வாழ்க… கோஷங்கள் சகிதம் தென் டில்லி புற நகர் பகுதி ஒன்றில் நகர்ந்துகொண்டிருந்த அந்த கும்பலுக்கிடையே, அந்த அமர்க்களத்துக்குள்ளே ஏதோ தெரியாத்தனமாக மாட்டிகொண்டதுபோல் தெற்கு டில்லியின் காங்கிரஸ் வேட்பாளர். மன்மோஹன் சிங் தென்படுகிறார்.\nபொருளாதாரத்தில் புலி, இந்தியாவின் பொருளாதார சீர் திருத்தங்களின் முன்னோடி, நல்ல மென்மையான மனிதர்,வம்பு தும்புகளுக்கு போகாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர், எல்லாவற்றிற்கும் மேலாக மிக நாணயமானவர் என்றெல்லாம் விவரிக்கப்படும் இவர் இதுவரை தேர்தலில் நிற்காத ஒரு அரசியல்வாதி. அரசு அதிகாரியாக பல நிலைகளில் பல வருடங்கள் இருந்து பின்னர் ராஜ்ய சபா மெம்பராக ஆகி நாளடைவில் நிதியமைச்சரானவர். இப்போது தேர்தலில் நிற்கும் நாள் வரை ராஜ்ய சபாவில் காங்கிரஸின் பாராளுமன்ற தலைவர். “எனக்கு வாழ்க்கையில் எல்லாமே கடவுள் புண்ணியத்தில் நிறைவாகவே உள்ளது. இனி எனக்கு தேவையானது என்று எதுவுமே கிடையாது…\" என்று கூறுபவர். இப்போதும் தேர்தலில் நிற்க அவர் அத்தனைப் பிரியப்படவில்லை என்றும் கட்சி தலைமைக்கு கட்டுபட்டே அரை மனதாக\nதெற்கு டில்லி, வழக்கமாக சுஷ்மா ஸ்வராஜின் கோட்டை. இந்த முறை அவருக்கு பதிலாக வி.கே. மல்ஹோத்ரா பிஜேபியின் வேட்பாளர். பிஜேபியின் ராஜ்ய சபா தலைவரான இவருக்கு தெற்கு டில்லியில் நிறைய செல்வாக்கு உண்டு என்றும் இவரை எதிர்த்து மன்மோஹன் சிங் வெற்றி பெறுவது கடினம் என்றும் சொல்கிறார்கள்.\nபொதுவாக அறிஞர்கள் கூடும் கருத்தரங்குகள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி கேள்வி நேரங்கள் இவற்றில் நன்றாக பேசும் இவருக்கு பொது மக்களிடையே நேரடி தொடர்பு கிடையாது என்பது இவரைப்பற்றி ஒரு முக்கிய விமரிசனம்.\nமுதல் முறையாக மக்களிடையே அவர்கள் இருப்பிடத்தில் சந்தித்து பேசுவது பற்றி இவர் என்ன நினைக்கிறார்\n\"மிகவும் வித்தியாசமாக உணருகிறேன். இது முழுக்க முழுக்க எனக்கு ஒரு புது அனுபவம்தான். ஆனால் மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது. இப்படி பொது மக்களை அவர்களிடம் நேரில் சென்று அவர்கள் குறைகளை அறிவதில் நான் பல விஷயங்களைக�� கற்றுகொள்கிறேன். சராசரி மக்களிடம் நெருங்கி பழக இது ஒரு நல்ல வாய்ப்பு.\" என்கிறார்.\nபிரசாரம் ஆரம்பித்து சில நாட்களிலேயே மன்மோஹன் சிங்கிற்கு தன் கட்சியில் உள்ள உள்ளூர் அரசியலும் பூசலும் விளங்கியிருக்கும். ஏனென்றால், தொகுதி விஜயங்களுக்கு அந்தந்த தொகுதி எம் எல் ஏ கூட இருந்து உதவி செய்ய வேண்டும். தேர்தலில் செலவழிக்க தன்னிடம் பணமில்லை என்று முதலிலேயே மன்மோஹன் சொல்லியிருந்ததால், தொகுதியின் கட்சிகாரர்கள், எம்.எல்.ஏக்கள் செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கட்சியின் முடிவு. ஆனால் பல தொகுதிகளில் இவரைப் பிடிக்காத எம்.எல்.ஏக்கள் இவரை அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். சோனியா காந்தியின் \"கிச்சன் காபினெட்டின்\" முன்னாள் நபர் ஒருவரின் ஆதரவாளர்களின் அதிருப்தியையும் இவர் சம்பாதித்துக்கொண்டதன் விளைவுதான் இந்த அதிருப்தி.\nஇப்படி சில அதிருப்தியாளர்கள் இவருடன் தொகுதிகளுக்கு கூட சென்று உதவி செய்யாமல் கைவிட்டாலும், இவர் கடமையே கருத்தாய் சில சமயங்களில் தனியாகவே – தன் நெருங்கிய சில உதவியாளர்கள் துணையுடன் – பிரசாரம் செய்ய நேருகிறது. ஆனால் இவரது நண்பர்களும் உறவினர்களும் இவருக்கு பக்க பலமாக உதவுகிறார்கள்.\nஅவருக்கு தேர்தல் அனுபவமில்லை என்பது அவருடன் கூட சென்ற சில நிமிடங்களிலேயே நமக்கு விளங்கிவிடுகிறது. கட்சி தொண்டர்கள் சந்து பொந்துகளில் எங்கு திரும்பி எங்கு செல்வது என்றெல்லாம் அவர்களுக்குள் வாக்குவாதம் செய்யும்போது மௌனமாக ஒதுங்கி நிற்கிறார். மக்கள் கூட்டம் அதிகமாகி வேறு இடத்திற்கு நகரத் தொடங்கும்போது தொண்டர்கள் இவரைக் கையைப் பிடித்துக்கொண்டு குழந்தையைப்போல் நடத்தி அழைத்துச் செல்வதையும் பொறுத்துக்கொள்கிறார். அவர்கள் நுழையச் சொல்லும் வீட்டில், குருத்துவாராவில் நுழைகிறார்.\nஆனால் இவரது தேர்தல் அனுபவமின்மையை மக்கள் அத்தனைப் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. \" இன்றைய அழுகிப்போன அரசியலில் இவர் ஒரு நல்ல மனிதர். சுத்தமானவர். காங்கிரஸ் பற்றி எங்களுக்கு மதிப்பு இருக்கிறதோ இல்லையோ மன் மோஹன் சிங்கை அவரது நாணயத்துக்கும், நல்ல குணங்களுக்கும் தேர்ந்தெடுப்பதில் எனக்கு தயக்கமெதுவுமில்லை,\" என்கிறார் இவரது தொகுதியில் கறிகாய்கடை வைத்திருக்கும் நரேந்திர சிங். \"இவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்திய பொருளாதாரத்தை மிக நேர்த்தியாக சமாளித்தாரே…\" என்று\nசிலாகிக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். நேர்மையானவர் என்பதெல்லாம் சரி… இவரது மென்மையான சுபாவம் இந்திய அரசியலுக்கு ஒத்து வருமா \" அதனால் என்ன தீர்மானங்கள் எடுக்கும்போது சரியான முடிவைத் திட்டவட்டமாக எடுப்பதுதானே முக்கியம். இவரால் அது முடியும்.\" என்று இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nதெற்கு டில்லியில் சீக்கியர்கள் அதிகம். அதனால், சீக்கியர்களின் ஓட்டு இவருக்குதான் என்பது ஒரு வாதம். சொல்லப்போனால் இவரை இந்த தொகுதியில் நிற்கவைத்ததற்கே காரணம் சுமார் ஒரு லட்சம் சீக்கிய வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவரதான். ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக இவர் ஒன்றும் சொன்னதில்லை என்கிற கோபம் சில சீக்கியர்களுக்கு இருக்கலாம் என்கிறார்கள். தவிர, ரிஸர்வ் பேங்க் அதிகாரியாக இவர் இருந்தபோது 1984 வன்முறையில் அடிபட்டவர்களுக்கான கடன் தொகையின் வட்டியைக் கைவிட்டுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் அவர் அதை ஏற்றுகொள்ளவில்லை. குறைந்த பட்சம் வட்டிதொகையைக் குறைக்கக்கூட இல்லை…\" என்று பிஜேபி வேட்பாளர் மல்ஹோத்திரா கூறி வருகிறார்.\nஆனால் \" கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். இங்கே யாரும் அதையெல்லாம் மனதில் கொண்டதாக தெரியவில்லை. கெட்ட கனவாக என்றோ மறந்துவிட்டனர். பழசை நினைவில் வைத்துகொண்டு இருப்பதில் லாபமில்லை. எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதுதான் முக்கியம்.\" என்று சீக்கியர்கள் 1984 வன்முறைகளின் கசப்பு நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்கிறார் ஒரு வியாபாரி.\nஇப்படி முன்னாள் நிதியமைச்சருக்கு ஆதரவாக எண்ணங்கள் தொகுதியில் இருந்தாலும் \"அவர் நல்ல மனிதர்தான், ஆனால் எவ்வளவுதூரம் திறமையான ஆட்சியாளராக இருப்பார்…\" என்ற சந்தேககுரல்களும் நிறையவே இருக்கின்றன.\" நிச்சயமாக வாஜ்பாயின் சாமர்த்தியம் இவருக்கு வராது….பிரதமராக வாஜ்பாய்தான் சரி.\" என்கிறார், மன்மோஹன் சிங் தன் தொகுதியில் பிரசாரம் செய்வதைக் கவனித்தவர் ஒருவர். இவர் அடிப்படையில் டில்லிக்காரர் இல்லை என்பதும் இவருக்கு எதிராக சொல்லப்படும் ஒரு வாதம். (ராஜ்ய சபாவிற்கான ���னுவில் இவர் அஸ்ஸாம் பிரஜை என்று குறிப்பிட்டுள்ளார்.)\nகட்சி அடிப்படையில் மக்கள் முடிவு செய்தால் பிஜேபிக்கு வாய்ப்பும், தனிமனிதர் என்ற அடிப்படையில் முடிவு செய்தால் மன் மோஹன் சிங்கிற்கு வாய்ப்பும் என்ற ரீதியில் தேர்தல் முடிவு இருக்கலாம்.\nபெரும்பாலான தொகுதி மக்கள் ஒரு தர்மசங்கடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் விருப்பம் வினோதமானது. \"வாஜ்பாயைப் பிரதமர் பதவிக்காகவும், மன்மோஹன் சிங்கை நிதியமைச்சர் பதவிக்கும் தேர்வு செய்ய முடியுமா\" என்று இவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்\nஇதன் நடுவில் யார் வந்தால் என்ன நம் நிலை அப்படியேதான் இருக்கிறது….எதற்காக ஓட்டு போட வேண்டும் என்ற விரக்தி குரல்களும் ஆங்காங்கே கேட்கின்றன.\nஇந்த நிலையில் தான் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகளைப் பற்றி மன் மோஹன் சிங்கின் அபிப்பிராயம் \"கட்டாயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\" என்று ஆணித்திரமாக சொல்கிறார். ஆனால், வாஜ்பாய் அரசின் மேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது, என்கிறார்களே… இந்த நிலையில் மக்களிடம் என்ன சொல்லி உங்கள் பக்கம் இழுக்கப்போகிறீர்கள் \"கட்டாயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\" என்று ஆணித்திரமாக சொல்கிறார். ஆனால், வாஜ்பாய் அரசின் மேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது, என்கிறார்களே… இந்த நிலையில் மக்களிடம் என்ன சொல்லி உங்கள் பக்கம் இழுக்கப்போகிறீர்கள் என்று கேட்டால் \"இன்றைய நிலையில் இந்தியாவுக்கு தேவை ஒரு நிலையான அரசாங்கம். மக்கள் கட்டாயம் மாறுதலை விரும்புகிறார்கள்….\"என்று கையை உயர்த்தி அடித்து சொல்கிறார்.\"\n 2014 க்கும் இது பொருந்துகிறதே… \n\"\"கடவுள் மேல் இந்தியர்களுக்கு நம்பிக்கை அதிகமாகிறதோ குறைகிறதோ…தெரியாது. ஆனால் கடவுளுக்குக் கட்டாயம் இந்தியா மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பல தேசங்களில் பலவித ஆதி கலாசாரங்கள் – எகிப்திய கலாசாரம் போன்றவை காலப்போக்கில்\nஅழிந்துபோயின. ஆனால் 5000 வருடங்களுக்கு மேலாக இந்திய கலாசாரம் எப்படியோ பல இன்னல்களுக்கிடையே பிழைத்துதான் வந்திருக்கிறது. இதற்கு ஓரளவு கடவுளின் கிருபை இந்தியா பக்கம் இருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன்.\"\nஇது, அந்த 1999 தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பு அவர் எனக்கு கொடுத்த வேறு ஒரு பேட���டியில் கூறியது. அந்தப் பேட்டியும், அப்போதுதான் புதுக் கட்சி தொடங்கியிருந்த சரத் பவாரின் பேட்டியும் அடுத்த வாரம் ……\nதாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்\n1999 : காங்கிரசில் வீசிய புயல்\nகுஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது\nதி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்\n1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127154", "date_download": "2020-08-04T14:31:11Z", "digest": "sha1:KY5ADLTHHFHCPDHL6KIKEBRLEBMVOOLJ", "length": 12064, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 3000 people in pornography list ready to be sent by police,ஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு", "raw_content": "\nஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nசென்னை: குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாக பிரித்த பின் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன் அதற்கான லிஸ்ட்டை எப்.பி.ஐ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆப��சப்படத்தை பார்ப்பது குற்றம். தற்போது வந்துள்ள இந்த லிஸ்ட் இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும். இந்த லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த தனிப்படை ஐபி முகவரியை வைத்து யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கான ஆபாசப்படம் பார்த்தவர்கள், 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம். அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில் அனைவரும் ஒருவித பயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, போலீஸார் பேசுவது போன்று தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோ பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியுடன் பேசும் நபர் போலீஸ் போல் மிரட்டி அந்த இளைஞரிடம் அப்பா நம்பரை கேட்கிறார். நாளை உன் அப்பா நம்பருக்கு போன் வரும் என்பது போன்று பேசும் ஆடியோ வெளியாகி இருப்பது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று தங்களுக்கும் போன் வருமோ என்ற பயத்தில் பலர் உள்ளனர்.\nஆனால், இது போன்று போலீசார் செல்போனில் அழைத்து விசாரிக்க மாட்டார்கள். அவர்கள், நேரில் அழைத்து தான் விசாரணை செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது, குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ‘‘3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப் படுவார்கள்’’ என்று தெரிவித்தனர். எனவே இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள். அப்படி பேசினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nதனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nதிருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்\nமத்திய அரசு ���றிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்\nமும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்\nகடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு\nதமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு\nதந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை\nபிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி\nஅண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு\nமத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2194:july1983article&catid=181:documentary&Itemid=111", "date_download": "2020-08-04T14:23:57Z", "digest": "sha1:NDRZFN5MG4HAM675B4KWYK5DYNR6PTFI", "length": 2900, "nlines": 33, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்\nமனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.\nஇதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.\nஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.\nமேலும் இது போன்று, மனிதம் சந்தித்த பல ஆவணங்களை தர உங்கள் ஒத்துழைப்பையும், உங்கள் கருத்துக்களையும் கோருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Eva-cash-cantai-toppi.html", "date_download": "2020-08-04T14:24:57Z", "digest": "sha1:A76ANHQXDVIGBZ3KCUGAORTXLELSZ4HH", "length": 7112, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Eva Cash சந்தை தொப்பி", "raw_content": "\n4315 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEva Cash சந்தை தொப்பி\nEva Cash இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Eva Cash மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEva Cash இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஒவ்வொரு நாளும், Eva Cash மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். Eva Cash மூலதனம் என்பது திறந்த தகவல். Eva Cash இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Eva Cash சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nவணிகத்தின் Eva Cash அளவு\nஇன்று Eva Cash வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nEva Cash வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். Eva Cash வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Eva Cash க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Eva Cash சந்தை தொப்பி உயர்கிறது.\nEva Cash சந்தை தொப்பி விளக்கப்படம்\nEva Cash பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% - மாதத்திற்கு Eva Cash இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - Eva Cash ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, Eva Cash மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEva Cash தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்ட���ம் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_04/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_03", "date_download": "2020-08-04T15:22:50Z", "digest": "sha1:FZRI263OCCEYRSJYISUVCFVU2EH74VXO", "length": 39725, "nlines": 602, "source_domain": "ta.wikisource.org", "title": "மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03 - விக்கிமூலம்", "raw_content": "\n< மனோன்மணீயம்‎ | அங்கம் 04\nமனோன்மணீயம் ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅங்கம் 04 களம் 03\n204128மனோன்மணீயம் — அங்கம் 04 களம் 03பெ. சுந்தரம் பிள்ளை\n1.5.1 நான்காம் அங்கம், மூன்றாம் களம் முற்றிற்று\n(சீவகன், தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில்காக்க.)\n... ... கூறலும் வீணே\nபெருத்த துயரிற் பேசும் தேற்றம்,\nநெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.\nபணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித்\nதுணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்\nநாரா யணரேல் தீரமாய் மொழிவர்.\nமங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன் (10)\nமகளால் அன்றி மன்னவன் தேறான்.\nஅதற்கே சென்றனர் போலும் ஆஆ\nநாரா யணரே நன்மதி உடையோர்.\n இன்றவர் பண்ணிய சாகசம் 15\nஇன்றியாம் பிழைத்ததிங் கிவரால் அன்றேல்...\nஅரசன் அஃதோ எழுந்தான் காணீர்.\nவிடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன்\nபாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற்\nஅழியாப் பழிப்புனக் காக்கவோ உனது\nவழியாய் உதித்தேன் மதியிலா யானும்.\nமுன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து (30)\nமாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ\nபாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.. (பற்கடித்து)\nபோர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக்\n(மறுபடியும் வாளை எடுத்து நோக்கிநிற்க, சேவகர் ஓடிவர)\nவாளா இருந்த வாளுக் கீதோ\nஎனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்\nமனோன்மணி தன்னை மறந்தாய் போலும்\n.... .... கொற்றவா கொற்றவா\nஇருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே\nசெருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்\nமயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. (50)\nபெருந்தகை பிர��ந்தும்ஊன் சுமக்கும் பெற்றி\nமருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா\nகருதிய தமரைக் காட்டிவிட் டோடி (55)\nபோரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ\nகாலமும் களமும் கண்டு திரும்புதல்\nசாலவும் வீரமே, தக்கவை உணரும்\nதன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் (60)\nவன்மையே வீரத் துயிராம் மன்னவ\nபோதும் போதும்நின் போலி நியாயம்\nசாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச்\nசூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன்.\nமன்னனும் அல்லன், வழுதியும் அல்லன்\n.... .... இறைவனென் றென்னை\nஇசைப்பது வசையே, இஃதோ காண்மின்\nஅசைந்த தொருநிழல், அஃதோ யானெனப்\nபாருமின். பாண்டியன் போரிடைப் பட்டான்\nவீணாய் வெற்றுரை விளம்பலை வேந்த\nபருதிகண் டன்றோ பங்கயம் அலரும்\nஅரசநீ துயருறில் அழுங்கார் யாரே\nஇழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்\nமும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். (80)\nவெல்லுவம் இனியும், மீட்போம் நம்புகழ்.\n.... .... அதற்கேன் ஐயம்\nஇப் போதுநீ இசைத்தவை சற்றும்\nஆவது காண்குவம்; அழகார் அம்புயப் (85)\nபூவின துயர்வு பொய்கையின் ஆழத்\nதளவா வதுபோல், உளமது கலங்கா\nஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத்\nதுணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும்\nஅணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் (90)\nஇயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும்\nசான்றோர் சொல்லும் சான்றோ அன்றோ\nஉள்ளத் தெழுச்சியும் உவலையோ டூக்கமும்\nதள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும் (95)\nஉண்டேல் ஊழையும் வெல்லுவம், மண்டமர்\nஅடுவதோ அரிது வடிவேல் அரசே\nஇப்பரி சாயர சிருப்பது வியப்பே\n‘தக்கோன்’ என்றனன் சாற்றிய தென்னோ\nஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க)\n.... .... செய்தவை அறிவோம்.\nஉடல் பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... (105)\nஎல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு\n.... .... அனைவரும் அறிவர்,\nஅருமை மகனிவன் ஒருவன் (110)\nஉன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே...\nபொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...\nவெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே,\nஅழுவதோ அதற்கா விழுமிய மதியோய்\nமுற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா\n.... .... நாயேற் கதனில்\nஅணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு\nநெடுநாள் ஆக நின்பணி விடைக்கே\nஉடலோ டாவியான் ஒப்பித் திருந்தும்\nகெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் (130)\nவிடுமா றறியா வெட்கமில் பதடியாய்க்\nகொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால்\nதடுமா றைடைந்தென் தகைமையும் புகழும்\nகொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே\nகருத்திடை ��ினைதொறும் கண்ணிடு மணல்போல், (135)\nபகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம்\nகெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்\nவடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (140)\nதாக்குறு பகைவர் தம்படை என்னுயிர்\nஇரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் (145)\nஉரத்திடை ஊன்றிடில் உய்குவன் அன்றேல்...\nஉத்தம பத்தியில் உமைப்போல் யாரே\nமெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே\nமற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்\nபோரிடை உளதன் றியார்செய் தனர்பின்\nஉணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை.\nசித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில்\nஇத்தனை கருணையும் எனக்கென் அருளுதி.\nபாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா\nயாதுமொன் றெனக்கா இரந்திலன் உணர்வை.\nஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல்\nபோதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர்\nமன்னுல குள்ளார் என்னுள நிலைமை\nஉன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும்\nஎன்னுரத் தழியா எழுத்தினில் எழுதி (160)\nஇருப்பதும் உண்மையோ இலையோ என்பது\nபொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே.\nஉன்னுளம் படும்பா டென்னுளம் அறியும்\nசற்றுமுன் யானே தற்கொலை புரியத்\nதுணிந்து வாள் உருவினேன், துண்ணென நாரணன்\n.... .... கெடுத்தான் இங்கும்\nதரியார், சகியார் சிறிதொரு சழக்கும்.\nஆயினும் அத்தனை நோவதற் கென்னே\nவஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. (175)\nஇருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென்\nறொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்\nசதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி. (180)\nசென்றுநாம் இன்று திரும்பிய செயலே\nநன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர்,\nசெவ்விதில் ஓடிநாய் கவ்விடும், சிறந்த\nமடங்கலோ எதற்கும் மடங்கியே குதிக்கும். (185)\nகுதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம்.\nவேளையே அன்றி விரிதலை அனந்தை\nஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச்\nசீராய் முடியுநம் சிங்கச் செருதிறம்\nமீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென\nஈண்டவன் இருக்குக, இருக்குக. வைகறை\nவரும்வரை இருக்கில் வந்தவிவ் வஞ்சியர்,\nஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி\nதனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே (195)\nஎனக்குள துயரம், அதற்கென் செய்வோம்\nபோதுமே நினையார் போர்முறை அறிந்தோர்.\nஎவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை,\nஇதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் (200)\nஅதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும்.\nவஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில்\n.... .... உதியன் தூதுவன்\nஉற்றுமற் ��ுன்றன் அற்றம்நோக் கினனே\nசமா தானம் சாற்றவே சார்ந்தான். (205)\nஅருளே அகமாத் தெருளே மதியா\nஅடலே உடலாத் தொடைபுக ழேயா\nநின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் (210)\nஒன்றுள துன்வயின் உரைக்க என்றே\nவிடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா.\nஇன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர்\nவென்றனர் என்பது, விளங்கிடும் உனக்கே.\nபொருதிட இனியும் கருதிடில் வருவதும் (215)\nடுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே\nஉன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு\nகும்ப நீருமோர் நிம்ப மாலையும்\nஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை\nமதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை\nமட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே\nஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம்\nதாரும் நீரும்நீ தருவையேற் போரை (225)\nநிறுத்துவன். அல்லையேல் நின்புறம் முடிய\nஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில்,\nஎப்படி உன்கருத் தப்படி அவற்கே.\nவென்றதை நினைத்தோ, அலதுமேல் விளைவதைக் (230)\nகருதித் தன்னுளே வெருவியோ, உன்னை\nவிடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே\nஅடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும்,\nமற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை\nசாற்றுதும் கேட்டி, தன்பொருள் ஆயின் (235)\nஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம்\nஅருந்திடச் சேரன் அவாவிய புனலும்\nவிரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம்\nவரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே\nஉளவல; அதனால் ஒருவனீந் திடுதல் (240)\nகளவெனக் காணுதி. மற்றுநீ கழறிய\nஉழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில்\nநொச்சியும் உளதென நிச்சயம் கூறே.\nமெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் (245)\nதீரமும் திறமும் உனதரும் வீரமும்\nகண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம்\nமண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை\nசொல்லிய வண்ணம் சொல்லி, யாங்கள்\nதரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி\nவிரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே.\nஅதனால் உன்னுயிர் அவாவினை யாயின்\nவிரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. (255)\nமருவிய போரினி வைகறை வரையிலை.\nஇரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே.\nதூதிது சூதே, சொன்னேன் அன்றோ\nஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை\nநீரும் தாரும் யாரே அளிப்பர்\nமனவலி ஒல்கலை மானமே பெரிது.\nசிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும்\nபுதைபடு கணைக்குப் புறங்கொடா தும்பல். (265)\nமதிகுல மிதுகா றொருவரை வணங்கித்\nதாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று\nமாற்றார் தமக்கு மதிக்குல மாலையும்\nஆற்றுநீ ��ுடன்நம் ஆண்மையும் அளித்து\nநாணா துலகம் ஆளல்போல் நடித்தல் (270)\nநாணாற் பாவை உயிர்மருட் டுதலே\nஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும்\nகெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி\nவணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல்\nவருவோம் நொடியில். மனோன்மணி நங்குலத்\nதிருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம்.\nஇருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (280) (பா-1)\nதப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன்\nகெடுத்தான் பலவிதம். மடப்பயல் நீயே\n.... .... அறிகுவை, ஒருவன்\nஇதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். (285)\n.... .... உன்நடக் கையினால்\nமன்னனைக் குத்திட உன்னினை, ஊழ்வினை\nஎன்னையே குத்திட இசைந்தது; யார்பிழை\nபகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். (290)\nஎரிவதென் உளமுனை எண்ணும் தோறும்\nஅரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று...\nபணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே\nநிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற்\nஇதுவரை நினைத்தவை யெல்லாம் போயின\nநான்காம் அங்கம், மூன்றாம் களம் முற்றிற்று[தொகு]\nமனோன்மணீயம்: நான்காம்அங்கம், மூன்றாங்களத்தின் கதைச்சுருக்கம்\nமனோன்மணீயம்/அங்கம் 05/களம் 05 மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 0\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2016, 11:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/adiye-kolluthe-song-lyrics/", "date_download": "2020-08-04T14:42:09Z", "digest": "sha1:MVOATHM4GY5JW7ZTH2LC26S7JH6FPFI2", "length": 6257, "nlines": 149, "source_domain": "tamillyrics143.com", "title": "Adiye Kolluthe Song Lyrics", "raw_content": "\nஅடியே கொல்லுதே அழகோ அள்ளுதே\nஉலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே\nஉன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்\nஎன் காலை நேரம் என் மாலை வானம்\nஅடியே கொல்லுதே அழகோ அள்ளுதே\nஉலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே\nஉன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்\nஎன் காலை நேரம் என் மாலை வானம்\nஇரையைப் போலே துரத்துவதும் ஏனோ\nதெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ\nவாடைக் காற்றினில் ஒரு நாள்\nமண் சரிவைப் போலவே மனமும்\nஉனைக் கண்டதும் சரியக் கண்டேனே\nஅடியே கொல்லுதே அழகோ அள்ளுதே\nஉலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே\nஉன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்\nஎன் காலை நேரம் என் மாலை வானம்\nகொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே\nஒரு சொல் ஒரு சொல் சொல்லடி\nஇந்தக் கணமே உன்னை மணப்பேனே\nசொ���்னால் வார்த்தை என் சுகமே\nமயில் தோகை போலவே என் மீது ஊருதே\nஎல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்\nஎன் நிழல் போலவே நின்றாய்\nஉனைத் தோற்று நீ என்னை வென்றாயே\nஅடியே கொல்லுதே அழகோ அள்ளுதே\nஉலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே\nஉன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்\nஎன் காலை நேரம் என் மாலை வானம்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/search.asp?q=United+Nations&tit=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%20:%20%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.,%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:48:25Z", "digest": "sha1:IHAN4X4LTCTIE4DXFZ472ZFNJVGTXQYV", "length": 8130, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேடுதல் முடிவுகள் United Nations\nஒரு கோடியே 17 லட்சத்து 5 ஆயிரத்து 588 பேர் மீண்டனர் மே 01,2020\nபிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு ஆகஸ்ட் 04,2020\nமும்மொழி கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு; இரு மொழி கல்வி தொடரும் என அறிவிப்பு ஆகஸ்ட் 04,2020\nஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\nபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' ஆகஸ்ட் 04,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/766986/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:08:31Z", "digest": "sha1:BKPIOSMRXARMAAYZTKOTSUBSKR6UZ4KD", "length": 5026, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு – மின்முரசு", "raw_content": "\nடெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு\nடெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மத்திய அரசுடன் இணைந்து டெல்லி மாநில ஜெக்ரிவால் அரசு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.\n��தனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வந்தது. மேலும், குணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.\nநேற்று 1,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,866 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nடெல்லியில் மொத்தம் 1,28,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில, 1,10,931 பேர் குணமடைந்துள்ளனர். இது 86.4 சதவீதமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63.5 சராசரியாகும்.\nதற்போது 13,681 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சிட்டியில் உள்ள 15,475 அர்ப்பணிப்பு படுக்கைகளில் 12,265 காலியாக உள்ளது. கொரோனா மையத்தில் 8,032 படுக்கைகள் காலியாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 702 ஆக உள்ளது.\nஜூன் 4-ந்தேதி டெல்லியில் 14,456 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஏழு வாரங்களுக்குப் பிறகு அது 13,681 ஆக குறைந்துள்ளது.\nசுபாஷ் சந்திரபோஸின் ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும்: ம.பி. காங்கிரஸ் தலைவர்\nஅமெரிக்க போர் விமானத்தின் செயல் சட்டவிரோதமானது, பயங்கரவாத நடவடிக்கை: ஈரான் கடும் குற்றச்சாட்டு\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161230-7114.html", "date_download": "2020-08-04T15:00:51Z", "digest": "sha1:7XHAA4JA75M5FYQG6ENQYLV6AQXVU3X7", "length": 11226, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜனவரியில் பொங்கல் விழாவுக்காக ஹேஸ்டிங்ஸ் ரோடு மூடப்படும், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜனவரியில் பொங்கல் விழாவுக்காக ஹேஸ்டிங்ஸ் ரோடு மூடப்படும்\nசிங்கப்பூரில் மேலும் 295 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 2 சம்பவங்கள்\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 1 வயது குழந்தைக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் 400 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது பிராட் & விட்னி\nபோதைப்பொருள் கடத்திய பூனை சிறையிலிருந்து தப்பியோட்டம்\n2 வாரங்களுக்குப் பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கொவிட்-19 நோயாளி\nசிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான முதல் நடத்தை விதித் தொகுப்பு அறிமுகம்\nபோயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில் சச��கலாவுக்காக கட்டப்படும் புதிய பங்களா\nவிக்டோரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள்; விதிமீறுவோருக்கு A$5,000 அபராதம்\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nபோக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவம்; முதன்முதலாக அறிமுகப்படுத்தியது மும்பை\nஜனவரியில் பொங்கல் விழாவுக்காக ஹேஸ்டிங்ஸ் ரோடு மூடப்படும்\nஜனவரியில் லிட்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழா 2017ஐ முன்னிட்டு, ஹேஸ்டிங்ஸ் ரோடு இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் விழா ஜனவரி 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடைபெறும். இதனை முன்னிட்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணிவரை ஹேஸ்டிங்ஸ் ரோடு போக்குவரத்துக்கு மூடப்படும்.\nமூடப்பட்டிருக்கும் சாலையில் தேவை ஏற்பட்டால் அவசர கால வாகனங்களும் போலிஸ் வாகனங்களும் மட்டுமே செல்ல முடியும். ஹேஸ்டிங்ஸ் ரோட்டைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது அனுமதிக்கப்படாது என்றும் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் என்றும் போலிஸ் கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமுதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் இருமொழி கல்விக்கொள்கை மட்டுமே\nஇலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல்\nவெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைவரும் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை நிறைவேற்ற வேண்டும்\nபோயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில் சசிகலாவுக்காக கட்டப்படும் புதிய பங்களா\nஜீவாவின் சகோதரர் தயாரிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013/03/blog-post_1180.html", "date_download": "2020-08-04T14:20:40Z", "digest": "sha1:GGVEYQ5BPHC5XRHMEEZ6FTSAOVHQGK6S", "length": 44757, "nlines": 746, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: இ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது!", "raw_content": "\nதிங்கள், 11 மார்ச், 2013\nஇ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது\nஇ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.\nகிராமப்புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது இனி வெறும் கனவாகவே போய்விடக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையில் ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுதன்மைப் பாடத்தேர்வு எழ��துவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஹிந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகக் குறையும் என கூறப்படுகிறது.\nஅதோடு, தமிழ் இலக்கியத்தை, தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே விருப்பப்பாடமாகத் தேர்வு செய்ய முடியும் எனவும் மற்றொரு விதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்துதான் படித்து வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.\n2009-ல் 622 பேரும், 2010-ல் 561 பேரும் தமிழில் தேர்வு எழுதினர். கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் தமிழில் தேர்வு எழுதிய 10-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முதல் கட்டத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் பிரதான தேர்வை தமிழகத்தில் 300 முதல் 600 பேர் வரை எழுதுகின்றனர்.\nபட்டப்படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஓரிரு மாணவர்கள் மட்டுமே பிரதான தேர்வை தமிழில் எழுதும் தகுதியைப் பெறுவர். எனவே 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை எட்டவே முடியாது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் படித்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் புதிய விதிகள் மறைமுகமான ஹிந்தி திணிப்பே என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.\nஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் இதுகுறித்து மேலும் கூறியது:\nபட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற தொழில் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழில் தேர்வே எழுத முடியாது. பி.ஏ., பி.எஸ்சி., போன��ற படிப்புகளும் மிக அரிதாகவே தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. எனவே, கிராமப்புற மாணவர்கள் இனி தமிழ் வழியில் தேர்வு எழுத முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஆங்கில வழிப் படிப்புகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு பெரிய அளவில் ஆங்கிலப் புலமை தேவையில்லை. ஆனால், இந்தியாவில் முதல் 100 பேரில் ஒருவராக வருவதற்கு மேம்பட்ட ஆங்கிலப் புலமை நிச்சயம் தேவை. எனவே, இந்தப் புதிய திருத்தங்கள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவே உள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வரும் கோவை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.\nவரலாறு, புவியியல் போன்ற விருப்பப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பதிலிருந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும் சில தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.\nநகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது: இந்தப் புதிய விதிகள் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆகும் வகையில் உள்ளதாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.\nமுதன்மைத் தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் 1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுப் பாடங்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.\nதமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும். தமிழில் எழுத முடியுமா என்று தெரிந்துகொள்ள அவர்கள் காத்திருக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அந்த மாநில மொழியில் தேர்வு எழுத முடியுமா, இல்லையா என்பது தெரியவரும். அதேபோல், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பதையும் தடுக்கும் வகையில் புதிய விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் கிராமப்புற,ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார் அவர்.\nபிராந்திய மொழிகளில் தேர்வு எழுத 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை நீக்க வேண்டும், ஏற்கெனவே இருந்தவாறு பட்டப்படிப்பை எந்தமொழி வழியாக படித்திருந்தாலும் அவர்களை தமிழ் வழியில் எழுத அனுமதிக்க வேண்டும், தமிழ் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோருகின்றனர்.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) அப்ஜெக்டிவ் டைப் வினாக்களாக இருக்கும். அதாவது சரியான விடையைத் தேர்வு செய்யும் வடிவில் இருக்கும். பிரதான தேர்வு முழுவதும் கட்டுரை வடிவில் இருக்கும்.\nஇந்தக் கட்டுரை வடிவிலான தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஆனால், இதற்கான விடைகளை மாணவர்கள் தமிழிலோ அல்லது வேறு பிராந்திய மொழிகளிலோ அளிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இப்போது அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் 2 விருப்பப் பாடங்களுக்கு பதில் இனி ஒரு விருப்பப் பாடம் மட்டுமே இருக்கும்.\nவிடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு அபராதம்\nமறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஐ.ஏ.எஸ்., தேர்வை இனி தமிழில் எழுத முடியாது\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 8வது பட்டமளிப்பு விழா\nசென்னை பல்கலை: இளநிலை மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள்\nபுதுவைப் பல்கலை: பி.டெக்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை பல்கலை: எம்.எல்.,தேர்வு முடிவுகள்\nவிஐடி(பி.எஸ்) மறுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nமேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிஎன்பிஎஸ்சி., டிஇடி தேர்வுகள் இலவச பயிற்சி\nஎம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை: தேர்வு முடிவுகள் வெளியீடு\nமீன்வள பல்கலையின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் நியமனம்\nஅண்ணா பல்கலை: 33வது பட்டமளிப்பு விழா\nகால்நடைத் தொழிலில் பல்வேறு படிப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இ.ஆ.ப., தமிழில் எழுதல், தினமணி, தேர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம் – அர.விவேகானந்தன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 August 2020 No Comment *திருவண்ணாமலை* *தமிழ்ச்சங்கத்தின்* *நிறுவனரும்**, **திருவண்ணாமலை* *பைந்தமிழ்ச்சோலையின...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார்\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nமதுரையில் மாணவர்கள் தொடர் போராட்டம் - Sankathi 24 ...\nகேரளாவில் முல்லை - பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ....\nதமிழகத்தில், 20 அன்று ஒரு கோடி மாணவர்கள் உண்ணா நோன...\nமாணவர் போராட்டத்துக்குத் தோள் கொடுப்போம்: வைகோ\nமாணவர்கள் போராட்டத்தை முடக்கினால் புரட்சி வெடிக்கு...\nமூலவர் சிலையில் சூரிய வெளிச்சம் - தமிழ் அறிவியலுக்...\nமேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: செ.., எத...\nமாணவர்கள் போராட்டம் இடர்வினை ஆகும் முன் உரிய விடை ...\nஅருவினை ஆற்ற ஊனம் தடையல்ல: முதல் இடம் பெற்றார் மா...\nமுதல்வர் புலிக்குட்டிகளுக்கு த் தமிழ்ப் பெயர் சூட்...\nமத்திய அரசில் நீடிப்பது குறித்த கலைஞரின் எச்சரிக்க...\nமத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்\nஅரசு பணியாளர் தேர்வில் புதிய பாடத்திட்டம்: தமிழ் ப...\nதமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதே அழகு\nசொந்த மக்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு பலவீனம...\nபல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா\nஇந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்: தில்...\nஅரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்து...\nஅரசு பணியாளர் தேர்வு ப் பாடத்திட்டம் மாற்றம்: தமிழ...\nஇந்தி அரசு வழியில் தமிழக அரசு\nகுடிமை ப் பணித் தேர்வு மாற்றங்கள் - முதல்வர் மடல்\nபொதுமக்களின் தனிமனித உரிமையை மீறியதால் ரூ.37 கோடித...\nகியூரியாசிட்டி விண்கல ஆய்வில் செவ்வாய்க்கோளில் கள...\nதமி���கப் பணியாளர் தேர்விலும் தமிழுக்கு அநீதி\nஇளம்பிறை பாலச்சந்திரன் மறைவிற்கான அஞ்சலி\nஇவரால் முடியுமென்றால் நம்மால் ஆகாதது என்ன\nஇ.ஆ.ப., புதிய தேர்வு முறை : கலைஞர் மடலில் தவறுகள்\nதமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தயக்கம்: ப...\nஉண்ணாப்போர் குறித்த மாணவர்கள் உரை\nஇ.ஆ.ப.- இ.கா.ப., தேர்வை த் தமிழில் எழுத அனுமதிக்க...\nஇ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது\nமீன்வள ப் பல்கலையின் முதல் துணைவேந்தராக ப் பாசுகர...\nஇராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசி...\nஇலயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கு மூடல் ...\nதூப்புக்காரி என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்த...\nஆயுதப்படைச் சட்டம் திரும்பப்பெறும்வரை உண்ணாநோன்பு...\nவறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி\nஈழத் தமிழர் சிக்கல்- மாணவர்களின் உண்ணா நோன்பிற்கு...\nஅமிதாப்பின் தமிழ் வணக்கம் - பேரா.மறைமலை பேச்சு - த...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/11/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-08-04T14:48:18Z", "digest": "sha1:CQHP3XOR2I3L62YMNR3OSIANK33V4SNI", "length": 9072, "nlines": 449, "source_domain": "blog.scribblers.in", "title": "தியானத்தில் எண்ணங்களை நீக்குவோம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » தியானத்தில் எண்ணங்களை நீக்குவோம்\nநயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்\nடுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்\nதுயரற நாடியே தூங்கவல் லார்க்குப்\nபயனிது காயம் பயமில்லை தானே. – (திருமந்திரம் – 605)\nகண்கள் இரண்டின் பார்வையையும் மூக்கின் மேல் பகுதியாகிய புருவ மத்தியில் வைத்து, மூச்சுக்காற்றை உயர்ந்தெழுந்து வெளியே போகா வண்ணம் உள்ளே அடக்கி, துன்பம் தரும் எண்ணங்களை நீக்கித் தியானித்திருப்போம். அப்படி தியானம் செய்வதால் உண்டாகும் பயன் என்னவென்றால், இந்த உடலைப் பற்றிய பயம் நீங்கும்.\nமனத்தில் எண்ணமில்லாமல் செய்து, புருவ மத்தியில் தியானித்திருந்தால் மரண பயம் இராது.\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், தியானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தியானம் பழகலாம் வாங்க\nதியானிப்பவர்களால் நுட்பமான ஒசைகளைக் கேட்க முடியும் ›\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1332150", "date_download": "2020-08-04T15:30:03Z", "digest": "sha1:FKC6N2NRCONIZ33UCHGR7IZQRVUA2BDS", "length": 2916, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செம்பெருமீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செம்பெருமீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:31, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:22, 13 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:31, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:26:06Z", "digest": "sha1:QLYSTVG27BL7IW75D7JKO2NWJUGB3FKE", "length": 8930, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியப் பார்ப்பனரும் சமற்கிருதமும் - விக்கிமூலம்", "raw_content": "ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியப் பார்ப்பனரும் சமற்கிருதமும்\n< ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்\n←இந்து மதத்தினின்று வெளியேற வேண்டும்\nஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nஇப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவரும் பதவி பணம்→\n419042ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் — ஆரியப் பார்ப்பனரும் சமற்கிருதமும்பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nஅறிவூட்டாமல் பகுத்தறிவு விளங்காது; பகுத்தறிவு ஊட்டாமல் மெய்யறிவு விளங்காது\nபார்ப்பனீயம் இந்திய மக்களினத்தின் கொடுநோய் மக்களை ஏமாற்றவே ஆரியப் பார்ப்பனர் இந்து மதத்தை உருவாக்கினர்; கடைப்பிடித்து வருகின்றனர்.\nமெய்யறிவில்லாதவர்கள் மதத்தின் போலித்தனங்களையும், பொய், புனை சுருட்டுகளையும் மக்கள் உண்மை உணருமாறு எடுத்துக் கூறி விளங்கச் செய்துவிட முடியாது.\nஇந்து மத மூடச் செயல்களும், தில்லுமுல்லுகளும் பார்ப்பன ஏமாற்றும் சூழ்��்சியும் மக்களுக்கு விளங்கக்கூடாது என்பதற்காகவே, மதப் பயன்படுத்தத்திற்கென்று சமசுக்கிருத மொழியைப் பார்ப்பனர் அக்காலத்தில் அவர்களுக்குத் தெரிந்திருந்த வேதமொழி, அவர்கள் வந்து புகுந்த வடநிலத்தில் பரவியிருந்த பிராகிருதம், பாலி முதலிய வடதிராவிட மொழிகள், தமிழ் ஆகிய தென்மொழி ஆகியவற்றைக் கொண்டு, உருவாக்கிக் கொண்டனர். சமசுக்கிருதம் ஒரு குழுஉக் குறியே பார்ப்பனர்கள் மட்டுமே விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் படைத்து மொழியப்பெற்ற மொழியே அது.\nஇந்த நிலையில் தமிழர்கள் அறிவுணர்வு பெறாமல் எந்த நிலையிலும் திருந்த முடியாது. எனவே உண்மைத் தமிழ் வழியாகப் பார்ப்பனியத்திற்கு எதிராக உள்ள அனைத்துக் கருத்துகளும் பரப்பப் பெற வேண்டும். அப்பொழுதுதான் போலிச் சமக்கிருதப் புன்மைகள் விளங்கும்.\nவெறும் தமிழ் படித்த தமிழ்ப்புலவர்களால் இந்தப் பணியைச் செய்ய முடியாது. தமிழ் படிக்காத அறிஞர்கள் பிறராலும் இதைச் செவ்வனே செய்வது கடினம். அறிவியலும் தமிழும் படித்த மெய்யுணர்வாளர்களால் மட்டுமேதாம் நம் மக்களுக்கு உண்மை அறிவை ஊட்ட முடியும்.\n- தமிழ்நிலம், இதழ் எண். 138, 1990\nஇப்பக்கம் கடைசியாக 19 சூன் 2019, 16:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_04/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_04", "date_download": "2020-08-04T15:12:05Z", "digest": "sha1:LZH262SZWEISEE6TH6UCYAR6RWSZC7K4", "length": 37923, "nlines": 609, "source_domain": "ta.wikisource.org", "title": "மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04 - விக்கிமூலம்", "raw_content": "\n< மனோன்மணீயம்‎ | அங்கம் 04\nமனோன்மணீயம் ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅங்கம் 04 களம் 04\n204129மனோன்மணீயம் — அங்கம் 04 களம் 04பெ. சுந்தரம் பிள்ளை\n1.5.1 நான்காம் அங்கம், நான்காம் களம் முற்றிற்று,\n(சீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.)\nஆதி இன்னதென் றோதுதற் கரிய\nவழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா\nஇத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது\nசற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். (05)\nமாற்றார் நமது மதிற்புறத் தகழைத்\nதூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்\nஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும்.\nவேரறக் களைகுதும். இதுவே ���ேளை.\n.... .... மன்னவா யானிங்\nகென்னென ஓதுவன் இன்றையச் சூது\nமருவரு மதிலுள கருவியென் செய்தன\nஏவலின் படியாம் எண்ணா யிரவர் (15)\nஆதியர் காவலர் ஆக்கியே அகன்றோம்.\nஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்\n... .... எவ்விதம் செப்புகேன்\nநாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம் (20)\nபோரிடைக் கண்டனை நாரணர் தம்மை.\nயான் அறிகிலன். அவரிலும் நமக்கு\nதெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். (25)\n.... .... துரோகமற் றன்று\nதிருவடி தனக்கவர் கருதலர் துரோகம்.\nஎலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில்\nநெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது.\nவிருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின்,\nதிருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில்.\nஅளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்\nதெய்வமே அறியும் என்சித்த நிலைமை\nவெளிப்பட ஒருமொழி விளம்பிடின் யானே (40)\nகளிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும்\nவிடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்\nபோர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி\n.... .... நம்பகை அன்றுபின்\nநின்பகை அன்றுமற் றென்பகை இறைவ\nசெய்குவன் இப்போ தே,சிரச் சேதம்\nஇடங்குழம் பியதிங் கிதனாற் போலும்\nஇடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்\nஒருமொழி அல்லா திருமொழி ஆயின்\nவெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்\n.... .... .... நொடியில். (சேவகன் போக)\nபழைமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி\nவருபவை உன்திரு வருளால், வருமுன் (60)\nதெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம்\nநிலவிய படியே பலதே வனைப்படைத்\nதலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன்,\nஎனதே அப்பிழை, இலதேல் இவ்விதம்\nநினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி\nஇதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து\nகடிபுரிக் காவற் படைகளும் தானுமாய்\nஇடம்வலம் என்றிலை; இவுளிதேர் என்றிலை;\nகடகயம் என்றிலை; அடையவும் கலைத்து, (70)\nகைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை (விம்மி)\nசென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை\nஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். (75)\nகெடுநா உடையான், கேட்டினி என்பயன்\nவிடுவேம் அல்லேம், வெளிப்படை. கேட்பதென்\nஎழுமுன் அவன்கழு ஏறிடல் காண்குதும்.\nஎதுவெலாம் பொறுக்கினும் இதுயாம் பொறுக்கிலம்\nஇட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே\n(முருகன் முதலியோர் வாயிலில் நிற்க)\n.... .... இன்றுபோர்க் கேகுமுன்\nஅப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை,\nகடிபுரி காக்க ஏவினன் குடிலன்.\nகுடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்\nகுடிலனைக் குடிலன���ன் றேயுட் கொண்டுளேன்.\n.... .... நெடுநாள் அறிவன்\nநானே அவனிங் கவனே யானும்.\nஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை.\n.... .... கேட்டிலை போலும்.\n.... .... காத்தேன் நன்றாய்.\nகாத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென் பகைவர்\nதூர்த்தது பகையல, துரத்திய படைப்பிணம்.\n.... .... பார்த்தனைம் உன்னை\nஆர்த்தபோர்க் களத்திடை, அதுவோ காவல்\nநாராயணன்: உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். (100)\nநாராயணன்: .... .... .... அறிவேன்\n.... .... அவனே அறிகுவன்.\n.... .... உணர்வேன் இவன்பால்\nநின்றதோர் வீரன்இப் பொற்றொடி யுடையான், (105)\n“என்தங் கையினிழி விப்படி எனக்கே”\nஎன்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப்\nபொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன்.\n.... .... நன்றிது நன்றே\nஇச்செயற் கிதுவே நிச்சயம் கூலி.\nஅடியேந் தமக்கினி விடையளி அகலுதும்.\nஅஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம்.\nவஞ்சகர் கெடுப்பர் வந்தனம். (115)\n(தன் முத்திரை மோதிரம் கழற்றி நீட்ட)\nஇத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்\nஉத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்\n(முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர)\nநாரா யணனிந் நன்றிகொல் பாதகன் (120)\nஇன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும்\nநன்றியும் மறந்து நன்னகர் வாயிற்\nகாவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும்\nமேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும்,\nஏவலர்க் கதனையீந் தேபல தேவன் (125)\nஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும்,\nஅநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக்\nகனைகழற் படையரி கரிரதம் கலைத்துச்\nசுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப்\nபலவழி இராசத் துரோகமே பண்ணியும், (130)\nநின்றுளான். அதனால் நீதியா யவனை\nஇன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்\nசிறிதன்(று) எமக்கிச் செயலால் துயரம்.\nஇன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. (135)\nவெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே\nஅறியாய் ஆயின் இதுகா றாயும்\nஅற்பமும் அகலோம். ஆதலின் இவனை (140)\nநொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்\nஅடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை.\n.... .... மடையன் இவன்யார்\nகூறிய பலவும், குடிலரோ டொவ்வும்,\nவேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே\nமாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில். (சேவகனை நோக்கி)\nஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.\nசுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. (150)\nசிந்தனை விரைவிற் செய்தற் குளதாம்.\nநடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில்.\nமடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்,\nஅடுத்துநின் றிதுநீ நடத��தலே அழகாம்.\nஅடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில்.\nசடையன்: .... .... .... கொக்கொக்.\n((சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சிலர் ஆர்த்திட)\n.... .... பிடிமின் பிடிமின்\n.... .... பிடிமின் பிடிமின்\n(குழப்பங் குறைந்து, அமைதி சிறிது பிறக்க)\n(சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ)\nநல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் (175)\nமுன்பின் அறியா என்போ லிகள்மேல்\nஅன்புபா ராட்டீர், அநேக வந்தனம்\nஅறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்\nபாத்திர மோநும் பரிவிற் கித்தனை\nகெட்டார்க் குலகில் நட்டார் இல்லை\nஆயினும், வீரர்நீ ராதலின், நும்முடன்\nஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை (185)\n.... .... அளிப்போம் உயிரும்\nஒருதின மேலும் பொருதுளேன் உம்முடன்.\nகருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே.\nஉரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்; (190)\nஅத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின்\nஎன்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத்\nதீதே ஆயினும் செமித்தருள் புரிமின்\n.... .... .... சொல்லுதும்\nபோர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை\nஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர்\nநாற்புறம் நெருப்பு, நடுமயிர்த் தூக்கின்\nமதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை.\nஇதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. (200)\nநுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும்\nசிந்திடும், சிந்திடும் நுஞ்சுதந் தரமும்.\nஇத்தகை நிலைமையில் என்னைநும் கடமை\nகளிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ\nவெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக்\nகேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்;\nகோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர்.\nஉரியதோர் கௌரவம் உடையராய் நடமின்.\nவிடுமின் வெகுளியும், வீண்விளை யாட்டும்.\nபடையெனப் படுவது கரையிலாப் பெருங்கடல்\nஉடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில். (215)\nகருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும்\nஇதுபோல் இல்லை யெனக்குப காரம்\nஆரே ஆயினும் சகிப்பர் அநீதி\nஓதிய அரசன் ஆணையை மீறி\nஎனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா (225)\nமனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த\nஉண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற்\nறண்டிய அரச குலத்திற் கபாயம்\nஉற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் (230)\nகுற்றமில் பாண்டிக் கற்றமில் கேடு\nபண்ணினேன் என்னப் பலதலை முறையோர்\nஎண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை\nஆளாக் கிடநீர் வாளா முயலவோ\nஎன்புகழ் விரும்பு வீராயின், நண்பரே\nஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்க���\nஎங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே\nஉன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி\nகருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த (240)\nகருமமே உலகம் காணற் குரிய.\nஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது\nகருதுமின் நன்றாய், காக்குமின் அரசனை.\n.... .... நாரா யணரே\nஉமக்காங் கொடிய கழுமரம் எமக்கும்\nநன்றே என்றே நின்றோ மன்றிக்\nகெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி.\nதென்னவன் சிறைசெயச் செப்பினன், அதனால்\nஇன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் (250)\nசொன்னவா றடங்கித் துண்ணென் ஏகில்.\nஇல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன்.\n.... .... நாரா யணரே\nநுஞ்சொல் என்சிரம், ஆயினும் நுஞ்செயல்\nசரியோ என்றெனக் குறுவதோர் ஐயம்.\nசத்தியம் செயிக்கு மென்றீர். எத்திறம்\nகுடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும்\nமுடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை\nமரணம் அன்றது, மறுபிறப் பென்பீர்.\n.... .... ஓதுவம், வாவா\nநன்றிது, தீதிது, என்றிரு பான்மையாய்த் (265)\nதேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. (ஆசிரியப்பா-01)\n(நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக)\n(பலதேவனும் குடிலனும் வெளியே வந்து)\n.... .... உன்குணம், நாரணன் (270)\n.... .... சொல்லிற் கென்குறை\nமுன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன்.\nமன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம்.\nஆயின தென்னையோ அறிகிலம், ஆயினும்\nசேயினும் எளியன். திருப்புவம் நொடியே. (ஆசிரியப்பா- 02)\nநான்காம் அங்கம், நான்காம் களம் முற்றிற்று,[தொகு]\nமனோன்மணீயம்: நான்காம்அங்கம், நான்காங்களத்தின் கதைச்சுருக்கம்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2016, 11:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-04T14:16:32Z", "digest": "sha1:YNJQ7KX6T5GAZWCQD6X5SPVTQKPVNRUV", "length": 3387, "nlines": 38, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராட்சசி | Latest ராட்சசி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமலேசிய கல்வி மந்திரிக்கு படக்குழு சார்பில் நன்றிகளை தெரிவித்த ஜோதிகா\nகெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் நிலை எப்படி உள்ளது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித்தை புகழ்ந்து தள்ளிய ராட்சசி. வலது கைக்கு கொடு��்பது இடது கைக்கு தெரியாது\nவலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது பழமொழி, அந்த பழமொழிக்கு நிகராக சினிமா துறையில் விஜயகாந்த் மற்றும் தல...\nஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர் வெளியானது. (அறம் நயன்தாரா + சாட்டை சமுத்திரக்கனி)\nதியேட்டரில் NGK பட இடைவேளையில் திரையிடப்பட்டது ஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK பட இடைவேளையில் திரையிடப்பட்டது ஜோதிகாவின் புதிய பட ட்ரைலர். என்ன டைட்டில், கதாபாத்திரம் தெரியுமா நாச்சியார் போல மீண்டும் ஒரு பவர்புல் படம் தான்.\nநந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566301&Print=1", "date_download": "2020-08-04T13:35:11Z", "digest": "sha1:CIISDEL6BRF6GYA3CUR3JL3LKWFCPHPO", "length": 6862, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாக்கி-டாக்கிக்கு கூடுதல் பாட்டரி வேண்டும்: ஈரோடு மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு| Dinamalar\nவாக்கி-டாக்கிக்கு கூடுதல் பாட்டரி வேண்டும்: ஈரோடு மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், போலீசாரின் தகவல் பரிமாற்றத்துக்காக, வாக்கி-டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி., வரையிலான அதிகாரிகளுக்கு, வாக்கி-டாக்கியில் பயன்படுத்திக்கொள்ள, கூடுதலாக ஒரு பாட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,களுக்கு தராததால், பாட்டரியை சார்ஜ் செய்ய கூட நேரமின்றி அவதியுற்று வருவதாக, வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உயர் அதிகாரிகள் வாக்கி-டாக்கியில் அழைக்கும்போது, உடனடியாக பேசவில்லையேல், தண்டனை கொடுக்கப்படும். இதனால் பாட்டரியை சார்ஜ் செய்ய கூட நேரமில்லை. மாவட்டத்தில், 105 க்கும் மேற்பட்ட வாக்கி டாக்கிகளில், பாட்டரிகளில் சார்ஜ் நிற்பதில்லை. நீண்ட நாட்களாக ஒரே பாட்டரி பயன்படுத்துவதே இதற்கு காரணம். கூடுதலாக ஒரு பாட்டரி வழங்கினால், பாட்டரிகளின் ஆயுட்காலம் நீடிக்கும். அதிகாரிகளிடம் கேட்டால், அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கால், தற்போது வாக்கி-டாக்கி, 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கிறது. இதனால் பாட்டரி தாக்குபிடிக்காமல் அடிக்கடி வாக்கி-டாக்கி ஆ���் ஆகிறது. எங்களுக்கும் கூடுதலாக ஒரு பாட்டரி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொது கிணற்றை காணவில்லை: பிளக்ஸ் பேனரால் பரபரப்பு\nஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன அபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566356&Print=1", "date_download": "2020-08-04T14:23:44Z", "digest": "sha1:UHFJMVYVFKFY6HNVDIDBI5IW5GM6D4W7", "length": 6121, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் கூட்டம் நடத்தினாலும் கொரோனா பரவும்: நேரு| Dinamalar\nமுதல்வர் கூட்டம் நடத்தினாலும் கொரோனா பரவும்: நேரு\nதிருச்சி: ''முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கூட்டம் நடத்துகிறார்; அதனாலும் கொரோனாபரவலாம்,'' என்று தி.மு.க., முதன்மை செயலாளர் நேரு தெரிவித்தார்.\nதிருச்சியில், நேற்று அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க, முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை. ஸ்டாலின் அறிக்கையால் தான், முதல்வர் கோயம்புத்தூருக்கும், திருச்சிக்கும் வந்துள்ளார். தமிழகத்தில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், போலீசாருக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது. மக்கள் நலன் பற்றி ஆலோசிப்பதற்காக, தி.மு.க.,வினர் கூட்டம் கூட்டினால், கொரோனா வரும் என்கின்றனர். ஆனால், முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கூட்டம் நடத்துகிறார்; அதனாலும் கொரோனா பரவலாம். சசிகலா விடுதலையானால், அ.தி.மு.க.,வில் மாற்றம் வரலாம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை, யூனியன் தலைவர்களிடமிருந்து திட்ட அலுவலர்கள் மிரட்டி வாங்குகின்றனர். அதில், மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆவின் பால் விற்பனை முகவர்களுக்கு கமிஷனை உயர்த்தி வழங்க தீர்மானம்\nஆர்.டி.ஓ., அலுவலக உதவியாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/07/31160053/1747351/Pakistan-Squad-is-Balanced-and-Like-Playing-in-England.vpf", "date_download": "2020-08-04T15:12:05Z", "digest": "sha1:5ICU2E3X4LGGMMPL5J5SSJBPY3P6SFCS", "length": 17077, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்தை திணறடிக்க 17 மற்றும் 20 வயது இளம் சிங்கங்களை தயார் படுத்தியுள்ளோம்: அசார் அலி || Pakistan Squad is Balanced and Like Playing in England Azhar Ali", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்தை திணறடிக்க 17 மற்றும் 20 வயது இளம் சிங்கங்களை தயார் படுத்தியுள்ளோம்: அசார் அலி\nபாகிஸ்தான் டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக உள்ளது என்று அசார் அலி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக உள்ளது என்று அசார் அலி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.\nமுதல் டெஸ்ட் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற தொடரில் பந்து வீசிய வகையில் அவர்களை இருவரையும் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது.\nசோஹைல் கான் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளார். வீரர்களுடன் இவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். யாசீர் ஷாவின் அனுபவத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் லெக்-ஸ்பின்னர். இளம் வீரர்களை வழிநடத்துவது முக்கியமானது.\nசில நேரம் ரன்கள் அடிக்கலாம், சில நேரம் ரன்கள் அடிக்க முடியாமல் போகலாம். ஆனால், எங்களுடைய வீரர்கள் நல்ல டச்சில் உள்ளனர். பேலன்ஸ் கொண்ட அணி எப்போதும் சிறப்பானதாக இருக்கும். பாகிஸ்தான் ஏற்கனவே இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி உள்ளது.\nலாக்டவுன் காரணமாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது ஒரு சவாலான அனுபவம். முகாமில் முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. மெதுவாக பந்து வீசினார். அதன்பின் பயிற்சி மூலம் பழைய நிலையை அடைந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களின் வொர்க்லோடு சிறப்பாகவே உள்ளது’’ என்றார்.\nENGvPAK | Azhar Ali | இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர் | அசார் அலி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனது மகளின் 16-வது பிறந்த நாளில் ‘சாம்பியன்ஸ்’ பாடல் பாடி அசத்திய வெயின் பிராவோ\nபிரதமரை பதவி விலக சொல்கிறார்களா- பெங்கால் அணி பயிற்சியாளர் பாய்ச்சல்\nஇங்கிலாந்து தொடர்: 20 பேர் கொண்ட அணியை அறிவித்தது பாகிஸ்தான்: ஆகஸ்ட் 5-ல் முதல் டெஸ்ட்\nஇங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்: வக்கார் யூனிஸ் நம்பிக்கை\nமுகமது அமிர் டி20 அணியில் இணைவார்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதி\nஇங்கிலாந்து தொடர் பாபர் அசாமுக்கு இறுதி பரீட்சை: முடாசர் நாசர் சொல்கிறார்\nஇங்கிலாந்தில் முச்சதம் அடிப்பதுதான் என்னுடைய டார்கெட்: பாபர் அசாம்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/28112928/1746694/Coronavirus-Puducherry-CM-Narayanasamy-not-affected.vpf", "date_download": "2020-08-04T14:00:59Z", "digest": "sha1:4H55C6DOBSJ77ADZAIRM7TYJ6PU3KLPC", "length": 15585, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை || Coronavirus Puducherry CM Narayanasamy not affected", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nபுதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nஇந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.\nகொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.\nசபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ள��ு.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | கொரோனா வைரஸ் | நாராயணசாமி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nகொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு 7 நாட்கள் காலதாமதம் ஆவது ஏன்- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனம்\n222 மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை- கலெக்டர் பேட்டி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nநெல்லை மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருவள்ளூரில் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\n���ண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127156", "date_download": "2020-08-04T14:31:56Z", "digest": "sha1:YSIWSHX6763YCNCRKKLQY2CTZVWA7K5A", "length": 13686, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - CCTV footage of petrol burned to death of female doctor's body: 4 killed in encounter ...,என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு", "raw_content": "\nஎன்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nதிருமலை: தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றம்). இவர் கடந்த மாதம் 27ம்தேதி ஐதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி டிரைவர்கள் முகமதுஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் நீண்ட நாட்களாக டிஷாவை நோட்டமிட்டு திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தெரிந்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைத்து ஜாமீனில் எடுக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்தின் கீழ் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் டாக்டரை எரித்துக் கொன்றது எப்படி என நடித்துக் காண்பிக்கும்படி போலீசார் ெதரிவித்தனர்.ஆனால் அவர்கள் திடீரென போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து, கற்களை வீசி தப்பிச் செல்ல முயன்றனர். இதில் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயம் அடைந்தனர்.\nஇதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் தொடர்பான பொதுநல வழக்கு தெலங்கானா ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திரராவ், லட்சுமண் ராவ் ஆகியோர், பலியான 4 பேரின் உடலையும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை மகபூப்நகர் கோர்ட்டில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். மெகபூப்நகர் மாவட்ட நீதிபதி அந்த காட்சிகளை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் 4 பேரின் சடலங்களும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வழக்கில் துப்பாக்கி சூட்டில் பலியான முகமதுஆரிப் உட்பட 4 பேரும், பலாத்கார சம்பவம் நடந்த தினத்தில், டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கியது தொடர்பான சிசிடிவி பதிவுகாட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் என்கவுன்டர் நடந்த இடத்தையும், மெகபூப்நகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையும் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று தெலங்கானா டிஜிபி மகேந்திரை சந்தித்து என்கவுன்டர் குறித்து விவரங்களை கேட்க உள்ளனர்.\nமெகபூப் நகர் மாவட்ட எஸ்பி ரமா ராஜேஸ்வரி ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், என்கவுன்டரில் உயிரிழந்த 4 பேர் உடல் அழுகும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக குடும்ப உறுப்பினர்களிடம் வழங்க ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் குடும்ப உறுப்பினர்களும் சடலங்களை கேட்பதாக தெரிவித்தார்.\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல் கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்\n20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று\nசுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா\nஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:48:54Z", "digest": "sha1:AOXM2ULN7QKXEA7P2Y62K6CBF4EICNP5", "length": 11109, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | சட்டவிரோதமாக சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது\nRADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு\nRADIOTAMIZHA | யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்\nRADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nRADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்க�� பூட்டு\nHome / உள்நாட்டு செய்திகள் / ஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் July 30, 2019\nகடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து ஜூலை 28 ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் பன்வெவ உள்ள பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சிரிபோபுர பகுதியில் 8 பொட்டலங்களில் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களையும், இரண்டு பொட்டலங்களில் 360 மில்லி கிராம் ஹஷிஷையும் மீட்டுள்ளனர்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nகைது செய்த இருவரையும் கடற்படை காவலில் எடுத்ததோடு இந்த நபர்கள் போதைபொருடகளை விற்பணை செய்துகொண்டு இருக்கும் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடற்படை மேற்கொண்ட மேலதிக விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட நபர்கள், 19 மற்றும் 22 வயதுடையவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், போதைப் பொருளை அகற்றுவதில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கடற்படை கைது செய்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஐஸ் ஹஷிஷ் போதைப்பொருள் 2019-07-30\nTagged with: #ஐஸ் ஹஷிஷ் போதைப்பொருள்\nPrevious: வேலையற்ற பட்டதாரிகள் ப���ராட்டம்\nNext: இலங்கை வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nRADIOTAMIZHA | சட்டவிரோதமாக சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது\nRADIOTAMIZHA | யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்\nRADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2019/12/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B-2/", "date_download": "2020-08-04T13:33:35Z", "digest": "sha1:ZDDJ6WX5QBFPDDTVBJVIMR4WKLMMIF64", "length": 17569, "nlines": 381, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsசெக்ஸ் சாமியார்- ஓஷோ - THIRUVALLUVAN", "raw_content": "\nஇந்த சிற்பங்கள் கலவி நிலையில் இருந்தாலும் அவற்றின் முகங்களைக் கவனியுங்கள். ஒரு முகம் கூட உணர்ச்சி வேகத்தை, சிற்றின்பத்தை வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்படவில்லை. ஆழ்ந்த தியான நிலையில் இருப்பது போலவே செதுக்கப்பட்டு உள்ளன. அத்தனை கலவி நிலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒன்றே ஒன்று தான் இல்லை. அதுதான் ஆண் மேலேயும் பெண் கீழேயும் படுத்திருக்கும் மிஷனரி நிலை. இந்தப் பரிதாபகரமான பொஷிஷன் மேல்நாட்டு மிஷனரிகள் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஒன்று. கொண்டாட்ட மனப்பான்மை கொண்ட இந்தியர்கள் இந்த ஆணாதிக்கக் கலவி நிலையை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை.\nகாந்தி இந்த ஆபாச சிற்பங்களை ஒரேயடியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். உங்களால் மகாத்மா என்று அழைக்கப்படுபவர்கள் சதா காமத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையேல் இத்தனை அழகான சின்னங்களை அழிப்பதற்கு அவசியம் என்ன வந்தது இவைகளின் மேல் களிமண்ணால் பூசி மெழுகிவிட வேண்டும் என்றார். ஆனால் நல்ல வேளை தாகூர் இதை தடுத்து நிறுத்தி விட்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு கவிஞர் அல்லவா இவைகளின் மேல் களிமண்ணால் பூசி மெழுகிவிட வேண்டும் என்றார். ஆனால் நல்ல வேளை தாகூர் இதை தடுத்து நிறுத்தி விட்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு கவிஞர் அல்லவா அவர் கலை உணர்ச்சியும் அழகுணர்ச்சியும் நிறைந்தவர். கவிஞர்கள் தங்களை அறியாமலேயே தியான நில���க்கு மிக அருகில் இருக்கிறார்கள்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\n[:en]வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை ராஜேஷ் லக்கானி பேட்டி[:]\nNext story மாநிலம் முழுவதும் நாளை அரசு விடுமுறை\nPrevious story ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளில் ரூ.39,625. – வட்டி\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம் சாதனைப்படிகள்[:]\n[:en]இதயம் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்.–ஓஷோ–[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஉண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை.\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\n[:en]வாழ்வு மட்டுமே ஒரே உண்மை.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\n[:en]பரவி வரும் டெங்கு தத்தளிக்கும் தமிழகம் – ஆர்.கே.[:]\nஎன்று தணியும் இந்த தண்ணீர் தாகம் மதகுகள் நாசம் ஏன்\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\nமாற்ற வேண்டியது பச்சை நிற பு���பைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/124065/", "date_download": "2020-08-04T13:54:26Z", "digest": "sha1:KUBYCEPL524HYRS2HD6OWTEPYEU6YHB4", "length": 13858, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரியின் அழைப்பை, பாராளுமன்ற விசேட குழு நிராகரித்தது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் அழைப்பை, பாராளுமன்ற விசேட குழு நிராகரித்தது…\n2019 ஏப்ரல் 21 ஆம்திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கலந்துரையாடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.\nவிசேட தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வு, பாரா ளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்காக, விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினரூடாக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில், மூடிய அறைக்குள் விரிவாக ஆராயப்பட்டது. அதன்போதே, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nவிசேட தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தாங்கள் தயாரில்லையென, அது தங்களுடைய தனிப்பட்ட கருத்தாகுமென, அக்குழுவின் உறுப்பினர். பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்னவும் மற்றும் வைத்தியர் நளீந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளனர்.\n“அவ்வாறு சந்தித்து பேசுவதற்கான தேவையிருந்திருக்குமாயின், விசேட தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்துக்கு முன்னர், குழு உறுப்பினர்களை அழைத்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்” என வைத்தியர். நளீந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\n“ஜனாதிபதி தொடர்பிலான காரணங்கள் கலந்துரையாடப்படும் இந்த தருணத்தில், இது நெறிமுறையல்ல” என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய, இந் விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றை அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ��ராய்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவது பிரயோசனமற்றது எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கலைக்குமாறு கடுமையாக எச்சரித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறு செய்யாவிடின், அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். அதற்கமைவாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #பாராளுமன்றவிசேடதெரிவுக்குழு #ஜயம்பதிவிக்ரமரத்ன #மைத்திரிபாலசிறிசேன\nTagsஜயம்பதி விக்ரமரத்ன பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nஇணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளக் கூடிய வசதி இலங்கையில் உண்டு..\nஒரே கல்லில் ஆயிரம் பறவைகளை அரசாங்கம் கொன்றுவிட்டது –\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந��து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/19/132/parliament-winter-session-issues-raised-from-kashmir-to-nadukaattupatti", "date_download": "2020-08-04T13:58:09Z", "digest": "sha1:4A6UFTPRLYYGMYGTJVFJ7EB6PMXEGXUE", "length": 12397, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காஷ்மீர் முதல் நடுக்காட்டுப்பட்டி வரை: மக்களவை", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 4 ஆக 2020\nகாஷ்மீர் முதல் நடுக்காட்டுப்பட்டி வரை: மக்களவை\nகாஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான நடவடிக்கை, சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி விலக்கப்பட்டது, நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தை மீட்க முடியாதது என பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று(நவம்பர் 18) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க்கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.\nமக்களவையில் முதல் நாளான நேற்றே காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி விவாதம் எழுப்பினார்.\nஇந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கூட்டம் ஆரம்பிக்கப்���ட்டது. இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜேஎன்யூ மாணவர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அந்த பிரச்சினையை எழுப்பினர். அவையின் மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இந்த இரு விவகாரங்கள்(காஷ்மீர்-ஜேஎன்யூ) குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nஉறுப்பினர்களின் கோரிக்கையை உரிய முறையில் எழுப்ப வேண்டும், அதனை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும், அதுவரை அவை வழக்கமாக செயல்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்க வேண்டும் என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.\nஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நீடித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.\nஅதன் பின்னர் மீண்டும் அவை தொடங்கியது. காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கேள்வி நேரத்துக்கு பிறகு, ‘‘காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்த அரசு அலட்சியமாக உள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்து இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். சமீபத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு திரும்பப் பெற்றது.\n“ஆனால் இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்பக் கூடாது” என கண்டித்த சபாநாயகர், இதுதொடர்பாக தனியாக நோட்டீஸ் வழங்க கோரினார். ஆனால், காங்கிரஸ் இதுதொடர்பாக நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வாலும் கூறினார்.\nஇதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி நீடித்தது.\nசென்னை ஐ.ஐ.டி-யில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி நேற்று(நவம்பர் 18) கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்���ை சுஜித் இறந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசினார்.\nஜோதிமணி, “என் தொகுதியில் நடந்த வலி மிகுந்த சம்பவத்தை இந்த சபையின் முன் கூறுகிறேன். மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் எத்தனை நாள் உயிரோடு இருந்தான் எனத் தெரியாது.நான்கு நாள்களாக மீட்புப்பணிகள் நடந்தன. அந்தக் குழந்தை தண்ணீர், காற்று, உணவு என எதுவும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தது.\nஅந்த அழ்துளைக் கிணற்றின் அருகே குழந்தையின் அம்மா கண்ணீரோடு காத்திருந்தார். அப்பா, அம்மா என வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. அதன்பின் இதயத்துடிப்புகளை மட்டுமே கேட்டோம். அதுதான் அந்தக் குழந்தையின் கடைசி நிமிடமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களின் வேண்டுதல் எல்லாம் அந்தக் குழந்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதுதான். அத்தனை மக்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் தனியார் குழுக்கள், ஓ.என்.ஜி.சி, எல்&டி போன்ற நிறுவனங்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஆனாலும், இந்தக் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை. மீட்புப் பணிகளின் கடைசி நிமிடத்தில் அந்தச் சிறுவன் அழுகிய சடலத்தின் வாடையை மட்டுமே உணர முடிந்தது. தமிழக அரசு, சரியான நேரத்தில் மீட்புப்பணிகளில் கவனம் செலுத்தியிருந்தால் குழந்தையை உயிரோடு மீட்டிருக்க முடியும். அந்தக் குழந்தை 13 அடி மற்றும் 27 அடிகளில் இருந்தபோது பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடி இருக்கலாம்” எனக் கூறினார்.\nசெவ்வாய், 19 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-04T15:46:04Z", "digest": "sha1:3UZD6SH7UF3UDXWMLJX4O7ZYMEAYNNRI", "length": 6599, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:திலாப்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிலாப்பியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nசிலேபி(ஜிலேபி)கெண்டை என்று இதனை தமிழகத்தில் அழைப்பர். பல மாவட்டங்களில் இதனை கேட்டிருக்கிறேன்.கண்டு இருக்கிறேன். இதன் ருசியே தனி. உட்புறம் மிகவும் முள் எனப்படும் சிறு எலும்புகள் அதிகமாக இருக்கும். இதற்குரிய நிகழ்படத்தை கண்டு இரசிக்கவும்--த* உழவன் 01:32, 11 சனவரி 2011 (UTC)\nதகவல் உழவன் சொல்வது சரிதான் இதை ஜிலேபிகெண்டை என்றே தமிழகத்தில் அழைப்பர். இம்மீன் தமிழக மண்ணைச் சேர்ந்த மீன்ன்று, இது ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு அறிமுகமானது என படித்திருக்கிறேன். ArulghsrArulghsr (பேச்சு) 04:21, 10 மே 2016 (UTC)\nதிலாப்பியா என்பது தமிழன்று. இதன் தமிழ்ப் பெயர் செப்பலி என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 07:43, 9 மே 2016 (UTC)\nசெப்பலி, செல்வன் ஆகிய பெயர்கள் இலங்கையில் வழங்கப்படுகின்றன.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:08, 9 மே 2016 (UTC)\nஇச்சொல்லிற்கான பொருளை விரித்துக் கூறுக. அவ்வழியில் மேலும் சொற்களை உருவாக்கவே, இந்த வேண்டுகோள்.--த♥உழவன் (உரை) 03:59, 10 மே 2016 (UTC)\nஇதன் பொருள் தெரியாது. செப்பலி என்பது பொது வழக்குச் சொல். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் அடிக்கடி உண்டிருக்கிறோம்.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC)\n விரைவில் கலைக்களஞ்சியங்களையும் பொதுவகத்தில் மின்னூல்களாக ஏற்றி, விக்கிமூலத்திலும் மெய்ப்பு பார்க்கும் தொகுதிகளுடன் இணைத்து விடுகிறேன். தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால், த. இ. க. வில் சில தொய்வுகள் இருக்கின்றன. ஆகவே, மேற்கூறிய இலக்கை முடிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும்.--த♥உழவன் (உரை) 02:29, 11 மே 2016 (UTC)\nஇக்கட்டுரை எப்படி முதற்பக்கக் கட்டுரையானதோ தெரியாது. ஆதாரமற்ற செய்திகள், தமிழுக்கு அறவே பொருந்தாக சொல், வசன அமைப்புகள் என்பன நிறைந்திருக்கும் இக்கட்டுரை வேறெங்கேனுமிருந்து பிரதி பண்ணப்பட்டிருக்குமாவென்றும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2016, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:20:23Z", "digest": "sha1:G2QZ7I6SPZ2NJGSMZYRQBI3K4YG5ODVK", "length": 20631, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளக்கேத்தி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nவி. பி. சிவசுப்ரமணியன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவிளக்கேத்தி ஊராட்சி (Villakkethy Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குருச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3008 ஆகும். இவர்களில் பெண்கள் 1480 பேரும் ஆண்கள் 1528 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 12\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 63\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மொடக்குருச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம��பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:23:48Z", "digest": "sha1:YTNB7QUVWNRKJLMBREZU7QAUJ7I44ZHE", "length": 23019, "nlines": 145, "source_domain": "ta.wikisource.org", "title": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் - விக்கிமூலம்", "raw_content": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்\nதொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் (1997)\nஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n412472தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா1997\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஉங்கள் எண்ணத்திலே புதிய எழுச்சி, புரட்சி அதன் விளைவாக எழுந்த முயற்சி ........... மகிழ்ச்சி\nஎன்றோ ஒரு நாள் தொடங்கி, தொடர்ந்து, வளர்ந்து, சுமையாக மாறிவிட்ட இந்தத் தொந்தியை எப்படியாவது தொலைத்துத் தலை முழுகி விடவேண்டும் என்ற வேகத்தின் வெள்ளத்திற்குக் கரை கட்டி விட்ட கடமை நிறைந்த நாள் இந்நாள்.\nஆமாம், புதிய முயற்சி வெள்ளம் பொங்கிப் புரண்டு, நுங்கும் நுரையுமாக செல்வதை, கரைகட்டி விட்டது போல, உங்கள் கையிலே இந்த நூல் தவழ்கிறது.\nநல்ல வழி காட்டவே இந்த நூல் பிறப்பெடுத்திருக்கிறது. புறப்பட்டிருக்கிறது.\nமெருகேறிய உடல் நமது உடல், அழகான அங்க அமைப்பு நிறைந்த உடல், பல்லாண்டு காலமாக பரிணாம வளர்ச்சியின் விளைவாக, பரிபூரணப் பொலிவுடன் விளங்கும். நம் உடலிலே புகுந்து விட்ட இந்த வேண்டாத தொந்தியை, விரட்ட வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு இருக்கிறதே, அதைத்தான் ஆரம்பத்தில் புரட்சி என்றேன். எழுச்சி என்றேன்.\n\"வாழ்வைத்தான் வளர்க்க வேண்டும். வயிற்றை அல்ல\" என்பதை இன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.\n\"உங்கள் விசாலமான மனமும், குறுகுகிற இடுப்பும் இடம் மாறுகிற பொழுது, உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்\" என்று ஒரு மேல் நாட்டறிஞர் கூறுகின்றார்.\nஇடுப்பு பெரிதாகி, மனம் குறுகிவிட்டது. முதிர்ந்து போன வயதானதினால் என்பது அல்ல, உடலின் நயம், லயம், மயம் கெட்டு விட்டது என்பதே பொருத்தமாகும்.\nநல்ல உடலில்தான் நல்ல மனம், நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் என்றும் துலங்கும். நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்துத் தரும்.\nஎனவே, இடுப்புப் பகுதியின் அளவை விரிவுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால், என்ன செய்வது என்ற உங்கள் கேள்விக்குப் பதலளித்துப் பாதை காட்டுகிறது இந்நூல்\nஉடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை வரும் என்பது பழமொழி\n தலை முழுகுவது எப்பொழுது என்பது போல கவலையெல்லாம் தீர்ந்த பிறகு வயிற்றுப்பிரச்சனை முடிந்த பிறகு, இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முயலலாம் என்று நினைப்பவர்களே அதிகம்.\nநூலில்லாமல் மாலை கோர்க்கப் பார்க்கும் நூதன புத்திசாலிகள் போல, உடலைக் காக்காமலேயே உலக வாழ்ககையை அனுபவிக்க முயல்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றார்கள்.\n\"இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையைக் களைந்து எறிந்தவள்\" கதைபோல, நாளை வரும் நிறைய இன்பம் என்றும் மனப்பால் குடித்து, இன்றைய வாழ்க்கையை இன்னலோடு கழித்து, உடலைக் கெடுக்கும் மக்களும் தான் இருக்கத்தான் இருக்கிறார்கள்.\n அன்றாடம் அல்லாடி, தள்ளாடி இறுதியிலே ஆடி ஓய்ந்த பம்பரம் போல, அலுத்துக் களைத்துப் அவதியைத் தான் அவர்கள் அடைகின்றனர். \nதண்ணிரிலே பிறந்த உப்பு, இறுதியிலே தண்ணிரில் தான் கரையும் என் பார் களே, அதுபோல, உடலால தான் உலகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முடிவில் உடலைக் காக்க உழைப்பும், உடற்பயிற்சியுமே தேவை என்று உணர்கின்ற உன்னத நிலைக்கு இன்று எல்லோரும் வந்து விட்டனர்.\nவந்துவிட்ட தொந்தியை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று பஞ்சுதொந்தி, இன்னொன்று இரும்புத்தொந்தி.\nபஞ்சுத்தொந்தி என்பது பசுமையானது. தொளவென்று தளதளத்துத் தோன்றும். இது ஆரம்பகாலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்த சும் காட்டி, சொகுசு காட்டும் தன்மையது.\nமிகக் குறைந்த முயற்சியினாலும் பயிற்சியினாலும் விரட்டி விடலாம். முளையிலே கிள்ளி எறிகின்ற முள்செடியைப் போல இந்த முயற்சி.\nஇரும்புத்தொந்தி என்பதோ வேர் விட��டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதி பெற்று வைரம் எறிய மரம் போன்றது.\nஇரும்புத் தொந்தி என்பதோ வேர் விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதிபெற்று வைரம் எறிய மரம் போன்றது.\nஇரும்புத் தொந்தியை அகற்ற வேண்டுமானால் அவசரப்படுவது தவறு. அதற்கென்று முறைகளை அன்றாடம் கடமையென உணர்ந்து, உண்மையாக செய்து வரவேண்டும்.\nநித்தம் பெற்றால் முத்தம் சலித்துப் போகும் என்பார்கள். உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது.\nபட்டை தீட்டத் தீட்ட வைரம் ஒளிவிடுதல் போல, பயிற்சி செய்யச் செய்ய உடல் பளபளக்கும். உறுப்புக்கள் செழிக்கும், வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.\nஉண்ணுதல், உறங்குதல், உடை உடுத்தல், அலுவலகம் செல்லுதல், போன்ற பழக்க வழக்கங்களை எவ்வாறு அன்றாடம் மேற் கொள்ளுகின்றீர்களோ, அவைகளைப் போலவே பயிற்சியையும் பழக்ககப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇதனால் தொந்தியும் குறையும். தோன்றிவரும் நோய்களும் மறையும். தளாந்து போயிருக்கின்ற உடலும் நிமிரும் உறுதி பெறும்.\nவாழ்வைச் சுவைத்து மகிழ நல்ல வாய்ப்பினை அளிக்கும் வழியானது இன்று பிறந்து விட்டது.\nநூல் உங்கள் கையில், செயலும் உங்களுடையதே\nஇந்நூலினை அழகாக அச்சிட்டுத் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், இந்நூல் சிறப்புற வெளிவர பணியாற்றிய அரிமா திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.\nஎன் இனிய முயற்சிகளுக்குத் துணை தரும் எல்லா அன்பர்களுக்கும், என் இதயங் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்நூலையும் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.\nசென்னை - 600 017. டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா\nகுறிப்பு : டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் முதல் பதிப்பில் எழுதிய முன்னுரையை அப்படியே வெளியிடுகிறோம்.\nடாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் தன் வாழ்நாள் முழுமையும் விளையாட்டுத் துறைக்காகவே அர்ப்பணித்தார். பள்ளி பருவம் முதல் கல்லூரிப் பேராசிரியர் வரை, தான் பெற்ற பாடங்களையும் அனுபவங்களையும் பல்வேறு சமயங்களில் வாசகர்களுடன் \"விளையாட்டுக் களஞ்சியம்\" மாத இதழ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவர் நம்மைவிட்டு மறைந்தாலும் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என���ற நம்பிக்கையோடு, அவரது படைப்புக்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறோம்.\nஎப்போதும் போல் ஆதரவு தந்து நூல்களை வாங்கி ஆதரவு தர அன்போடு வேண்டுகிறோம். இதுவரை \"தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்\" பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. சில புதிய உடற்பயிற்சிகள் அடங்கிய திருத்திய பதிப்பாக மீண்டும் இப்பதிப்பு வெளியிடுவதில் மகிழ்கிறோம்.\nவிளையாட்டுத் துறையில் கடந் த 39 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டுத்துறை, உடற்கல்வி, உடற்பயிற்சி நூல்களையே வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனத்தின் வாயிலாக தொடர்ந்து வெளிவரும் நூல்களை வாங்கி ஆதரிக் கும் பொதுநூலகத் துறைக்கும் , பொதுமக்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகின்றோம்\n“லில்லி பவனம்” ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்\n8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு பதிப்பாளர்\nதி.நகர், சென்னை-600 017. ராஜ்மோகன் பதிப்பகம்\n1. தொந்தியைச் சந்தியுங்கள் 9\n2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள் 18\n3. தொந்தியைத் தொலையுங்கள் 29\n4. தொந்தியின்றி வாழுங்கள் 37\n6. களைப்பு எப்படி ஏற்படுகிறது\n7. ஒடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள் 61\n9. உண்ணாவிரதம் ஓங்குக 71\n10. பயிற்சிக்கு முன்னே பயனுள்ள குறிப்புகள் 80\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 04:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/11/blog-post_85.html", "date_download": "2020-08-04T15:10:03Z", "digest": "sha1:4EWEEWREDNADTJUIAHHPBSDY6M5UTCZD", "length": 9222, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பலராமர், கிருஷ்ணன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதன் வாழ்வையே அர்ப்பணித்த இலக்குவனுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று யோசித்த இராமர் தன்னுடைய அடுத்த அவாதாரமான பலராமர் அவதாரத்தையே கொடுத்தார் என்பது செவி வழி செய்தி. மேலும் செய்தி துணுக்குகளாகவே, அவர் துரியனுக்கும் பீமனுக்கும் கதை கற்பித்த ஆசிரியர், மகாபாரத போர் தவறென்று எண்ணியதால் கண்ணனிடம் கோபித்துக் கொண்டு, போர் நடக்கும் போது சேத்திராடனம் சென்று விட்டார் என்பவை.\nஉண்மையில், வியாச பாரதத்தில் பலராமரின் பங்கு என்ன நீங்கள் வெண்முரசில் சொல்லும் யாதவ பூசலும், பலராமர் தன மனைவி ரேவதியின் தூண்டுதலால் இளையவரைப் பிரிவதும் மூலத்திலும் உண்டா\nவெண்முரசு ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு மையத்தரிசனம் உண்டு. அது வேதாந்தத்தின் வெற்றியைப் பேசுவது. அதை ஒட்டி அது மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்கிறது. ஆகவே கதைகள் விரிவாக்கம் செய்யப்ப்பட்டிருக்கும். மேலதிக அர்த்தம் அளிக்கப்பட்டிருக்கும். இடைவெளிகள் கற்பனையால் நிரப்பப் பட்டிருக்கும். ஆனால் மூலக்கதை மாற்றப்பட்டிருக்காது. பலராமரின் கதாபாத்திரம் இப்படித்தான் மூலத்தில் உள்ளது. பிற்பாடு பல்வேறு எளிமையான புராணக்கதைகள் வழியாக பலராமருக்கும் கிருஷ்ணனுக்குமனா பூசல் மழுப்ப பட்டுள்ளது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபித்தனாக்கும் பேருண்மை தரிசனம் (எழுதழல் - 53)\nதன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)\nஅணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)\nவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்\nநதிநீர்ப்பெருக்கில் உருவழியும் நீர்நிலைகள். (எழுதழ...\nவிட்டு விடுதலையாகி அடையும் முக்தி (எழுதழல் - 41)\nபக்தியில் பெண்ணாகும் பெருநிலை (எழுதழல் - 43 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sundar-pichai-announces-google-for-india-digitization-fund-worth-rs-75000-cr/", "date_download": "2020-08-04T13:54:23Z", "digest": "sha1:TPNQSNWIH535YYCMXD3K2R353736OPK7", "length": 4791, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை", "raw_content": "\nஇந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை\nஇந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை\nவருகிற 2021 முதல் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.\nGoogle For India 2020 அதாவது… 2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று அவர் பேசினார்.\nஅப்போது… கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம்” என தெரிவித்தார்.\nஇந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீ��ு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்புக்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை உரையாடிள்ளார்.\nஅப்போத சுந்தர் பிச்சையுடன் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇவையில்லாமல் சுமார் 2.6 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிஸினஸ்-க்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மோடி, டிஜிட்டல் இந்தியா 75 ஆயிரம் கோடி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் இந்தியா மோடி திட்டம்\nமுதன்முறையாக அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை\nசிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா போல பாசமலராகும் விஜய்சேதுபதி மஞ்சிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IMD?page=1", "date_download": "2020-08-04T15:02:04Z", "digest": "sha1:D3GR4LRWATHNLQAALZZMHO2NWPUFDRBS", "length": 4708, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IMD", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவடக்கு வங்க கடலில் காற்றழுத்த தா...\n“இதுக்கு முன்னே இப்படி இல்லை”- ஜ...\nகேரளாவுக்கு நாளை \"ரெட் அலர்ட்\"\n“என்னை பார்க்காமல், உங்க வேலையைப...\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - ...\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழ...\n'பருவமழை வழக்கத்தை விட குறைவாகப்...\nஜூன் 8ல் தொடங்கும் தென்மேற்கு பர...\n'வட தமிழகத்தில் கனமழை முதல் மிக ...\nஇன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள...\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெ...\nஇந்தாண்டு இயல்பான அளவு பருவ மழை ...\nகேரளாவை மீண்டும் அச்சுறுத்கிறது ...\nமத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amperevehicles.com/ta/electric-scooter/reo/", "date_download": "2020-08-04T13:21:37Z", "digest": "sha1:67RHNOAB2QZWPH6LMI7JUISEQ55VDZNB", "length": 10408, "nlines": 222, "source_domain": "amperevehicles.com", "title": "Ampere Reo Electric Scooter Price, Specification & Reviews", "raw_content": "\nசார்ஜிங் டைம் 5 - 6 Hours சார்ஜர் ரேட்டிங் 48 V/ 6 A\nஒரு சார்ஜில் கிடைக்கும் ரேஞ்ச் 55 - 60 Km கெர்ப் எடை கிலோ 70\nஸ்பீட் 25 kmph நீளம் (மிமீ) 1730\nபேலோட் 120 Kg அகலம் (மிமீ) 660\nபேட்டரி கெபாசிடி 48 V/ 24 Ah உயரம் (மிமீ) 1200\nமோட்டார் கெபாசிடி 250 W வீல் பேஸ் 1334\nமோட்டார் வகை BLDC பேட்டரி லைஃப் (சுழற்சிகள் எண்ணிக்கை) 650 Cycles at 25 degree, 100% DOD\nசார்ஜிங் டைம் 8 - 10 Hours சார்ஜர் ரேட்டிங் 48 V / 2.7 A\nஒரு சார்ஜில் கிடைக்கும் ரேஞ்ச் 45 - 50 Km கெர்ப் எடை கிலோ 88\nஸ்பீட் 25 kmph நீளம் (மிமீ) 1730\nபேலோட் 120 Kg அகலம் (மிமீ) 660\nபேட்டரி கெபாசிடி 48 V/ 20 Ah உயரம் (மிமீ) 1200\nமோட்டார் கெபாசிடி 250 W வீல் பேஸ் 1334\nமோட்டார் வகை BLDC பேட்டரி லைஃப் (சுழற்சிகள் எண்ணிக்கை) 300 Cycles at 25 degree, 100% DOD\nசார்ஜிங் டைம் 8 - 10 Hours சார்ஜர் ரேட்டிங் 48 V / 2.7 A LA\nஒரு சார்ஜில் கிடைக்கும் ரேஞ்ச் 55 ± 5 Km கெர்ப் எடை கிலோ 87\nஸ்பீட் 25 kmph நீளம் (மிமீ) 1730\nபேலோட் 130 Kg அகலம் (மிமீ) 660\nபேட்டரி கெபாசிடி 48 V/ 27 Ah உயரம் (மிமீ) 1200\nமோட்டார் கெபாசிடி 250 W வீல் பேஸ் 1235\nடெஸ்ட் டிரைவ் செய்ய வாருங்கள்\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\n© ஆம்பெர் வாகனங்கள், 2019. அனைத்து உரிமைகளும் காப்புரிமையுள்ளவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1191302", "date_download": "2020-08-04T15:31:35Z", "digest": "sha1:I63OGXBJJJVUXCPCJE5ZNUN3NWB6ANV2", "length": 2775, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீசெல்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீசெல்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:40, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n06:58, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:40, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2562195", "date_download": "2020-08-04T15:05:43Z", "digest": "sha1:ET65QOLK4HKIG6GAQPA7W5CG4VEIMFIT", "length": 18594, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "சரண்டர் மோடி: ராகுல் கிண்டல்!| Dinamalar", "raw_content": "\nசுஷாந்த் விவகாரத்தில் மோசமான அரசியல்: ஆதித்யா ஆவேசம்\nகோவையில் இன்று ஒரே நாளில் 233 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக ...\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி ... 1\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை 1\nஅகல் விளக்கேற்றி தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி ...\nநடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்: பா.ஜ., தலைவர் ...\nஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்: பாக். ... 3\nஇந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ...\n'சரண்டர்' மோடி: ராகுல் கிண்டல்\nபுதுடில்லி:ஜப்பான் நாட்டு பத்திரிகையில் வெளியான காட்டுரையை மேற்கோள்காட்டி, 'நரேந்திர மோடி, சரண்டர் மோடியாகி விட்டார்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீண்டும் கிண்டலடித்து உள்ளார்.\nஇந்திய - சீன எல்லையில், சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், கல்வான் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமித்து விட்டதாக கூறி, 'இந்திய நிலப்பரப்பை, சீனாவிடம் ஒப்படைத்து விட்டார், பிரதமர் மோடி' என, கூறியிருந்தார்.\nஇதற்கு, மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல், அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக இப்படி கூறுவதாக, பா.ஜ., வினர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், 'சீனாவிடம் இந்தியாவின் சமாதான கொள்கை தோல்வி அடைந்து விட்டது' என்ற தலைப்பில், கிழக்காசிய நாடான ஜப்பான் பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையை, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகுல், அதில், 'நரேந்திர மோடி, சரண்டர் மோடியாகி விட்டார்' என, மீண்டும் கிண்டலடித்து உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலடாக் மோதல் நமக்கு திருப்புமுனை: முன்னாள் ராணுவ தளபதி நம்பிக்கை(12)\nதகவல் திருட்டு முயற்சி: மத்திய அரசு எச்சரிக்கை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (46+ 60)\nபப்பு நீ ரொம்ப காமெடி பண்றே. எனக்கு இன்னும் சிரிப்பு வரமாட்டேங்குது. அம்மாவோட இத்தாலி ஓடி போய்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலடாக் மோதல் நமக்கு திருப்புமுனை: முன்னாள��� ராணுவ தளபதி நம்பிக்கை\nதகவல் திருட்டு முயற்சி: மத்திய அரசு எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563086", "date_download": "2020-08-04T15:04:50Z", "digest": "sha1:GFBIW2Q2ZO5WX4T3L5HKZ6X7G2WRIJL7", "length": 28369, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்| MK Stalin condemns the death of father, son in Thoothukudi jail | Dinamalar", "raw_content": "\nசுஷாந்த் விவகாரத்தில் மோசமான அரசியல்: ஆதித்யா ஆவேசம்\nகோவையில் இன்று ஒரே நாளில் 233 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக ...\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி ... 1\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை 1\nஅகல் விளக்கேற்றி தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி ...\nநடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்: பா.ஜ., தலைவர் ...\nஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்: பாக். ... 3\nஇந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ...\nசிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nதிருநெல்வேலி: கோவில்பட்டி சிறையில், விசாரணை கைதிகள் காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தனர். இதனால், அவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரண்டு எஸ்.ஐ.,க்கள் மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருப்பவர் பென்னிங்ஸ் 31. கடந்த 20ல் ஊரடங்கின் போது கடையை திறந்ததாக கூறி போலீசார் பென்னிங்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் 60, ஆகியோரை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயமுற்ற நிலையில் இருவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே இரவில் அடுத்தடுத்து இருந்தனர்.\nஅவர்களது மரணத்தில் மர்மம் தொடர்வதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாத்தான்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்த மரணத்தை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், இரண்டு எஸ்.ஐ.,க்கள், மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், விசாரணை கைதிகள் மரணத்திற்கு போலீசார் காரணம் என்ற குற்றச்சாட்டினை விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19ம் தேதி போலீசார் அழைத்து சென்றனர். 22ம் தேதி நெஞ்சுவலியால், பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். பிறகு ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவரும் இறந்துவிட்டார். போலீசாரால், கடுமையாக தாக்கப்பட்டதால் தான் மரணம் அடைந்திருக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடியில் வாய்த்தகராறு காரணமாக தந்தை மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு போலீசார் நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.பி., கனிமொழி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்த உள்ளேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடியிருப்புகளை சேதப்படுத்தும் யானை: மக்கள் அச்சம்(1)\nசிறுமியை கடத்திய வாலிபர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசில போலீஸ் மிக அதிகமாக நினைத்து மக்களை அடிக்கிறார்கள். இவர்கள் அடித்தால் ஏன் என்று கேட்க முடியாது. இப்போது அடித்தே (சித்திரவதை செய்து) கொன்று விட்டார்கள். இந்த போலீசை மிக்க சன்மானம் கொடுத்து வாழ்த்த வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கும் தகுந்த சன்மானம் வழங்கவும். அந்த சன்மானத்தைப் பார்த்து வேற போலீஸ்க்கும் ஆர்வம் வர வேண்டும் - தேவை இல்லாமல் அடிக்கக் கூடாதென்று.\nகரோனா விட்டிருக்கும் அறிக்கையை ஏற்று கொள்ளலாம். ஸ்டாலின் அரசை குறை கூற வேண்டும் என்று கூறுகிறார். காவக்காரனுக செய்த தப்புக்கு காவக்காரனுகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இங்க கூட கழுத்து நெரித்து ஒருவரை கொண்டதற்காக காவக்காரனுக்கு தண்டனை கிடைத்து விட்டது. யாரும் அதற்க்கு அரசு காரணம் என்று கருதவில்லை. நம்ம நாட்டில எல்லா அட்டூழியங்களும் உங்க தந்தை காலத்தில் இருந்தே நடக்கிறது என்பதும் உண்மை தான் .\nகனிமொழி விட்டிருக்கும் அறிக்கையை ஏற்று கொள்ளலாம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்த��க்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியிருப்புகளை சேதப்படுத்தும் யானை: மக்கள் அச்சம்\nசிறுமியை கடத்திய வாலிபர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/24/90690/", "date_download": "2020-08-04T13:38:23Z", "digest": "sha1:DAP7PWN4MCWIBCG3VFKNEN3DBBT5TFNP", "length": 6978, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "மனைவியை தாக்கிய கணவன்-மனைவி உயிரிழந்தார். - ITN News", "raw_content": "\nமனைவியை தாக்கிய கணவன்-மனைவி உயிரிழந்தார்.\nரஜரட்ட பல்கலை. வைத்திய பீட இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் 0 13.மே\nமருந்துகளின் தரம் தொடர்பில் பரிசோதனை செய்வதற்கென மருந்து ஒழுங்குபடுத்தல் ஆய்வுகூடம் 0 21.பிப்\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் 0 20.ஜூன்\nகணவன் மனைவியை கொலை செய்த சம்பவமொனறு றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.பின்னர் மனைவி றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பெண் உணிரிழந்துள்ளார்.35 வயதுடைய கனேமுல்ல மெத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிழந்தவராவார்.\nகணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/14/264768/", "date_download": "2020-08-04T14:58:13Z", "digest": "sha1:X6GM7BP5SYXYMQXAZEAGY6QCL5BWK4MV", "length": 10410, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் - ITN News", "raw_content": "\nஇந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்\nUPDATE: இந்தோனேஷியாவில் சிறியளவான சுனாமி நிலை : 384 பேர் பலி 0 29.செப்\nபாரவூர்தி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து 0 06.ஜூலை\nவாக்களிப்பவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொடுக்குமாறு தொழில் வழங்குநர்களிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை 0 14.ஜூலை\nஇந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எவ்வாறெனினும் வீரர்களின் மனோநிலையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் காலத்தை அவுஸ்திரேலியா குறைக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கட் சபை தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. அவ்வணியை எதிர்த்து போட்டியிட துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படவேண்டடிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் வீரர்கள் பல மாதங்களாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடாமல் உள்ளனர். எவ்வாறெனினும் இந்திய வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்திய கிரிக்கட் சபை தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்���ட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம்…\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/india-west-indies-one-day-cricket-final/", "date_download": "2020-08-04T14:41:18Z", "digest": "sha1:KV33L2X7UYIM4WX2VJG7VOBOZUF7IRVJ", "length": 19452, "nlines": 178, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியா Vs மே.இ.தீவுகள் - கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா ?", "raw_content": "\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முத��் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்தியா Vs மே.இ.தீவுகள் - கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா \nஇந்தியா Vs மே.இ.தீவுகள் – கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா \nமேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் கடைசி ஒருநாள் போட்டி கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் போட்டி என்பதால் இருநாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை இந்தியா 2 போட்டிகளிலும், மே.இ.தீவுகள் ஒரு போட்டியிலும், ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமன் செய்யப்பட்டது. இதன்மூலம் நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியா 3-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றும். வெற்றி மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு கிடைத்தால் 2-2 என தொடரை சமன் செய்யும். எனவே இரு அணிகளும் தங்களுடைய முழு பலத்தையும் நாளைய களத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nபேட்டிங் வரிசை இந்தியாவிற்குப் பெரும்பலம். துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் இந்தியா எதிரணியை துவம்சம் செய்கிறது. குறிப்பாக கோலி இந்தத் தொடரில் 3 சதங்களை விளாசியிருக்கிறார். மும்பையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் கோலி ஏமாற்றினாலும் துணைக் கேப்டன் ரோஹித்தும் அம்பத்தி ராயிடுவும் மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்களை நொறுங்கடித்து விட்டார்கள். பந்த���வீச்சைப் பொறுத்தவரை இந்தியா சற்றே சறுக்குகிறது. எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பௌலர்களின் யுக்திகள் நல்ல பலனைத் தந்தன. நாளைய போட்டியில் அவர்களுக்கு அது தன்னம்பிக்கையைத் தரும்.\nமேற்கு இந்தியத் தீவுகளின் பலவீனம்\nமே.இ.தீவுகளின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் மட்டுமே கைகொடுக்கிறார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சரிவிலிருந்து அணியினை மீட்பதற்கு ஹோப், ஹெட்மயர் தவிர சரியான ஆள் மிடில் ஆர்டரில் இல்லை.\nபவுலிங்கில் நர்ஸ், மெக்காய், ஹோல்டர் போன்றவர்கள் சரியான தருணத்தில் விக்கெட் எடுக்கத் தவறுகிறார்கள். குறிப்பாக ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தவும் அவர்களால் முடியவில்லை. அப்படி இருந்தும் மூன்றாவது போட்டியில் மே.இ. தீவுகள் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை நடைபெற இருக்கும் போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா என்பது போலத்தான் இருக்கப் போகிறது.\nஇந்தத் தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் தோனி அடுத்து நடக்க இருக்கும் T20 போட்டித் தொடருக்கு சேர்க்கப்படவில்லை. டிசம்பரில் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் இந்திய அணியிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. எனவே பிப்ரவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் அடுத்து தோனி ஆட வருவார். 4 மாத ஓய்வில் தோனி செல்வது இதுவே முதல்முறை. கிரிக்கெட்டிலிருந்து தோனி மெதுவாக ஓரங்கப்படுகிறார். ஆகவே இந்த ஆண்டில் அவர் விளையாடும் கடைசிப்போட்டி இதுவாகத்தான் இருக்கும். ஆகவே அவரது ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபட்ஜெட் விலையில் கிடைக்கும் கைபேசிகளின் பட்டியல்\nNext articleடெல்லியில் மிக மோசமான காற்றின் தரம் – வரலாற்றில் முதல் முற���\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...\nஅதிவேகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுத்த உசைன் போல்டின் கதை\nவிட முயற்சியாலும் கடின உழைப்பாலும் தடகள போட்டிகளில் தொடர்ந்து வெற்றியின் நாயகனாக வலம் வந்தவர் உசைன் போல்ட் - இந்த வார ஆளுமையாக ( ஆகஸ்ட் 21, 2019) கொண்டாடப்படும் உசைன் போல்டின் சாதனை வரலாறு\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\n9 அணிகள் பங்கேற்கும் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...\nமீண்டும் வைரலாகிறது… கலைஞர் மு.கருணாநிதி புதிய கல்விக்கொள்கை பற்றி 2016 – ல்...\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\nபாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியாவின் மிராஜ் ஜெட் பற்றிய அரிய தகவல்கள்\nபருவ மழை ஏன், எப்படி பெய்கிறது ஒட்டு மொத்த இந்தியாவில் பெய்யும் மழை பற்றி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.steelprotectionpack.com/ta/news/", "date_download": "2020-08-04T13:41:09Z", "digest": "sha1:QQ3KAMR3K5WOVVAZO7BQ5RQEIQLGBQOZ", "length": 7744, "nlines": 183, "source_domain": "www.steelprotectionpack.com", "title": "செய்திகள்", "raw_content": "\nVCI திரைப்படம் லேமினேட் கிறேப் காகிதம்\nஆதாய கொண்டு crepe கிராஃப்ட் காகித\nஆட்டோ தலைப்பை க்கான crepe காகிதம்\nஅல்லாத நெய்த துணி ஆதாய படம் வரிசையாக\nVCI பிபி பிணைக்கப்பட்டுள்ளது திரைப்படம்\nஸ்டீல் காயிலின் மெஷின் பேக்கேஜிங்\nஆட்டோ கூரை லைனிங் பொருட்கள்\nஐந்து ஆட்டோ மற்றும் இயந்திர பாகங்கள் பாதுகாப்பு\nஸ்டீல் சுருள் / தாளின் கையால் இயக்கப்படும் பேக்கேஜிங்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nநிறுவனம்: மா Anshan ஸ்டீல் பேக்கேஜிங் பொருட்கள் தொழில்நுட்ப கோ, Ltd.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்���ாக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசெலீனா: ஹாய், வைக்கவும் வரவேற்கிறோம்.\nசெலீனா: நான் உங்களுக்கு உதவலாமா\nவேண்டாம் நன்றி இப்போது அரட்டையடிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NTg2Nw==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:01:12Z", "digest": "sha1:DF3HJJIPE5TJEAJQTBR4G5J7BXIFFSFK", "length": 7301, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன் வேண்டுகோள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன் வேண்டுகோள்\nகிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒன்றினைப்பதற்காக பொது மக்களை அறிவூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம்... The post தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன் வேண்டுகோள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தி ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\nமும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள்..: எல்லா நாட்களிலும் கடைகள் இயங்கவும், மதுகக்கடைகள் திறக்கவும் அனுமதி\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50897/", "date_download": "2020-08-04T13:40:33Z", "digest": "sha1:KQ623DDY625Y2VTRNNHUCPNVFLMOBUP3", "length": 10805, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளார் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளார்\nஜிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா அறிவித்துள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது எனவும் சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது எனவும் முகாபே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்��ு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு பாராளுமன்றத்தில் விவாதத்தினை ஆரம்பித்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவிநீக்க நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியபிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபேதான் ஜனாதிபதியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil news world news அதிகாரம் ஜிம்பாப்வே பதவி விலகியுள்ளார் ரொபேர்ட் முகாபே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nமுத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம்\nமாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பம்.\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரி��் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/lindgreenlindgreen42/answers", "date_download": "2020-08-04T13:37:32Z", "digest": "sha1:G2GOCWQYPNGAYIVNQLI7CXP2WZN5YHQ3", "length": 3209, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No answers by lindgreenlindgreen42 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127158", "date_download": "2020-08-04T14:32:59Z", "digest": "sha1:S5UIISYMRCBJTFYWS5RE74Y2GM35IUTR", "length": 10964, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Ganesha, Chandrasekhar Street,திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா", "raw_content": "\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று காலை மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின், 7ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக சுவாமி தேர் என அழைக்கப்படும் `மகா ரதம்’ மாடவீதியில் பவனி வந்தது. மகா ரதத்தின் மீது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மாடவீதியில் வலம் வந்த மகாரதம் இரவு சுமார் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் தேர் புறப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் பவனி வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.\nஇந்நிலையில், தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று பகல் மரக்குதிரை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் புறப்பட்டு பவனி வந்தனர். மாலை 4.30 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும். 6 மணியளவில் கோயில் கலையரங்கில் பரதநாட்டியம் நடக்கிறது.\nஇரவு உற்சவமாக மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். தீபத்திருவிழாவின் 10ம் நாளான நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீப பெருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோயிலில் ஏகன் அனேகன் என்பதை மெய்ப���பிக்கும் வகையில், 5 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஒரே தீபமாக சேர்க்கப்படும். பின்னர் மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.\nமகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரையும், நெய்யும், 1000 மீட்டர் துணியும் தயார் நிலையில் உள்ளது. மகாதீப கொப்பரை நாளை காலை மலைக்கு ெகாண்டு செல்லப்படும். மகா தீபத்தை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.\nதனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nதிருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்\nமும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்\nகடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு\nதமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு\nதந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை\nபிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி\nஅண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு\nமத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13131", "date_download": "2020-08-04T14:24:09Z", "digest": "sha1:OCWOZ5KIZXY4SX5VZLDGQK72JBQWCVMG", "length": 7344, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai) - யானைகள் சரணாலயம் » Buy tamil book Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai) online", "raw_content": "\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nநடராஜ தரிசனம் பழங்களின் மருத்துவ குணங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் யானைகள் சரணாலயம், வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி குறிஞ்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்\nவியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்\nபள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - Palli sellum kuzhanthaikaLin pirachanaikalum theervukalum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபழமொழிக் கதைகள்  (தொகுதி.1)\nயார் அந்த நாலு பேர்\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1\nஉலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்\nசித்தர்களின் பிரணவ சூத்திரம் - பாகம் 2\nசித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்\nவைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/", "date_download": "2020-08-04T13:35:08Z", "digest": "sha1:J4HH7NNJ2HN2JQ5RLQCBWAUTN3MNPILQ", "length": 8083, "nlines": 153, "source_domain": "cuddalore.nic.in", "title": "நாடாளுமன்ற தேர்தல் – 2019 | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு எ���்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nகடலூர் மாவட்டம் – நாடளுமன்ற தேர்தல் – 2019 விபரங்கள்\n1 தொகுதி வாரியாக படிவம்- 9,10,11,11ஏ பெறபட்ட விபரம்.\n2 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் [275 Kb ]\n3 ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் [233 Kb]\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vitamin-e-payangal-tamil/", "date_download": "2020-08-04T13:55:29Z", "digest": "sha1:T3Z3EGHRTTLCACXKYDJARY2JHWTTCEX6", "length": 20052, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "வைட்டமின் ஈ பயன்கள் | Vitamin E payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nவைட்டமின் ஈ ஊட்டச்சத்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nமனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துகளில் ஒன்றாக வைட்டமின்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து கரையும் தன்மை கொண்ட கொழுப்பு ஊட்டச் சத்துக்களின் எட்டு மூலப்பொருட்களின் கூட்டாக இருக்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் இயற்கையாகவே இந்த வைட்டமின் ஈ சத்து அதிகம் நிறைந்திருக்கின்றன. அப்படியான இந்த வைட்டமின் ஈ ஊட்டச்சத்தை நாம் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் உடல்நல ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஒரு சில நபர்களுக்கு கல்லீரலில் உணவை செரிமானம் செய்வதற்கு தேவையான பித்த நீர் சுரக்க முடியாமல், உணவு செரிமானம் அடைவது பாதிக்கப்பட்டு அஜீரணம் போன்ற பல செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் நீரில் கரையக் கூடிய தன்மை கொண்ட வைட்டமின்-சி ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் ஈரலில் பித்த நீர் சுரப்பு அதிகரித்து, செரிமான கோளாறுகள் ஏற்படாமல் உணவை நன்கு செரிமானம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கின்றது.\nநமது உடல் தசைகளில் சுருங்கி விரியும் தன்மை மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை சீராக இருக்க வைட்டமின் ஈ சத்து ம���கவும் உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் ஈ ஊட்டச்சத்து அதிகம் உண்பவர்களுக்கு உடலில் தசைகள் சுருங்கி விரியும் தன்மை குறைவது மற்றும் ரத்த அழுத்த குறைபாடுகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் கடுமையான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்படுகின்ற சிறிய அளவிலான காயங்களை போக்கி உடல் நலனை மேம்படுத்துகிறது.\nநமது கண் பார்வைத்திறன் கூர்மையாகவும் தெளிவாகவும் இருப்பதற்கு வைட்டமின் சத்துக்கள் அவசியமாக இருக்கிறது. சீனாவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்தை அதிகமாகக் உட்கொண்ட நபர்களுக்கு வயது முதிர்வு காரணமாக கண்களில் கண்புரை ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருப்பதற்கும் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உதவுவதாக அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற\nமனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இருப்பினும் அந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். வைட்டமின் ஈ சத்து ஒரு இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப் பொருளாக செயல்படுகிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமை படுத்துவதோடு, உடலில் இருக்கின்ற செல்கள் அனைத்திற்கும் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வல்லமையையும் கொடுக்கிறது.\nவைட்டமின் ஈ ஊட்டச்சத்தில் ட்ரைக்கோடெரோல் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இது மனிதர்களின் உடலில் இருக்கின்ற நரம்புகளில் ரத்தம் உறைந்து விடாமல் தடுத்து ஆர்த்திரோஸ்க்லேரோசிஸ் எனப்படும் இதய சம்பந்தமான பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு ஆன்டி – ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு ஃப்ரீ ரேடிகல்ஸ் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்புகளுக்கு அதிக அளவு பிராண வாயு கிடைக்காமல் தடுத்து உடல்நலனை பாதுகாக்கிறது.\nமனிதர்களின் தலைமுடி பல வகையில் நன்மை அளிக்கும் ஒரு ஊட்டச்சத்தாக வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் சுற்றுப் புற காரணிகளால் தலைமுடி பாதிப்ப���ை தடுக்கிறது. தலையின் முடிகளின் வேர் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. மேலும் அடர்த்தியான தலை முடியையும், இயற்கையான தோற்றத்தையும் தருகிறது. வழுக்கை விழுந்த இடங்களில் மீண்டும் முடி வளர உதவுகிறது.\nநாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்க\nஅதிக உடல் எடை சிறுநீரக உறுப்புகளின் பாதிப்பு தோலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் சோர்வு மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவை மனிதர்களின் உடலில் இருக்கின்ற நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஆர்மோன்கள் அளவுகளில் ஏற்படும் மாறுதல்களால் உண்டாகக்கூடிய குறைவாக இருக்கிறது. வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உடலில் இருக்கின்ற எண்டோக்ரைன் (endocrine) எனப்படும் நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களின் சுரப்பை சரியான அளவில் வைக்க உதவுகிறது.\nஅல்சைமர் நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு வகையான தீவிர ஞாபக மறதி நோய் அல்லது குறைபாடாகும். ட்ரைக்கோடெனோல் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்த வைட்டமின் ஊட்டச்சத்தை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு நரம்பு சம்மந்தமான வியாதிகள் ஏற்படுவது குறைந்து, எதிர்காலங்களில் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் ஏற்படாமல் தடுப்பதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.\nபுற்று நோய் பாதிப்புகள், பக்கவிளைவுகள் குறைய\nவைட்டமின் ஈ ஊட்டச்சத்து புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கதிர்வீச்சு மட்டும் டயாலிசிஸ் சிகிச்சைகளால் ஏற்படுகின்ற பாதிப்புகளை வெகுவாக குறைக்க உதவுகிறது. உடலில் இருக்கின்ற உரோமங்கள் உதிர்வது, நுரையீரலில் பாதிப்பு போன்றவை புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது ஏற்படும் பக்க விளைவுகளாக இருக்கிறது. இவற்றையும் போக்கி புற்றுநோய் வெகுவாக குணமாக வைட்டமின் ஈ சத்து உதவுகிறது. மேலும் மார்பகம், புரோஸ்டேட் உறுப்பு, கல்லீரல் மற்றும் தோல் சம்மந்தமான புற்றுநோய்கள் ஏற்படாமல் வைட்டமின் ஈ ஊட்டசத்து காக்கிறது.\nவைட்டமின் ஈ கருவுற்ற பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் கருவுற்ற முதல் மூன்று மாதம் காலத்திற்கு சரியான அளவில் வைட்டமின் ஈ சத்துக்களை உட்கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. குழந்தையை பெற்றெடுத்த பெண்களும் குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உணவுகளை பெண்களும் குழந்தைகளும் உண்பது மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nநெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் உண்டாகும் பயன்கள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீண்ட நாட்களாக மூட்டு வலியில் அவதிப்பட்டு வருகிறீர்களா 7 நாட்களில் நிரந்தர தீர்வு தரும் குறிப்பு.\nஉங்களது முகம், உடனடியாக 15 நிமிடத்தில் வெள்ளையாக மாற வேண்டுமா உங்கள் வீட்டில் இருக்கும் இயற்கையான இந்த பொருட்கள் மட்டும் போதும்.\nஉங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கம், நீங்க நிரந்தர தீர்வு 1 மாதத்தில் முகம் இளமையாக மாறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/27/24", "date_download": "2020-08-04T13:27:20Z", "digest": "sha1:76CIFXCR26UUSLBUCXXGSFOXXH4KVESN", "length": 5255, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருமழிசை வரை மெட்ரோ நீட்டிப்பு!", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 4 ஆக 2020\nதிருமழிசை வரை மெட்ரோ நீட்டிப்பு\nஇரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது திருமழிசை வரையில் நீட்டிக்கப்படவுள்ளது.\nஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ரூ.20,000 கோடிக்கும் மேலான நிதியுதவியுடன் சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமையவுள்ள வழித்தடத்தை திருமழிசை வரை நீட்டிப்பதற்கான திட்டம் இருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.\nசென்னையின் மேற்குப் பகுதியில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமழிசை நகருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “இதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளன. ஆனால், திட்டத்தை நிறைவேற்றுவது எவ்வளவு சாத்தியம் என்பதைப் பார்ப்போம். திருமழிசை வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்” என்றார்.\nதிருமழிசையில் சேட்டிலைட் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்று 2011ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 311 ஏக்கர் நிலத்தில் ரூ.2,160 கோடிச் செலவில் 12,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன. சென்னையில் அதிகரித்துவரும் வீட்டுமனை விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை நகருக்குள் சொந்த வீடு வாங்குவதே கடினமாகிவரும் சூழலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடு கிடைக்கச் செய்யும் வகையில் சென்னையை ஒட்டியுள்ள வெளிப்புறப் பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலி நிலங்களில் வீடு கட்டித்தரும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஎதிர்காலத்தில் 12,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திருமழிசைப் பகுதியில் மக்கள் குடியேறவுள்ளனர் என்பதைக் கருத்தில்கொண்டே மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கச் சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கியுள்ளன.\nபுதன், 26 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/Signin?returnUrl=http://pa.nhp.gov.in/hospital/dr-paresh-bhatt-ahmadabad-gujarat", "date_download": "2020-08-04T14:39:41Z", "digest": "sha1:GHD3A3WFZB7JFY5TMH3NKBDIKVLP7726", "length": 5161, "nlines": 91, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sign In | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/god-service-iol-and-micro-surgery-centre-kanpur_nagar-uttar_pradesh", "date_download": "2020-08-04T15:29:04Z", "digest": "sha1:LHDMAH7C6YW3QCXMYQG2UAPEVAPJPC45", "length": 5790, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "God Service Iol & Micro Surgery Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:35:04Z", "digest": "sha1:ANZUYNMWR6P5OL3UHGJWODODUYQ6LMBC", "length": 6783, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிஸ்டன் பெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேக்ஸ் ஷெப்பர்டு (தி. 2013)\nகிறிஸ்டன் அன்னே பெல் (Kristen Bell, பிறப்பு: ஜூலை 18, 1980) ஒருஅமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி. இவர் ஸ்பார்டன், பிப்டி பில்ஸ், பல்ஸ், ரோமன், ஹிட் அண்ட் ரன், ஃப்ரோஸன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிறிஸ்டன் பெல்\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cafe-coffee-day-close-280-outlets-in-june-2020-quarter-due-to-profitability-issues-019840.html", "date_download": "2020-08-04T14:03:12Z", "digest": "sha1:BDILFFZ4Q7G463RVTLESAJA672WKPVCD", "length": 24317, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Cafe Coffee Day-க்கு சோதனையான காலம் போலருக்கே! ஏன் என்ன ஆச்சு! | Cafe Coffee Day close 280 outlets in June 2020 quarter, due to profitability issues - Tamil Goodreturns", "raw_content": "\n» Cafe Coffee Day-க்கு சோதனையான காலம் போலருக்கே\nCafe Coffee Day-க்கு சோதனையான காலம் போலருக்கே\n3 hrs ago விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\n5 hrs ago 40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\n5 hrs ago சரிவில் பொருளாதாரம்\n6 hrs ago மூனு மடங்கு லாபம் அதிகரிப்பு.. பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.844 கோடி���ாக அதிகரிப்பு..\nAutomobiles ஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\nNews பிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nMovies அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டார் பக்ஸ், மெக் டொனால்ட்ஸ் போன்ற பல செயின் உணவகங்கள் மற்றும் காபி கடைகளை நாம் அறிவோம். அவை எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்.\nஇந்தியாவில் அப்படி ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு வந்த கம்பெனி என்றால் அது வி ஜி சித்தார்த்தாவின் Cafe Coffee Day கம்பெனி தான்.\nஒரு காலம் வரை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த Cafe Coffee Day கம்பெனிக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரி இல்லை. சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து கொண்டே இருக்கின்றன.\n1996-ம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட Cafe Coffee Day கடை பிரமாதமாக கல்லா கட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காபி டே கடைகளை நிறையத் திறந்தார்கள். கூடவே கடனும் அதிகரித்தது. கடந்த 2019-ம் ஆண்டு தான் Cafe Coffee Day நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி ஜி சித்தார்த்தா மரணமடைந்தார். அதோடு ஏகப்பட்ட கடனும் பாக்கி இருக்கிறது.\nஇப்போது, 2020 - 21 நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஜூன் 2020-ல், 280 அவுட் லெட்களை மூடி இருப்பதாக Cafe Coffee Day கம்பெனியே சொல்லி இருக்கிறது. எனவே Cafe Coffee Day கம்பெனி கடைகளின் எண்ணிக்கை, 30 ஜூன் 2020 முடிவில் 1,480 ஆக குறைந்து இருக்கிறது.\nCafe Coffee Day கம்பெனி காபி டே எண்டர்பிரைசஸ் என்கிற கம்பெனியின் துணை நிறுவனம் தான். இந்த ஏப்ரல் 2020 - ஜூன் 2020 காலாண்டில் ஒரு நாளுக்கு சராசரியாக விற்பனை 15,445 ஆக குறைந்து இருக்கிறதாம். இதற்கு முந்தைய நிதி ஆண்டில் முதல் காலாண்டில் 15,739 ஆக இருந்ததாம். பெரிதாக லாபம் இல்லாததால் தான் இந்த 280 கடைகளை பூட்டி இருக்கிறார்களாம்.\nகாபி கடைகளில் வியாபாரம் குறைந்தாலும், வெண்டிங் இயந்திரங்களின் (Vending Machine) எண்ணிக்கை, கடந���த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 49,397 ஆக இருந்தது. இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில் 59,115 ஆக அதிகரித்து இருக்கிறதாம். அதோடு கம்பெனியின் ஏற்றுமதி வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறார்களாம். காரணம் பெரிய அளவில் மார்ஜின் இல்லையாம்.\nசித்தார்தாவின் மரணத்துக்குப் பிறகு, காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனிக்கு இருக்கும் கடன்களை அடைக்க, காபி டேக்குச் சொந்தமான, காபி வியாபாரத்தில் தொடர்பில்லாத சொத்துக்களை விற்று அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில், காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குளோபல் வில்லேஜ் டெக் பார்க்-ஐ ப்ளாக் ஸ்டோன் என்கிற கம்பெனிக்கும், சலர்புரியா சதாவா என்கிற கம்பெனிக்கு சுமாராக 2,700 கோடி ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார்கள்.\nஇந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் கம்பெனி, கடன் கொடுத்த 13 பேருக்கும் சுமாராக 1,644 கோடி ரூபாயை திருப்பி கொடுப்பதாகச் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது. அதோடு காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனி வைத்திருந்த மைண்ட் ட்ரீ பங்குகளை எல் & டி இன்ஃபோடெக் கம்பெனிக்கு விற்றதும் இங்கு நினைவு கூறத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாபி டேவின் 2,700 கோடி ரூபாய் விவகாரம்\nதொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..\nபங்குகளுக்கு எதிராகக் கடன்.. சிக்கிக்கொண்ட பெரிய தலைகள்..\nகபே காபி டே நிறுவனத்தை வாங்குகிறதா ஓயோ\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nCafe Coffee Day: கடனை கட்ட 9 ஏக்கர் சொத்தை விற்கும் காஃபி டே.. கவலையில் நிறுவனம்\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nCafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்\nCafe Coffee Day இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்..\nCafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR நிறுவனம் வருத்தம்..\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு.. தொடர் நஷ்டமே காரணமா\n சாம்சங்கையே தூக்கி சாப்பிட்டு உலகின் நம்பர் 1 கம்பெனியான ஹுவ��ய்\nஜூலை கடைசி வாரத்தில் (24 - 31 ஜூலை) 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nசன் பார்மா ரூ.1,656 கோடி நஷ்டம்.. ஜூன் காலாண்டில் பலத்த அடி தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/histroy-of-chocolate-how-chocolate-made-and-introduced/", "date_download": "2020-08-04T14:06:17Z", "digest": "sha1:NVV2GY7JDLHX4AK7OF3C25SZB4W3NAOU", "length": 18100, "nlines": 171, "source_domain": "www.neotamil.com", "title": "சாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி? இனிப்பான வரலாறு!", "raw_content": "\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome குழந்தைகள் சாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசிலருக்கு டீ, காபி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ஐஸ் கிரீம் பிடிக்கு���்... ஆனால், எல்லோருக்கும் பிடிக்கும் ஒன்று இருக்குமென்றால் அது சாக்லேட்டாகத்தான் இருக்கும்.\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இதே வேதிப்பொருள் பிறரை கட்டிப்பிடித்தால் சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாக்லெட் வட அமெரிக்காவில் உள்ள மெசோஅமெரிக்காவில் தோன்றியது. முதல் புளித்த சாக்லேட் பானம் கிமு பொ.மு 450 க்கு முந்தையது. மெக்ஸிகோவில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவானது. சாக்லெட் செய்ய பயன்படுத்தும் கோகோ விதைகள் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்று அந்த காலத்து மெக்ஸிகோவினர் நம்பினர். அது மிகவும் விரைவாக பிரபலமடைந்தது. மெக்ஸிகோவில் வசித்த மாயன்களின் காலத்தில் சாக்லேட் நாணயமாக பயன்பட்டது.\n20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வீரர்களுக்கு சாக்லேட் ஒரு அத்தியாவசிய பொருளாக கருதப்பட்டது. உலக சாக்லேட் தினம் 2009 ஆம் ஆண்டு முதல் ஜூலை 7 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.இந்நாள் பொ.பி 1550 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளை நினைவு கூறுகிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.\nகொக்கோ பீன்ஸ் அல்லது தியோப்ரோமா கொக்கோ மரத்திலிருந்து விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொக்கோ பழத்தில் 20-60 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகள் இறுதி தயாரிப்பாக மாற நொதித்தல், உலர்த்துதல், வறுத்தல் மற்றும் அரைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசாக்லேட் ஆரம்பத்தில் பான வடிவில் மட்டுமே உட்கொள்ளப்பட்டது மற்றும் சுவைக்கு மிகவும் கசப்பாக இருந்தது. ஒரு முறை மசாலா மற்றும் சோளம் கூழ் கலந்த ‘சிலேட்’ (Chilate) என்ற பானம் அதில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது குடிப்பவருக்கு வலிமை அளிக்கும் என்றும் நம்பப்பட்டது.\nபொ.பி 1519 ஆம் ஆண்டில், ஆஸ்டெக் பேரரசர் மான்டெசுமா, ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளரான ஹெர்னான் கோர்டெஸுக்கு Xocolātl என்ற பானத்தை வழங்கினார் . கோர்டெஸ் அவருடன் ஸ்பெயினுக்கு மீண்டும் பானத்தை எடுத்துச் சென்று சர்க்கரை, வெண்ணிலா மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கூடுதல் சுவையைத் தந்தார். இதற்கு பிறகு சாக்லேட் இன்றுவரை உலகை ஆண்டுகொண்டு இருக்கிறது.\nகி.மு , கி.பி. எதற்கு பொ.மு , பொ.பி இருக்கு\nஸ்பானிஷ் அத்தியாயத்தைத் தொடர்ந்து பொ.பி 1600 களில் இந்த பானம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. பொ.பி 1800 களில் தான் மக்கள் சமையல் சாக்லேட்டுகளை தயாரிக்க கற்றுக்கொண்டனர். இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான சுவைகளில், நிறங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பிறந்த நாட்கள், காதலர் தினங்கள் சாக்லெட் இல்லாமல் கொண்டாடப்படுவதே இல்லை. காதலிக்கு கொடுக்கவில்லை என்றால் காதலே முறிந்துவிடும் அளவுக்கு சாக்லேட் புகழ் பெற்றிருக்கிறது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nNext articleஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என எல்லாம் ஒரே கட்டுரையில்…\nபுதிதாக ஒரு நோய் பரவி அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உடனே அந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிப்பது ஏன் தெரியுமா\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடந்த ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...\nமீண்டும் வைரலாகிறது… கலைஞர் மு.கருணாநிதி புதிய கல்விக்கொள்கை பற்றி 2016 – ல்...\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/minister/", "date_download": "2020-08-04T13:43:23Z", "digest": "sha1:YILFNA4UDXWEU3SEJE7WEMWQJNLTHBZ7", "length": 9642, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Minister Archives - Sathiyam TV", "raw_content": "\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமீன் வாங்க யார் போகலாம்..\n10 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அமைச்சர் ஆர்டர்\nசாத்தான்குளம் சம்பவம் : “அந்த” தகவல் தவறானது – கடம்பூர் ராஜூ மறுப்பு\nராஜேந்திர பாலாஜியை பொறுப்பாளராக நியமித்த அதிமுக தலைமை\n“உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்கும் தமிழக மக்கள்” – ஆர்.பி. உதயகுமார்\n“சமூக இடைவெளி.. உரிமம் ரத்து செய்ய��்படும்..” – அமைச்சர் எச்சரிக்கை\n“அப்போ கருணாநிதியின் திமுக… இப்போ பிரஷாந்த் கிஷோரின் திமுக” – ஜெயக்குமார் கடும் விமர்சனம்\nTNPSC தேர்வில் முறைகேடு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் – ஜெயக்குமார்\nஅரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு உள்ளது – விஜயபாஸ்கர்\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nடிஸ்சார்ஜ் ஆனதும் ஐஸ்வர்யா ராயின் முதல் பதிவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=107&Itemid=1062", "date_download": "2020-08-04T14:45:26Z", "digest": "sha1:X5QDKYPUZ2DVFFWZ4ZVKE6J3WP356TYN", "length": 11998, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "குண நலன்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம்\n1\t சில நேரம் - டாக்டர் ஃபஜிலா ஆசாத் 15\n2\t நிராகரிப்பை நிராகரியுங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் 40\n3\t இனி வரும் காலம் 91\n4\t பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே\n5\t இது தான் வாழ்க்கை\n6\t விருந்தோம்பல் எனும் உயர் பண்பு\n7\t பலன் தரும் - டாக்டர் ஃபஜிலா ஆசாத் 65\n8\t கதாசிரியர் - கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத் 70\n9\t புறந்தள்ளுங்கள் -Dr.ஃபஜிலா ஆசாத் 132\n10\t கொரோனா பீதி... 243\n11\t பூமியைப் போன்ற பொறுமை\n12\t கம்யுனிகேஷன் - டாக்டர் பஜிலா ஆசாத் 81\n13\t சந்தர்ப்பங்கள்-Dr.ஃபஜிலா ஆசாத் 113\n14\t மாணவர்கள் தரும் விபரீத பாடம் - Dr. ஃபஜிலா ஆசாத் 110\n15\t மௌனம் பேசும் - Dr. ஃபஜிலா ஆசாத் 113\n16\t கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம் 100\n17\t வேண்டாத கனவுகள் -Dr.ஃபஜிலா ஆசாத் 230\n18\t மனக் காயம் - Dr. ஃபஜிலா ஆசாத் 188\n19\t இணைந்திருங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் 197\n20\t மன அகராதி - Dr. ஃபஜிலா ஆசாத் 156\n21\t நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்\n22\t அவதூறு -Dr.ஃபஜிலா ஆசாத் 222\n23\t வெற்றி -Dr.ஃபஜிலா ஆசாத் 246\n24\t ஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா..\n25\t செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது 372\n28\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 412\n29\t போலி கவுரவம் தேவையா\n30\t முனாஃபிக் (நயவஞ்சகன்) யார்\n31\t இஸ்லாம் கூறும் மனித நேயம் 777\n32\t இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல் 404\n33\t நான்கு வகையான மனிதர்கள் 472\n35\t பொறாமை எனும் போதை\n36\t தேவையற்றவைகளை விட்டுவிடுவது இஸ்லாமின் அழகிய பண்பாகும் 361\n37\t வானை விஷமாக்கும் வதந்திகள் 496\n39\t நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்\n40\t இதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது...\n42\t தனிமையை இனிமையாக்க.. 284\n43\t கலப்படமற்ற அன்பு 260\n44\t ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும் 346\n46\t திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும் 480\n48\t ''நானும் கடமையில் இருக்கிறேன்'' 365\n50\t தன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\n51\t அன்பும் அண்ணலாரும் 567\n53\t ஏமாற்றம் தரும் பாடம் 1467\n54\t பூமியைப் போன்ற பொறுமை 389\n55\t அன்பைப் பரிமாறுவோம் 437\n56\t வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்\n57\t சஹன் சாப்பாடு 783\n59\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 1608\n60\t அள்ளி வைத்தல், தள்ளி வைத்தல், கிள்ளி வைத்தல், கொள்ளி வைத்தல் கூடாது\n62\t மறதி ஒரு வெகுமதி\n63\t மனிதாபிமானம் ஓர் இபாதத் 571\n64\t தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்\n65\t நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம் 721\n66\t நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்\n68\t படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\n69\t \"கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்\n70\t ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை 1103\n71\t உடல் பொய் சொல்வதே இல்லை 657\n72\t தேனைவிட இனிப்பான செல்வந்தர்\n73\t நல்லவன் வல்லவன் 1607\n74\t முஸ்லிம்களின் சுயநலம் 767\n75\t நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா\n76\t உண்மை முஸ்லிமின் அடையாளம் 656\n77\t கொடைத்தன்மையைக் காட்டும் கண்ணாடி..\n79\t தனிமையை இனிமையாக்க 614\n81\t மனம் இருந்தால் மார்க்கம்\n82\t ஆசைக்கான அளவுகோள் 639\n83\t அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\n84\t சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும் 943\n85\t முஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்\n86\t எத்தனை விதமாக நாம்\n88\t பொய் பேசுவது ஹராம் (தடுக்கப்பட்டது) 2290\n89\t நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா\n90\t நிறம் மாறும் மனிதர்கள்\n93\t உடலையும் உள்ளத்தையும் உறுதிசெய்வோம்\n94\t கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம்\n95\t நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமே\n96\t தன்னம்பிக்கை கொள்ளுங்கள் 739\n97\t அழகிய ஐம்பெருங் குணங்கள் 759\n99\t என் தாய் என்னை வளர்த்த முறை\n100\t மன��தநேயம்: ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7411.html", "date_download": "2020-08-04T14:57:20Z", "digest": "sha1:W35GENBGEBXKMKRPXRHRCHYPN4RZYWS4", "length": 5557, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ திசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதலைப்பு : திசை மாறும் தீன்குலப்பெண்கள்\nஇடம் : கோட்டார்-குமரி மாவட்டம்\nஉரை : பர்ஸானா ஆலிமா\nTags: குமரி, கோட்டார், பொதுக்கூட்டம்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம்-திருப்பூர் பொதுக்கூட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poremurasutv.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-173-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-08-04T14:47:11Z", "digest": "sha1:CLR7TPXGMADCBNJ6U4UHJEDI3J2D3YNX", "length": 6615, "nlines": 77, "source_domain": "www.poremurasutv.com", "title": "செய்யாறு பகுதியில் 173 மதுபாட்டில்கள், 3லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய இருவர் கைது. – Poremurasutv", "raw_content": "\nசெய்யாறு பகுதியில் 173 மதுபாட்டில்கள், 3லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய இருவர் கைது.\nதிருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. அரவிந்த் அவர்களின் உத்தரவுபடி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களி���் தலைமையில், செய்யார் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.M.மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் இணைந்து நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் குவலை பகுதியில் 180ml கொள்ளளவு கொண்ட 173 மதுபாட்டில்களை ஆட்டோ மூலம் கடத்தி வந்த 1)வினோத், வ/ 36, த/பெ. குண்டன், தண்டலம் கிராமம் மதுராந்தகம் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் என்பவரையும், சுருட்டல் பகுதியில் 03லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்திய 2)ஏழுமலை, வ/45, த/பெ. சுப்பிரமணி, அரக்கோணம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரையும் செய்யாறு மதுவிலக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 01 மூன்று சக்கர ஆட்டோ, 01 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.\n← கண்ணமங்கலத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணின் சிகிச்சைக்கு உதவிய கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் .\nமூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை திறந்திடவும், நீதிமன்றங்களுக்கு உள்ளே அனுதிக்கவும் ஆர்ப்பாட்டம் →\nஇலட்சக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முத்துரமேஷ் நாடார் கோரிக்கை\nதமிழக சிவசேனா பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் வழங்கப்பட்டது\nகொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு\n20 விருதுகளைக் குவித்த குறும்படம்..\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே அது என்ன ஆன்லைன் தியேட்டர்\nஇலவச மற்றும் பிரத்தியேக மூளை மேம்பாட்டு பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/01/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-36-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-08-04T14:35:26Z", "digest": "sha1:QLNYQFJATG4QMQT3WZC3LIXM4WPZW42F", "length": 19476, "nlines": 386, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]எனது ஆன்மிகம் - 36 ஆர்.கே.[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 36 ஆர்.கே.[:]\nசாட்சி தன்மைதான் நமக்கு முழு விழிப்பு தன்மையை கொடுக்கிறது என்றும் வாழ்க்கையை நாம் அதன் இயல்பை உணர்ந்து வாழும்போது நமக்கு அமைதி கிடைகிக்கிறது என்றும் கூறுகிறார். பழைமையான கருத்தாக்கங்களின் குப்பைகளை சுமந்து திரிவதால் என்ன லாபத்தை அடைந்துவிட்டீர்கள் மேலும் உங்கள் உயர் பண்புகளைத்தான் இழந்து போகிறீர்கள். இதன் மூலம் வாழ்க்கை இன்னும் குழப்பம் நிறைந்தாக மாறி போகிறது. தெளிவான குட்டையை குளப்புவது போல், உங்கள் வாழ்க்கையை குழப்பி, பிறகு ஏதாவது உயர் சக்தி நமக்கு உதவ வராதா என்று தேடி அலைகீறிர்கள்.\nஅங்குதான் மதங்கள் உங்களிடத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. பிறகு உங்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்துவிடுகிறது. உன் மதம் பெரியது, என் மதம் பெரியது என்று. உண்மைநிலை அங்கு உங்களிடம் விலகிப் போகிறது. மதங்களால் தான் இங்கு அதிக யுத்தங்கள் நடந்துள்ளன. மதத்தை நிறுவ நாடு பிடித்தல் நடந்துள்ளது. மத மோதல்கள் யுத்தங்களாக மாறியுள்ளது. இப்படியாக ஒன்றுக்கும் உதவாத பிறரின் கருத்தாக்கங்களுக்கு பின்னால் பயணப்பட்டு உண்மையின் நிலையில் இருந்து வெகு துரம் போய்விடுகிறீர்கள்.\nகடவுள் சார்ந்த உங்கள் கற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து, அதை பாதுகாக்க முனைகிறீர்கள். அதில் எவரும் குறை சொல்ல நீங்கள் அனுமதிப்பதில்லை. உங்களின் கற்பனைகளை குறை சொல்பவர்களை நீங்கள் எதிர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களின் பாதுகாப்பு உங்கள் கற்பனையை பாதுகாப்பதில்தான் உள்ளது என்று நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். நண்பர்களே இதுதான் சூழ்ச்சி வலை, இந்த வலைக்குள் மாட்டிக் கொண்டீர்கள் என்றால், பிறகு வெளியே வருவது அத்தனை எளிது அல்ல. மாசுமருவற்ற உங்கள் இருப்பு நிலை எத்தனை மாயா ஜலங்களால் சிதைக்கப்படுகிறது என்று என்றாவது நீங்கள் உணர்ந்தது உண்டா. அப்படி நீங்கள் உணர்ந்தால், உண்மையை நோக்கிய பயணத்தில் உங்கள் முதல்படியை நீங்கள் எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி இல்லாது தர்க்கத்திலே உங்கள் காலத்தை ஒட்டலாம் என்று நினைத்தால், அது நீங்கள் உங்களுக்கு நீங்களே தேர்ந்தெடுக்கும் முடிவாகும். ஒருநாள் அதில் நீங்கள் களைத்து போகும் போதுதான். நாம் ஒன்றும் இல்லா வெற்று இடத்தில் கற்பனைகளை புகுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.\n[:en]சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை[:]\n… அப்ப வெப்சைட்ல பதிவு செய்யுங்க\n[:en]வேளச்சேரி பறக்கும் ரெயில் 2 நாட்களுக்கு பகலில் ரத்து[:]\nPrevious story [:en]ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் பணி புரிவது நல்ல விஷயம் – டிரம்ப் [:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\n[:en]புழுதிச் சாலையில் ஒரு வைரம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:de]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகநு£ல்\n[:en]எனது ஆன்மிகம் – 18 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\nவள்ளலார் அற்புதமான வாழ்க்கை போதனை…..*\nஆன்மிகம் / இல்வாழ்க்கை / திருக்குறள்\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]நற்சிந்தனை – வளைந்து கொடுக்கும் தன்மை[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஇந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nமூளை நோய்க்கு முக்கிய மருந்துகள் கண்டுபிடிப்பு\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\n[:en]கர்நாடகா தேர்தல் பாஜக எதிர்காலம்\n[:en]அதிமுக பவர் பாலிட்டிக்ஸ் வெல்லப்போவது யார்\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-08-04T13:46:57Z", "digest": "sha1:KJPSP3XQ6VLVN6IUVQODD2L7H7XOCTDV", "length": 14747, "nlines": 227, "source_domain": "tamilheadlinenews.com", "title": "கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் - Tamil Headline News", "raw_content": "\nகொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 17,598-ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 68.64 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் முக்கியமான 7 மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 3,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,034 பேர் குணமடைந்துள்ள நிலையில் 158 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :\nதிரு.வி.க நகரில் – 1,798\nஅண்ணா நகர் – 1,525\nதண்டையார் பேட்டை – 2,093\nமணலி – 246 பேர்…\nதமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் நேற்றைய விவரத்தின் படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8,405 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious பாலியல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ.உள்பட 4 பேர் கைது\nNext நாளை அறிவிக்கப்பட்டிருந்த தமிழக அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர���களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ர���்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிறந்தநாள் . ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.\nபரமக்குடி சப் டிவிஷன் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை. பரமக்குடி டிஎஸ்பி எச்சரிக்கை.\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/defense-minister-nirmala-ramanathapruram-review-of-vision-2022-project/", "date_download": "2020-08-04T13:46:56Z", "digest": "sha1:OALFNBB4LQXL55SOA4NA5U6R352EQHA4", "length": 15033, "nlines": 67, "source_domain": "www.kalaimalar.com", "title": "விஷன் 2022 திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா ராமநாதபுரத்தில் ஆய்வு", "raw_content": "\nராமநாதபுரம் மாவட்டம் விஷன் 2022 திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடந்தது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கக்ஷட்ட அரங்கில் ராமநாதபுரம்மாவட்டம் விஷன் 2022 திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது ெதாடர்பாக நடந்த அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் மத்திய வழிகாட்டு அலுவலர்/மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருமான கோபாலகிருஷ்ணன், மாநில வழிகாட்டுதல் அலுவலர் உணவுபாதுகாப்பு துறை ஆணையாளருமான அமுதா, மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்பி அன்வர்ராஜா, காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியார் முன்னிலை வகித்தனர்\nஇந்திய அரசு அறிவித்துள்ளபடி 2022ல் முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களை கண்டறிந்து அவற்றின் சமுக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஅதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கக்ஷட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கக்ஷ்ட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்தார்கள்.\nகுறிப்பாக ஊரக பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தி தனிநபர் இல்ல கழிப்பறைகள் பயன்பாட்டினை அதிகரித்து முழு சுகாதார மாவட்டமாக அறிவிப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொது மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றவும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஇதுதவிர மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருமு் மண்வள அட்ைடகள் வழங்கும் திட்டம் குறித்தும், குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசுல் ஏற்படுத்தும் வேளாண் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து சுகாதார துறையின் முலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிசு மரணம், மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு தொழில் புரிவோர்களுக்கு வங்கிகளின் முலம் கடனுதவி வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.\nஅனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மக்கள் நலனுக்காக ம��்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக கொண்டு சேர்த்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் வங்கிகளில் பிணையம் இல்லாமல் கடன் வழங்கிடும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ள முத்ரா திட்டத்தினை வங்கிகள் சிறப்பாக முறையில் செயல்படுத்தி இத்திட்டத்தின் பலன் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விஷன் 2022 திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைகளும் நடைமுறைப்படுத்திடும் திட்டங்கள் செம்மைப்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி மேற்குறிப்பிட்டவைகளை மேம்படுத்தி ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கணக்கிடப்பட்டு தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்குதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.\nஆய்வு கூட்டத்தில் மீன்வளர்த்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பரமக்கு சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. பேபி உட்பட பலர் பங்கேற்றனர்.\nபின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nவளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன. இதுகுறித்து 3 மாதகாலத்திற்குள் ஆய்வுஅறிக்கை தயாரிக்கப்பட்டு வளர்ச்சியடைய தேவையான திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயணிகள் விமானநிலையம் கொண்டு வருவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும், என்றார்.\nதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு உச்சிப்புளியில் ஐஎன்எஸ் பருந்து விமானதளம் அமைந்துள்ள இடத்தில் பயணிகள் விமான நிலையம் கொண்டு வரவேண்டும் என நான் ஏற்கனவே துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.\nகடிதமும் எழுதி உள்ளேன். மருத்துவ கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பது போல் கண்டிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் கொண்டு வர தொடர்ந்துநான் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவேன், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/02070700/1747659/1-Crore-13-Lakhs-People-Recovered-From-Coronavirus.vpf", "date_download": "2020-08-04T15:02:30Z", "digest": "sha1:OV6QHIUT6FL62HLSRRZVWOIZDFWVRAAM", "length": 17666, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகம் முழுவதும் 1 கோடியே 13 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்பு || 1 Crore 13 Lakhs People Recovered From Coronavirus Globally", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகம் முழுவதும் 1 கோடியே 13 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 13 லட்சம் பேர் குணமடைந்தனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 13 லட்சம் பேர் குணமடைந்தனர்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 686 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 13 லட்சத்து 17 ஆயிரத்து 70 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள���:-\nதென் ஆப்ரிக்கா - 3,42,461\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nபுதுச்சேரியில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் மேலும் 52050 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nகுடும்பத்தினருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட திரிபுரா முதல் மந்திரி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபாஜகவில் இணையவில்லை- திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்\nகொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு 7 நாட்கள் காலதாமதம் ஆவது ஏன்- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொரோனாவால் பாதிப்பு\nடெல்லியில் இன்று 674 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: 12 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் பலி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 245 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு 7 நாட்கள் காலதாமதம் ஆவது ஏன்- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/endrendum-nandriyudan-10003421", "date_download": "2020-08-04T14:28:35Z", "digest": "sha1:LMRRXYTF55EXI7RI65RLL4NGWAGFSDHX", "length": 9544, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "என்றென்றும் நன்றியுடன்... - ஜே.டி.ஜீவா - நாகரத்னா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா , சினிமாக் கட்டுரைகள் , கட்டுரை தொகுப்பு , வாழ்க்கை வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்நூலின் ஆசிரியர் ஜே.டி.ஜீவா அவர்கள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்.\nகே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்னும் நல்ல மனிதரையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.\nஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்\nஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற..\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் ���ாகம் 2எங்களது குடும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன், எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார். தகப்பனுக்கு..\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1எங்களது குடும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன், எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார். தகப்பனுக்கு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nகேபிளின் கதைசெய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுற..\nஇருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுத..\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..சங்கர் நாராயண் கதைகள் நேரடியான எழுத்து நடையில் வாசகனை கதைக்குள்ளே உலவ செய்ய வல்லதாக அமைத்திருக்கின்றன. 'கேபி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10709131", "date_download": "2020-08-04T13:53:42Z", "digest": "sha1:A4YNL57BDYCOVPYF5RCJYYH4NNCZX2SJ", "length": 61993, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "நடக்க முடியாத நிஜம் | திண்ணை", "raw_content": "\nதமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்\nபுதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எ·ப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.\nஇப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப் போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது. ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை…\nபுதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான் வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு மீட்டர் கிட்டத்தில் போயிருப்பேன். அதோ கார் ரேடியேட்டரின் குழாய் போல எதோ ஒன்று. எவருடைய காராவது வழியில் பிரேக்டெளன் ஆகி வில்லங்கப்பட்டிருப்பார்களோ… ஆ அது ஒரு நீண்ட கருத்த பல்லி. அப்படியே அந்த மட்டப்பாறைமேல் செத்தசவமாய்ச் சுருண்டு கிடக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு அது நிழலைவிட்டு வெளியே வந்து இப்படி மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதுக்கே தெரிய வேண்டாமா\nபக்கத்திலேயே நொந்து மெலிந்த சில கால்நடைகள் தள்ளாடி ஆலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. பட்டணத்தில் வாகனப்புகைபோல அப்போது புழுதி மேலெழுந்தது. அவை தண்ணித் தொட்டியை அடைந்து வாயை வைத்து அந்த வெந்நீரை வயிறார உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தன. சரியான தாகம் போல. களைத்திருந்த சில பட்சிகளும் கீழிறங்கி வந்தன. தாகசாந்தி பண்ணிக் கொண்டன. பின் மீண்டும் நிழல்தேடிப் பறந்து போயின. அறிவாளிப் பறவைகள். வெக்கையில் இருந்து தப்பிக்க அவை வழிவகை தேடின. மனிதனுக்கு இந்தளவு உஷார் கிடையாது. நானே வெந்துக்கிட்டிருந்தேன். மணி ஒன்பதரைதான் ஆகிறது…\nஎன் வண்டிக்குத் திரும்புகிறேன். மாட்டுக் கூட்டத்துள் தடுமாறியபடி ஒரு காளைமாடு முட்டிமோதி ஊடறுத்து வந்தது. ஒட்டலும் உரசலும் மறுத்தலும் முரண்டுதலும் இடித்து நகர்த்தலுமாய் ஒரே களேபரம். கொம்புச்சண்டையாகி ரகளையாகி விடுமோ என்றிருந்தது. ஆடி அசைந்து தள்ளாடி அவை தண்ணீர்த் தொட்டியை நெருங்கின. கால்பந்தாட்டம் முடிந்தபின் ரசிகர்கள் வளாகத்துக்குள் நுழைகிறதைப் போல அவை ஒருசேர தொட்டியை எட்ட முயன்றன. எதிர்பார்க்கவேயில்லை. தொட்டியின் துருப்பிடித்த இரும்புக் கால்கள் சட்டென நொறுங்கின. தோட்டதில் உட்காரும் பெரிய பெஞ்சை மடித்தாப் போல தொட்டி சரிந்தது. உள��ளேயிருந்த பழுப்புத் தண்ணீர் சரிந்து மண்தூசியில் குட்டையாய்த் தேங்கியது. காற்றாடி இன்னும் சுழன்று கொண்டிருந்ததால், உடைந்த தண்ணீர்க் குழாயில் இருந்து இன்னமும் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன்.\nசோனி மாடுகள் எல்லாம் அசந்துபோய் அந்தத் தரையை வெறித்தன. சட்டென்று விடுபட்டாப்போல அவை காலை உதறி தூசியெழுப்பி தெற்கு நோக்கி நடையிட்டன. எங்காவது நிழலோ தீவனமோ தேடி அவை புறப்பட்டிருக்கலாம்.\nஎன்னிடம் அந்தத் தொட்டியைச் சரிசெய்ய கருவிகள் இல்லை. அந்த சோலி காத்திருக்க வேண்டியதுதான். சுவரில் ஏறி அந்தக் குழாயை நேராக்கி வைத்தேன். இதாவது மேலும் சேதமடையாமல் மிஞ்சட்டும். அடுத்த வேலை இருந்தது. கிளம்பினேன்.\nரே பான் ஒண்ணு ஒண்ணரை குப்பி ரம் செவ்வாய் மாலையில் குடித்துத் தீர்த்திருந்தான். கீழ்ப்பக்கம் முக்னித் நிலையத்தில் ரே பான்தான் பொறுப்பாளன். புதன் காலையில் கிடங்கின் கட்டாந்தரையில் அவன் படுத்துருண்டு கொண்டிருந்தான். அதிர்ஷ்டம்தான். அவன் கூரையடியில் இருந்தான். இல்லாட்டி அந்தக் கருத்த பல்லிபோல அவனும் வெயிலில் வெந்து விரைத்துத் துவண்டிருப்பான். குறட்டை. வாயிலிருந்து கெட்டியான கூழாய் வழியும் ஜொள்ளு.\nபிறகு அந்தக் காலைநேர உஷ்ணம் நாற்பதுக்கு எகிறியது. மனுசனால் பழக்கப்படாத ஒரு ஓட்டகமந்தை பதினேழாவது காற்றாலை நோக்கி நடையிட்டது. முள்ளுக்காட்டு வழி. துருப்பிடித்த காலித் தொட்டிதான் அவற்றுக்கு வாய்த்தது…\nபாலைவனப் பிராணிகள். தண்ணீரை அவை மோப்பம் பிடிக்க வல்லவை. ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை. கடும் தாகத்தில் அவை வந்திருக்கலாம். வெப்பசூழலில் ஒட்டகங்கள் பத்து பன்னிரெண்டு நாளுக்கொருதரம் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பாலைவனத்தின் சுதந்திரமான இந்தப் பிராணிகள் மேலதிக நாள்கூட தாக்குப் பிடித்து வந்திருக்கலாம்.\nஅடுத்து தண்ணீர் கிடைக்கிற இடம் என்றால் பக்கத்தில் பொறுப்பாளன் வீடு, பதினோரு கிலோமீட்டர் தூரத்தில். உண்ணியேறிய அந்தப் பிராணிகள் சாவதானமாக ரே பானின் கீழ்ப்பக்கக் குடியிருப்பு நோக்கி வாகனத்தடத்தைப் பார்த்துக் கிளம்பின. அப்புறமாய் நான் அந்த மூன்றுகுளம்பு பாதத் தடங்களை கவனித்தபோது நினைத்தேன். இருபதும் அதற்கதிகமாகவும் ஒட்டகங்கள் வந்திருக்கலாம். வரைபடமோ தெருவில் வழிகாட்டும�� அடையாளங்களோ இல்லாமல் அவை போகுமிடம் அறிந்தவை. தேவை தண்ணீர். அந்த அவசரமே அவற்றுக்கு வழி காட்டிப் போக வல்லதாய் இருக்கலாம்… நீங்கள் இதை மறுக்கலாம்\nகுடிபோதைத் தூக்கத்தில் இருந்து ரே பான் கண் விழித்தான். எப்பிடியோ எழுந்து உட்கார்ந்து விட்டான். வியர்வை பெருகி சட்டையே நனைந்திருந்தது. முகத்தில் கண்களில் உதடுகளில் என்று டஜன் கணக்கில் ஈக்கள் வந்து மொய்த்தன. தகரக்கூரையில் இருந்து வெல்டிங் செய்கிறாப் போல வெப்பம் இறங்கிக் கொண்டிருந்தது. உலர்ந்துபோன எலும்புத் துண்டாய் அவன் தொண்டையே வறண்டுகிடந்தது.\nமூலையில் சில பெட்டிகள். அவற்றில் சில வாகனஉதிரி பாகங்கள், சமையலறையில் கழுவ உதவும் உபகரணங்கள், மற்றும் கொண்டுவரப்பட்ட சில சாமான்களும் சுவரோரம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்தப் பக்கமாய் மூப்பது நாற்பது பெரிய எண்ணெய்ப் பீப்பாய்கள். மோட்டார் ஆயில். ரசாயனப் பொருட்கள். சில காலியாகவும் இருந்தன. அவரச ஆத்திரத்துக்கு அந்தக் காலி பீப்பாய்களில் தண்ணீர் எடுத்து வருவதும் உண்டு. அடிக்கடி அவன்போய்க் கொண்டு வருவான்.\nரே எழுந்து வாசலை நோக்கித் தள்ளாடிப் போனான். தலைபாரம். முந்தைய ராத்திரியின் போதை இன்னும் விலகவில்லை போல.\nபிற்பாடு நான் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, அப்போதுகூட அவன் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை. பதட்டம் விலகாமல் அவன் சொன்னது சரியாக விளங்கவில்லை… கிடங்கின் கதவை அவன் திறக்கிறான். நேரே முகம்நீட்டும் பயங்கரமான பாலைவன ஒட்டகம். அதன் பிளந்த, எச்சில் ஒழுகும் உதடுகள். தடுமாறும் காலுடன் பின்வாங்கினான். டஜனோ அதற்கு மேலோ ஒட்டகங்கள் ஒடுங்கிய வாசலுக்குள் பிதுக்கிக்கொண்டு புகுந்தன. முதலில் அவை அவனை சட்டைசெய்யவில்லை. அவனுக்குப் புரிந்தது, எல்லாப் பிராணியும் இப்பிடி உள்ள புகுந்தால் கிடங்கின் கதி அதோகதி.\n”வெளிய போங்க பேமானி முண்டங்களா… போங்க. போங்க வெளிய\nஒட்டகங்கள் திரும்பி அவனைப் பார்த்து, அசுரவேகமாய் வாசலை மறித்துக் கொண்டு நின்றன. ஒன்றை ஒன்று இடித்துத் தள்ளிக் கொண்டன. விநோதமாய் அவை முனகி ஓலமிட்டன. நீளமான பாம்புபோன்ற அவற்றின் கழுத்துகள் ஆடி ஒன்றையொன்று முட்டிக் கொண்டன. சுவரோரம் அடுக்கி வைக்கப்பப்பட்டிருந்த பெட்டிகளை அவை முட்டித்தள்ளின. கெட்டியான பச்சை எச்சில் முட்டைகளுடன் அவற்றின் வாயில் இருந்து நுரையாய் வழிந்தது. அறையெங்கும் ஒட்டக நாற்றம்.\nபான் ஒரே விநாடியில் சுதாரித்தான். அதுகள் உக்கிரப்பட்டிருக்கின்றன, தெரிந்தது. அந்தக் கடுப்பில் அவை எத்தனை ஆபத்தானவை… அதை அவன் விளக்காவிட்டாலும் எனக்குப் புரிகிறது. வெலவெலத்திருந்தான். இந்த பாலை ஒட்டகங்கள் மனுசனின் கைப்பகுதியிலிருந்தும் கழுத்திலிருந்தும் ஒரு பெரிய பட்டாணி அளவு சதையை அப்படியே கடித்து எடுக்க வல்லவை. ஒரு பழைய கதைகூட உண்டு. திமில் சிலிர்த்த ஆண் ஒட்டகத்திடம் ஒரு ஆசாமி மாட்டிக்கிட்டான். வந்த ஆத்திரத்தில் அந்த ஒட்டகம் அவன் நெற்றியையே ஒட்டுமொத்தமாய் ஆப்பிளைக் கடிக்கிறாப் போல கடிச்செடுத்திட்டதாம்.\nஒருக்களித்து மெல்ல அடிவைத்தான் பான். பீப்பாய்கள் பக்கம் போனான். தகரபிரமிட் மேல் ஏறி தடுமாறினான். அந்தநேரத்தில் அந்த இடம்தான் அவனுக்குப் பாதுகாப்பு தர முடியுமாய் இருந்தது… ஆ அதுவே ஒரு கெட்ட கனவின் ஆரம்பம்.\nமுதலில் அந்தப் டிரம்களின் அதிக உயரத்துக்கு அவன் ஏறிவிட்டான். அப்படியே உட்கார்ந்திருக்கலாம். இந்த மிருகங்கள் வெறுத்துப்போய் அந்த இடத்தைக் காலி செய்து போய்விடும். ஓட்டகத்துக்கு ஏறத் தெரியாது, ஆகவே நமக்கு ஒரு வில்லங்கமுங் கிடையாது. ஆனால் ஒரு பயில்வான் ஒட்டகம் ஒரு டிரம்மை முகத்தின் பக்கவாட்டில் முட்டியது.\nமிரண்டுபோய் பான் அடுத்த டிரம்முக்குத் துள்ளினான். வெறிபிடித்த இந்த மிருகங்களை விட்டு எட்டிப் போய்விடலாம். எதிர்பார்க்கவேயில்லை. டிரம் மூடி துருப்பிடித்துக் கிடந்தது, சட்டென்று அவன்பாரம் தாளமாட்டாமல் உள்வாங்கியது. துண்டுதுகளாய் ஆரஞ்சு நிறத்தில் பொடிந்து உதிர்ந்தது. அவனது ரெண்டு காலுமே பொளக்கென்று உள்ளே போனது. உடையுடுத்திக் கொண்டாப்போல அவன் இடுப்புவரை மறைத்து நின்றான்.\nஒருவிநாடி பத்திரமாய் இருக்கிறதாய் நினைத்தான். ஆனால் ஆடிக்கொண்டிருந்தான். நிலைதடுமாறினான். பீப்பாய் அசைந்து உருள ஆரம்பித்தது. அவனால் அதை நிறுத்த முடியவில்லை. உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டு முடங்கிக் கொண்டான். துணிதுவைக்கும் எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டாப் போலிருந்தது. பீப்பாய் முன்பக்கம் உருண்டது. எங்கோ முட்டி துள்ளி எகிறி திரும்ப அந்த பீப்பாய்க் குவியலோடு வந்து சேர்ந்தது.\nகலவரப்பட்ட அந்த ஓட்டக��ந்தைக்கு நடுவில் அது வளைந்து நெளிந்த பக்கமாய் அப்படியே நின்றது. வெளியே எடுத்த கார் என்ஜின்போல ஒட்டகங்கள் அபார இரைச்சலோடு அடித்தொண்டையில் கத்தின. அவை துள்ளி அந்த பீப்பாயை எத்தின. மகா ஆக்ரோஷமாயிருந்தன அவை. கர்ஜித்தன. என் ஆயுசில் நான் கேட்டதிலேயே கோரமான அலறல் அது, என்றான் பான்.\nஓரத்து இரும்புத் தூண்கள் கட்டுக்கட்டாக அந்த பீப்பாய்மேல் விழுந்தன. உலோக ஜெயில் மேலும் எண்ணெய்ப் பீப்பாய்கள் முட்டித் தள்ளப்பட்டு அவனைச் சுற்றி விழுந்தன. அரைடன் எடையுள்ள ஒரு ஒட்டகம் நீளமான குழாயைப் பொருத்தியிருந்த பட்டையை உருவி அவனைப் பார்க்க விட்டெறிந்தது. இதனால் மேலும் கலவரப்பட்டும் ஆத்திரப்பட்டும் போயின பிராணிகள்.\nநம்ம கதை முடிஞ்சிட்டது, என்றே பான் நினைத்தான். வெச்சி நசுக்கப் போகுது. எத்தித் தள்ளப் போவுது. அல்லது கடிச்சே சாவடிக்கப் போவுது. மவனே பொழச்சிக் கிடந்தா இந்தத் தண்ணியடிக்கிற பழக்கத்தை விட்டுறணும். எப்பிடியாவது பொழைச்சிக்கிட்டா, வேலைக்காராள்கிட்ட நல்லதனமா நடந்துக்கணும்… கிடங்கை ஒழுங்கா பாத்துக்கணும். தண்ணி வசதியை எப்பவும் வெச்சிருக்கணும்… துருப்பிடித்த பழைய அந்த டின்னுக்குள் என்னென்னவோ யோசனைகள், பிரதிக்ஞைகள் வாழ்க்கை, அவன் வாழ்க்கை, இத்தனை முக்கியமான விஷயமாய் அதுவரை உணர்ந்ததேயில்லை\nஒருவழியாக விஷயம் அடங்கியது. ஒட்டகங்கள் நிதானப் பட்டன. வெளியேறின. தொட்டியில் நிறைய தண்ணீர் குடித்தன. திரும்ப பாலைவனம் பார்க்க நடையிட்டன. நான் நினைக்கிறேன் – அதுகளின் காரியம் முடிந்தது. கிளம்பிப் போய்விட்டன.\nபுதன்கிழமை மாலைவாக்கில் நான் பானின் இடத்துக்குப் போனேன். வெப்பம் முப்பதுகளுக்குக் கீழே இறங்கி விட்டிருந்தது. வீடு காலியாக இருந்தது. அது ஆச்சர்யமாய் இல்லை. நான் ஒருவனே இங்கே இன்னும் இன்னும் வேலையை உதறிவிட்டுப் போகாதவன். வாசலில் ஜீப் நின்றது. பானைக் காணவில்லை. உள்ளே எல்லாமே காரேபூரேயென்று கிடந்தது, அதுவும் வழக்கந்தான். ரெண்டு மூணு தடவை நான் கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் வரவில்லை. கிடங்கைச் சுற்றி அவன் பேரைக் கூப்பிட்டபடி போனபோதுதான் அந்த அலறல்\nகிடங்கு பற்றி வெளிப்பார்வையில் வித்தியாசமில்லை. டிரம்கள், தூண்கள், வயர்கள், பலகைகள், மற்றும் உலர்ந்த ரத்தம் என்று எங்கும் தெரிந்தது. பிராணிக் கழ���வுகள் கிடந்தன. தரையெங்கும் சிதறிக் கிடக்கும் பெட்டி உடைசல்கள். மேகம்போல ஈக்கூட்டத்தின் ஙொய்ய். எ·க்கிரும்புச் சுவர்கள் மோதி வளைக்கப் பட்டிருந்தன. கதவே தொங்கிக் கொண்டிருந்தது. சூறாவளி வந்து போனாப் போல.\n”நீங்க வந்ததுல சந்தோஷம்.” பான் டிரம்முக்குள் இருந்து கூப்பிட்டான். ”க்ரிக்கி, சும்மா நின்னுட்டிருக்காதே முட்டாப்பய மவனே, வந்து என்னை வெளிய எடு.” அதே கடுப்பேத்தும் குரல்.\n”கால் உடைஞ்சிட்டாப்லிருக்கு. தோள்லயும் வலி. நான் உடம்பே வளைஞ்சி கெடக்கேன்… ஆஆஆஆ\n” அவன்முன் குனிந்து கேட்டேன். ”எதும் சண்டை கிண்டை போட்டியா என்னாது தலைல, ரத்தமா\n”ம், தக்காளிச்சாறு இல்லை அது” என்றான் அவன்.\n”ஆ சரி, சொல்லு என்னாச்சி\n”துரு… ஆஆஆஆ. கேடுகெட்ட துரு” என்று முனகினான். சோகக் குரல். ”துரு, அதுதான் பிரச்னை.” கண்கள் சுழன்றன. தாடை துவண்டு மயக்கமானான்.\nஅப்ப அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. பிறகுங்கூடப் புரியவில்லை.\nஅவனை என்னால் வெளிக் கொண்டுவர முடியவில்லை. மோதலில் அவன் கால் பிரண்டிருந்தது. அதை மேலும் கெடுத்து விட்டு விடுவேனோ என்று பயமாய் இருந்தது. தோள்பட்டை பொம்மி மேலெழுந்திருந்தது. ஒரு எலும்பு உடைந்து எக்குத் தப்பா கோணிக் கொண்டிருக்கலாம். தலையில் ஆழமாய்க் காயங்கள். வேறிடங்களிலும் அடி பட்டிருந்தது. பட்டணத்தில் உள்ள செவிலி ஒருத்திக்கு ரேடியோவில் தகவல் சொன்னேன். உடனே அவனை அழைத்து வருகிறதாகச் சொன்னேன்.\nவாகனத்தில் சாமான் அடுக்கும் வின்ச் மூலம் டிரம்மைத் தூக்கினேன். உள்ளே ரே பான் எ·ப் -250 மாடல் வண்டி. பின்பக்கமாய் டிரம்மை வைத்தேன். அது உருண்டுவிடாமல் முட்டுக் கொடுத்தேன். அவன் தலைக்கும் உடம்புக்கும் மெத்தை தலையணை என்று வைத்தேன். அவனுக்கு நினைவு திரும்பியதும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தந்தேன். நாற்பத்தியிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மருத்துவமுகாமுக்கு வண்டியை ஓட்டிப் போனேன்.\nபெரியவர் டெட் ஹார்பர் டிரம்மை வெட்டும் எந்திரக் கருவியால் ரெண்டு பாதியாய்த் திறந்தார். பானின் காதில் பஞ்சடைத்தோம். எந்திரச் சத்தத்தில் செவிடாகி விடக் கூடாது. தலைக்குமேல் ஈரப் போர்வை போர்த்தினோம். எந்திரத்தில் இருந்து கிளம்பும் தீப்பொறிகள் அவனைச் சுட்டுவிடக் கூடாது. வெட்டி முடித்து அவனை ஒரு மருத்துவப் படுக்கையில் தூக்கி வை���்தோம். வானரோந்துப் பணியில் இருக்கும் மருத்துவரை உடனே அழைக்கப் போனாள் செவிலி. அத்தனை மோசமாய் இருந்தான் அவன்.\nவியாழன் புலர்காலை. விமானம் வர நாங்கள் காத்திருந்தோம். அப்போதுதான் ரே பான் தன் கதையைச் சொன்னான். நடக்க முடியாத, அவனால் நடக்க முடியாத கதை. ஆனால் அது நிஜம். அவனது உடைந்த குறுகிப்போன உடம்பே சாட்சி.\nஅந்த நோயாளிப் படுக்கையை விமானத்தில் ஏற்றியபோது அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் – ”துருதான். மூலப் பிரச்னையே துருதான்…”\nரே பான் பின்னால் அந்தப் பகுதிக்கு வரவேயில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்தபின் அவன் குடியை ஏறக்கட்டிவிட்டு தெற்குப் பக்கமாய்ப் போய்விட்டான் என்றார்கள் சிலர். டார்வின் நகரத்துக்கு குடிபோய்விட்டாக சிலர். என்னாச்சி தெரியவில்லை, ஒருவேளை அது தெரியாமலேயே போய்விடக் கூடும். என்றாலும் ஒட்டகங்கள் அவனைப் பார்க்க வந்த நாள்… அதை ஜனங்கள் வெகுகாலம் பேசிக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.\nநம்ம தாஸ்தயேவ்ஸ்கி கூட இதேமாதிரி ஒரு விநோத சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறார். ஒரு மிருகக் காட்சி சாலையில் நண்பனுடன் முதலை ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, நண்பன் வழுக்கி முதலைத் தொட்டிக்குள், திறந்திருந்த முதலைவாய்க்குள் விழுந்து விடுகிறான். வாயைமூடி, முழுங்க முடியாமல் திரும்ப முதலை வாயைத்திறக்கையில் அவன் விலுக்கென்று மேலே வரும்போது அவனது பரிதவிப்பில் அவன் கண்ணாடி துள்ளித் தனியே வெளியே விழும். திரும்ப அவன் உள்ளே போய்விடுவான். நடந்த நிகழ்ச்சியின் நம்பவியலாத் தன்மையில் சட்டென்று தாஸ்தயேவ்ஸ்கி (நான் என்று அமைந்த கதை) விழுந்து விழுந்து சிரிப்பார். ரொம்ப நீண்ட கதை. ஆனால் அவரது பிற கதைகளைப் போல சத்தாய் அது வளம்பெறவில்லை என்று தோன்றியது.\nதுரு – என்ற தலைப்பை ஒட்டுவதற்குள் வம்பாடு படுகிறார் இந்த ஆசிரியர். அப்படி நிறுத்தியும் அது ரொம்ப சுவாரஸ்யமான தலைப்பாகப் படவில்லை. உரையாடலில் போல இருமுறை தலைப்பை அழுத்துகிறார். குறிப்பிடாமலே புரிந்திருக்கும் அது. பாலைவனத்தில் ஒரு விநோத சம்பவம். வாசிக்கப் புதிதாய் இருந்தது. சார்லஸ் மெய்கிவி கல்வித்துறையில் பணியாற்றுகிறார். மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரைப் புத்தகங்கள், வீட்டுப்பாடத் துணைநூல்கள் என எழுதுகிறார்.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/02/", "date_download": "2020-08-04T15:00:44Z", "digest": "sha1:YP3PPZZXQIKSUH5BDQFAAABP3S3F7TRA", "length": 69612, "nlines": 580, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: February 2012", "raw_content": "\nகடும் விரதங்கள் இருந்துவந்த சிவிஆர் ஒரு நாள் குடலில் துளை விழுந்து சிகிச்சை பலனில்லாமல் மறைந்தார். வருஷக்கணக்கில் வெறும் காபி மட்டும் அருந்தி வந்த அவரது அன்னையும் மறைந்தார். (மிகக் கொஞ்சமாக சாப்பிடுவார். அவரது வயிற்றில் பல புண்கள் வந்து ஆறி வயிறே சுருங்கிப்போயிற்று)\nதந்தை சம்பாதித்து வைத்த வீட்டை விற்று, சகோதரியின் பங்கு போக மீதி வேத பாடசாலைக்கும் இன்னும் சில விஷயங்களுக்கும் சமர்பித்துவிட்டார். (இதைப்போலவேதான் ஆர் எழுதிய வைத்த உயிலுக்கு வேலை இல்லாமல் போனது. இருந்ததை எல்லாம் டிஸ்போஸ் பண்ணிவிட்டதால் உயிலை ஒரு வருஷம் முன் கிழித்துப்போட்டுவிட்டாராம்) இதன் பின் பல முறை இடம் பெயர வேண்டி இருந்தது. எங்கும் நிலை கொள்ளவில்லை. கடைசியில் லக்ஷ்மி காலனியில் அவரது சகோதரியின் கணவர் கட்டிய அபார்ட்மென்ட் குடியிருப்பிலேயே ஒரு அபார்ட்மென்ட் இல் செட்டில் ஆனார்.\nவிசிறி சாமியார் என்கிற யோகி ராம் சுரத் குமார் அவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. அவரைப்பற்றிய புத்தகங்களும் வெளிவந்தன. இப்போது வீடு வீடாக மாறிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்த அண்ணாவுக்கு அவர் ஒரு உதவியாளரை அனுப்பினார். அந்த ப்ரம்மசாரியை கூப்பிட்டு பணித்த போது அவர் நான் ���ங்கேதான் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்றார். அதற்கு ராம்சுரத் குமார் \"செர்விங் ரா.கணபதி ஈஸ் செர்விங் தெ யூனிவெர்ஸ்\" என்று சொல்லி அனுப்பினார்\nசங்கீத ஞானம் மிக்கவர். முன்பெல்லாம் அவ்வப்போது ஏதேனும் ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறோம். சில க்ருதிகளும் உருவாக்கி இருக்கிறார் என்று சமீபத்தில் தெரிய வந்தது பக்த மீரா குறித்த தொடரில் பல பாடல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.\nபகவான் ரமணரைப்பற்றியும் பல சுவையான விஷயங்கள் எழுதி இருக்கிறார். கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களின் தீபாவளி மலர்களில் இவரது கட்டுரை கட்டாயம் இருக்கும் என்ற காலகட்டம் பல வருஷங்கள் இருந்தது.\nகடைசியாக வெளி வந்தது மஹா பெரியவாள் ஓப்பனாக எல்லாருக்கும் செய்த மந்திர உபதேச கட்டுரைதான் என்று நினைக்கிறேன்.\nஎன் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது\nஇவரது அப்பா சி.விஆர் ஆசார சீலர். ரெவின்யூவில் இருந்து ரிடையர் ஆகிய பின் சிகை வைத்துக்கொண்டு தினசரி சந்த்யாவந்தனம், பூஜை, நிறைய காயத்ரி ஜபம் என்று இருந்தவர். திடீரென்று ஒரு நாள் ஒரு சிற்பி வந்து 18 கை துர்கை சிலையை கொடுத்து போனார். ஏதோ உந்துதலில் அதை செய்ததாகவும், அதை செய்த பின் துர்கை கனவில் வந்து இன்ன ஊரில் இன்ன இடத்தில் இதை சேர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் அது இந்த இடம்தான் என்று கண்டு கொண்டு சேர்ப்பிக்க வந்ததாகவும் சொல்லி சிலையை கொடுத்து போனார்.\nஎனக்குத்தெரிந்து சிவிஆர் அம்பத்தூரில் இருந்தார். தோட்டம் போட்டு பூச்செடிகள் வளர்த்து தினசரி பூக்களை கொய்து மணிக்கணக்கில் பூஜை செய்வார். (ஏனோ என் மீது ஒரு அபிமானம். மெடிக்கல் காலேஜ் சீட் எனக்கு கிடைக்க இவர் காயத்ரி ஜபம் செய்தாராம். கிடைத்து விட்டது. இது பல வருஷங்கள் சென்று என் பெரியப்பா சொல்லித்தான் தெரியும்.) இவருக்குப்பின்னால் பூஜை செய்ய அவரது சகோதரனிடம் கொடுத்துவிட்டார். அண்ணா நைஷ்டிக பிரம்மசாரியாக இருந்ததால் அவரிடம் கொடுக்கவில்லை.\nதிடீரென்று புட்டபர்த்தி பாபாவிடம் அண்ணாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. காஞ்சீபுரம் அடிக்கடி போய் கொண்டு இருந்தவர் பாபாவை தேடி போக ஆரம்பித்தார். இது அவரது நண்பர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் அசரவில்லை. பலரும் அத்ருப்தியை வெ���ிப்படுத்தியதால் பெரியவாளிடமே நேரடியாக இது தப்பா என்று கேட்டுவிட்டார். பெரியவாள் தவறில்லை என்று சர்டிபிகேட் கொடுக்க இவருடன் அபிப்ராய பேதம் கொண்டவர்கள் மௌனமாயினர் இதை தொடர்ந்து ஸ்வாமி போன்ற படைப்புகள் வரலாயின. தொடர்ந்து உறவினர் பலரும் கூட பாபா பக்தர்கள் ஆயினர். (என்னைத்தவிர்த்து இதை தொடர்ந்து ஸ்வாமி போன்ற படைப்புகள் வரலாயின. தொடர்ந்து உறவினர் பலரும் கூட பாபா பக்தர்கள் ஆயினர். (என்னைத்தவிர்த்து) அண்ணாவின் வீட்டிலும் விபூதி கொட்டுவது, மாலை சுற்றுவது என்று வினோதங்கள் நிகழலாயின\nசதாசிவம் -எம்.எஸ் தம்பதியினரின் ஆதரவு கிடைத்தது.\nஎம்.எஸ் சம்ஸ்க்ருத பாடல்களையோ அல்லது ஸ்லோகங்களையோ பாடும் முன் இவரிடம் பாடிக்காட்டி உச்சரிப்பை சீர் செய்து கொள்ளுவார். இவருக்குமே சங்கீத ஞானம் நிறையவே உண்டு.\nகல்கியில் வேலை பார்த்தார். பல தொடர்கள் பலத்த வரவேற்பை பெற்றன. காற்றினிலே வரும் கீதம் போன்ற தொடர்கள் நான் பள்ளிசிறுவனாக இருந்த போது வந்துக்கொண்டு இருந்தது நினைவிருக்கிறது. எல்லோரும் வியாழக்கிழமைக்காக காத்திருந்து விரும்பிப்படிப்போம். என்னமா எழுதறாண்டா இந்த கணபதி ஒண்ணுமே புரியலை என்பார் என் எளிய உறவினர் ஒருவர்\nஅருள் வாக்கு என்ற பெயரில் மஹா பெரியவா வின் சொற்கள் கல்கியில் இடம் பெற்றன. பின்னால் இவையும் இன்னும் பல விஷயங்களும் புத்தக வடிவாயின. தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்த தொடர் வெளியீடுகள் பலத்தை வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.\nதெய்வத்தின் குரல் ஒரு ஆச்சரியமான கம்பைலேஷன். பிள்ளையாரைப்பற்றி எழுதுகிறார் என்றால் ஒரு கட்டுரையில் ஒரு கால கட்டத்தில் பெரியவாள் சொன்ன விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் சில வரிகள் 1948, அடுத்த சில வரிகள் 1954 இல் உபன்யாசத்தில் சொன்னது, அடுத்து சில வரிகள் 1935 இல் எங்கோ சொன்னது என்று இருக்கும். ஆனால் எல்லாமே ஒன்றாக கோர்ந்து சரியாக விஷயத்தை சொல்லி வரும்.\nஇதைப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ அதை நான் எழுதலைடா. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் அப்படியே தாரையாக வரும். எழுதிகொண்டே போவேன். சட் என்று நின்று போனால் அவ்வளவுதான். ஒண்ணுமே ஓடாது. இதை அதை படித்துக்கொண்டு இருப்பேன். ரெபரன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பேன். யார்கிட்டேயாவது போன் பண்ணி விசாரிச்சிண்டு இருப்பேன். என்ன பண்ணினாலும் திருப்பி அதுவா வரும் போதுதான் வரும். எழுதியதுதான் இந்த கை. உண்மையில் எழுதியது பெரியவாதான்.”\nமஹா பெரியவாளுடன் இவரது தொடர்பும் அப்படித்தான். அந்த கதையை இவர் எழுதி இருப்பதை படிக்க வேண்டும் சன்னியாசியாம், மடமாம், எல்லாம் சும்மா என்ற ரீதியில் எண்ண ஓட்டத்துடன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இவரும் போனார். எல்லோரும் வரிசையில் நின்று தர்சனம் செய்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருந்தனர். வரிசை பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க பெரியவாளின் பார்வையோ கணபதி மேலேயே இருந்தது சன்னியாசியாம், மடமாம், எல்லாம் சும்மா என்ற ரீதியில் எண்ண ஓட்டத்துடன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இவரும் போனார். எல்லோரும் வரிசையில் நின்று தர்சனம் செய்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருந்தனர். வரிசை பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க பெரியவாளின் பார்வையோ கணபதி மேலேயே இருந்தது இவர்கள் முறை வந்த போது இவரது தந்தை கொண்டு போயிருந்த பொருளை வினயத்துடன் சமர்ப்பித்தார். தம்பதிகள் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். குங்கும பிரசாதமும் பெற்றனர். ஆனால் பெரியவா பார்வையோ இவரைவிட்டு அகலவில்லை. பெற்றோர் செய்தது போலவே இவரும் நமஸ்காரம் செய்துவிட்டு வந்துவிட்டார். கூடியிருந்த எல்லாரும் யார் நீங்க இவர்கள் முறை வந்த போது இவரது தந்தை கொண்டு போயிருந்த பொருளை வினயத்துடன் சமர்ப்பித்தார். தம்பதிகள் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். குங்கும பிரசாதமும் பெற்றனர். ஆனால் பெரியவா பார்வையோ இவரைவிட்டு அகலவில்லை. பெற்றோர் செய்தது போலவே இவரும் நமஸ்காரம் செய்துவிட்டு வந்துவிட்டார். கூடியிருந்த எல்லாரும் யார் நீங்க இந்த பையன் யார் ஏன் பெரியவா இபப்டி இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டி இருந்தனர்.\nஇவருக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்களில் ஏன் என்று புரியாமலே அவர் நினைவாகவே இருக்க ஆரம்பித்தார். அவரில்லாமல் தான் இல்லை என்ற நிலையே வந்துவிட்டது. பின் காலத்தில் பெரியவாளுடன் பல மணி நேரம் விஸ்தாரமாகவும் அந்தரங்கமாகவும் பேசும் பாக்கியமும் ஏற்பட்டது.\nசகஜமாக பேச்சு வார்தை நடந்ததுக்கு ஒரு சாம்பிள்:\nபெரியவா: எல்லாரும் என்னை பெரியவா பெர���யவா ன்னு சொல்லறா. ஏன் ஒரு வேளை பெரிய வாய் என்கறது பெரியவா ஆயிடுத்து போல இருக்கு.\nஸ்ரீ க: நிஜம்தான் போல இருக்கு\nபெரியவா: உனக்கு பெரியவாயா இருக்கும் போலிருக்கே\nஸ்ரீ க: நீங்க.... மஹா வாக்கியங்களை உபதேசம் செய்யற வாய் அதனாலே பெரிய வாய்தானே\nபெரியவா: உனக்கு பெரிய வாய்தான்டா\nசற்று நேரம் கழித்து: பின்ன ஏன் பெரிய வாள் ன்னும் பலர் சொல்லறா\nஸ்ரீ க: நீங்க பெரிய வாளும்தான் எங்களோட காமம் க்ரோதம் ன்னு எல்லாத்தையும் அறுத்து எறியறதால....\nமஹா பெரியவாள் ஆதி சங்கரரின் வாழ்கை சரிதத்தை எழுதும்படி பணித்தார். “எனக்கு ஒண்னும் தெரியாதே எப்படி எழுதுவேன்\n\"அம்பாளை நினைச்சு கொண்டு எழுத ஆரம்பி; அம்பாள் பேனாவில் மசி ஊற்றுவா. அது தானா எழுதும்” என்றார் மஹா பெரியவா. இப்படித்தான் 'ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர' எழுதலாயிற்று.\nகாஞ்சி மஹா ஸ்வாமிகளின் பல உபதேசங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து மகத்தான சேவையை செய்த ஸ்ரீ. ரா. கணபதி இரு தினங்களுக்கு முன் உடலைவிட்டுவிட்டார். பல வருஷங்களாகவே பெரும்பாலும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையில் இருந்த அவர் சமீபகாலமாக உணவு உட்கொள்வதை குறைத்துக்கொண்டே வந்தார். சுமார் இரு வாரங்களாக உணவு எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை. எந்த மருத்துவ சிகிச்சையையும் பலமாக மறுத்தார். குறிப்பாக ஐவி வழியாக க்ளூக்கோஸ், சலைன் ஏற்ற வேண்டாம் என்று சைகையில் சொன்னார்.\nசிவராத்திரி மாலை டாய்லெட் போய் வந்து எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைக்கச்சொன்னார். வழக்கம் போல படுத்தவாறே ஜபங்கள் ஓடிக்கொண்டு இருந்தன. அவரது தமக்கை, இது வரை அவருக்கு சேவை செய்து வந்த தொண்டர்கள் ஆகியோர் அறையில் குழுமி இருந்தனர். சுமார் மாலை 7-25 க்கு கண்களை திறந்து அறை சுவற்றில் இருந்த படங்களை தலையை திருப்பி வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தார். பகவான் ரமணரின் படத்தில் ஆரம்பித்து ஷீரடி சத்ய பாபா, ராம் சுரத் குமார், புட்டபர்த்தி சாய் பாபா போன்றோர் படங்கள், வகை வகையாக அம்பாள் படங்கள் எல்லாவற்றிலும் அவரது பார்வை சற்று சற்று நிலைத்தது. பின் அதே வரிசையில் பின் திரும்பி எல்லாப் படங்களையும் பார்த்தார். பகவான் ரமணரின் படத்தில் பார்வை நிலைத்தது. பின் கண்களை மூடிக்கொண்டார். அமைதியாக உயிர் பிரிந்தது. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிறந்தவர் சிவராத்ரி அன��று தன் உலக பயணத்தை முடித்துக்கொண்டார்.\nஅண்ணா என்று அன்புடன் பலராலும் அழைக்கப்பட்ட ரா. கணபதி என்ற தொண்டனை மஹா பெரியவாள் அழைத்துக் கொண்டார்.\nராம க்ருஷ்ண மடத்தை சேர்ந்த 'அண்ணா' விற்கு பின் அண்ணா என்றால் பலரும் இவரையே குறிப்பதாக பொருள் கொள்வர். நடுவில் ஒரு முறை இவரை அத்தான் என்ற உறவு முறையில் விளித்து கடிதம் எழுதிய போது 'தொண்டுக்கிழம் முதல் குஞ்சு குளுவான் வரை எல்லாருக்கும் நான் அண்ணாதான். அப்படியே எழுது' என்று பதில் வந்தது\nஇவரது தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம். பெயர் சி.வி. ராமசந்திரன். இவரது தாய் கடலூர். ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி. (எனக்கு சொந்த அத்தை) பலரும் இவரை மஹா ஒல்லியான எலும்பும் தோலுமான உருவத்தையே பார்த்திருக்கிறார்கள். ஆனால் சின்ன வயதில் \"குண்டு குஸ்க்\" என்று இருந்த குழந்தை\nஇன்டர் படித்துக்கொண்டு இருந்த போது காசநோய் தாக்கியது. அப்போது குலைந்து போன உடல்நலம் திரும்பி வரவே இல்லை.\nபிஏ லிட்ரேசர் முடித்தார். இதற்குள் வட பழனி ஆண்டவன் இவரை ஆட்கொண்டு விட்டான். கோவிலுக்கு போவதில் ஒரு ஈர்ப்பும் இல்லாத இவரை பெற்றோர் வற்புறுத்தி வட பழனி கோவிலுக்கு அழைத்துப்போக தரிசன மாத்திரத்தில் உள்ளம் துள்ள அப்படியே ஆட்கொள்ளப்பட்டார்.\nமெய்ல் பத்திரிகையில் ரிப்போர்டராக பணியாற்றி இருக்கிறார். மாநகராட்சி தலைமைக்கு தேர்தல் நடந்து கொண்டிருந்தது. நிருபர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள குழுமி இருக்கிறார்கள். சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் ரிசல்ட் வந்ததால் மறு எண்ணிக்கை கேட்கப்பட்டு அதை ஏற்று மறு எண்ணிக்கையும் துவங்கியது. இவருக்கு ஏற்கெனெவே மூச்சிரைப்பு (ஆஸ்த்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.) கொஞ்சம் தாக்குப்பிடித்து ரிசல்ட் வந்ததும் ரிபோர்ட் பண்ணிவிட்டு வீட்டுக்குப்போக உத்தேசித்து இருந்தவர் மறு எண்ணிக்கை என்றதும் ஆயாசப்பட்டுப்போனார். எப்படி வேண்டுமானாலும் போகட்டும், இனிமேல் தாங்காது என்று வடபழனி முருகா பார்த்துக்கொள் என்று வேண்டியபடி வீட்டுக்குத்திரும்பினார். பால் சாதம் கொஞ்சம் சூடாக சாப்பிட்டு படுத்து உறங்கி விட்டார். காலை எழுந்த பின்னரே இரவு செய்த காரியத்தின் முழு தாக்கம் உணர முடிந்தது. எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தேர்தல் ரிசல்டை கொடுக்காமல் போய்விட்டோமே\n“அது நேத்தே வந்தாச்சே சார் ப்ரிண்ட்ல ஏத்தியாச்சு\nஓஹோ, எதோ நியூஸ் ஏஜென்சி ரிபோர்ட்டாக இருக்கும்.\nப்ரூபை பார்த்து விட்டு, இல்லையே சார், நம்ம ஸ்டாஃப் ரிபோர்ட்தான் என்றார் ப்ரஸ் ஆசாமி. \"அட, நியூஸை யார் பைல் செய்தது நியூஸ் ரிப்போர்ட்டை பார்த்தால் தெரிந்துவிடும். எப்படியும் நாம் நம் வேலையை செய்யாததற்கு பாட்டு வாங்க வேண்டும்\" என்று நினைத்தவாரே அலுவலகத்துக்குள் நுழைந்தார்.\nகண்ணில் பட்ட நபர் \"ஏன் சார் அவ்வளவு லேட்டா வேலை செய்திருக்கீங்க. ஆஃப் எடுத்துக்கறதுதானே அவ்வளவு லேட்டா வேலை செய்திருக்கீங்க. ஆஃப் எடுத்துக்கறதுதானே” என்று கேட்டவாரே போனார்.\nஅடுத்து பார்த்தவர் இரவுப் பணி ஆசிரியர். \"ஏன் சார் நேத்து உங்களுக்கு அந்த நேரத்தில் டாக்ஸி கிடைத்ததா நேத்து உங்களுக்கு அந்த நேரத்தில் டாக்ஸி கிடைத்ததா ப்ரஸுக்கு செய்தியை அனுப்பிவிட்டு ஆபீஸ் கார் கூப்பிட்டு உங்களை கொண்டு விடச் சொல்லலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள போய்விட்டிங்களே ப்ரஸுக்கு செய்தியை அனுப்பிவிட்டு ஆபீஸ் கார் கூப்பிட்டு உங்களை கொண்டு விடச் சொல்லலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள போய்விட்டிங்களே” என்றார். பின்னாலேயே \"களைப்பா இருக்குமே ஆஃப் எடுத்துக்கொள்ளுங்களேன்\" என்றார். \"ஆமாம், அப்படி சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்” என்றார். பின்னாலேயே \"களைப்பா இருக்குமே ஆஃப் எடுத்துக்கொள்ளுங்களேன்\" என்றார். \"ஆமாம், அப்படி சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்” என்று ஏதோ சொல்லிவிட்டு, வட பழனி ஆண்டவனே காப்பாத்தினாய், ந்யூஸ் ரிப்போர்டில் யார் பெயர் இருக்கும் என்று இனி பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டே கிளம்பினார்.\nரஜோம்°'ஶை​: பஞ்சபி⁴ஸ்தேஷாம்° க்ரமாத்கர்மேந்த்³ரியாணி து | வாக்பாணிபாத³பாயூபஸ்தா²பி⁴தா⁴நாநி ஜஜ்ஞிரே || 21||\nஇந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் ரஜஸ் பாகங்களின் சேர்கையால் கர்ம இந்திரியங்கள் தோன்றின. வாய், கைகள், கால்கள், பாயுரு, உபஸ்தம் ஆகியன.\nஉரத்த சிந்தனை - வைராக்யம் 3\nஎன் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.\nஇரண்டு வாரங்கள் முன் என் மருத்துவ நண்பர் ஒருவரின் அப்பா இறந்து போனார். வயசு 86. என் மனைவி டாக்டரை பார்த்து அவசியம் விசாரிக்கணும்ன்னு வற்புறுத்தியதால நானும் போனேன். டாக்டர் எங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார். என்ன விஷயம் ன்னு கேட்ட���ர். அப்புறம் அவரே புரிஞ்சு கொண்டு \"என்ன பார்த்து விசாரிக்க வந்தீங்களா\"ன்னு சொல்லி அடுத்த ரூமுக்கு அழைத்துப்போனார்.\nஅடுத்த பத்து நிமிடங்கள் தன் தந்தையைப்பத்தி கதையா சொன்னார். அவர் பல வருஷங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்ன்னு தெரியுமே தவிர நண்பர் சொன்ன விவரங்கள் புதுசு.\nநண்பரின் அப்பா பூர்வீகம் எங்கள் நகரத்துப்பக்கம் ஒரு கிராமம். நகரத்துக்கு வந்து தொழில் ஆரம்பித்தார். கைலி ஏற்றுமதிதான் வியாபாரம். முக்கியமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார். தொழிலின் நெளிவு சுளிவுகள் நன்றாக தெரிந்து திறமையாக வியாபாரம் செய்தார். பிள்ளைக்குட்டிகள் அந்த காலத்துக்கு ஏற்றாற்போல நிறைய. எல்லா பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். நண்பர் தவிர மற்ற பிள்ளைகள் படித்து பின் தந்தையின் வியாபாரத்திலேயே இறங்கிவிட்டனர். நண்பர் மருத்துவ படிப்பு முடித்து மேலே எம்டி யும் முடித்து வரும்போது ப்ராக்டீஸ் ஆரம்பிக்க ஆஸ்பத்திரி தயாராக இருந்தது. நண்பரும் சீக்கிரமே செட்டில் ஆகிவிட்டார்.\nமுதுமையுடன் டயபெடிஸ் முதலிய நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.\nஇவர் வியாபாரத்தை மகன்களிடமே விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு பரலோகம் போனார்.\nஇவரது நண்பர் ஒருவர் மிகவும் 'சீரியஸா'க ஆஸ்பத்திரியில் இருப்பதாக கேள்விப்பட்டு போய் பார்த்தார். மூக்கில் குழாய் சொருகி திரவ உணவு உள்ளே போய் கொண்டு இருந்தது. மூச்சு விட வென்டிலேடர் மெஷின். பிழைக்க என்ன சான்ஸ் என்று டாக்டரை கேட்டார். டாக்டரோ உதட்டை பிதுக்கினார். நண்பரின் பிள்ளைகளை கூப்பிட்டு இவர் சொன்னார், \"உங்க அப்பாவை எனக்கு 60 வருஷமா பழக்கம். இப்படி ஒரு அவஸ்தையை அவர் விரும்ப மாட்டார். பேசாம அவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போற வழியை பாருங்க.”\nஇவர் உடல் மெதுவாக சீர் கெட்டது. இனி படுக்கைதான் என்பது போன்ற சூழ்நிலை வந்தது.\nதன் பினான்சியல் சமாசாரம் எல்லாவற்றையும் நேர் செய்து வைத்தார்.\nமருத்துவ பிள்ளையை கூப்பிட்டு \"ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு பெட் போடு\" என்றார்.\n\" வேண்டாண்டா. அப்படி செய்தா நீ எப்பவாவது வெளியே போகணும் என்கிற போது போகவும் முடியாம, இருக்கவும் முடியாம கஷ்டப்படுவாய். என்ன இப்ப நீயும் முக்காவாசி நேரம் இங்கே��ான் இருக்கே. பாத்துக்க முடியும். இங்கே நர்ஸ்கள் இருக்காங்க. உனக்கும் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்காங்க. அவங்களும் பாத்துப்பாங்க. நீ பாட்டுக்கு கான்ப்ரன்ஸ் போகிறதெல்லாம் போய்க்கொண்டு இரு.”\nஆஸ்பத்திரி போன பின் கண்டிஷன்கள் போட்டார்.\nஇதோ பார், நீ என்ன மருந்து கொடுப்பியோ வைத்தியம் செய்வாயோ செய். வேறே எங்கேயும் கூப்பிட்டுகிட்டு போகக்கூடாது. நரம்பு வழியா சாப்பாடு போகக்கூடாது. மருந்து போட்டா பரவாயில்லை. வெண்டிலேட்டர் போடக்கூடாது. நான் நிம்மதியா போகணும். எது நடந்தாலும் இங்கேயே நடக்கட்டும்.\nநடுவில் ஒரு முறை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டது. டாக்டர் நண்பர் வேறு இடத்துக்கு அழைத்துப்போய் ஸ்கான் செய்ய விரும்பினார். இவர் மறுத்துவிட்டார். \"ஸ்கான் செய்து என்ன கண்டுபிடிக்கப்போகிறாய் சரி இன்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு அப்புறம் என்ன செய்யப்போகிறாய் சரி இன்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு அப்புறம் என்ன செய்யப்போகிறாய் என்ன நடக்கும். போவதானால் போகிறேன். எப்படியும் போகப்போகிற உயிர் எப்போ போனால் என்ன என்ன நடக்கும். போவதானால் போகிறேன். எப்படியும் போகப்போகிற உயிர் எப்போ போனால் என்ன\nபார்க்க வருகிற உறவினர்களை தயார் செய்தார்.\nபிறக்கும்போதே சாவது நிச்சயம். முடிந்த வரை குடும்பத்துக்கும் ஜனங்களுக்கும் நல்லது செய்துவிட்டு போகணும். நிறைவான வாழ்கை வாழ்ந்துவிட்டேன். நான் இறந்துபோனால் அழாதீர்கள். அதில் அர்த்தம் இல்லை.\nஅதே போல அவர் படுக்கையில் விழுந்து ஆறு வருடங்கள் பின் இறந்து போனபோது யாரும் அழவில்லை.\nஉரத்த சிந்தனை - வைராக்யம் 2\nராஜா அரசியல் சிக்கல்களில மாட்டிக்கொண்டு இந்தப்பக்கம் கவனம் செலுத்த நேரமே இல்லாமல் போனான்.\nஇந்தக் கூத்து ஜனங்கள் மத்தில விமர்சனம் இல்லாம இருக்குமா ராஜா ஒரு சாமியாரை அழைச்சுக்கொண்டு வந்து அரண்மனையில வெச்சு இருக்கான். அவரோ வேளா வேளைக்கு நல்லா விருந்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டம்ன்னு பொழுதைக் கழிக்கிறார் ன்னு பேச்சு அடிபட்டது. இது மெதுவா ராஜா காதுக்கும் எட்டினது. ராஜா ஷாக் ஆயிட்டான். விசாரிச்சா அது உண்மைதான்னு தெரிஞ்சது. நேரா போய்ப் பார்த்து உறுதி செய்துகிட்டான்.\nதானேதான் இவரை இங்கே கொண்டு வந்து வெச்சது. என்ன செய்யறது\nஒரு வாரம் பத்து நாள் போச்சு. அதே ரொடீன்தான் த��டர்ந்தது.\nராஜா முகம் உம்முன்னு இருக்கிறதைப் பார்த்துத் துறவியும் என்ன விஷயம்ன்னு ஊகிச்சுக் கொண்டார்.\nஒரு நாள் மாலை ராஜாகிட்ட நாம் தேர்ல ஏறி ஊரைச் சுத்திப் பார்க்கலாமான்னு கேட்டார். போகலாமே ன்னு ராஜா சொன்னார்.\nஊருக்கு வெளியே தேரை விடச்சொன்னார் துறவி. காட்டுக்குப் போகிற பாதை வந்தது. துறவி தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கினார். ராஜாவைப் பார்த்துச் சொன்னார். \"இதோ பார் நான் அரண்மனைக்குத் திரும்பலை; காட்டுக்குத் திரும்பிப்போறேன். உனக்கு வேதாந்தத்துல அவ்வளவு ஆர்வம் இருந்தா என்னோட வா. இல்லையானா திரும்பி போ நான் அரண்மனைக்குத் திரும்பலை; காட்டுக்குத் திரும்பிப்போறேன். உனக்கு வேதாந்தத்துல அவ்வளவு ஆர்வம் இருந்தா என்னோட வா. இல்லையானா திரும்பி போ\nராஜா சொன்னான் \"சாமி, என்னை நம்பி இவ்வளவு ஜனங்க இருக்காங்களே அவங்களை விட்டுவிட்டு எப்படி வருவேன் அவங்களை விட்டுவிட்டு எப்படி வருவேன்\nதுறவி சொன்னார். \"இந்த ஜனங்களை எல்லாம் நீ காப்பாத்தறதாத்தானே நினைக்கிறாய் உனக்கு வேதாந்த விசாரணை செய்ய நேரம் வரலை. திரும்பிப்போய் ராஜ்யத்தைக் கவனி.”\nதிரும்பிக்கூடப் பார்க்காமக் காட்டை நோக்கிக் கிளம்பிட்டார் துறவி.\nஇப்படி ராஜ போகத்தை பட்டுன்னு உதற முடிஞ்சது ஏன்னா வைராக்யத்தால்.\nபக்குவம் வந்தவங்களால இப்படித் தாமரை இலைத் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருக்க முடியும். இதுவே உண்மையான பற்றின்மை.\nஇது வேணும் அது வேணும்ன்னு அலையாம, தேடிப்போகாம, தானாக என்ன கிடைக்குதோ அதை வைத்துக்கொண்டு இயல்பாக வாழ்க்கை நடத்துவதே இந்தப் பற்றின்மையின் அடையாளம்.\nஎது கிடைக்குதோ அதை உள்ளபடி பார்க்கணும். இது நமக்கு எந்த விதத்தில பிரயோஜனம் ன்னு யோசிக்கணும். பிரயோஜனம் இல்லைன்னா அதை அப்படியே விட்டுடணும். சும்மா பார்க்கிறதெல்லாம் கைவசப்படணும், கைவசப்படறதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு ஒண்ணுமில்லை.\nஇப்படி இருக்கிறவங்க தான் என்ன செய்யணுமோ அதை ஒழுங்கா செய்து கொண்டு போவாங்க. தனக்கு என்ன கிடைக்கிறதுன்னு ஒரு கவலையும் பட மாட்டாங்க.\nநீங்க சும்மா ராஜா ராணி கதையெல்லாம் சொன்னா அது ஒண்ணும் ஒத்துக்கிற மாதிரி இல்லைன்னு சொன்னா....\nஎன் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.\nகாமம் பத்திப் பார்த்தோம். இந்த காமத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்த�� சாதிக்கணும்ன்னு பார்த்தோம். அதுக்குத் துணையா நிற்பது வைராக்கியம்.\nவைராக்கியம் என்கிற வார்த்தை அர்த்தம் மாறிப்போய் புழங்குகிற வார்த்தைகளில ஒண்ணு. பலரும் இதை திடச்சித்தம்- டிடர்மினேஷன் என்கிற ஆங்கில வார்த்தை- பொருளில பயன்படுத்தறாங்க. உண்மையில் பொருள் அப்படி இல்லை. வைராக்யம் என்கிற சம்ஸ்க்ருத சொல்லுக்கு அர்த்தம் பற்றின்மை.\nபின்ன ஏன் இப்படி அர்த்தம் மாறிப்போச்சுன்னா..\nபற்றில்லாம இருக்க திடச்சித்தம் நிறையவே வேணும். எனக்கு இனிமே இனிப்பே வேணாம் ன்னு முடிவு செய்தா யாராவது அருமையான இனிப்பைக் கொண்டு வந்து இந்தான்னு கொடுப்பாங்க. மனைவி மக்கள் கிட்டே பற்று இருக்கக்கூடாதுன்னு நினைச்சா பேத்தியோ பேரனோ - ஒரு குழந்தை வந்து கட்டிக்கொண்டு சிரிக்கும். மனசு நெகிழ்ந்து போயிடும்\nஎன்ன இது பற்றில்லாம இருக்க முடியுமா\nஅதுக்கு ஒரு மனப் பக்குவம் வரணும்.\nகாமம் போச்சுன்னா இந்தப் பக்குவம் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.\nகாமம் ன்னு கூட சொல்ல வேண்டாம். ராகம் போனாலும் கூடப் போதும்.\nசங்கீத ரசிகர்கள் அடிக்க வராதீங்க\nசாதாரண ஆசைக்கு அடுத்த படி ராகம். இது எனக்கு வேணவே வேணும். அது இல்லாம இருக்க முடியாது என்கிறது.\nஇந்த ராகத்துக்கு ஆப்போஸிட் விராகம்.\nவிராகத்தோட இருக்கிற தன்மைதான் வைராக்யம்.\nஅப்ப வைராக்கியம் வந்த ஆசாமி நாட்டை விட்டுக் காட்டுக்குப் போயிடணுமா அவனால இந்த உலகத்துக்கு என்ன ப்ரயோஜனம் அவனால இந்த உலகத்துக்கு என்ன ப்ரயோஜனம் அவன் இருந்தா என்ன இல்லாட்டா என்ன\nஅப்படி இல்லை. வைராக்யம் வந்த ஆசாமி இதே உலகில் இருக்கலாம். வாழலாம். மத்தவங்களுக்கு ப்ரயோஜனமாகவே.\nஒரு காட்டில துறவி ஒத்தர் ஒரு சின்னக் குடிசையைப் போட்டுக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். தலை நகரத்துலேந்து வெகு தூரம் வேட்டையாட வந்த ராஜா இவரைப் பார்த்தான். அவரை அணுகி வணங்கி உபதேசம் செய்யக்கேட்டான். ராஜாவாச்சே சரின்னு துறவியும் பல விஷயங்கள் பத்தி பேசினார்.\nஅடிக்கடி வந்து உபதேசம் கேட்டான். ராஜ்யம் நடத்துகிற விஷயம் மட்டும் இல்லாம அத்வைதமும் விசாரணை விஷயமாச்சு. இப்படியே போய்கிட்டு இருக்கிறப்ப மந்திரிகள் முதலானவர்கள் ஆக்ஷேபணை தெரிவிச்சாங்க. நீங்க பாட்டுக்கு நாள் கணக்கா காட்டுக்குப் போயிட்டா எப்படி நிர்வாகம் நடக்கிறது ன���னு கேட்டாங்க. அதுவும் சரிதான். ஆனா அத்வைத விசாரணையோ காலம் பிடிக்கற சமாசாரம். என்ன செய்யலாம்\nராஜா யோசிச்சு துறவிகிட்டே போய் உங்ககிட்ட பாடம் கேட்ட ஆசையா இருந்தாலும் நடைமுறைச் சிக்கல் இருக்கு. நீங்க பேசாம என் கூட அரண்மனைக்கு வந்துடுங்களேன் ன்னு கேட்டான். துறவி \"அப்பா நீ ஒண்ணு ராஜ்யத்தைப்பத்திக் கவலைப்படணும். இல்லை அத்வைத விசாரணையை முழு நேரமா எடுத்துக்கணும். ரெண்டும் இல்லாம அவஸ்தைப் படாதே. என்னை மாதிரி துறவிங்களுக்கு அரண்மனை வாழ்க்கை எல்லாம் சரிப்படாது\" ன்னு சொன்னார். ராஜாவோ அதைக் கேட்கலை. திருப்பித் திருப்பி வற்புறுத்தினான்.\nசரின்னு துறவியும் ராஜாவோட அரண்மனைக்கு வந்துட்டார்.\nராஜா வேலைக்காரர்களைக் கூப்பிட்டு இவரை நல்லா கவனிச்சுக்குங்கன்னு உத்திரவு போட்டு விட்டு அரசியலைக் கவனிக்கப் போயிட்டான்.- தொடரும்\nபஞ்சதஶீ 1 - 20\nதைரந்த​:கரணம்° ஸர்வைர்வ்ரு«த்திபே⁴தே³ந தத்³த்³விதா⁴ |\nமநோவிமர்ஶரூபம்° ஸ்யாத்³பு³த்³தி⁴​: ஸ்யாந்நிஶ்சயாத்மிகா || 20||\nஇந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் சத்வ பாகங்களின் சேர்கையால் அந்தக்கரணம் தோன்றியது. செயலால் இது இரண்டானது. மனம் என்பதாக அதன் சந்தேகிக்கும் ரூபம். நிச்சயமாக இருப்பது அதன் புத்தி என்ற வடிவம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருந்த சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஉரத்த சிந்தனை - வைராக்யம் 3\nஉரத்த சிந்தனை - வைராக்யம் 2\nபஞ்சதஶீ 1 - 20\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்க���ாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968309/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T14:48:05Z", "digest": "sha1:2AVONZC57BHMM27SKR5RVXFMMFPWTODY", "length": 9126, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர்\nமானாமதுரை, நவ.14: மானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வைகை நீர் கால்வாயில் வெளியேறியது. ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையை அடுத்து ஷட்டர் அடைக்��ப்பட்டது. வைகை பூர்வீக பாசன பகுதிகளாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் அவற்றின் பாசன வசதிக்காக நவ.9ம் தேதி வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. நவ.16ம் தேதி 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பகுதிக்கு (3 ரீச்) ஆயிரத்து 441 மில்லியன் கன அடியும், நவ.17 முதல் நவ.21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2-ம் பகுதிக்கு (2 ரீச்) 386 மில்லியன் கன அடியும், நவ.22 முதல் நவ.25-ம் தேதி வரை 4 நாட்களுக்கு முதல் பகுதியில் (1 ரீச்) இருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 கண்மாய்களுக்கு 48 மில்லியன் கன அடியும், நவ.26 முதல் டிச.2ம் தேதி வரை 7 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பகுதிக்கு 240 மில்லியன் கன அடியும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nதற்போது ராமநாதபுரம் பகுதிக்கு தண்ணீர் செல்வதால் மதுரை, சிவகங்கை மாவட்ட கால்வாய்களின் ஷட்டர்களை அடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் மானாமதுரை அருகே கீழப்பசலை கால்வாய் அடைக்கவில்லை. இதனால் அந்த கால்வாய் வழியாக வைகை நீர் சென்றது. இதையடுத்து நேற்று அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் ஷட்டரை அடைக்காததை கண்டித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஷட்டரை அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED பரமக்குடி வைகை ஆற்றில் பிரியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nagaraj", "date_download": "2020-08-04T13:37:21Z", "digest": "sha1:S5LLKOQSZURHM5S3E5Z35RVMEIZYXEVC", "length": 2354, "nlines": 23, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nagaraj | Dinakaran\"", "raw_content": "\nசித்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயி நாகராஜுக்கு திரைக்கலைஞர் சோனு சூட் உதவி\nமாஞ்சாநூல் அறுத்து குழந்தை பலியான சம்பவம்: 15 வயது சிறுவன் மற்றும் நாகராஜ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை\nபத்ரகாளிக்கு பூஜை செய்து பாம்பு நடனமாடிய நாகராஜ்\nநான் வந்த வேலையை முடிந்தது மகிழ்ச்சி கலெக்டர் நாகராஜ் தகவல்\nபொள்ளாச்சி விவகாரம் வழக்கை வாபஸ் வாங்கு... பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்: சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ\nஐயோ நான் அவனில்லை...: கலெக்டரிடம் பார் நாகராஜ் மனு\nபொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல: நாகராஜ்\nபொள்ளாச்சி பலாத்காரம் பார் நாகராஜை கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது\nபொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:CarsracBot", "date_download": "2020-08-04T15:37:50Z", "digest": "sha1:5FJ7OSGV736K7GL5Z2TCIVGDUSJ35GRS", "length": 96887, "nlines": 364, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:CarsracBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது Carsrac பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதலைவாசல் அய்யனார் கோயில்‎ 14:54 +73‎ ‎106.197.37.90 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதலைவாசல் அய்யனார் கோயில்‎ 14:53 +73‎ ‎106.197.37.90 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதலைவாசல் அய்யனார் கோயில்‎ 14:52 +226‎ ‎106.197.37.90 ப��ச்சு‎ பூசைகள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசைவ நாற்பாதங்கள்‎ 14:37 -10‎ ‎175.157.41.59 பேச்சு‎ →‎சரியை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசைவ நாற்பாதங்கள்‎ 14:37 -11‎ ‎175.157.41.59 பேச்சு‎ →‎கிரியை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபெரியாரின் கொள்கைகள்‎ 12:33 -1,953‎ ‎51.223.143.79 பேச்சு‎ ஆந்திரா பிறப்பிடம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 11:32 -31‎ ‎2409:4072:70f:9159::97f:d0b1 பேச்சு‎ →‎வ. உ. சிதம்பரம்பிள்ளை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 10:45 -55‎ ‎2409:4072:70f:9159::97f:d0b1 பேச்சு‎ →‎வாழ்க்கைச் சுருக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமாளவிகா மோகனன்‎ 10:23 0‎ ‎106.198.116.254 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகறம்பக்குடி‎ 10:14 -12‎ ‎111.65.37.81 பேச்சு‎ Delete unnecessary words. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகறம்பக்குடி‎ 10:12 +154‎ ‎111.65.37.81 பேச்சு‎ விடுபட்டுள்ள நரங்கியப்பட்டு ஸ்ரீ முத்து வேம்புஅய்யனார் கோவில். இணைத்துள்ளேன். அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇட்லர்‎ 10:06 +3‎ ‎42.111.136.121 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகறம்பக்குடி‎ 10:03 +129‎ ‎111.65.37.81 பேச்சு‎ கறம்பக்குடி ஊராட்சியில் விடுபட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (நரங்கியப்பட்டு) இணைத்துள்ளேன். அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபிள்ளைமார்‎ 09:43 +6‎ ‎157.50.170.128 பேச்சு‎ →‎பிள்ளை பட்டம் பயன்படுத்தும் தமிழக சாதிகள்: அகர வரிசை பின்பற்றப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசங்கரன்கோவில்‎ 09:14 -1‎ ‎2409:4072:6217:5804:55f0:1196:144e:422 பேச்சு‎ →‎கல்வி நிறுவனங்கள்: அகர வரிசை பின்பற்றப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nதமிழ் எழுத்து வகை‎ 07:07 +301‎ ‎2409:4072:112:18a9:64a7:af5:52c3:7025 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு முகவடி\nபுருசிய இராச்சியம்‎ 06:58 +16‎ ‎223.182.228.137 பேச்சு‎ இடாய்ச்சு - டச்சு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇட்லர்‎ 06:49 +3‎ ‎42.111.136.73 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாபர் மசூதி‎ 06:27 0‎ ‎2401:4900:330b:7cbb:205b:d4dd:e069:b3cc பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதற்குறிப்பேற்ற அணி‎ 06:26 -18‎ ‎2402:3a80:466:66d:0:46:3e7d:f201 பேச்சு‎ Nothing அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert\nதற்குறிப்பேற்ற அணி‎ 06:25 +18‎ ‎2402:3a80:466:66d:0:46:3e7d:f201 பேச்சு‎ Nothing அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகுமணன்‎ 06:14 +96‎ ‎2409:4072:6394:13aa:bb86:3807:77c7:3039 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாபர் மசூதி‎ 06:11 +206‎ ‎2401:4900:330b:7cbb:205b:d4dd:e069:b3cc பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅரியானா‎ 05:28 0‎ ‎42.111.136.25 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுகலாயப் பேரரசு‎ 05:24 -10‎ ‎42.111.136.25 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாபர் மசூதி‎ 03:56 -3‎ ‎2401:4900:330b:7cbb:e164:c29e:afeb:91c7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாபர் மசூதி‎ 03:53 +197‎ ‎2401:4900:330b:7cbb:e164:c29e:afeb:91c7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகேரள மாநகராட்சிகள்‎ 03:23 +32‎ ‎2401:4900:4a94:50c3:3416:6880:170:2052 பேச்சு‎ மாநகராட்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருவனந்தபுரம் மாநகராட்சி‎ 03:22 +454‎ ‎2401:4900:4a94:50c3:3416:6880:170:2052 பேச்சு‎ திருவனந்தபுரம் மாநகராட்சி அடையாளம்: Visual edit\nபு திருவனந்தபுரம் மாநகராட்சி‎ 02:46 +544‎ ‎2401:4900:4a94:50c3:3416:6880:170:2052 பேச்சு‎ திருவனந்தபுரம் மாநகராட்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபோக்குவரத்து‎ 00:38 +10‎ ‎113.210.117.170 பேச்சு‎ த்க்ய்ஹ்ஜ் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஎல். சி. குருசாமி‎ 20:54 +17‎ ‎2409:4072:640e:6ba8:6b14:2472:af04:30be பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅருந்ததியர்‎ 20:49 +403‎ ‎2409:4072:640e:6ba8:6b14:2472:af04:30be பேச்சு‎ Some information அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசீரங்கப்பட்டிண முற்றுகை (1799)‎ 18:59 +6‎ ‎2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிராவிட இயக்கம்‎ 18:56 -539‎ ‎2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert\nராம ஜென்ம பூமி‎ 18:55 -182‎ ‎2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிராவிட இயக்கம்‎ 18:53 -539‎ ‎2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nராம ஜென்ம பூமி‎ 18:49 -180‎ ‎2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாமாட்சிப்பட்டி ஊராட்சி‎ 17:33 +50‎ ‎106.222.104.34 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமழவர்‎ 15:26 -808‎ ‎2409:4072:6e1a:4f8b:9038:e9ca:9a69:8b03 பேச்சு‎ Sivakumar430 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3013077 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nமழவர்‎ 15:26 -810‎ ‎2409:4072:6e1a:4f8b:9038:e9ca:9a69:8b03 பேச்சு‎ 117.221.239.81 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3013079 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nமழவர்‎ 15:24 +810‎ ‎2409:4072:6e1a:4f8b:9038:e9ca:9a69:8b03 பேச்சு‎ 117.221.239.81 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3013082 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nமழவர்‎ 15:05 -810‎ ‎117.221.239.81 பேச்சு‎ Edition அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅனுஷம் (பஞ்சாங்கம்)‎ 15:01 -38‎ ‎157.50.82.176 பேச்சு‎ Nothing அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு மேற்கோள் நீக்கல்\nமழவர்‎ 15:00 +810‎ ‎117.221.239.81 பேச்சு‎ Edit அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)‎ 13:52 +3‎ ‎1.38.198.223 பேச்சு‎ திருவிழாவில் பெயர் தவறாக இருந்தது அதை நான் சரிசெய்துள்ளேன். அடையாளம்: Visual edit\nவிரோசனன்‎ 13:38 +32‎ ‎183.171.79.161 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ் எழுத்து முறை‎ 10:23 +15‎ ‎2409:4072:6e96:fb5f:5282:8d9b:1538:ad9a பேச்சு‎ →‎குறிப்புக்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநாயன்மார்‎ 08:46 -18‎ ‎2401:4900:360b:5eac:a84e:664b:4ff5:666 பேச்சு‎ விடுபட்ட பதிவு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநாயன்மார்‎ 08:43 -37‎ ‎2401:4900:360b:5eac:a84e:664b:4ff5:666 பேச்சு‎ ஆதினம் சுவாமிகள் வெளியிட்ட புத்தகத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரவளூர் ஊராட்சி‎ 08:37 0‎ ‎2409:4072:6d0c:9b40:8168:5cb:565:3cc பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரவளூர் ஊராட்சி‎ 08:35 +39‎ ‎2409:4072:6d0c:9b40:8168:5cb:565:3cc பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசர்கார் (2018 திரைப்படம்)‎ 08:23 +41‎ ‎2401:4900:3605:2615:6001:3db0:d835:a4f9 பேச்சு‎ Some words அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசர்கார் (2018 திரைப்படம்)‎ 08:19 +42‎ ‎2401:4900:3605:2615:6001:3db0:d835:a4f9 பேச்சு‎ Fixxed typo அடைய���ளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரவளூர் ஊராட்சி‎ 08:18 +2‎ ‎2409:4072:6d0c:9b40:8168:5cb:565:3cc பேச்சு‎ →‎அடிப்படை வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசர்கார் (2018 திரைப்படம்)‎ 08:18 +11‎ ‎2401:4900:3605:2615:6001:3db0:d835:a4f9 பேச்சு‎ Fixxed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரவளூர் ஊராட்சி‎ 07:27 +92‎ ‎2409:4072:6d0c:9b40:c874:e4e3:4c71:e2e4 பேச்சு‎ →‎சிற்றூர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவடசேரி முத்தாரம்மன் கோயில்‎ 06:58 +9‎ ‎2409:4072:6d11:6689:38cd:ec90:f06e:5c பேச்சு‎ Specified name particulars அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்தி‎ 05:48 +25‎ ‎188.236.230.95 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபு கேரள மாநகராட்சிகள்‎ 04:01 +2,955‎ ‎2409:4072:403:497d:e980:5873:d87a:b103 பேச்சு‎ கேரள மாநகராட்சிகள் அடையாளங்கள்: Visual edit விக்கிப்படுத்துதல் வேண்டும்\nசாலியர்‎ 03:36 +1‎ ‎2409:4072:6302:57c9:47aa:4fd4:8a3:51cf பேச்சு‎ →‎திருவள்ளுவர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசாலியர்‎ 03:35 +513‎ ‎2409:4072:6302:57c9:47aa:4fd4:8a3:51cf பேச்சு‎ →‎நேச நாயனார் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாஞ்சாலக்குறிச்சி கோட்டை‎ 22:31 +30‎ ‎2401:4900:311e:35ea:9bcb:5e2a:5941:6b37 பேச்சு‎ →‎புதிய கட்டபொம்முநாயக்கர் கோட்டை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாஞ்சாலக்குறிச்சி கோட்டை‎ 22:29 +26‎ ‎2401:4900:311e:35ea:9bcb:5e2a:5941:6b37 பேச்சு‎ →‎புதிய நாயக்கர் கோட்டை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசத்தியவிரதன்‎ 15:16 +15‎ ‎188.236.230.95 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசிவமகாபுராணம்‎ 15:11 +35‎ ‎188.236.230.95 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nம��்லபுரம் ஊராட்சி‎ 15:11 -45‎ ‎2409:4072:987:f661::b0d:28a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமல்லபுரம் ஊராட்சி‎ 15:08 +43‎ ‎2409:4072:987:f661::b0d:28a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமயிலாடுதுறை மாவட்டம்‎ 14:44 -37‎ ‎2409:4072:981:4d43:671b:da9c:ef90:7627 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிண்டுக்கல் மாவட்டம்‎ 14:36 +1‎ ‎2409:4072:987:f661::b0d:28a5 பேச்சு‎ →‎மாவட்ட நிர்வாகம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிண்டுக்கல் மாவட்டம்‎ 14:36 +65‎ ‎2409:4072:987:f661::b0d:28a5 பேச்சு‎ →‎வருவாய் வட்டங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n2010 ஐசிசி உலக இருபது20‎ 14:08 +37‎ ‎112.134.77.217 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n2010 ஐசிசி உலக இருபது20‎ 14:07 +91‎ ‎112.134.77.217 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n2010 ஐசிசி உலக இருபது20‎ 14:03 -123‎ ‎112.134.77.217 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவார்ப்புரு:1983 உலகக் கோப்பை துடுப்பாட்டம், பாக்கித்தான் அணி‎ 12:13 0‎ ‎103.60.175.3 பேச்சு‎\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்‎ 11:30 +60‎ ‎106.208.24.196 பேச்சு‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: Visual edit: Switched\nதூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி‎ 10:50 0‎ ‎2409:4072:6d96:2a5c:1787:792c:8830:5b1e பேச்சு‎ →‎சமூக சேவைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகூத்தாண்டவர் திருவிழா‎ 10:44 +58‎ ‎2402:8100:2890:7fbc:937b:5a99:4681:6727 பேச்சு‎ கூத்தாண்டவர் திருவிழா அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஏ. இலட்சுமணசுவாமி‎ 09:12 +127‎ ‎103.82.209.32 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆற்காடு ராமசாமி‎ 09:10 +126‎ ‎103.82.209.32 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேச��யில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாம்பாறு (வட தமிழ்நாடு)‎ 07:58 +403‎ ‎2402:3a80:1617:3f22:0:5:ac9f:6601 பேச்சு‎ added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசமணம்‎ 06:46 +17‎ ‎113.210.89.141 பேச்சு‎ சைவம்\"\" அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆட்சி மொழி‎ 06:43 +27‎ ‎113.210.89.141 பேச்சு‎ தமிழ் ஆட்சி மொழி அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகுமாரபாளையம்‎ 06:04 -3‎ ‎2409:4072:e8e:4700::b5cb:6203 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுதலாம் இராஜராஜ சோழன்‎ 05:13 0‎ ‎2409:4072:218:b8e7:6f9c:718f:2100:2d6c பேச்சு‎ Name changed arulmozhivarman instead of arunmozhivarman அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருமாலை‎ 04:14 -29‎ ‎122.174.129.247 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமிதவைவாழி‎ 03:56 0‎ ‎117.249.216.22 பேச்சு‎ →‎வாழும் காலம்: spell is important அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவராக புராணம்‎ 03:45 +131‎ ‎183.171.85.182 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேத்தாகுடி தெற்கு‎ 22:50 +192‎ ‎2601:641:480:8a0:7015:b5a5:1b8b:7477 பேச்சு‎ →‎கல்வி நிறுவனங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமாப்பிள்ளை பல்லவராயர்‎ 17:55 +267‎ ‎2409:4072:5:f98:92f5:11d9:dfc9:dbd0 பேச்சு‎ Addition அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:37, 4 ஆகத்து 2020 ‎கோயிலகம் (வரலாறு | தொகு) ‎[3,536 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Kovilakam\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n12:21, 4 ஆகத்து 2020 ‎கொட்டக்கரை தம்புரான் நினைவு கலை அருங்காட்சியகம் (வரலாறு | தொகு) ‎[5,108 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''கொட்டக்கரா தம்புரான் ந...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ள��ு)\n10:28, 4 ஆகத்து 2020 ‎கொண்டா ரெட்டி கோட்டை (வரலாறு | தொகு) ‎[3,067 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (→‎மேற்கோள்கள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:06, 4 ஆகத்து 2020 ‎இலாகூரின் வரலாறு (வரலாறு | தொகு) ‎[72,804 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"History of Lahore\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n02:47, 4 ஆகத்து 2020 ‎நீண்டகரை (வரலாறு | தொகு) ‎[8,141 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Neendakara\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"நீண்டகரா\" என உருவாக்கப்பட்டது\n02:46, 4 ஆகத்து 2020 ‎திருவனந்தபுரம் மாநகராட்சி (வரலாறு | தொகு) ‎[8,813 பைட்டுகள்] ‎2401:4900:4a94:50c3:3416:6880:170:2052 (பேச்சு) (திருவனந்தபுரம் மாநகராட்சி) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:29, 3 ஆகத்து 2020 ‎மனோன்மணி அம்மையார் (வரலாறு | தொகு) ‎[13,380 பைட்டுகள்] ‎Tirukodimadachengunrur (பேச்சு | பங்களிப்புகள்) (→‎பிறப்பு: மனோன்மணி அம்மை யார் என்ற பெண்பாற் புலவர்க்கு பக்கம் உருவாக்கப்பட்டது.) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:03, 3 ஆகத்து 2020 ‎மழவராய பண்டாரத்தார் (வரலாறு | தொகு) ‎[1,943 பைட்டுகள்] ‎Sivakumar430 (பேச்சு | பங்களிப்புகள்) (\"புன்னவாசல் ஊராட்சி|புன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:07, 3 ஆகத்து 2020 ‎செந்தூருணி காட்டுயிர் உய்விடம் (வரலாறு | தொகு) ‎[7,870 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Shendurney Wildlife Sanctuary\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்\" என உருவாக்கப்பட்டது\n11:39, 3 ஆகத்து 2020 ‎சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் (வரலாறு | தொகு) ‎[3,951 பைட்டுகள்] ‎Selva15469 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sharjah Cricket Stadium\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:55, 3 ஆகத்து 2020 ‎அனன்யா பாண்டே (வரலாறு | தொகு) ‎[9,807 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Ananya Panday\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உரு��ாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:30, 3 ஆகத்து 2020 ‎லக்மே அழகுசாதன பொருட்கள் (வரலாறு | தொகு) ‎[5,888 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Lakmé Cosmetics\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:12, 3 ஆகத்து 2020 ‎ரமேஷ் சென்னிதலா (வரலாறு | தொகு) ‎[4,522 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''ரமேஷ் சென்னிதலா''' ({{lang-en| Ram...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:01, 3 ஆகத்து 2020 ‎கேரள மாநகராட்சிகள் (வரலாறு | தொகு) ‎[3,621 பைட்டுகள்] ‎2409:4072:403:497d:e980:5873:d87a:b103 (பேச்சு) (கேரள மாநகராட்சிகள்) அடையாளங்கள்: Visual edit விக்கிப்படுத்துதல் வேண்டும்\n15:35, 2 ஆகத்து 2020 ‎கோட்டுக்கல் குகைக்கோயில் (வரலாறு | தொகு) ‎[5,752 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Kottukal cave temple\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:48, 2 ஆகத்து 2020 ‎அட்வெஞ்சர் ஜோன், கொல்லம் (வரலாறு | தொகு) ‎[1,361 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''அட்வெஞ்சர் ஜோன்''' (Adventure Zone)...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:14, 2 ஆகத்து 2020 ‎பிர்லா குடும்பம் (வரலாறு | தொகு) ‎[39,607 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Birla family\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:51, 2 ஆகத்து 2020 ‎அன்சல் (வரலாறு | தொகு) ‎[10,512 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Anchal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:11, 2 ஆகத்து 2020 ‎மத்வ பிராமணர்கள் (வரலாறு | தொகு) ‎[32,047 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Madhwa Brahmins\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n08:07, 2 ஆகத்து 2020 ‎துளு மக்கள் (வரலாறு | தொகு) ‎[10,992 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Tulu people\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n07:15, 2 ஆகத்து 2020 ‎வீரேந்திர எக்டே (வரலாறு | தொகு) ‎[20,528 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Veerendra Heggade\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n06:50, 2 ஆகத்து 2020 ‎சிறப்புப் பெயரகராதி (வரலாறு | தொகு) ‎[6,567 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல் தகவல் சட்டம்| |தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:37, 2 ஆகத்து 2020 ‎இரத்னவர்ம எக்டே (வரலாறு | தொகு) ‎[8,211 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Ratnavarma Heggade\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n06:19, 2 ஆகத்து 2020 ‎மஞ்சையா எகடே (வரலாறு | தொகு) ‎[7,214 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Manjayya Heggade\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n05:39, 2 ஆகத்து 2020 ‎தர்மசாலை (கட்டிட வகை) (வரலாறு | தொகு) ‎[10,936 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Dharamshala (type of building)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n04:11, 2 ஆகத்து 2020 ‎பேய்கள் ஜாக்கிரதை (திரைப்படம்) (வரலாறு | தொகு) ‎[4,354 பைட்டுகள்] ‎Aubergs0305 (பேச்சு | பங்களிப்புகள்) (→‎தயாரிப்பு: *துவக்கம்*) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n16:35, 1 ஆகத்து 2020 ‎முதலாம் கிளியோபாட்ரா (வரலாறு | தொகு) ‎[7,843 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox monarch | name = முதலாம்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:54, 1 ஆகத்து 2020 ‎மகாலிங்கேசுவரர் கோயில், அடூர் (வரலாறு | தொகு) ‎[3,134 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''மகாலிங்கேசுவரர் கோயில...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:41, 1 ஆகத்து 2020 ‎மெர்நெப்தா (வரலாறு | தொகு) ‎[5,310 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox pharaoh | Name= மெர்நெப்தா | Alt= |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:44, 1 ஆகத்து 2020 ‎ஆனந்தேசுவரர் கோயில் (வரலாறு | தொகு) ‎[6,900 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''ஆனந்தேசுவரர் கோயில்''' (''A...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:40, 1 ஆகத்து 2020 ‎உயிர் காக்கும் சட்டம் (இந்தியா) (வரலாறு | தொகு) ‎[19,651 பைட்டுகள்] ‎Ganesh Achu (பேச்சு | பங்களிப்புகள்) (\"Good Samaritan Law (India)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:39, 1 ஆகத்து 2020 ‎அம்தாவத் என்கிற குபா (வரலாறு | தொகு) ‎[24,864 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Amdavad ni Gufa\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:01, 1 ஆகத்து 2020 ‎மூன்று நுழைவாயில்கள் (வரலாறு | தொகு) ‎[12,776 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Teen Darwaza\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"தீன் நுழைவாயில்\" என உருவாக்கப்பட்டது\n13:25, 1 ஆகத்து 2020 ‎மதுர் கோயில் (வரலாறு | தொகு) ‎[10,433 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Madhur Temple\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n13:17, 1 ஆகத்து 2020 ‎மோதிலால் ஆசுவால் (வரலாறு | தொகு) ‎[7,255 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Motilal Oswal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n12:54, 1 ஆகத்து 2020 ‎பங்கஜ் ஆசுவால் (வரலாறு | தொகு) ‎[7,408 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Pankaj Oswal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:35, 1 ஆகத்து 2020 ‎போசடிகும்பே (வரலாறு | தொகு) ‎[2,696 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Posadigumpe\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:04, 1 ஆகத்து 2020 ‎விர்ஜி வோரா (வரலாறு | தொகு) ‎[46,217 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Virji Vora\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n08:40, 1 ஆகத்து 2020 ‎செராய் நூர்மகால் (வரலாறு | தொகு) ‎[11,838 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Serai Nurmahal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n08:11, 1 ஆகத்து 2020 ‎நூர்மகால் (வரலாறு | தொகு) ‎[9,489 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Nurmahal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n07:51, 1 ஆகத்து 2020 ‎நூர் மகால், பகவல்பூர் (வரலாறு | தொகு) ‎[10,862 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Noor Mahal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"நூர் மகால்,பகவல்பூர்\" என உருவாக்கப்பட்டது\n06:36, 1 ஆகத்து 2020 ‎மாப்பிள்ளை பல்லவராயர் (வரலாறு | தொகு) ‎[2,386 பைட்டுகள்] ‎117.221.238.125 (பேச்சு) (New page) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:03, 1 ஆகத்து 2020 ‎மஹர் (வரலாறு | தொகு) ‎[4,279 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | ப��்களிப்புகள்) (\"'''மஹர் ''' (''Mahar'') எனப்படுவோர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:03, 1 ஆகத்து 2020 ‎வியாகுல அன்னை தேவாலயம், காசர்கோடு (வரலாறு | தொகு) ‎[2,271 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Our Lady of Sorrows Church, Kasargode\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"பேலா தேவாலயம்\" என உருவாக்கப்பட்டது\n02:16, 1 ஆகத்து 2020 ‎பாண்டியன் கல் (வரலாறு | தொகு) ‎[1,546 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''பாண்டியன் கல்''' (''Pandiyan Kallu'')...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:15, 1 ஆகத்து 2020 ‎பிரேமகீர்த்தி டி அல்விஸ் (வரலாறு | தொகு) ‎[13,035 பைட்டுகள்] ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்) (துவக்கம்)\n16:59, 31 சூலை 2020 ‎மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல் (வரலாறு | தொகு) ‎[9,151 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''மெடிநெத் அபு மன்னர்கள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"மெடிநெத் அபு மன்னர்கள் பட்ட்டியல்\" என உருவாக்கப்பட்டது\n16:33, 31 சூலை 2020 ‎மெடிநெத் அபு கோயில் (வரலாறு | தொகு) ‎[11,451 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox ancient site |name = மெடிநெத் அப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:13, 31 சூலை 2020 ‎மெடிநெத் அபு (வரலாறு | தொகு) ‎[5,748 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"Image:Medinethabu.jpg|thumb|மெடிநெத் அபு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:51, 31 சூலை 2020 ‎மெகர்-உன்-நிசா பேகம் (வரலாறு | தொகு) ‎[9,962 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Mihr-un-nissa Begum\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n13:58, 31 சூலை 2020 ‎நூர் சகான் (வரலாறு | தொகு) ‎[36,147 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Nur Jahan\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n12:49, 31 சூலை 2020 ‎வலியபரம்பா (வரலாறு | தொகு) ‎[6,491 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Valiyaparamba\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:59, 31 சூலை 2020 ‎செருவத்தூர் (வரலாறு | தொகு) ‎[4,798 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Cheruvathur\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:44, 31 சூலை 2020 ‎எட்நீர் மடம் (வரலாறு | தொகு) ‎[9,572 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Edneer Mutt\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n09:44, 31 சூலை 2020 ‎எம். மகாலிங்கம் (வரலாறு | தொகு) ‎[3,067 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''எம். மகாலிங்கம் ''' ஓர் இந...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:41, 31 சூலை 2020 ‎தாழை மு. கருணாநிதி (வரலாறு | தொகு) ‎[2,624 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''தாழை மு.கருணாநிதி''' ஓர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:38, 31 சூலை 2020 ‎வி. சாம்பசிவம் (வரலாறு | தொகு) ‎[2,432 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''வி. சாம்பசிவம்''' ஓர் இந்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:36, 31 சூலை 2020 ‎கோபால்சாமி தென்கொண்டார் (வரலாறு | தொகு) ‎[2,508 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''கோபால்சாமி தென்கொண்டா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:33, 31 சூலை 2020 ‎கே. முருகையன் (வரலாறு | தொகு) ‎[2,607 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''கே. முருகையன்''' ஓர் இந்த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:29, 31 சூலை 2020 ‎எஸ். ஜி. முருகையன் (வரலாறு | தொகு) ‎[3,566 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''எஸ். ஜி. முருகையன்''' ஓர் இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:28, 31 சூலை 2020 ‎சாந்திதாசு சாவேரி (வரலாறு | தொகு) ‎[25,433 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Shantidas Jhaveri\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n09:27, 31 சூலை 2020 ‎எம். காத்தமுத்து (வரலாறு | தொகு) ‎[3,107 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''எம். காத்தமுத்து''' ஓர் இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:35, 31 சூலை 2020 ‎கபீல் கடற்கரை (வரலாறு | தொகு) ‎[2,004 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''கபீல் கடற்கரை''' (''Kappil Beach'') எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:56, 31 சூலை 2020 ‎அஜனூர் (வரலாறு | தொகு) ‎[11,114 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Ajanur\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n02:00, 31 சூலை 2020 ‎திருமுடி ந. சேதுராமன் (வரலாறு | தொகு) ‎[3,945 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''திருமுடி ந. சேதுராமன்''' ({...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:22, 30 சூலை 2020 ‎கர்சன்பாய் படேல் (வரலாறு | தொகு) ‎[15,255 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Karsanbhai Patel\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n15:48, 30 சூலை 2020 ‎நிர்மா (வரலாறு | தொகு) ‎[12,653 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Nirma\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:38, 30 சூலை 2020 ‎சிரேனிக் கஸ்தூர்பாய் லால்பாய் (வரலாறு | தொகு) ‎[19,311 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Shrenik Kasturbhai Lalbhai\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n13:34, 30 சூலை 2020 ‎ஆனந்தாசிரமம், காஞ்ஞங்காடு (வரலாறு | தொகு) ‎[6,133 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Anandashram, Kanhangad\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n13:09, 30 சூலை 2020 ‎ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர் (வரலாறு | தொகு) ‎[2,093 பைட்டுகள்] ‎2401:4900:173b:a4d3:b575:61ed:e27c:f28b (பேச்சு) (\"\"ராவ் பகதூர் அண்ணாசாமி த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:33, 30 சூலை 2020 ‎ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார் (வரலாறு | தொகு) ‎[2,020 பைட்டுகள்] ‎2401:4900:173b:a4d3:b575:61ed:e27c:f28b (பேச்சு) (\"\"ராவ் பகதூர் வி. அப்பசாமி...\"-இப்பெயரில் புதிய ப���்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:18, 30 சூலை 2020 ‎திருவங்காட் இராமசாமி கோயில் (வரலாறு | தொகு) ‎[11,276 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Thiruvangad Sree Ramaswami Temple\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"திருவங்காடி இராமசாமி கோயில்\" என உருவாக்கப்பட்டது\n12:06, 30 சூலை 2020 ‎டங்கன் உவைட் (வரலாறு | தொகு) ‎[5,942 பைட்டுகள்] ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்) (துவக்கம்)\n11:44, 30 சூலை 2020 ‎மாலா (வரலாறு | தொகு) ‎[5,130 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''மாலா''' (''Mala'') எனப்படுவோர் ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:23, 30 சூலை 2020 ‎ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை (வரலாறு | தொகு) ‎[8,446 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Anandji Kalyanji Trust\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n09:56, 30 சூலை 2020 ‎கஸ்தூரிபாய் லால்பாய் (வரலாறு | தொகு) ‎[30,552 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Kasturbhai Lalbhai\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n09:16, 30 சூலை 2020 ‎அனில் முரளி (வரலாறு | தொகு) ‎[3,954 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (→‎மேற்கோள்கள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:18, 30 சூலை 2020 ‎கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி (வரலாறு | தொகு) ‎[1,544 பைட்டுகள்] ‎Parvathisri (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''கிருஷ்ணசாமி மகளிர் அறி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:43, 30 சூலை 2020 ‎மும்பை உலக வர்த்தக மையம் (வரலாறு | தொகு) ‎[5,668 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox building |name = எம்.வி.ஐ.ஆ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:17, 30 சூலை 2020 ‎டி. ராஜய்யா (வரலாறு | தொகு) ‎[3,843 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''டி.ராஜய்யா''' ({{lang-en| T. Rajaiah}}, ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:28, 30 சூலை 2020 ‎எடேலா ராஜேந்தர் (வரலாறு | தொகு) ‎[3,363 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''எடேலா ராஜேந்தர்'''({{lang-en| Etela...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:06, 29 சூலை 2020 ‎சக்காரா மன்னர்கள் பட்டியல் (வரலாறு | தொகு) ‎[13,031 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''சக்காரா மன்னர்கள் பட்ட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:06, 29 சூலை 2020 ‎அரவிந்த் (நிறுவனம்) (வரலாறு | தொகு) ‎[9,765 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Arvind (company)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:38, 29 சூலை 2020 ‎அப்துர் ரசாக் மாலிகாபாடி (வரலாறு | தொகு) ‎[7,352 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Abdur Razzaq Malihabadi\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:17, 29 சூலை 2020 ‎இலட்சுமணன் (பக்கவழிமாற்றுப் பக்கம்) (வரலாறு | தொகு) ‎[1,049 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்) (பக்கவழி நெறிப்படுத்தல்) அடையாளம்: 2017 source edit\n11:51, 29 சூலை 2020 ‎முத்தப்பன் கோயில் (வரலாறு | தொகு) ‎[17,509 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Muthappan Temple\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:46, 29 சூலை 2020 ‎தெள்ளார் (வரலாறு | தொகு) ‎[9,220 பைட்டுகள்] ‎Gunamurugesan (பேச்சு | பங்களிப்புகள்) (→‎அமைவிடம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n11:26, 29 சூலை 2020 ‎மாலிகாபாத் (வரலாறு | தொகு) ‎[8,494 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Malihabad\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:07, 29 சூலை 2020 ‎வளபட்டணம் (வரலாறு | தொகு) ‎[12,064 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Valapattanam\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n11:04, 29 சூலை 2020 ‎ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி (வரலாறு | தொகு) ‎[5,196 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Jogesh Chandra Chatterjee\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:47, 29 சூலை 2020 ‎சச்சீந்திர நாத் சான்யால் (வரலாறு | தொகு) ‎[13,419 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sachindra Nath Sanyal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"சச்சீந்திர நாத் சன்யால்\" என உருவாக்கப்பட்டது\n10:24, 29 சூலை 2020 ‎சௌகத் அலி (அரசியல்வாதி) (வரலாறு | தொகு) ‎[12,942 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Shaukat Ali (politician)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n10:04, 29 சூலை 2020 ‎இரவீந்திர சரோவர் (வரலாறு | தொகு) ‎[10,519 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Rabindra Sarobar\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n09:35, 29 சூலை 2020 ‎குல்சன் நகரம் (வரலாறு | தொகு) ‎[15,423 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Gulshan Thana\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n08:53, 29 சூலை 2020 ‎தன்மொண்டி நகரம் (வரலாறு | தொகு) ‎[16,231 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Dhanmondi Thana\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"தன்மொண்டி தானா\" என உருவாக்கப்பட்டது\n06:54, 29 சூலை 2020 ‎நவீன இயற்பியல் (வரலாறு | தொகு) ‎[2,078 பைட்டுகள்] ‎117.207.17.50 (பேச்சு) (\" நவீன இயற்பியல் என்பது அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: Visual edit விக்கிப்படுத்துதல் வேண்டும்\n03:56, 29 சூலை 2020 ‎சேக் பாசிலத்துன்னிசா முஜிப் (வரலாறு | தொகு) ‎[13,037 பைட்டுகள்] ‎Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sheikh Fazilatunnesa Mujib\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n03:10, 29 சூலை 2020 ‎மாப்பிளா விரிகுடா (வரலாறு | தொகு) ‎[2,734 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Mappila Bay\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n02:49, 29 சூலை 2020 ‎மலையாள கலாகிராமம் (வரலாறு | தொகு) ‎[2,852 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''மலையாள கலாகிராமம்''' (''Malayal...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:18, 29 சூலை 2020 ‎மதய் பள்ளி (வரலாறு | தொகு) ‎[3,824 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Madayi Palli\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2013, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/myntra-rocked-on-first-sale-after-lockdown-end-of-reason-sale-019502.html", "date_download": "2020-08-04T14:49:07Z", "digest": "sha1:V3G5HK5JU5HWW4TMKHAUGMQJNNMAOMLD", "length": 24381, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 நிமிடத்தில் 19,000 ஆர்டர்.. பட்டையைக் கிளப்பும் மிந்த்ரா..! | Myntra rocked on first sale after lockdown: End of Reason Sale - Tamil Goodreturns", "raw_content": "\n» 1 நிமிடத்தில் 19,000 ஆர்டர்.. பட்டையைக் கிளப்பும் மிந்த்ரா..\n1 நிமிடத்தில் 19,000 ஆர்டர்.. பட்டையைக் கிளப்பும் மிந்த்ரா..\n13 min ago டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n46 min ago டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\n52 min ago முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\n58 min ago இந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nNews என்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nMovies 3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் \nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் சேவைக்குத் தடைவிதிக்கப்பட்டது இதனால் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. சில நாட்களுக்குப் பின்பு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு, ஜூன் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் இதைச் சரியான முறையில் பயன்படுத்தி விடவேண்டும் எனத் திட்ட���ிட்ட மிந்த்ரா, End of Reason என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது.\nநீண்ட நாட்களாக ஷாப்பிங் செய்யாமல் இருந்த கைகள் தள்ளுபடி விற்பனையைப் பார்த்த உடனேயே ஆர்டர்களைக் குவிக்கத் துவங்கியது.\n6,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் Qantas விமான சேவை நிறுவனம்\nஇந்தியாவின் மிகப்பெரிய பேஷன் ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் மிந்த்ரா-வின் இந்த End of Reason விற்பனை கொரோனா லாக்டவுனில் நடக்கும் முதல் ஆன்லைன் தள்ளுபடி என்பதால் ஆன்லைன் ஷாப்பிங்-ல் மோகம் கொண்ட மக்கள் அனைவரும் அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.\nஇந்த End of Reason தள்ளுபடி விற்பனையில் அதிகப்படியாக ஒரு நிமிடத்திற்கு 18,800 ஆர்டர்கள் குவிந்துள்ளது என மிந்த்ரா தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த விற்பனையில் மொத்தம் 35 லட்சம் பேர் 40 லட்சம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தியுள்ளது, மட்டும் அல்லாமல் கடந்த நிதிண்டின் விற்பனையை விடவும் 30 சதவீதம் அதிக வர்த்தகத்தை மிந்த்ரா நிறுவனத்திற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.\nகொரோனாவும், லாக்டவுனும் இந்த விற்பனைக்கு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்த விற்பனை காலத்தில் மட்டும் சுமார் 1.35 கோடி பேர் மிந்த்ரா தளத்திற்கு ஷாப்பிச் செய்ய வந்துள்ளார்கள், 12 கோடி முறை மிந்த்ரா தளம் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்ய அனுமதித்துள்ளது. அதாவது இந்திய வாடிக்கையாளர்கள் மிந்த்ரா தளத்திற்குச் சுமார் 12கோடி முறை ஷாப்பிங் செய்ய வந்துள்ளார்கள்.\nஇதேபோல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும். இதுதான் மிந்த்ரா நிறுவனத்தின் வரலாற்று உச்சமாகவும் இருக்கிறது.\nஇந்தத் தள்ளுபடி விற்பனையில் ஆண்கள் பிரிவில் சுமார் 17 லட்சம் டி சர்ட்-ம், பெண்கள் பிரிவில் 8 லட்சம் குர்தா விற்பனை செய்யப்பட்டு முக்கிய வர்த்தகப் பொருளாக உள்ளது.\nமேலும் இந்தத் தள்ளுபடியில் அதிக விலைமதிப்புடைய பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆம், சுமார் 1.3 லட்சம் ரூபாய் மதிப்புடைய Raymond Weil வாட்ச் இந்தத் தள்ளுபடி விற்பனையில் முக்கிய அம்சமாக விளங்குகிறது என மிந்த்ரா தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமிந்த்ரா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் 5000 ஊழியர்கள்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீலில் அசிம் பிரேம்ஜீ-க்கு அடித்த ஜாக்பாட்\nஸ்ட்ராட்அப் உலகை ஆட்சி செய்யும் பிளிப்கார்ட்,மிந்திரா ஊழியர்கள்..\nமின்திரா, ஜபாங் நிறுவனத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீடு செய்த பிளிப்கார்ட்..\nபிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..\nபிளிப்கார்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..\nஆடை அணிகலன்களை வாங்க 'டக்கரான' ஆஃபர்: ஜபாங், மைந்திரா...\nகடுமையான போட்டிக்கு மத்தியில் 'ஜபாங்' நிறுவனத்தைக் கைப்பற்றியது 'பிளிப்கார்ட்'..\n'ஜபாங்' நிறுவனத்தை வாங்கத் துடிக்கும் அலிபாபா, பிளிப்கார்ட்..\nரூட்டை மாற்றிய மிந்திரா.. மீண்டும் டெஸ்க்டாப் இணையதள சேவைத் துவக்கம்..\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\nதரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி\nசீனாவுக்கு செம அடி போங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-04T14:11:34Z", "digest": "sha1:NTTAO7FUKD3BJAD6BW3WXSBCAOCZE4JB", "length": 11925, "nlines": 116, "source_domain": "tamilmalar.com.my", "title": "குடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA KUALA LUMPUR குடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nகுடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nபெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் வெளியே ���ந்து புகார் கொடுப்பது குறைவு. அதிலும் இந்தியப் பெண்கள் ஊர் உலகம் என்ன சொல்வார்கள் என்று பயந்தே வெளியில் வருவதில்லை என பேராக் மாநில மகளிர் மேம்பாட்டுத் துறை இயக்குனர், கவரம்மா தெற்கு ஈப்போ ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற குடும்ப வன்முறை பிரசார நிகழ்வில் உரையாற்றினார்.\nமுன்பு காவல் துறையில் பெண்கள் குடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய வேண்டும். அதிலும் 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பின்னர், சமூகநல இலாகாவிலும் பெண்கள் குடும்ப வன்முறை பற்றி புகார் செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அனைத்துமே குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்காக மாற்றியமைக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு குடும்ப வன்முறை தொடர்பாக 3000 புகார்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் மாதம் 300 சம்பவங்கள் பதிவாகிறது எனலாம். குடும்ப வன்முறையை எதிர்நோக்கும் பெண்கள் அல்லது ஆண்களாக இருக்கட்டும் சட்டத்தில் உங்களுக்கு இருக்கும் தீர்வுகளை தெரிந்து கொள்ளுங்கள். குடும்ப விவகாரம் தானே என்று அமைதியாக நெருக்கடியை, தாக்குதலை சந்திக்க வேண்டாம். நாம் தான் நமக்காக புகார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதொடர்ந்து, தெற்கு ஈப்போ ரோட்டரி கிளப்பின் தலைவர் கே.பத்மாதேவி பேசுகையில், இந்த பிரசாரத்தை நாங்கள் செய்து வரும் காரணம் ஒன்று தான். குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்யவே. ஆனால், அதற்கு முன் பாதிக்கப்பட்டவரும் முன் வந்து தகவல் தெரிவித்தால் ஏதுவாக இருக்கும். குடும்ப வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக உள்ளது. ஆனால், அனைவரும் மற்றவர்களுக்கு நடந்தால் நமக்கு என்ன என்று நழுவிச் செல்கின்றனர் என்றார்.\nஇந்நிகழ்வில் டத்தின் நோர்மா ஹானோம் (வனித்தா பிரிஹாத்தின் பேராக் தலைவர்), அசோகன் கந்தையா, ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனூன் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleபுக்கிட் மெர்தாஜமில் சாலை விபத்து, குடி போதையில் இருந்த கார் ஓட்டுநருக்கு காயம்\nNext articleமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை- தமிழக அரசு\nகுஷிரி சல்லே சரவாக் தெக்கூன் நேஷனல் மேலாளராக நியமிக்கப்பட்டார்\n2,484 ���பாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன\nஆகஸ்ட் 11 முதல் கோம்பாக்கில் நீர் விநியோகத் தடை\n1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213...\nசிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 18 பேர் பலி\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது....\nதலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன்...\n1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213...\nசிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 18 பேர் பலி\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது....\nதலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/11/blog-post_89.html", "date_download": "2020-08-04T13:56:36Z", "digest": "sha1:BT375ZF3IENOUK7EJ7JBRBNDWKC5E52Z", "length": 7647, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒவ்வொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிரும் பரம் என்பது நாராயணகுர���வின் வரி. தெய்வதசகத்தில் உள்ளது. நான் இளமைமுதலே எங்கள் வீட்டில் பாடுவது. நாங்கள் மலையாளிகள். சேலத்தில் செட்டில் ஆகிவிட்டோம். வெண்முரசில் அந்த வரியை வாசிப்பது மனநிறைவை அளிக்கிறது. நகுலனின் மகனாகிய சதானிகனிடம் குரு சொல்கிறார்\nஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை உள்ளிருந்து விலக்குக அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபித்தனாக்கும் பேருண்மை தரிசனம் (எழுதழல் - 53)\nதன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)\nஅணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)\nவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்\nநதிநீர்ப்பெருக்கில் உருவழியும் நீர்நிலைகள். (எழுதழ...\nவிட்டு விடுதலையாகி அடையும் முக்தி (எழுதழல் - 41)\nபக்தியில் பெண்ணாகும் பெருநிலை (எழுதழல் - 43 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_29.html", "date_download": "2020-08-04T15:15:21Z", "digest": "sha1:PG6ZH57HG25VWATCIAUSZG6FNVBWHOQD", "length": 9838, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வஜ்ரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதுரியோதனன் சுனையின் ஆழத்தில் சந்திக்கும் வஜ்ரயோகினி பௌத்த மரபில் வஜ்ரயோகத்தின் வழிகாட்டி. அவளை கொலைவெறிகொண்டவளாகவும் காமவெறி கொண்டவளாகவும் ஆயிரம் கைகள் கொண்டவளாகவும் பௌத்த சிற்பங்கள் காட்டுகின்றன. வஜ்ராயன மார்க்கத்தில் அவள் முக்கியமானவள். புத்தர் அவளை மடியில் புணர்ந்துகொண்டிருப்பார். அவள் ஒருகையில் அமுதும் இன்னொரு கையில் வஜ்ராயுதமும் வைத்திருப்பாள். வஜ்ரம் என்றால் மின்னல். அவளைத்தான் வெண்முரசில் குறிப்பிடுகிறீர்கள்\n“ஒவ்வொருவரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் கனவுகளை அவள் ஆள்கிறாள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நூறு நூறாயிரம் வாயில்களைத் திறந்து வழிசுழற்றுகிறாள். விழைவனவற்றை அருகே நிறுத்தி கைநீட்டுகையில் அணுக முடியாது விலக்கி விளையாடுகிறாள். பொருளென்றும் வெறுமை என்றும் மாறிமாறிக் காட்டி உளமயக்குகிறாள். அவளை அணுகுபவர்களில் பல்லாயிரம் கோடியினரில் ஒருவரே அவர்கள��� அருளை கொள்கிறார்கள். அவர்களையே ராஜயோகி என்கிறோம்.\nவஜ்ரயோகம்தான் பின்னாளில் ராஜயோகம் என்று சொல்லப்பட்டது. அது சாமானியர்களுக்கு உரியது அல்ல. ராஜஸ குணம் நிறைவுபெற்ற அரசர்கள் மற்றும் மாவீரர்களுக்கு உரியது. பத்மசம்பவர் அரசர் ஆனதனால் அந்த வழியை தேர்வுசெய்து வஜ்ரமார்க்கத்தை உருவாக்கினார். துரியோதனன் என்ற அரசனும் அந்த வழியைத்தான் தெர்வுசெய்ய முடியும்.\nமூன்று மாயைகளை அவர் வெல்கிறார். இரண்டாகப் பிளந்த இருப்பு இன்மை என்னும் மாயை. மூன்றாகப் பிளந்த காலம் என்னும் மாயை. அறம்பொருளின்பவீடு என்று நான்காகப் பிளந்த உலகியல் என்னும் மாயை. அவர் ஒருமையின் பீடத்தில் அமர்ந்தவர்.”\nஎன்று அந்த யோகத்தின் உச்சநிலையும் சொல்லப்படுகிறது. நாவலில் பின்னர் வஜ்ர யோகினி கொடூரமான பேய் வடிவத்தில் வெளிப்படுகிறாள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/independent-female-councilor-who-bought-about-1-km-of-land-and-built-a-road-at-her-own-expense-to-keep-her-election-promise/", "date_download": "2020-08-04T13:49:16Z", "digest": "sha1:WUJY5776B4V6NBGJELG5YR4OIUMQAV3D", "length": 10015, "nlines": 64, "source_domain": "www.kalaimalar.com", "title": "தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற, சொந்த செலவில் சுமார் 1 கி.மீ நிலம் வாங்கி சாலை அமைத்த சுயேட்சை பெண் கவுன்சிலர்!", "raw_content": "\nதேர்தலின் போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று வந்த பின்னர் மறந்து விடும் இந்த காலத்தில் பெரம்பலூர் அருகே சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவர் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து இருக்காமல் தனது சொந்த பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைத்து வருவது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்நத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுப்பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தை கிரையமாக பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்.\nபணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராமமக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இதன் மூலம் அப்பகுதி மக்களில் சுமார் 100 ஆண்டுகள் நீண்டநாள் கனவான குறுக்குவழி சாலை அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.\nவிரைவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. அதனை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை திறந்து வைத்தார்.\nதேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தான் வெற்றி பெறுவதற்காக அள்ளி விடுவதும், தான் வெற்றி பெற்று வந்த பின்னர் அதை மறந்து விடுவதுமாக இருந்து வரும் இந்த காலத்தில் தேர்தலின் போது, தான் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை மறக்காமல் நினைவில் வைத்து அதற்காக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்த செலவில் 12லட்ச ரூபாய் செலவு செய்து சாலை அமைத்து வரும் இந்த ஒன்றியக்குழு உறுப்பினரின் செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.\nஇவரை முன் உதாரணமாகக் கொண்டு மற்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இது போன்று செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்பதில் ஐயமில்லை.\nமுன்னதாக வழக்கறிஞர் ப.அருள் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார். நன்னை முன்னாள் ஊராட்சித் தலைவர் பி.கந்தசாமி, சாத்தநத்தம் கிராம தர்மகர்த்தா ச.துரைசாமி, ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஓலைப்பாடி ஊராட்சித் தலைவர் தனம்பெரியசாமி, மருத்துவர் ப.சேசு உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய கவுன்சிலரை பாராட்டும் விதமாக சாத்தனத்தம் கிராம மக்கள் சார்பில், புடவை, பழம், பூ, மற்றும் மோதிரம் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_05_25_archive.html", "date_download": "2020-08-04T14:53:16Z", "digest": "sha1:33IHKIQMZGKKBMM7QIPTPAGO7EH7BW6O", "length": 44685, "nlines": 1064, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "05/25/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nதுபாய் Paris Group நிறூவனத்தில் Purchasing Coordinator வேலை வாய்ப்பு\nகீழக்கரை வடக்குத்தெரு கவுன்சிலரின் புகார் மற்றும் அறிக்கை\nகீழக்கரை வடக்குத்தெரு கழிவுநீர் அகற்றும் மோட்டார் மற்றும் ஜெனரேட்டர் பழுதுபார்க்க கவுன்சிலர் மனு.\nஇது சம்பந்தமான கவுன்சிலரின் அறிக்கை:\nஆறு வார்டுகளிலிருந்து வரும் கழிவு நீர் சேருமிடம் தட்டாந்தோப்பு. படத்தில் உள்ளது தான் அந்த பம்பிங் ரூம்..அதில் 10hp மோட்டார் ஒன்றும்.5 hp மோட்டார் ஒன்றும் உள்ள்து.\nமின்சாரம் இல்லை என்றால் ,அதை இயக்குவதற்கு ஒரு ஜெனெரேட்டர் ஒன்று தனியாக உள்ள‍து.\nசில தினங்கலுக்கு முன்பு 10hp மோட்டார் பழுதடைந்தது..இதனால்தான் 20வது வார்டு வாழைக்கொல்லையில் தண்ணீர் வெளியேரியது உடனே நான் கமிஸ்ன‌ருக்கு தகவல் கொடுத்தேன்.பிற‌கு மனு அளித்தேன்.எனது கோரிக்கையை ஏற்று10hp மோட்டார் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது அந்த‌ இடம் சீராக உள்ள‍து.\nமின்சாரம் இல்லை என்றால் ஓடும் ஜெனெரேட்டர் மூலமாக இது இயக்கபட வேண்டும் ஆனால் ஜெனெரேட்டர் தற்போது பழுதடைந்துள்ள‍து. அந்த கழிவுனீர் ரூமில், உள்ள‍ 5hp மோட்டாரும் பழுதடைந்துள்ள‍து.\nஜெனெரேட்டரையும் 5hp மோட்டாரையும் பழுதுபார்த்து தரும்படி சேர்மனிடமும், SI தின்னாயிரமூர்த்தியிடமும், C.முருகேசன் கமிஸ்னரிடமும், து..மே.மனோகரனிடமும் பலமுறைகூறியும் இன்னும்\nதயவு செய்து நண்பர்களாகிய‌ நீங்கள் நகராட்சி நிர்வாகிகள் / அலுவலர்களை தொடர்புகொண்டு வார்டு கவுன்சிலர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறுங்கள்.\nகவுன்சிலராக இருந்தாலும் சரி .இல்லை என்றாலும் சரி என்னுடைய 25 வருடம் மக்கள் பணி தொடர்ந்துக்கொண்டேயிருக்கும்.\nமக்கள் பணியில் குறை இருந்தால் கூறுங்க‌ள் சரி செய்வோம்.பிழை இருந்தால் மன்னிக்கவும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nசெய்தி: திரு ஹாஜா நஜ்முதீன்,\n20ம் வார்டு கவுன்சிலர், கீழக்கரை\nஎன்று தணியும் “இன்ஞ்னீயரிங்” மோகம்\n(பொறியியல் படிப்பு தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகள் தேர்ந்தெடுத்தல் மிக மிக அவசியம்.\nவெறும் “கால் செண்டர்”களில் காம்பஸ் வேலை வாங்கி கொடுக்கும் கல்லூரிகளில் ஏமாற வேண்டாம்)\nநாட்டில் கல்வியின் நிலை உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கொடுமை என்னவெனில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் நிலை உயரவில்லை. கல்வி தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் தரம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரம் அடிமட்டமாக இருக்கிறது.\nஅரசாங்கம் ஒரு குழு அமைத்து, தமிழகத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரத்தை முறையாக ஆராயும் பட்சத்தில் (நேர்மையாக), 500-ல் 50 கூட மிஞ்சாது என்பது மிகுந்த வேதனைக்குரிய, மறுக்க முடியாத உண்மை. மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி பணம் சேமிக்கும் கஜானாவாக மட்டுமே செயல்படுகின்றன கல்லூரிகள். ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்குகிறது அரசு. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதலாம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், கல்லூரியின் செயல்பாடுகளால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.\nஅத்தகைய மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாதியைக்கூட கல்லூரி விரிவுரையாளர்களால் பூர்த்திசெய்ய முடிவதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள்தானே\n''ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளிவரும் பொறியாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர் களிடம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தகுதி இருப்பதில்லை\" என்கிறது அந்த நிறுவனங் களின் அறிக்கை. அப்படி வெளிவரும் 80 சதவீதம் பேரும், சில மாதங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டு நிறுவனங்களின் வாசல்களில் குடியிருந்து, தகுதியற்றவர்கள் எனக்கூறி துரத்தப் படுகின்றனர்.\nஅவ்வாறு துரத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா\nஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் மேற்படிப்பில் சேருவதுதான். காரணம், இரண்டு வருட படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான். சேர்ந்தவுடன் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இது போதாதா.. ஒருசிலர் இதில் விதிவிலக்கு. பள்ளிப்பிராயத்திலிருந்தே விரிவுரையாளர் பணியை விரும்பி பயின்று விரிவுரையாளர்களாக ஆகிறார்கள்.\nஇன்று பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்() வாத்தியார்களில் பெரும்பான்மை யானவர்களின் கதை இதுவாகவே இருக்கும். நிறுவனங்களால் பொறியாளராகப் பணிபுரிய தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி புதிய திறமையான பொறியாளர்களை உருவாக்குவார்கள்\nஇது 'விரிவுரையாளர்' என்ற பெயரில் அடுத்தவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் செயல்தானே. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா\nஅந்தக் காலத்தில் ஆசிரியராக சேவைபுரிய ஆசைப்பட்டு, லட்சியமாகக்கொண்டு ஆசிரியர்களாக சேவை புரிந்தவர்களே அதிகம். ஆனால் இன்று, வேறு வழியில்லாமல், எளிமையான வழி என்று ஆசிரியப் பணி யைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். இது பொறியியல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.\nஇதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு வருடமும் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக 'வருத்தம் கொள்கிறது' அண்ணா பல்கலைக்கழகம்.\nபொறியாளர்களின் எதிர்காலம் குறித்த இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியம்\nபொறியியல் படிப்பு தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகள் தேர்ந்தெடுத்தல் மிக மிக அவசியம்.\nவெறும் “கால�� செண்டர்”களில் காம்பஸ் வேலை வாங்கி கொடுக்கும் கல்லூரிகளில் ஏமாற வேண்டாம்.\n- முகவை முரசு அணி\nதனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ் – ஹிந்தி திரை விமர்சனம்\nதனு வெட்ஸ் மனு முதல் பாகத்தில் தனு (கங்கனா )வும், மனு (மாதவன்)வும் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இரண்டாம் பாகம் அவர்களது திருமண வாழ்க்கையை 4 வருடங்கள் கழித்து இருவரும் திரும்பிப் பார்ப்பதாக அமைந்திருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது இருவரும் மருத்துவர் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். இருவர் முகங்களிலும் இறுக்கம் நிறைந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ காரணமாக திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு மனதளவிலும் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கிற்காக இருவரும் லண்டன் சென்று திரும்பும் போது தனு தனது முன்னாள் காதலனை பார்க்க மனு டட்டூவை (தோற்றத்தில் கங்கனாவை போலிருக்கும்) சந்தித்து காதலில் விழ, முடிவை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.\nபடத்தில் இரு வேறு விதமான நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டி நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். தாம் தூம் படத்தில் லூசுப் பெண்ணாக நடித்த கங்கனாவா இது. படமானது மிக எளிதாக பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தரப் போகிறது.\nஅநேகமாக் குயீன் படத்தின் விருதுகள் இந்தப் படத்தின் விருதுகளால் முறியடிக்கப் படலாம்,தனியாளாக படத்தைத் தூக்கி தன் தோள்களில் சுமந்திருக்கிறார்.\nமீண்டும் வெள்ளித் திரையில் மாதவன் எந்த விதமான அலட்டலும் இல்லாமல் மிக எதார்த்தமான நடிப்பால் மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் மேடி.\nபடத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்க்கு ஹாட்ரிக் வெற்றி கிட்டியுள்ளது இந்தப் படம் மூலம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டால் என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் துணிந்து நின்று ஜெயித்திருக்கிறார்.\nஹிமான் சூர் சர்மாவின் கதை வசனத்தில், ராஜசேகரின் பாடல்கள் மற்றும் தனிஷ்க் அண்ட் வயுவின் இசை இவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பாடல்கள், வசனம், இசை என அனைத்தையும் சரியான கலவையில் கொண்டு வந்து மிக்சிங் அண்ட் மேட்சிங்கில் ஜொலித்திருக்கிறார் ஆனந்த்.\nகுடும்பக் கதை அல்லவா. ஆங்காங்கே கொஞ்சம் செண்டிமெண்ட் ,கொஞ்சமே கொஞ்சம் எமோசனல் என படம் முழுவதும் தூவி விட்டிருக்கிறார்கள்.நோ பன்ச் டயலாக் நோ குத்துப் பாட்டு...இந்திய சினிமா வளர்கிறதே மம்மி\nதாராளமா குடும்பத்தோட உக்காந்து பாக்கலாம் பாஸ் இன்னும் டிக்கெட் புக் பண்ணலன்னா பர்ஸ்ட் போய் பண்ணுங்க.. தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்...\nIPL 2015 : மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.\nசாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562 ரன்களை விளாசியிருந்தார்.\nஅதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.\nஅதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.\nசிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439 ரன்களை வாரிக் குவித்தார்.\nமேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.\nவம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும் கேப்டன் டோணி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.\nஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.\nகொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகீழக்கரை வடக்குத்தெரு கவுன்சிலரின் புகார் மற்றும் ...\nஎன்று தணியும் “இன்ஞ்னீயரிங்” மோகம்\nதனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ் – ஹிந்தி திரை விமர்சனம்\nIPL 2015 : மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=153", "date_download": "2020-08-04T14:49:54Z", "digest": "sha1:Q7IDBBCF7IOMVOS7UJJHXXR7RHGAUNNS", "length": 17694, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "அரசியல் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஇன்று கடைக்குப் போய்விட்டு வந்தேன். வழக்கம்போல் தனிமனித இடைவெளியை கவனத்தில் கொண்டு, அரை மணி காத்திருந்து, கடைக்குள் போய், எடுத்துவந்த பட்டியலுக்கு ஏற்ப, பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டேன்.\nJune 29, 2017 மாயவரத்தான்\t0 Comments அப்துல் கலாம், ஜனாதிபதி, தேர்தல், பழனியப்பன், பொன்ராஜ்\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்த விவாதம் ஒன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒன்றில்\n* தமிழக வாக்காளர்களை இந்தத் தேர்தல் ஒரு வழி செய்யாமல் விடாது போலிருக்கிறது. நான்கே பேர் உள்ள கட்சி ஐந்தாக உடைகிறது. ஐந்து பேர் மட்டுமே உள்ள\nஅரசியல் தமிழக தேர்தல் 2016\n* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு\nஅரசியல் தமிழக தேர்தல் 2016\nதேர்தல் 2016 – லக லக #1\n* தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கூட்டணிகள் இந்தத் தேர்தலில். ஒரு சில தொகுதிகளில் மட்டும் ஒரு சில வோட்டுகளை வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகள் மட்டும்\n1999 : காங்கிரசில் வீசிய புயல்\nசரத் பவார், சாங்கமா, மற்றும் தாரிக் அன்வர், மூவரும் சோனியா காந்தியின் இத்தாலிய பூர்வீகத்தை காரணம் காட்டி அவர் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியபிறகு, சோனியா\nதாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்\nஇந்திய அளவில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டளவில் அதிமுகவும் அடைந்திருக்கும் வெற்றி நிச்சயமாக பிரமாண்ட வெற்றிகள் தான். மோடியும், லேடியும் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து\nஅரசியல் தடம் சொல்லும் கதைகள்\n1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி\nஷரத் பவார். அவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல், தன் கட்சியின் கொள்கைகள், மற்றும் தற்போது கார்கில் பகுதியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு இவற்றை பற்றி இவர் கொடுத்த\nஅரசியல் தடம் சொல்லும் கதைகள்\n1999 ம் வருடத் தேர்தல்\nஇந்தியாவில் பொது தேர்தல் எப்போதுமே ஒரு திருவிழாதான். நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்தான் தற்போது 16 வது பொதுத்தேர்தல் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. வரும் மே\n ராமனா ராவணனா.. சொல்லுங்க சொல்லுங்க என்று ரீரெக்காடிங்கோட கேட்க இது சினிமா இல்ல. தமிழ்நாட்ல மிஞ்சிப்போனா பாஜகவுக்கு ஒன்னோ ரெண்டோ தொகுதிகளில் டெபாசிட்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88&action=history", "date_download": "2020-08-04T13:40:50Z", "digest": "sha1:GJJFAYIHU5GBFW4FKSDCHQ6KUR4SYA2T", "length": 6296, "nlines": 50, "source_domain": "heritagewiki.org", "title": "திருத்த வரலாறு - \"கொடியிடைநாயகி மாசிலாமணீஸ்வரர் ஆலையம் - சென்னை\" - மரபு விக்கி", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"கொடியிடைநாயகி மாசிலாமணீஸ்வரர் ஆலையம் - சென்னை\"\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டெம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 17:32, 26 மே 2011‎ Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (9,217 பைட்டுகள்) (0)‎ . . (கொடியிடைநாயகி மாசிலாமணீஸ்வரர் ஆலையம், கொடியிடைநாயகி மாசிலாமணீஸ்வரர் ஆலையம் - சென்னை என்றத)\n(நடப்பு | முந்திய) 13:53, 22 ஏப்ரல் 2011‎ Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (9,217 பைட்டுகள்) (0)‎ . . (\"கொடியிடைநாயகி மாசிலாமணீஸ்வரர் ஆலையம்\" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))\n(நடப்பு | முந்திய) 13:30, 1 ஏப்ரல் 2011‎ Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,137 பைட்டுகள்) (-12)‎\n(நடப்பு | முந்திய) 13:29, 1 ஏப்ரல் 2011‎ Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,149 பைட்டுகள்) (+9)‎\n(நடப்பு | முந்திய) 13:28, 5 டிசம்பர் 2010‎ Thamizthenee (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,140 பைட்டுகள்) (+16)‎\n(நடப்பு | முந்திய) 13:25, 5 டிசம்பர் 2010‎ Thamizthenee (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,124 பைட்டுகள்) (+59)‎\n(நடப்பு | முந்திய) 13:21, 5 டிசம்பர் 2010‎ Thamizthenee (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,065 பைட்டுகள்) (+157)‎\n(நடப்பு | முந்திய) 13:11, 5 டிசம்பர் 2010‎ Thamizthenee (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (8,908 பைட்டுகள்) (+106)‎\n(நடப்பு | முந்திய) 13:07, 5 டிசம்பர் 2010‎ Thamizthenee (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (8,802 பைட்டுகள்) (+8,802)‎ . . (புதிய பக்கம்: திருமுல்லை வாயில் தலபுராணம்
சென்னையில் உள்ள அம்பத்தூரை …)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/en/news/205-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-08-04T15:03:33Z", "digest": "sha1:K7JZD554AHH4Y4JZUYU32UOTFB4OXKDY", "length": 3817, "nlines": 100, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்", "raw_content": "\nசட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nசட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nயாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிகழ்கின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24.12.2019) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\nசட்டவிரோதமான மணல் அகழ்வு, வாள்வெட்டு குழுக்களின் அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பாவனை தொடர்பாக ஆராய்ந்து இவற்றை கட்டுப்படுத்தல் இக் கலந்துரையாடலின் நோக்கமென கௌரவ அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிகாரி, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) , பிரதேச செயலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10709132", "date_download": "2020-08-04T14:08:26Z", "digest": "sha1:IB3XPPPBIRMXT3RBJJIKJPASNSRJGQEU", "length": 53414, "nlines": 799, "source_domain": "old.thinnai.com", "title": "கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23 | திண்ணை", "raw_content": "\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nஇந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் ‘சடுகுடு’ விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி, அக்னி எல்லாம் இந்த மந்தையில் தான் நடக்கும். அவையும் கூட பஞ்சாயத்து ஏற்பட்டு பொதுத் தண்ணீர்த் தொட்டியும், சிறுவர் பூங்காவும் அமைத்தபின் நடத்த இடமின்றி நின்றே போயின. அப்புறம் பூங்காவுக்கு எதிரில் உள்ள சின்னத்\nதிடலில் மட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடைபெற்று வந்தன.\nபூங்காவை நெருங்கியதும் அதன் அலங்கோலத்தைப் பார்த்து, “என்னப்பா இப்டி ஆயிட்டுது சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல” என்றார் சிதம்பரம் மருதுவிடம்.\n“இப்ப பஞ்சாயத்துத் தலைவர்னு யார் இருக்காங்க பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுனாத்தானே மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுன���த்தானே\n“இங்க நாடகம் நடக்குமே, அதுவாவது நடக்குதா\n“நடேச ஆசாரி இருந்த வரிக்கும் அன்னப் படையல ஒட்டி சிறுத்தொண்டர் நாடகம் நடந்துக்கிட்டிருந்துது. அவருக்கப்றம் எடுத்து நடத்த ஆளு இல்லே”\nஅந்த இடத்தில் முதன் முதல் அவர் பார்த்த தெருக்கூத்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது சிதம்பரம் மிகவும் சிறு பிள்ளை. எதிர் வீட்டுத் தொந்தி மாமாதான் அந்த நாடகத்தை பார்க்க அவரைத் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வந்தார். மேடைக்கு எதிரே சாக்குகளும், பாய்களும் விரித்து ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் உட்கார்ந்திருக்க மாமா அவரை மேடைமீதே ஒரு ஒரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். நாடகம் ஆரம்பித்து கொஞ்சம் பார்த்தவர் – நடுநிசியைத் தாண்டிவிட்ட நேரம் – மாமா மடியிலேயே தூங்கி விட்டார்.\nதிடீலென மேடை அதிர, இடிபோல முழக்கமும் காட்டுக் கத்தலும் கேட்டுப் பதறி எழுந்த போது பார்த்த காட்சி பயத்தை எழுப்ப, ‘வீல்’ என அலறினார்.\nமேடையில் ஒரே கூட்டமும் இரைச்சலுமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எல்லோரும் கன்னங்கரேலென்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, அடர்த்தியான மீசையும் கனத்த புருவமும் பெரிய குங்குமப் பொட்டும் கருப்பு உடையும், கையில் உலக்கையுமாய் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிரதானமாக, பெரிய கிரீடம் தரித்து கரிய முகத்தில் பெருத்த பயங்கர மீசையும் அடர்ந்த புருவமும் நெற்றியில் விபூதிப் பட்டையும் அதன் நடுவில் பெரிய குங்குமப் பொட்டும், கனத்த சரீரத்தில் கருப்புப் பட்டு உடையும் வலது கையில் பெரிய கதாயுதமும், இடது கையில் மாட்டின் தலைக்கயிறு போல கயிற்றுச் சுருளுமாய், பயங்கரமாய் விழித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். “எம தருமன் நானே ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே’ என்று உரத்த குரலில் பாடினார். அவரைச் சுற்றி நின்றவர்கள் கைகளில் இருந்த உலக்கைகளை ‘டமால் டமால்’ என மேடைமீது இடித்துப் பயத்தை அதிகரித்தார்கள்.\nபயந்து வீரிட்ட சிதம்பரத்தை மாமா அணைத்துப் பிடித்தபடி, “ஒண்ணும் பயப்படாதே எம தர்பார் நடக்குது. அதோ, அவுருதான் எமன்” என்று மத்தியில் கிரீடத்துடன் நின்றிருந்த கனத்த ஆளைக் காட்டினார். “மத்தவங்க எல்லாம் எமகிங்கரன்க” என்றார்.\nமேல மந்தையில் ஒருதடவை மாரியம்மன் கோயில் விழாவ���க்காக ஒரு நாடகம் நடந்தது. அது இதுபோல மேடையில் நடக்கவில்லை. அது வடக்கத்தி நாடகமாம். அவர்கள் தரையில் பார்வையாளர்களின் கண்மட்டத்தில்தான் ஆடுவார்களாம். தொந்தி மாமா சொல்லி இருக்கிறார். அதுவானால் இது போல உலக்கைகளை டமால் டமால் என்று பலகையில் இடிக்க முடியாது.\nஅப்போது பக்கத்துக் கிராமங்களில் அடிக்கடி நாடகமும் தெருக்கூத்தும் நடக்கும். தொந்தி மாமா சிதம்பரத்தை தோளில் தூக்கிக் கொண்டு அங்கெல்லாம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார். அப்போது பார்த்த நாடகங்களும் கூத்துக்களும், சிதம்பரத்துக்கு சிறுவயதில் படித்த கதைப் புத்தகங்களைப் போலவே இன்னும் ஞாபகத்தில் இதுக்கிறது. அப்போதைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் சோழமாதேவி நடேசன் என்பவர் எட்டுக் கட்டைச் சுதியில் உரத்துப் பாடுவது கூப்பிடு தொலைவுவரை கேட்கும். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி நாடக மேடைக்குப் புழக்கத்துக்கு வரவில்லை. அதே போல பபூன் வேஷத்துக்கு மதனத்தூர் குண்டு என்பவர் பிரபலம். இவர்களை அழைத்து நாடகம் போடுவதும் அதைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பதும் அப்போது சாதனைகளாகப் பேசப்பட்டன. தான் சோழமாதேவி நடேசனையும், மதனத்தூர் குண்டுவையும் பார்த்தது பற்றியும் அவர்களது நடிப்பையும், பாட்டையும் சின்ன வயதிலேயே தொந்தி மாமா தயவால் ரசிக்கும் வாய்ப்பு பெற்றது பற்றியும் சிதம்பரம் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பார்.\nபக்கத்து நகர டெண்ட் கொட்டகைகளில் தாம் பார்த்து வந்த சினிமாக்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசிப் பரவசப்படுவது போலவே, இந்த நாடகங்களைப் பார்த்து விட்டு வரும் ஒரு வாலிபக்குழுவினர் வாய் உருக நாள் முழுதும் பேசி மகிழ்வார்கள் அவர்களில் முக்கியமானவர் எதிர்வீட்டு தங்கராசுப் பிள்ளை. அவர் நல்ல ரசிகர். நன்கு பாடவும் கூடியவர். அவருக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. அதுவரை வெளி நாடகக் குழுதான் இங்கு வந்து நாடகம் போட்டிருக்கிறது. ஏன் நம்மூர்ப் பையன் களை வைத்து நாடகம் போடக் கூடாது என்று தன் சகாக்களைக் கலந்து ஆலோசித்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களில் பலரும் ஆதரவு தரவே நாடக மன்றம் ஒன்று உருவாயிற்று.\nதங்கராசுப் பிள்ளைக்குத் தெரிந்த நாடக வாத்தியார் ஒருத்தர் சிதம்பரத்தில் இருந்தார். அவர் நவாப் ராஜமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுவில் இருந்தவர். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் எல்லா நாடகங்களும் பாடம். சிவாஜி கணேசனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.அவரைப் போய் அழைத்து வந்து நாடகம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப் பட்டது. அவருக்கு குடி இருக்க ஜாகையும் தினமும் ஒருவர் வீட்டில் சாப்பாடும் ஏற்பாடாயிற்று.\nமுதல் நாடகம் ‘சம்பூர்ண ராமாயணம்’ என்று முடிவாயிற்று. ஊரிலுள்ள பாடத் தெரிந்த, தெரியாத இளவட்டங்களை எல்லாம் கட்டாயமாக நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். போருக்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்கிற மாதிரி எல்லா வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டார்கள். நிறையப்பேர் இருந்தால்தானே செலவைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும் சின்னப் பையன்கள் கூட – ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் – வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா சின்னப் பையன்கள் கூட – ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் – வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா மூன்று நாட்களுக்கும் மூன்று ராமர், மூன்று சீதை, பால ராம லட்சுமணர்கள், நிறைய வானரங்கள்……என்று எல்லோருக்கும் பங்களிப்பு இருந்தது.\nமுன்னிரவில் எட்டு மணிக்கு எல்லோரும் நாடகப் பயிற்சிக்கென்று தெரிவு செய்யப்பட்ட ஊர்ப் பொதுச் சாவடியில் கூடிவிட வேண்டும். நள்ளிரவு வரை தினமும் பயிற்சி நடக்கும். பயிற்சியைப் பார்க்க ஒரு கும்பல் தினமும் சாவடி முன் கூடிவிடும்.\nதூக்கம் வராதவர்களுக்கும், பொழுது போகாத பெருசுகளுக்கும் அப்போது அதுதான் பொழுது போக்க உதவிற்று. இரவுநேரத்தில் சுகமாகத் தூங்க நிணைப்பவர்களுக்கு சாவடியிலிருந்து எழும் – தாளத்துக்கோ எந்த ஒழுங்குக்கோ ஒத்து வராத கர்ணகடூர\nபாட்டுக்களும் வசனங்களும் இடைஞ்சல் செய்ய, எப்போதடா இந்த ஒத்திகை முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது.\nநாடக வாத்தியாரின் பாடுதான் பாவம் எந்த விதத்திலும் – நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்( எந்த விதத்திலும் – நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்()களுடன�� – அவர் மொழியில் சொன்னால் – மாரடிக்க வேண்டி இருந்தது. ‘சிவாஜி’க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது)களுடன் – அவர் மொழியில் சொன்னால் – மாரடிக்க வேண்டி இருந்தது. ‘சிவாஜி’க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே அவரது நலிந்த தோற்றமும் தள்ளாமையும்\nஅதட்டிக் கற்பிக்கிற திறமின்மையும் காரணமாய், பிள்ளைகளுக்கு அவ்வளவாக அவரிடம் மதிப்பு இல்லை. “இவராவது சிவாஜிக்குப் பாடம் சொல்லித் தரவாவது எல்லாம் டுப்” என்றே அவர்கள் ஏளனம் செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவர் அடிக்கடி\n“சிவாஜிக்கு எங்கிட்ட ரொம்ப மரியாதை. அவரு வீட்டுலே எந்த விசேஷம்னாலும் இண்ணைக்கும் மறக்காமெ எனக்கு அழைப்பு வரும்” என்று சொல்லி வந்ததை மெய்ப்பிக்கிற மாதிரி சிவாஜியின் மகள் திருமணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் வந்தே விட்டது. அலங்காரமான, பெரிய விலை உயர்ந்த அந்த அழைப்பிழைப் பார்த்த பிறகு தான் அவர்களின் அலட்சியமும் அவமதிப்பும் நீங்கியது. ஆனாலும் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. இவர்களது அறியாமைக்காக ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. தன் அருமை தெரிந்தவராய் தங்கராசுப் பிள்ளை ஒருவர் இருப்பதே அவருக்குப் போதுமான தாக இருந்தது.\nநடேச ஆசாரிதான் ராஜபார்ட். பால ராமர் தவிர்த்து இரண்டாவது மூன்றாவது நாளின் ராமர் அவர்தான். அவரை விட்டால் சுமாராகக் கூட நடிக்கவோ பாடவோ ஆள் இல்லை. நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பதிலும் வாத்தியாருக்குப்\nபிரச்சினைதான். வசதியற்ற அல்லது மேல் ஜாதியல்லாத ஒருவனை ராஜா வேஷத்துக் குப் போட்டு விட்டு, வசதியான மேல் ஜாதிப் பையனை அவனுக்குக் கீழே மந்திரியாகவோ சேவகனாகவோ போட்டுவிட முடியாது. கீழ்ஜாதி ராஜா வேஷக்காரன் “அடேய் சேவகா” என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி “ப்ரபோ சேவகா” என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி “ப்ரபோ” என்று தண்டனிட்டு வணங்க முடியும்” என்று தண்டனிட்டு வணங்க முடியும் ஆகக்கூடி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆளாகத் தேர்வு செய்யாமல் அந்தஸ்துக்கு ஏற்ற வேஷமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலையில் வாத்தியார் இருந்தார். தங்கராசுப் பிள்ளை உதவியோடு எப்படியோ சமாளித்து நாடகப் பயிற்சியைத் தொடங்கினார்.\nமூன்றுமாதம் கடுமையாய்ப் பயிற்சி தரப்பட்டதும், கோடையில் ஒருநாள் முதல் கன்னி நாடகத்தை வெகு விமர்சையாய் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அக்னி மற்றும் ஊர்த் திருவிழாக்களுக்கு சொந்த பந்தங்களை அழைப்பது மாதிரி இந்த நாடக அரங்கேற்றத்துக்கும் அழைப்புகள் போய் ஊரே திமிலோகப்பட்டது. இந்த உறவினர்களில் அதிகமும் நாடக நடிகர்களின் விருந்தாளிகளே. அவர்கள் வந்திருப்பது முக்கியமாக நாடகம் பார்க்க அல்ல; நாடகத்தில் மேடை ஏறும் தம் உறவுப் பையனுக்கு, கல்யாணத்தில் மொய் எழுதுகிறமாதிரி மாலை, புத்தாடைகள், மைனர்செயின், மோதிரம் முதலியவற்றை, மேடையில் ஏறி அணிவித்துக் கவுரவிக்கத்தான். நடிப்பு பாட்டு எல்லாம் அவர்களுக்கு முக்கியமே அல்ல.\nஅப்பொழுது சிதம்பரம், கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தார். நாடக ஏற்பாட்டைக் கவனித்த தங்கராசுப் பிள்ளைக்கு சிதம்பரத்தின் கலை ரசனையும் திறமையும் தெரியும். அதனால் உள்ளூர்ப்பள்ளி மாணவர்களைக்\nகொண்டு குட்டி நாடகம் ஒன்றை நடுவில் ஒருநாள் நடத்தக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிதம்பரம் ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் இருந்த “சாணக்கியன் சபதம்” என்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே கொண்ட குட்டி நாடகம் ஒன்றை சின்னப் பையன்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடை ஏற்றினார். பெரியவர்களது நடிப்பைவிட குழந்தைகளது நடிப்பு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.அதிலிருந்து மக்கள் ஒவ்வொரு வருஷ நாடகத்தின் நடுவிலும் சிதம்பரம் ஒரு குழந்தை நாடகத்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதும், அதன்படி சிதம்பரம் சிவாஜிகணேசன் சினிமாக்களில் இடையே நடித்த ‘சாம்ராட் அசோகன்’, ‘சாக்ரட்டீஸ்’ போன்ற நாடகங்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து மேடை ஏற்றி மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு அன்றைய புகழ்பெற்ற சினிமாப் பாடல் களின் மெட்டுக்களில் சில பாடல்களும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்ததும் நினை வுக்கு வருகிறது.\nபாராட்டுக் கிடைத்த உற்சாகத்தில், சிதம்பரம் ஒரு முழு நாடமே எழுதி ஊர்நாடகம் நடக்கும்போது நடத்தவும், தானும் அதில் நடிக்கவும் ஆசைப் பட்டதும், அதை அறிந்த அப்பா ‘நம் கௌவுரத்துக்கு மேடையேறி கூத்தாடி மாதிரி நடிப்பது குறைச்சல்’ என்று நினைப்பதாக அம்மா சொன்னதும் அந்த ஆசையை விட வேண்டி வந்ததும் நினைவில் ஓடியது.\nஅடுத்தடுத்த நாடகங்களுக்கு நடேச ஆசாரியே நாடக வாத்தியார் ஆனார். அதற்குப் பிறகு தொடர்ந்து கோடையில் அன்னப் படையலுக்கு சிறுத்தொண்டர் நாடகத்தை நடத்துவது அவரது பொறுப்பாயிற்று.\n“இப்போது நடேச ஆசாரியும் இல்ல, நாடகம் நடத்துன தங்கராசுப் பிள்ளையும் இல்ல அதானால மந்தையில் நாடகம் பாக்குற வாய்ப்பும் இல்லாமப் போய்ட்டுது” என்று மருது சோகத்தோடு சொன்னான்.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037978/shamrock-cake_online-game.html", "date_download": "2020-08-04T14:59:20Z", "digest": "sha1:HZ5CPBAKQDMEEV3ARO2VTJZOFQLRNRLB", "length": 10168, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஷாம்ரோக் கேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப��பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஷாம்ரோக் கேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஷாம்ரோக் கேக்\n. விளையாட்டு விளையாட ஷாம்ரோக் கேக் ஆன்லைன்.\nவிளையாட்டு ஷாம்ரோக் கேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஷாம்ரோக் கேக் சேர்க்கப்பட்டது: 30.09.2015\nவிளையாட்டு அளவு: 1.91 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.95 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஷாம்ரோக் கேக் போன்ற விளையாட்டுகள்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nவிளையாட்டு ஷாம்ரோக் கேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஷாம்ரோக் கேக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஷாம்ரோக் கேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஷாம்ரோக் கேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஷாம்ரோக் கேக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4752", "date_download": "2020-08-04T14:51:29Z", "digest": "sha1:4RE5FIPQAB7ZPQH36GEWPQY22T3HRCQZ", "length": 7831, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Porum Amaithiyum (Mundru pagamum) - போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ. 2100) » Buy tamil book Porum Amaithiyum (Mundru pagamum) online", "raw_content": "\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ. 2100) - Porum Amaithiyum (Mundru pagamum)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லியோ ட��ல்ஸ்டாய்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nகல்வி நிலையங்களில் கலைஞர் (பாகம் 2) போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600)\nஉலகப் புகழ்பெற்ற, இந்த நூலை தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை எனக்கிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாசித்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.லியோடால்ஸ்டாய், உலக ஞானிகளில் ஒருவர். இந்திய தந்தை மகாத்மாவிற்கே வழிகாட்டிய பெருமையைப் பெற்றவர். இவரது புகழ்மிக்க 'பொரும் அமைதியும்' என்ற மொழியாக்க நூலை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்த நூல் போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ. 2100) , லியோ டால்ஸ்டாய் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லியோ டால்ஸ்டாய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000) - Porum Amaithiyum (Mundru pagamum)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉறவைத் தேடும் உள்ளங்கள் - Uravai Thedum Ullangal\nஒரு தீபம் ஐந்து திரிகள்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - மடி மீது விளையாடி - நாவல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநொய்வப் பூக்கள் - Noiva Pookal\nபாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan\nஅந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்\nஅறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52555/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-04T13:54:20Z", "digest": "sha1:MRB5OZZ4J5K3VJVFHZOQ6LZ544VCIXYB", "length": 10244, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "புர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome புர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி\nபுர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி\nபுர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டு��்ளனர்.\nகொபியன்கோ நகரில் கடந்த சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் சந்தையில் இருக்கும் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது தெரியவில்லை என்றபோதும் அந்நாட்டில் அண்மைக் காலத்தில் சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் ஜிஹாதிக்களின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.\nஇந்த வன்முறையால் நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலி நாட்டு எல்லைக்கு அருகில் நாட்டின் வடக்கில் வர்த்தகர்களின் வாகனத் தொடரணி ஒன்றின் மீது ஜிஹாதிக்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nநாடு முழுவதிலும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பு பணியில்\nஇம்முறை பொதுத் தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பைச் சேர்ந்த சுமார் 5,000...\nமடு மாதா திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றம்\nமடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும்...\nபரிவு, கருணையை பிறருக்கு வழங்கி கடவுளின் கைகளில் கருவியாய் செயல்படுவோம்\nபொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிறான கடந்த ஞாயிறன்று இறைவார்த்தை...\nபுதையலுக்கு ஒப்பாகும் விண்ணரசு; நற்செய்தியில் இயேசு கூறும் உவமை\n(கடந்த வாரத் தொடர்)இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும். இயேசு...\nதேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு\nநாட்டில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப்...\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஇலங்கைக்கு நேரடி தாக்கம் கிடையாது; நாட்டில் காற்றின் வேகம்...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பத���ையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:50:26Z", "digest": "sha1:4F245C56THCB4JC572DNW33HDJ4RE7QO", "length": 20446, "nlines": 314, "source_domain": "cuddalore.nic.in", "title": "பொது பயன்பாடுகள் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅகரம் பிண்கோடு : - 608502\nஅடரி பிண்கோடு :- 606304\nஅண்ணமலைநகர் பிண்கோடு : - 608002\nகடலூர் பிண்கோடு :- 607001\nகடலூர் தலைமை அஞ்சல் அலுவலகம்\nகடலூர் தலைமை அஞ்சல் அலுவலகம், மஞ்சக்குப்பம் கடலூர் பிண்கோடு :- 607001\nகம்மாபுரம் பிண்கோடு : - 606103\nகடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம்\nதிரு. டி. வேல்முருகன், தலைவர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம், நெ.2, மேற்கு தெரு, குடிகாடு, சிப்காட் அஞ்சல், கடலூர்-607 005\nகடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி அமைப்பு\nதிரு. வேல்முருகன், க���லூர் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி அமைப்பு. குடிகாடு, கடலூர்\nகடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு\nதிரு.எம். நஸ்முதீன், நிர்வாக செயலாளர், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, 72/7, நேதாஜி சாலை, மஞ்சக்குப்பம், கடலூர் 607 001.\nஅண்ணாமலை நகர், சிதம்பரம்- 628002\nஅன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி\nஅங்குச்செட்டிப்பாளையம், சிறுவத்தூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்\nஎம்.ஆர்.கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nநாட்டர்மங்கலம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்-608301.\nநட்டார்மங்கலம் அஞ்சல், காட்டுமன்னார்கோயில், கடலூர் -608301\nஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகருங்குழி கிராமம், வடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம்\nகருங்குழி கிராமம், வடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம் – 607303\nநகராட்சி ஆணையர், கடலூர் நகராட்சி, பாரதி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் - 607 001.\nநகராட்சி ஆணையர், சிதம்பரம் நகராட்சி 2, கச்சேரி தெரு, சிதம்பரம்.\nநகராட்சி ஆணையர், நெல்லிக்குப்பம் நகராட்சி, கே.எஸ்.எ.ஆர் சாலை, நெல்லிக்குப்பம்-607 105.\nநகராட்சி ஆணையர், பண்ருட்டி நகராட்சி டைவர்சன் ரோடு, பண்ருட்டி.\nநகராட்சி ஆணையர், விருத்தாச்சலம் நகராட்சி, 31/16, அய்யனார் கோயில் தெரு, விருத்தாச்சலம்-606 001.\nஅரசு தலைமை மருத்துவமனை, கடலூர்\nமருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு தலைமை மருத்துவமனை, கடலூர்-607 001\nஅரசு மருத்துவமனை (நுரையீரல் சுவாசப்பிரிவு), கேப்பர் மலை, கடலூர்\nதலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை (நுரையீரல் சுவாசப்பிரிவு), கேப்பர் மலை, கடலூர்\nதலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, காட்டுமன்னார்கோயில்\nதலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, குறிஞ்சிப்பாடி\nதலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, திட்டக்குடி\nதலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, பண்ருட்டி\nதுணை மின் நிலையம், கோரணப்பட்டு-607 301.\nதுணை மின் நிலையம், குள்ளஞ்சாவடி-607 301.\nதுணை மின் நிலையம், நல்லாத்தூர்-605 106.\nதுணை மின் நிலையம், கேப்பர் மலை - 607 004.\nதுணை மின் நிலையம் , செம்மங்குப்பம்-607 001.\nதுணை மின் நிலையம், செம்மண்டலம்-607001.\nநெ.1, நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர்\nஇம்பிரியல் சாலை, கடலூர் O.T, கடலூர்\n51, பிள்ளையார் கோயில் தெரு, கண்டரக்கோட்டை, கடலூர்\nஏ.வி.ஆர், டவர்ஸ், நெ.4, பாரதி சாலை, மஞ்சக்குப்பம், கடலூர்\nசெல்லியம்மன் நகர், திருச்சி பிரதான சாலை, வேப்பூர் கடலூர் 606304\nஸ்ரீராம் காம்லக்ஸ், பிரதான சாலை, அவியங்குடி, கடலூர் 606111\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-04T13:37:17Z", "digest": "sha1:2TYEKKQM7LYMJNT2S4W7GZIDYKMCSPZM", "length": 4140, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்‌ஷையர், இங்கிலாந்து\nசிகிரிய குன்றைச் சுற்றியுள்ள அகழி\nஅகழி ( pronunciation (உதவி·தகவல்)) எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.[1]\nகோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்.[2]\n↑ வட இந்தியக் கோட்டைகள், பக். 23\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2018, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-04T15:33:12Z", "digest": "sha1:O55JTUA3R4BIDP5HXUUDLKIGRQP65DM4", "length": 6335, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆலம் ஆரா - தமிழ் விக்கிப்பீட���யா", "raw_content": "\nஆலம் ஆரா இந்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பேசும் படம்[1][2]. இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது.[3]\nஇந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தப்படத்தை தயாரித்தது பற்றி இந்திய சினிமா வெள்ளி விழா நிகழ்வில் அர்தேஷிர் இரானியின் கூற்று: \"பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து திரைக்கதை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை, பாடல் ஆசிரியர் இல்லை, ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம், நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுக்களைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்\" [3][4]\n↑ 3.0 3.1 சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆலம் ஆரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:08:30Z", "digest": "sha1:AKOAWJUQSGTUHK2ALCBE7G52JO5RPPOZ", "length": 17480, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மம்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவத்திகன் அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எகிப்திய மம்மி\nமம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர். எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம���மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் பூனை ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவை புனித இபிஸ் எனப்படும் கொக்கைப் போன்ற ஆப்ரிக்க கண்டத்தின் பறவை ஆகும். இதன் காலம் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n3 திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்\n6 உடல்கள் பதனிடப்படும் பிற கலாச்சாரங்கள்\nமம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.\nமம்மிக்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றோன்று தானக உருவானவை. மனித இனத்தால் வழிபாடு போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படும், அல்லது இயற்கையாக தட்பவெட்பங்களின் மூலம் உடலானது பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும். உதாரணமாக ஏட்சி பனிமனிதன் இவ்வாறு உருவான ஒரு மம்மியாகும். எகிப்திய கலாச்சாரங்களில் இவ்விரு வகை மம்மிக்களும் காணப்படுகின்றன.\nபிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.\nபண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் சடலப்பதனிடல் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 3000 ஆகும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சின்சொரோ மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 5050 ஆகும். சின்சொரோ மம்மிகள் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானது. மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும். இயற்கையாக பதப்படுத்தப்பட்ட சின்சிரோ மம்மிகளில் மிகவும் பழையது அட்டகாமா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 7020ஐச் சேர்ந்த மம்மியாகும்.[1]\nஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முற்பட்ட எகிப்திய மம்மிகள் அவை புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பண்டைய எகிப்தில் சமூகத் தகுதிநிலை அறிந்து புதைக்கும் வழக்கங்கள் இல்லை. இறந்தவர்களின் உடல்கள் சாதாரண மண் குழிகள் புதைக்கப்படும். சூடான, வறண்ட பாலைவன மண்ணானது இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் இருந்த நீரை ஆவியாக்கி மம்மிக்களாக உருவாக்கிவிடும். இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆனது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2800 காலகட்டம்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருக பெருக இறந்தப்பிறகு செய்யப்படும் சடங்கானது சமூகத் தகுதிநிலையை உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரும் பெரும் கல்லரைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன.\nநான்காவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2600 காலகட்டம்) பதப்��டுத்தும் முறைகளின் மூலம் மம்மிக்களை உருவாக்கி சாதித்தார்கள். உடலுறுப்பு நீக்கம் முறையின் மூலம் மம்மிக்களை உருவாக்கினார்கள். தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிட்டு சில வகையான எண்ணெய்கள் மற்றும் கனிமங்களை இட்டு நிரப்பிவிடுவார்கள்.\nகிருத்துவர்கள், வழிபாட்டின் பொருத்து மதப் பெரியோரின் உடல்களைப் பதப்படுத்துவார்கள்.\nஉடல்கள் பதனிடப்படும் பிற கலாச்சாரங்கள்தொகு\nஎகிப்து அல்லாது பிற ஆப்ரிக்க கண்டத்தின் பகுதிகளிலும் இயற்கை மற்றும் செயற்கை ஆகிய இருவகை மம்மிக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஆசிய பகுதிகளில் மம்மிக்கள் ஈரான் பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் உருவாகியுள்ளன. ஆசியாவின் தட்ப வெட்ப நிலையினால் கல்லறையை விட்டு எடுத்தால் உடனே சிதைந்துவிடும்.\nஇது மம்மிசெய்யப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஆகும். இம்முறையின்படி உடல் அல்லது உடல் உறுப்பு பதப்படுத்தப்படும். உடல் அல்லது உடல் உறுப்பில் உள்ள தண்ணீர் மற்றும் கொழுப்புகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக நெகிழி நிறப்பப்படும். இவ்வகையான பதப்படுத்துதல் முறையில் உடலின் நுண்ணியப் பண்புகளைக் கூட சிதைவுராமல் பாதுகாக்கப்படும். உலகம் முழுவது 40 நிறுவனங்களில் நெகிழிமருவம் செய்யப்படுகிறது. அவ்வுடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalaivarkrg.blogspot.com/2019/04/23.html", "date_download": "2020-08-04T14:53:50Z", "digest": "sha1:LWM4PTSZ5I2Z2TJX66FI64UHLS7ZOETI", "length": 19496, "nlines": 88, "source_domain": "thalaivarkrg.blogspot.com", "title": "'தலைவர்' கே.ஆர்.ஜி.: 23. ஒயிட் ஹவுஸில் கேட்ட கதை", "raw_content": "\n23. ஒயிட் ஹவுஸில் கேட்ட கதை\nகலைஞர் கதை வசனம் எழுதிய ‘நியாய தராசு’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர், ஏ.எல்.அழகப்பன். அவர் என்னை அழைத்து, “இயக்குநர் இராம நாராயணன் நூறு படங்களை இயக்கி இருக்கிறார். அவருக்கு ஒரு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருக்கிறோம். அந்த விழாவில் ஒரு மலர் வெளியிடவும், அதில் இடம்பெறும் கட்டுரைகள், விளம்பரங்கள் சேகரிக்கவும், நீ உதவ வேண்டும்” என்று என்னிடம் தெரிவித்தார்.\nஇதற்காகச் சாலிகிராமம் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள ஒயிட் ஹவுஸில் ஒரு அறை எடுத்துக் கொடுத்தார்.\nதிரையுலகினரிடம் ‘இராம நாராயணன் 100’ மலருக்கான கட்டுரைகள் கேட்கவும், விளம்பரம் சேகரிக்கவும் ஒரு டேரிப், வரவு - செலவு கணக்குகள் எழுத, ரசீது - வவுச்சர் போன்ற பிரிண்ட் மேட்டர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.\nஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் தனது மகன் உதயா கதாநாயகனாக அறிமுகமான ‘திருநெல்வேலி’ படத்தைத் தயாரித்த ஏ.எல்.அழகப்பன், அடுத்து சங்கிலிமுருகன் பேனரில் ஒரு படத்தை தயாரிக்க விரும்பினார்.\nமுதல் படத்தில் பிரபுவுடன் உதயாவை நடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்திக்குடன் உதயாவை நடிக்க வைக்க விரும்பினார். அந்தப் படத்திற்கு இயக்குநராக டி.பி.கஜேந்திரந அவர்களைத் தேர்வு செய்த அவர், ஒரு தெலுங்குப் படத்தை திரையிட்டு, அந்தப் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.\nஅந்த ஆலோசனை கூட்டம், அவ்வப்போது அந்த ஒயிட் ஹவுஸ் அறையில் தான் நடைபெறும்.\nஒருநாள் கதாசிரியர் கலைஞானம் இரண்டு மணி நேரம் டி.பி.கஜேந்திரனிடம் ஒரு கதையைச் சொன்னார். அவர் கதை சொல்லிவிட்டு சென்ற பிறகு, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த இயக்குநர் கஜேந்திரன், கதை எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்.\nநான் எனது கருத்தை தெரிவித்த போது, “படம் முழுவதும் யானையை பயன்படுத்தி எடுக்கிற கதையாக இருக்கிறது என்று தெரிவித்தவர், ராஜ்கிரண் நடித்த ‘பாசமுள்ள பாண்டியரே’ படத்தில் யானைக்கு சுளுக்கு எடுக்கிற மாதிரி ஒரு காட்சியை படமாக்கிய போது, நான் ரொம்ப கஷ்டபட்டேன். அதனால் யானையை வைத்து படம் முழுவதும் எடுப்பது என்பது சுலபமானது அல்ல” என்று தெரிவித்தவர், சிறிய யோசனைக்கு பிறகு, என்னிடம் வேறு ஒரு கதையைச் சொன்னார்.\nஅவர் கதை சொல்லும் போதே, ஆர்வமும், சிரிப்பும், சுவராஸ்யமும், எதிர்ப்பார்ப்பும், அதிகம் இருந்தன.\nகதையை கேட்டு முடித்ததும், “இந்தக் கதையை ஏன் நீங்கள் எடுக்க முயற்சிக்கவில்லை” என்று கேட்டேன்.\n‘அதை ஏன் கேக்குற பாலா’ என்று அலுத்துக் கொண்டவர், பிறகு அந்தப் படம் குறித்த பிளாஷ் பேக் சம்பவங்களை கூறினார்.\nஅருணாசலம் என்பவர் சொன்ன இந்த கதை அவருக்கு பிடித்துவிட, அதை சுவாரஸ்ய காட்சிகள் சேர்த்து, கே.ஆர்.ஜியிடம் தெரிவிக்கச் சென்றிருக்கிறார்.\nஅலுவலகத்தில் கே.ஆர்.ஜி.க்காக காத்திருந்தவர், அங்கு கே.ஆர்.ஜி.யை சந்திக்க வந்திருந்த தயாரிப்பு நிர்வாகி ராமதுரையிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்தக் கதையை அவரிடம் சொல்லி இருக்கிறார்.\nராமதுரைக்கு கதை பிடித்துவிட, “இப்போது கேயார் படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். அவரை உடனே போய் பாருங்கள்” என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.\nகேயாரைச் சந்தித்துக் கதை சொன்ன கஜேந்திரன், பிறகு அவர் மூலமாக பிரபுவைச் சந்தித்துக் கதை சொல்லி ஒப்புதல் பெற்றார். தயாரிப்பாளார், கதாநாயகன் இருவரும் முடிவு ஆனாலும், எப்போது படம் துவங்குவது என்கிற சூழ்நிலை அங்கு உருவாகவில்லை.\nஇப்போது சங்கிலி முருகன், ஏ.எல்.அழகப்பன் இருவரும் அழைத்து இந்த வேலையைக் கொடுத்திருப்பதால், இந்த முயற்சியில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.\n“கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிற மாதிரி, கையில் நல்ல நகைச்சுவைக் கதையை வைத்துக் கொண்டு, கதை கேட்கிறீர்களே” என்று கூறிவிட்டு, “இந்தக் கதையை முயற்சி செய்யுங்கள். நன்றாக இருக்கிறது” என்றேன்.\nமேலும், “கே.ஆர்.ஜி. அடுத்த படம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார். மறுபடியும் அவரைச் சந்தித்து பேசுங்களேன்” என்றேன்.\nகே.ஆர்.ஜியிடம் கதை சொல்லச் சென்றது, பிறகு ராமதுரையிடம் அங்கு கதை சொன்னது, அப்படியே கேயாரிடம் சென்றது என எல்லாமும் கே.ஆர்.ஜிக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவரிடம் அதுகுறித்து பேச முடியவில்லை என்றார்.\n‘சுதந்திரம்’ படத்திற்காக, திருச்சி சென்று வந்தது, அடுத்து ஒரு படம் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.ஆர்.ஜி. இருப்பது போன்ற தகவல்களைத் தெரிவித்து, தயங்காமல் கே.ஆர்.ஜியைச் சந்தித்து மறுபடியும் பேசுங்கள் என்று அவரிடம் ஆலோசனை கூறினேன்.\nகே. ஆர். ஜியுடன் பாலன்\nசிறிது நேரத்திற்கு பிறகு, ‘நீ அதற்கான ஏற்பாடுகளை செய் பாலா, ப்ளீஸ்’ என்றார்.\n‘சரி, மதியம் ஆகிவிட்டது. கே.ஆர்.ஜி. சாப்பாட்டுக்கு சென்றிருப்பார். மாலை நான்கு மணிக்கு நேரில் சென்று சந்திக்கிறேன்’ என்றேன்.\n‘கண்டிப்பா போய் பாத்துட்டு வா பாலா’ என்று சொல்லி, நம்பிக்கையுடன் அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார், இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.\nகே.ஆர்.ஜி அவர்களைச் சந்தித்துவிட்டு, அறைக்கு நான் திரும்பிய போது, என் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார், இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.\nமுப்பது படங்களுக்கு மேல் இயக்கி இருந்தும், அப்போது ஒரு புதுமுக இயக்குநருக்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் அவரிடம் இருந்தன.\nகே.ஆர்.ஜியிடம் சென்று டி.பி.கஜேந்திரன் நல்ல கதை வைத்திருக்கிறார். அந்தக் கதையை தயாரித்தால், நிச்சயமாக படம் ஓடும் என்று தெரிவித்து, அவரை எப்போது சந்திக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு, “கஜி நம்ம கிட்ட ‘பெண்கள் வீட்டின் கண்கள்’ படம் பண்ணினவன்தான்டா... பாக்கலாம்’” என்றார் கே.ஆர்.ஜி..\nஅதில் அவருக்குள் இருந்த ஈகோ எட்டிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.\nஅப்போது கேயாருக்கும் - கே.ஆர்.ஜிக்கும் இடையே சுமுகமான சூழல் இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணமாக இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஇருப்பினும், நல்ல படைப்பு என்று வரும் போது, அதை விட்டுக் கொடுக்க கூடாது என்று எனக்கு தோன்றியது. அதை அவரிடம் தெரிவித்தேன்.\nபல ஆண்டுகள் பழக்கம். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லாம் உரிமையுடன் பேசுகிற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. அதனால், என் மீது அவர் ஆத்திரப்படமாட்டார் என்பது எனக்கு தெரியும்.\nபாலா எது சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்லுவான். நல்ல விசுவாசி என்பது அவருக்கு நன்கு தெரியும்.\nஇருப்பினும், அவரே ஆர்வம் காட்டவில்லை என்பதால், அத்துடன் நான் அங்கு இருக்கவில்லை. உடனே திரும்பிவிட்டேன்.\nஇதை எப்படி கஜேந்திரனிடம் சொல்வது\nஅவருடைய நம்பிக்கையைச் சிதைக்க நான் தயாராக இல்லை. இருப்பினும், இவர்கள் இருவரும் சந்தித்தால், இந்த படம் தயாராகிவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது.\n“கதையைப் பற்றியும், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றியும் கே.ஆர்.ஜியிடம் தெரிவித்துவிட்டேன். அவரை நீங்களே நேரில் சென்று சந்தித்தால், உங்கள் இரண்டு பேருக்குமே பலன் கிடைக்கும்”” என்றேன்.\nமுதலில் தயங்கியவர், பிறகு “சரி” என்றார்.\n01. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும்\n02. தயாரிப்பாளரின் ஆத்திரம் சங்கத்தின் அங்கீகாரம்\n03. ஒலியும் ஒளியும் புதுப்பாடலுக்கு தடை\n04. செவாலியே விருது பாராட்டு விழா\n05. தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை\n06 பிலிம் சிட்டி திறப்பு விழா பரிசு\n08. குற்றாலத்தில் நடந்த செயற்குழு\n09. கலைஞருக்குப் பேனா கொடுத்த திரையுலகம்\n10. எதிராக இருந்தவர்களை அரவணைத்த சங்கம்\n11. புகழில் இருந்தவர்களையும் உறுப்பினர் ஆக்கிய சங்கம்\n12. திருட்டு வி.சி.டி.க்கு எதிரான முதல் நடவடிக்கை\n13. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்\n14. பெப்சி – படைப்பாளி மோதல்\n15. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை\n16. திரையுலகினர் ஊர்வலமும், பயனும்\n17. திரையுலகம் கொண்டாடிய கலைஞரின் பவளவிழா\n18. நட்சத்திர கிரிக்கெட் போட்டியும், கார்க்கில் நி...\n19. ரஜினி பராட்டிய விஜய் படத்தின் பெயர்\n20. தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர்\n21. என் மீது ஆத்திரப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி\n22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்\n23. ஒயிட் ஹவுஸில் கேட்ட கதை\n24. பிரபுவை சந்தித்த கே.ஆர்.ஜி.\n26. ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைத்தது.\n27. சிவாஜியுடன் இணைந்த கே.ஆர்.ஜி.\n28. மலையாளத்திலும் கவனம் செலுத்திய கே.ஆர்.ஜி.\n29. கே.ஆர்.ஜி.யை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு.\n30. பிலிம் சேம்பர் தலைவரான கே.ஆர்.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/08/28205841/Vanavil-Mask-to-protect-against-air.vpf", "date_download": "2020-08-04T14:00:06Z", "digest": "sha1:WXEQVZCDQPODYTOSRH3AAQIKW2MBPAIX", "length": 10916, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil :Mask to protect against air || வானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க் + \"||\" + Vanavil :Mask to protect against air\nவானவில் : காற்று மாசிலிருந்து காக்கும் மாஸ்க்\nசுற்றுச் சூழல் மாசில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவது காற்று மாசுதான். இதனால் நுரையீரல் சார்ந்த, சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களையும் இப்பிரச்சினையானது பாதிக்கிறது. இதிலிருந்து காத்துக் கொள்ள மாசு வடிகட்டிகளை (மாஸ்க்) அணிய வேண்டியது அவசியமாகிறது. இதுவரை தலைநகர் டெல்லியில் மட்டுமே இருந்த இப்பிரச்சினை இப்போது அனைத்து பெரு நகரங்களுக்கும் பரவி வருகிறது. இப்பிரச்சினையிலிருந்து அவரவர் தங்களைக் காத்துக் கொள்ள மாஸ்க் அணிவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.\nஇத��� உணர்ந்த பிராணா ஏர் நிறுவனம் சிறுவர்களுக்கு ஏற்ற முகமூடிகளை (மாஸ்க்) தயாரித்துள்ளது. இதில் 5 அடுக்கு வடிகட்டி உள்ளது. இதனால் மிகவும் நுண்ணிய மாசுக்களை 2.5 பி.பி.எம். அளவு வரையானதையும் இது வடிகட்டிவிடும். காற்றில் உள்ள மாசுக்களை இது 96 சதவீத அளவுக்கு வடிகட்டி விடுவதால் சுவாசம் சார்ந்த பிரச்சினையிலிருந்து பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளையும் காக்க முடியும். இதில் உள்ள மோட்டார் காற்றை சுத்தப்படுத்தி சீரான சுத்தமான காற்று கிடைக்க செய்கிறது. அதேசமயம் கரியமில வாயு வெளியேறவும் இதில் வழி உள்ளது.\nஇதில் உள்ள மோட்டார் 3 விதமான வேகத்தில் சுழலக் கூடியது. இது 5 வோல்ட் லித்தியம் பேட்டரியால் இயங்குகிறது. இது 8 மணி நேரம் தொடர்ந்து செயல்பட உதவும். இது முழுதும் சார்ஜ் ஆக 2 மணி நேரமாகும். இதன் விலை சுமார் ரூ.3,490 ஆகும். அறிமுக சலுகையாக நான்கு மாதங்களுக்கு ரூ.1,000 விலையில் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1. காற்று மாசு குறைவதற்கு உதவிய கொரோனா ஊரடங்கு\nகாற்று மாசு குறைவதற்கு கொரோனா ஊரடங்கு உதவி செய்துள்ளது.\n2. காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை\nஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது.\n3. காற்று மாசு அதிகம் உள்ள உலகின் மோசமான நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 5-வது இடம்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5-வது இடத்தை பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர்; நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\n2. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு-மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்���ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/05/blog-post_98.html", "date_download": "2020-08-04T14:07:25Z", "digest": "sha1:LO3IQ6V6CXC7Z23IG2N6NR43ICG5VWOP", "length": 7556, "nlines": 42, "source_domain": "www.srilankantamil.com", "title": "பால் நுகர்வு மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - SriLankanTamil.com", "raw_content": "\nHome › பால் நுகர்வு மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபால் என்பது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகும். பாலில் காணப்படும் அதிக கால்சியம் உள்ளடக்கம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை வலுப்படுத்தும். குழந்தைகளாக இருக்கும்போது நாம் அனைவரும் பாலை வெறுத்திருக்கலாம், ஆனால் நம் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி தொண்டைக்குள் ஊற்றியாவது அதைக் குடிக்கவைத்தனர், இறுதியில் நாம் அனைவரும் அதன் சுவைக்குப் பழகிவிட்டோம், ஒவ்வொரு நாளும் பால் குடிக்கும் பழக்கம் நம் இளமைப் பருவத்தில் நம்மைப் பின்தொடர்ந்தது. பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 3 கப் பால் குடிக்க வேண்டும் என்று தற்போதைய அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அது நமக்கு அதிகமாகத் தெரிக்கலாம், எனவே ஒரு நாளைக்கு ஒரு கப் தான் என அதிலேயே ஒட்டிக்கொள்கிறோம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அறிந்தால், நீங்கள் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள்.\nபால் நுகர்வு மார்பக புற்று நோய் அபாயத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் நம்பப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள லோமா லிண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, ஒரு நாளைக்கு ஒரு கப் பால் குடிப்பது கூட பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறது.\nசோயாவை அதிக அளவில் உட்கொண்ட பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வு கூறுகிறது . பாலில் உள்ள பாலியல் ஹார்மோன் உள்ளடக்கம் அதைக் குடிப்பதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.\n ஒருவேளை, நீங்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆய்வை நாம் ஒதுக்கி வைத்தால், பால் பொருட்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையில் உறுதியான நேரடி இணைப்பு எதுவும் நிறுவப்படவில்லை மற்றும் நிரூபிக்கப்படவும் இல்லை.\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஅதிகாலை உ ட லு ற வி ல் நிகழும் அற்புதங்கள்...\nஅனலைதீவு ஐயனார் ஆலய அன்னதானம் இடைநிறுத்தம்: ஏழைகளிற்கு பகிர்ந்தளிக்க ஆலோசனை\nமட்டக்களப்பில் ஒரு காலத்தில் பலரது மனங்களை உருக்கிய 24 மணி நேரத்திற்குள் யாழ் வர்த்தகர்களை பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சி - இந்தப் புகைப்படங்கள்.\nதேசிய தௌஹீத் ஜமாத்திற்கு அமீர் அலியின் அரசியல் ஆதரவிருந்தது: ஆணைக்குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aedho-saigirai-song-lyrics/", "date_download": "2020-08-04T13:58:18Z", "digest": "sha1:P6XGKM3BUK3VRFUI4ZNKTSGPK4YLWYVM", "length": 8056, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aedho Saigirai Song Lyrics", "raw_content": "\nபாடகி : சௌமியா ராவ்\nபாடகா் : ஜாவேத் அலி\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஏதோ செய்கிறாய்\nபெண் : உன்னோடு பேசினால்\nஆண் : பெண்ணே இது\nஆண் : பெண்ணே எந்தன்\nபெண் : இது வரை யாரிடமும்\nஎன்ன ஒரு மாயம் செய்தாய்\nஎன் இடத்தில் நானும் இல்லை\nஆண் : என்ன இது\nஎன்ன இது என் நிழலை\nஆண் : எங்கே என்று\nஆண் : காதல் நெஞ்சம்\nபெண் : இன்றுவரை என்\nஆண் : நேற்று வரை\nஆண் : ஒரே ஒரு நாளில்\nஇந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே\nஉன்னால் இந்த உலகம் யாவுமே\nபெண் : ஏதோ செய்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2020-08-04T14:37:58Z", "digest": "sha1:7Q5F4CMBHQZBK43MGS4LG5MXSMEBQ7KU", "length": 18189, "nlines": 159, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: தனியார் பள்ளிகள் முளைக்க காரணம்?", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nதனியார் பள்ளிகள் முளைக்க காரணம்\nகல்விக்கரையில: கற்பவர் நாள் சில\n2.மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா\nநமது ஊரில் கல்வி என்பது பள்ளியில் சேர்ந்து கற்றால்தான் என ஆகிவிட்ட நிலையில் எந்த பள்ளியில் கல்வி வரையறையை நிர்ணயிப்பது பணம் என்றாகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு என்றால் அது ஏறக்குறைய அரசுப்பள��ளிகளில் தான்,சில மேல்தட்டு(பணம் படைத்தவர்களை குறிப்பிடுகிறேன்) மக்களின் பிள்ளைகளைத்தவிர எல்லோரும் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களே.\nஊரின் மக்கள் தொகைக்கேற்ப கணிசமான அளவில் தனியார் பள்ளிகள் கல்வியில் தங்களது பங்களிப்பை() செய்து வருகின்றன.சரி அரசுப்பள்ளிகளில் இன்று படிப்பவர்கள் யார்) செய்து வருகின்றன.சரி அரசுப்பள்ளிகளில் இன்று படிப்பவர்கள் யார்தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையை பொருளாதாரரீதியில் சுமக்க முடியாதவர்களின் பிள்ளைகள் படிப்பத்தற்கான இடம் அரசுப்பள்ளிகள் என்றாகிவிட்டது.அதுவும் கட்டணச்சுமையை சமாளிக்க முடியாததால் தான்,யாரும் விரும்பியும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.\nசமீபத்தில் வெளிவந்த ஆய்வொன்று தெரிவிகிறது ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் குறைந்துகொண்டே வருவதைஅப்படியென்றால் தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையையும் தாங்கி அங்கே சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதாஇல்லை அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலை தரமிழந்திருக்கிறது.எப்பாடு பட்டாவது(தான்) தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விழைகின்றனர்.\nமுரண் துவங்குவது இங்கேதான்.பள்ளிப்படிப்பை முடித்தபிறகு உயர் கல்வியில் எல்லோரும் சொல்லிவைத்தார் போல எப்பாடு பட்டாவது அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடாதா என முயற்சிக்கின்றனர்.தனியார் பள்ளிகள் அரசுக்கல்லூரிகளில் சேருவது எப்படி என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றன.\nஅரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்,தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் அரசின் பங்கே முக்கியமானது என்பது உண்மையிலும் உண்மை.அது எப்படிஒரு ஊரில் தனியார் பள்ளி துவக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதனை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டுமென,(நினைவிற்கொள்க விதிமுறைகளை மட்டுமே சமாளிக்க வேண்டுமே தவிர அதை எப்படி செயல்முறை படுத்துவது என்பதில் அல்ல) அதிகாரிகளே மேப் போட்டு காட்டுகின்றனர் போலும்.விளைவாக முளைத்தன ஏகத்துக்கும் தனியார் பள்ளிகள்.ஆனால் ஏதாவது விபரீதங்கள் நடக்கும்போது மட்டும் எங்கிருந்து தான் பொத்துக்கொண்டு வருகின்றனவோ உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா என்கிற அளவிற்கான கேள்விகள்.கூடவே அதிரடி ஆய்வுகள்(மக்களும் ஊடகங்களும் சம்பவத்தை மறக்கும் வரை மட்டும்)\nஅந்நியனில் ட்ரெயினில் டி.டி.ஆர் (மனோபாலா) சொல்வதுதான் பதில்.அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என ஒருவர் ஒருவர் மாற்றி கைகள் காட்டும்.சரி தரமான கல்வியை அரசுபள்ளிகளில் கிடைக்கச்செய்ய என்ன தான் செய்வது\nLabels: அரசுப்பள்ளி, கல்வி, தனியார்பள்ளி\nஅரசும், அதற்கு முன் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம்...\nஆனால் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு... படிப்பை மட்டும் படிப்பவர்களுக்கு... எந்தப் பள்ளியும் பிரச்சனையில்லை என்று வருடா வருடம் சில தேர்வு முடிவுகள் சொல்கின்றன...\nபெரும்பாலும் அரசு பள்ளி...கல்லூரியில்...முழுவதும் தமிழிலேயே படித்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்து திரும்பி பார்க்கையில் சந்தோசம் தான் என்றாலும்...இன்றைய நிலை எனக்கு மிகவும் வருத்தம் மட்டுமே அளிக்கிறது...\nஆழ்ந்து படிப்பவர்களாக இருந்தாலும் பள்ளியின் தரம் கல்வியில் முக்கியமானதாக இருக்கிறது,கருத்துக்கு நன்றி தனபாலன் சார்.\nஎனக்கும் அதே எண்ணம் தான்.,நன்றி .\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு ��டமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nதனியார் பள்ளிகள் முளைக்க காரணம்\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (26) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10709133", "date_download": "2020-08-04T14:35:41Z", "digest": "sha1:NLHH2USBRFBHTWWFYZQTDB77W63ROVBP", "length": 57806, "nlines": 871, "source_domain": "old.thinnai.com", "title": "பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1 | திண்ணை", "raw_content": "\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஒவ்வொரு நெஞ்சிலும் நீதி நெறி பரிவு,\nவேறெந்தப் பண்பாடும் தேவைப் படாது \nஏனெனில் அவற்றின் முக்கிய பயன்பாடு\nமானிடர் அநீதியைத் தாங்கிட மற்றோர்க்குப்\nஉலகை விட்டு நான் ஓடுவேன் \nஓர் இடத்தை நான் தேடுவேன் \nமுன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனு��்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.\nஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.\nஅங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nபேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:\nஎட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.\nகிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.\nஎலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.\nஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.\nமொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.\nகிளாடியா: ஓர் இரகசிய மாது..\nமேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.\nஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.\nவின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்\nஇடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை\nகாட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். கோபமாக அங்குமிங்கும் நடக்கிறார் எட்வேர்டு. அவரது முன்பு நடுங்கிக் கொண்டு நிற்கிறான் கிரஹாமின் பணியாள் வின்சென்ட். வின்சென்ட் கையில் ஒரு பை உள்ளது.\nவின்சென்ட்: நான் எதற்கு வெளியேற வேண்டும் எஜமான் கிரஹாமுக்குப் பணியாள் நான் எஜமான் கிரஹாமுக்குப் பணியாள் நான் என்னை வேலைக்கு வைத்தவர் உங்கள் மகன் என்னை வேலைக்கு வைத்தவர் உங்கள் மகன் அவர் வெளியேறச் சொன்னால் நான் அதற்குப் பணிவேன். உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் \nஎட்வேர்டு: நீ எனக்கு வேலை செய்தால் என்ன என் மகனுக்கு வேலை செய்தால் என்ன என் மகனுக்கு வேலை செய்தால் என்ன இந்த மாளிகைக்கு நான்தான் எஜமான் இந்த மாளிகைக்கு நான்தான் எஜமான் என் மகன் அல்ல. வெளியே போ வென்று நான் சொன்னால் உடனே போய்விடு என் மகன் அல்ல. வெளியே போ வென்று நான் சொன்னால் உடனே போய்விடு நான் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படி வைத்துக் கொள்ளாதே நான் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படி வைத்துக் கொள்ளாதே சந்தேக மில்லாது உன்னைப் பிசாசு பிடித்திருக்கிறது \n ஏன் என்னைத் துரத்துகிறீர் என்று காரணம் சொல்லுங்களேன் \n எஜமானன் மாதிரி நீ கேட்பதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா போ வென்றால் போகாமல் ஆயிரம் கேள்விகள் கேட்பது எதற்கு \nவின்சென்ட்: நான் போனதற்குக் காரணம் என் எஜமானர் கிரஹாமுக்குச் சொல்ல வேண்டுமல்லா நான் என்ன கெடுதி செய்தேன் உங்களுக்கு நான் என்ன கெடுதி செய்தேன் உங்களுக்கு அவர் வருவதுவரை என்னைப் பொறுத்திருக்கச் சொல்லி இருக்கிறார்.\nஎட்வேர்டு: நான் பொறுத்திருக்க முடியாது போடா போ வாதாடித் தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்காதே போடா போ வாதாடித் தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்காதே கிரஹாம் வரும்வரை வீட்டுக்கு வெளியே காத்து நில் கிரஹாம் வரும்வரை வீட்டுக்கு வெளியே காத்து நில் வீட்டுக்குள் நீ இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது வீட்டுக்குள் நீ இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது வேவு பார்க்க வந்த விஷமக்காரன் நீ வேவு பார்க்க வந்த விஷமக்காரன் நீ வீட்டுக்குள் நடப்பதை நோட்டமிட வந்தவன் நீ வீட்டுக்குள் நடப்பதை நோட்டமிட வந்தவன் நீ யாரும் நான் செய்வதை வேவு பார்க்க ஒளிவதை அறவே வெறுப்பவன் யாரும் நான் செய்வதை வேவு பார்க்க ஒளிவதை அறவே வெறுப்பவன் அவனை வீட்டுத் துரோகி என்று விரட்டி விடுவேன் அவனை வீட்டுத் துரோகி என்று விரட்டி விடுவேன் நான் வைத்திருப்பதைக் களவாட நினைப்பவனை உதைப்பேன் நான் வைத்திருப்பதைக் களவாட நினைப்பவனை உதைப்பேன் ஓட ஓட விரட்டுவேன் என் தலை மறைந்ததும் வீட்டு மறையில் களவாடிச் செல்லக் காத்திருப்பார் சிலர் \nவின்சென்ட்: ஐயா யாரைக் குறிப்பிடுகிறீர் யார் உங்கள் வீட்டில் களவாடிச் செல்வார் யார் உங்கள் வீட்டில் களவாடிச் செல்வார் எல்லா பணத்தையும், பொன் நகைகளையும், இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்து இராப்பகலாய் பாதுகாக்காத்து வருவது யாருக்கும் தெரியாதே \nஎட்வேர்டு: [கோபத்துடன்] அடப் பாவிப் பயலே உனக்கு எப்படித் தெரிந்தது எல்லாப் பணத்தையும் இரும்புப் பெட்டியில் நான் பூட்டி வைத்திருப்பதை எப்போது நீ பார்த்தாய் எதை எல்லாம் பூட்டி வைக்க வேண்டுமோ அதை எல்லாம் நான் பூட்டி வைப்பேன் எதை எல்லாம் பூட்டி வைக்க வேண்டுமோ அதை எல்லாம் நான் பூட்டி வைப்பேன் அதை இராப் பகலாகப் பாதுகாப்பது என் விருப்பம் அதை இராப் பகலாகப் பாதுகாப்பது என் விருப்பம் நீ யார் அதைச் சுட்டிக் காட்டுவது நீ யார் அதைச் சுட்டிக் காட்டுவது [பார்வையாளைரைப் பார்த்து] பார்த்தீர்களா அவன் பேசுவதை [பார்வையாளைரைப் பார்த்து] பார்த்தீர்களா அவன் பேசுவதை வீட்டுக்குள் திரியும் வேவுகாரனைப் போல் தெரியவில்லையா வீட்டுக்குள் திரியும் வேவுகாரனைப் போல் தெரியவில்லையா எங்கே நான் பணப் பெட்டியை ஒளித்து வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்கப் பிடிக்க இங்கு நிற்கிறான் என்னும் சந்தேகத்தை நிச்சயம் செய்து விட்டான் எங்கே நான் பணப் பெட்டியை ஒளித்து வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்கப் பிடிக்க இங்கு நிற்கிறான் என்னும் சந்தேகத்தை நிச்சயம் செய்து விட்டான் (வின்சென்டைப் பார்த்து] நான் வீட்டுக்குள் பணத்தை ஒளித்து வைத்துள்ளேன் என்று வெளியே எல்லோரிடமும் போய்ச் சொல்வது உன்னைப் போன்ற அயோக்கியர் தானே \n உண்மையாகவே வீட்டுக்குள் நீங்கள் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறீரா \nஎட்வேர்டு: [ஆத்திரமுடன்] நான் அப்படிச் சொல்ல வில்லை. [வேறு பக்கம் திரும்பி] எனக்குப் பைத்தியம் பிடிக்க வைத்து விடுவான் இந்த அயோக்கியன் என் வாயிலிருந்து ரகசியங்களை வெளிவர வழி செய்கிறானே என் வாயிலிருந்து ரகசியங்களை வெளிவர வழி செய்கிறானே [வின்சென்டை நோக்கி] நான் உன்னைக் கேட்கிறேன் இப்போது, என் பணத்தில் கொஞ்சத்தை வீட்டில் புதைத்து வைத்திருக்கிறேன் என்று பிறரிரிடம் நீ சொல்ல விரும்புவாயா அல்லது தயங்குவாயா என்பதுதான்.\nவின்சென்ட்: [வெறுப்புடன்] இது என்ன கேள்வி ஐயா என் வாயிலிருந்து இல்லாததைப் பொல்லாததைக் கூற வழி செய்வது நீங்கள்தான் என் வாயிலிருந்து இல்லாததைப் பொல்லாததைக் கூற வழி செய்வது நீங்கள்தான் உங்கள் புத்திரருக்குத் தெரியாமல் நீங்கள் பணத்தைப் புதைத்து வைத்தால் என்ன உங்கள் புத்திரருக்குத் தெரியாமல் நீங்கள் பணத்தைப் புதைத்து வைத்தால் என்ன தூக்கி அவருக்குக் கொடுத்தால் என்ன தூக்கி அவருக்குக் கொடுத்தால் என்ன எனக்கு இரண்டும் ஒன்றுதான் எனக்குக் கவலை சிறிது மில்லை \n பணத்தைப் புதைத்து வை என்றா எனக்குப் போதிக்கிறாய் புத்திரருக்குத் தூக்கிக் கொடு என்றா புத்திமதி சொல்கிறாய் புத்திரருக்குத் தூக்கிக் கொடு என்றா புத்திமதி சொல்கிறாய் யார் உனக்கு இந்த ஆலோசனை சொல்லித் தருவது \n நீங்களே எல்லா விபரமும் எனக்குக் கொடுத்து விட்டு யாரோ எனக்கு ஆலோசனை கூறுவதாய் வேறு பழித்துச் சொல்கிறீர் \nஎட்வேர்டு: [கையை ஓங்கி அடிக்க முன் வந்து] அட மடப்பயலே உன் காதில் அறைந்து விடுவேன் உன் காதில் அறைந்து விடுவேன் நான் சொன்னதாக என் மீதே பழியா சுமத்துகிறாய் நான் சொன்னதாக என் மீதே பழியா சுமத்துகிறாய் போ வெளியே உதை வாங்க என் முன் நிற்காதே என் கோபத்தைக் கிளறாதே \n வழியை விட்டு நகர்ந்து செல்லுங்கள் \nஎட்வேர்டு: [வின்சென்டைத் தடுத்து] நில்லுடா எனக்கு ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும். என்னுடய பொருள் எதையாவது எடுத்துப் போகிறாயா \n நான் எதைத் திருடிக் கொண்டு போக முடியும் நான் பரம ஏழைதான் ஆனால் உங்கள் வீட்டில் களவாடி வாழ்பவன் நானில்லை \nஎட்வேர்டு: நான் உன்னை நம்ப மாட்டேன் கைப் பையில் என்ன உள்ளது கைப் பையில் என்ன உள்ளது \nவின்சென்ட்: என் மதிய உணவுதான் பையில் இருக்கிறது. ஏனிப்படி காவல் துறையினர் போல் என்னைச் சோதிக்கிறீர் \nஎட்வேர்டு: [பையைப் பிடுங்கி சோதித்து] ஒன்று மில்லை சரி உன் பாக்கெட் பையைச் சோதிக்க வேண்டும். அடுத்து உன் கால் சட்டைக்குள் உள்ளாதா என்று சோதிக்க வேண்டும். கழட்டு உன் கால் சட்டையை \n நான் எதைக் களவாடப் போகிறேன், எஜமானர் வீட்டில் [கால் சட்டையைக் கழற்றிக் காட்டுகிறான்] என்னை இப்படி யெல்லாம் அவமானப் படுத்த வேண்டுமா \nஎட்வேர்டு: [பாக்கெட் பைகளைச் சோதிக்கிறார்] ஒன்றுமில்லை. இந்த முறை தப்பிக் கொண்டாய் இப்போது சொல்லுடா இதற்கு முன்பு ஏதாவது எடுத்துக் கொண்டு போயிருக்கிறாயா \n இல்லவே இல்லை [வேறு திசையில் முணுமுணுத்துக் கொண்டு] மனுசன் என்ன கேள்வி எல்லாம் கேட்கிறார் பேராசை மனிதர், பேராசைக்கு ஓர் அளவில்லை.\n என் காதில் விழும்படிப் பேசு \nவின்சென்ட்: பேராசைத்தனம் என்று சொல்கிறேன். ஆனால் உங்களைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்ல வில்லை \nஎட்வேர்டு: என்னைச் சொல்லாமல் பேராசைத்தனம் என்று வேறு யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறாய் \nவின்சென்ட்: என் மனைவியைச் சொல்கிறேன் அவள் ஒரு பேராசைக்காரி அவள்தான் அடிக்கடிச் சொல்வாள், என் சம்பாதிப்பு பற்றவில்லை என்று எங்காவது போய் கொள்ளை அடித்துவா என்று விரட்டுவாள், என்னை முறத்தால் அடிப்பாள் எங்காவது போய் கொள்ளை அடித்துவா என்று விரட்டுவாள், என்னை முறத்தால் அடிப்பாள் \n உன் சம்சாரம்தான் உனக்கு மந்திரியா அப்போது என் பணமுடிப்புக் காணாமல் போனால் யார் வீட்டைச் சோதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்து விட்டது \n நான் அப்படி யெல்லாம் கொள்ளை அடித்துக் குடித்தனம் நடத்தும் வஞ்சகன் அல்ல என் மனைவி முகம் கோணாதிருக்கப் பணமுடிப்பு திருடுபவன் நான் அல்ல என் மனைவி முகம் கோணாதிருக்கப் பணமுடிப்பு திருடுபவன் நான் அல்ல உண்மையாய் உழைத்து ஊதியம் பெறும் அற்ப மனிதன் நான் உண்மையாய் உழைத்து ஊதியம் பெறும் அற்ப மனிதன் நான் உங்கள் பேச்சைப் பொறுக்க முடியவில்லை. நான் போகிறேன், போதும் நான் உங்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்தது உங்கள் பேச்சைப் பொறுக்க முடியவில்லை. நான் போகிறேன், போதும் நான் உங்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்தது நிம்மதியாகத் தூங்குவீர் \n[வின்சென்ட் வேகமாக முன் வாசல் வழியாக வெளியே போகிறான்]\nஎட்வேர்டு: [தனியாகப் பேசுகிறான்] நிம்மதியாக எப்படித் தூங்குவது இரவில் இடை இடையே எழுந்து போய் பணப் பெட்டியைப் பார்த்து வருகிறேன் இரவில் இடை இடையே எழுந்து போய் பணப் பெட்டியைப் பார்த்து வருகிறேன் யாரிடமும் அந்த வேலையைத் தர முடியாது. அற்பப் பயல் யாரிடமும் அந்த வேலையைத் தர முடியாது. அற்பப் பயல் குடிசையில் பிறந்தாலும் திருடத் தெரியாத மடையன் குடிசையில் பிறந்தாலும் திருடத் தெரியாத மடையன் அவன் சம்சாரம்தான் என்னைப் போல் புத்திசாலி அவன் சம்சாரம்தான் என்னைப் போல் புத்திசாலி பிழைக்கத் தெரிந்தவள் சம்பாதிக்கத் தெரியாத ஆண் பிள்ளையைத் தூண்டிவிடும் பெண்சாதி ஆனால் அந்த அயோக்கியன் என் உள்ளத்தைக் கொள்ளை அடித்து விட்டான் ஆனால் அந்த அயோக்கியன் என் உள்ளத்தைக் கொள்ளை அடித்து விட்டான் இந்த மாளிகையில் அவனைச் சுற்றி நடமாட விடுவது கோழிப் பண்ணைக்கு ஓநாயைக் காவல் வைப்பது போலாகும் இந்த மாளிகையில் அவனைச் சுற்றி நடமாட விடுவது கோழிப் பண்ணைக்கு ஓநாயைக் காவல் வைப்பது போலாகும் இந்த மாளிகையில் அத்தனை பெரிய பணத்தொகையைப் பதுக்கி வைத்துப் பாதுகாப்பது சிரமமான செயல். மடிக்குள்ளே பணத்தை வைத்துக் கொள்வதும் முடியாத காரியம். வணிகத்தில் பங்குதாரராய்ப் பணத்தை முடக்கவும் துணிவில்லை எனக்கு இந்த மாளிகையில் அத்தனை பெரிய பணத்தொகையைப் பதுக்கி வைத்துப் பாதுகாப்பது சிரமமான செயல். மடிக்குள்ளே பணத்தை வைத்துக் கொள்வதும் முடியாத காரியம். வணிகத்தில் பங்குதாரராய்ப் பணத்தை முடக்கவும் துணிவில்லை எனக்கு வீட்டில் எங்கே ஒளித்து வைப்பது என்பதே பிரச்சனை எனக்கு. ஒரே இடத்தில் ஒளித்து வைக்கவும் பயம் எனக்கு வீட்டில் எங்கே ஒளித்து வைப்பது என்பதே பிரச்சனை எனக்கு. ஒரே இடத்தில் ஒளித்து வைக்கவும் பயம் எனக்கு எத்தனை முறைதான் இடத்தை மாற்றுவது எத்தனை முறைதான் இடத்தை மாற்றுவது இடத்தை மாற்றும் போது இரவில் யாராவது பார்த்து விட்டால் என்னாவது என்றும் துடிக்குது எனக்கு இடத்தை மாற்றும் போது இரவில் யாராவது பார்த்து விட்டால் என்னாவது என்றும் துடிக்குது எனக்கு அவற்றைப் பின்புறத் தோட்டத்தில் புதைக்கலாமா என்று சிந்திக்கிறேன். நேற்றுதான் எனக்கு பத்தாயிரம் பவுன் நாணயம் இலாபம் கிடைத்தது. அந்தப் பெருந் தொகையை எங்கே எப்படி மறைவாக வைப்பது அவற்றைப் பின்புறத் தோட்டத்தில் புதைக்கலாமா என்று சிந்திக்கிறேன். நேற்றுதான் எனக்கு பத்தாயிரம் பவுன் நாணயம் இலாபம் கிடைத்தது. அந்தப் பெருந் தொகையை எங்கே எப்படி மறைவாக வைப்பது யாரிடமும் நான் யோசனை கூட க் கேட்க முடியாத நிலை. கடவுளே யாரிடமும் நான் யோசனை கூட க் கேட்க முடியாத நிலை. கடவுளே எனக்கொரு வழிகாட்டு \n[அப்போது மெதுவாகப் பேசிக் கொண்டு எட்வேர்டின் புதல்வர் கிரஹாமும், எலிஸபெத்தும் தோட்டத்திலிருந்து பின்வழியே வீட்டுக்குள் வருகிறார்கள். எட்வேர்டு திடுக்கிட்டுத் தான் தனியே சொல்லிக் கொண்டிருந்ததை அவர் இருவரும் கேட்டு விட்டாரோ என்று திகைத்துப் போய் கற்சிலையாய் நிற்கிறார்.]\n நாங்கள் தோட்டத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏதோ வீட்டுக்குள் தர்க்கம் புரிவது எங்கள் காதில் விழுந்தது, பார்க்க வந்தோம். யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள்\nஎட்வேர்���ு: வின்சென்ட் என்னோடு வாதாடிக் கொண்டிருந்தான் சகிக்க முடியாது வெளியே விரட்டி விட்டேன் சகிக்க முடியாது வெளியே விரட்டி விட்டேன் ஆமாம் நான் கடைசியில் பேசியது எல்லாம் உங்கள் காதில் விழுந்ததா ஆமாம் நான் கடைசியில் பேசியது எல்லாம் உங்கள் காதில் விழுந்ததா வின்சென்ட் செய்த தர்க்கத்தில் என் மூளையே கலங்கி விட்டது வின்சென்ட் செய்த தர்க்கத்தில் என் மூளையே கலங்கி விட்டது தோட்டத்தில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள் தோட்டத்தில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள் நீங்கள் வந்ததே எனக்குத் தெரியாது.\nஎலிஸபெத்: சிறிது நேரம்தான் பேசிக் கொண்டிருந்தோம் கையில் இருந்த தங்கத் தோடு தவறிக் கீழே விழுந்து விட்டது கையில் இருந்த தங்கத் தோடு தவறிக் கீழே விழுந்து விட்டது இருவரும் சிறுது நேரம் தோட்டத்தில் தேடினோம். ஆனால் தோடு கிடைக்க வில்லை \n காதுத் தோடு கையிக்கு எப்படி வந்தது சரி நான் வேலைக்காரியை அனுப்பித் தேடச் சொல்கிறேன். ஆமாம் நான் உளறிய தெல்லாம் உங்களுக்கு முழுதாய்க் கேட்டதா \nஎலிஸபெத்: கொஞ்சம் காதில் விழுந்தது. ஆனால் ஒன்றும் புரிய வில்லை எனக்கு\nகிரஹாம்: ஏன் வின்சென்டை வெளியே போகச் சொன்னீர்கள் அவன் என்ன செய்தான் நான்தான் அவனை வீட்டில் காத்திருக்கச் சொன்னேன் \n உனக்கு விபராக எல்லாம் கேட்டிருக்கிறதே \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129439", "date_download": "2020-08-04T14:44:00Z", "digest": "sha1:NMFXIJVUQWBECQGWYCXMBSAQVP3CP4MY", "length": 14545, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - US launches anti-China missile at Ladakh border to retaliate with Chinese military,சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு", "raw_content": "\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nபுதுடெல்லி: கடந்த 15ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றத்தால் கடந்த 22ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு படைகளை வாபஸ் பெற சீன ராணுவம் ஒப்புக் கொண்டது. எனினும் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப் படங்களில், சீன வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருப்பதும் ராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சீனாவின் ஆளில்லாத ‘ஏஆர்500சி’ ஹெலிகாப்டர்கள் எல்லையில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றன.\nஅண்மையில் பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது போல், சீன உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அதற்கேற்றால் போல் கிழக்கு லடாக்எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் குவித்து வருகிறது. ஸ்பைடர் எம்ஆர், பைதான்-5, டெர்பி, ஆகாஷ் ரக ஏவுகணைகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறும்போது, ‘கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அதிநவீன ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் உளவு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சில விநாடிகளில் தகர்க்க முடியும். எதிரிகளின் ஏவுகணைகள் எவ்வளவு வேகமாக வந்தாலும் இந்திய ஏவுகணைகள் துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும்.\nலே விமானப்படைத் தளத்தில் சுகோய்-30எம்கேஐ உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தன. இதற்கிடையே கொரோனா வைரஸ் பிரச்னையால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. சீனாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவின் பக்கம் திரும்பி வருகின்றன. இதை தடுக்க இந்திய எல்லைகளில் சீன ராணுவம் வேண்டுமென்றே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் மீது ஏற்கனவே கடுப்பில் உள்ள அமெரிக்கா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சீனக் கடல் பகுதிக்கு தனது கடற்படையின் 3 போர்க் கப்பல்களை அனுப்பி உள்ளது.\nஇதில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல், சீனாவின் அதிநவீன போர்க்கப்பலைவிட 3 மடங்கு பெரிதாகும். அமெரிக்க கடற்படையின் 8 நீர்மூழ்கிகளும் தென்சீனக் கடலில் ரகசியமாக ரோந்து சுற்றி வருகின்றன. மேலும் சென்காகு தீவு பிரச்னையால் ஜப்பான் ராணுவமும் சீனாவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பானின் வியூகத்தால் சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய பாதுகாப்பு மூத்த அரசாங்க அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘‘சூழ்நிலையை சமாளிக்க ஆயுதப்படைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போதுமான துருப்புகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சீனாவுடனான 3,488 கி.மீ நீளமுள்ள சர்ச்சைக்குரிய எல்லையில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் சவாலை எதிர்கொண்ட போதிலும், எந்தவொரு சூழ்நிலைக்கும் பதிலளிக்க ஆயுதப்படைகள் போதுமான துருப்புக்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன’ என்றார்.\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் க��த்தல் கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்\n20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று\nசுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா\nஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2009/08/80-first-published-19-aug-2009-113000.html", "date_download": "2020-08-04T15:00:04Z", "digest": "sha1:TH2GCAKRIM2M67CID22Y2NI4IQ7F5C5L", "length": 42291, "nlines": 695, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nபுதன், 19 ஆகஸ்ட், 2009\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 80 :\nதமிழக அரசின் தைரியமான முடிவு\nமுதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையின் தொடர்ச்சி... \"\"இலங்கையில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல, காட்டு தர்பார் (In Sri Lanka, there is no rule of law but only the law of jungle). ஆகவே, இலங்கை அரசினுடைய போக்கு, அது கையாளுகின்ற தன்மை, அதனுடைய பண்பு, அதனுடைய இயல்பு இவற்றை எல்லாம் பார்க்கிறபோது அவர்களுடைய ப��ச்சுவார்த்தையைப் பற்றியோ அல்லது அவர்கள் கையாளுகின்ற முறையைப் பற்றியோ கட்டாயம் தீர்க்கமாக சிந்தித்துத் தமிழ் மக்களுக்குச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த நாட்டின் பிரதமர் கூறுகின்றார். அவர்களுடைய நாட்டிலே உள்ள ஜனநாயகத்தை அழிப்பதற்கு முயலுகின்ற சில பிரிவினரை அழித்து, ஒழிப்பதற்கு உலகிலுள்ள அவர்களின் நண்பர் உதவி செய்ய வேண்டும் என்கிறார். இலங்கையில் ஜனநாயகம் என்று ஒன்று உண்டா பாராளுமன்றத்திலே இருப்பவர்கள் மக்களைச் சந்தித்து தேர்ந்தெடுக்கப்படாமலேயே தங்களுடைய பாராளுமன்ற காலத்தை நீட்டிக் கொண்டார்களே. இதுதான் ஜனநாயகமா பாராளுமன்றத்திலே இருப்பவர்கள் மக்களைச் சந்தித்து தேர்ந்தெடுக்கப்படாமலேயே தங்களுடைய பாராளுமன்ற காலத்தை நீட்டிக் கொண்டார்களே. இதுதான் ஜனநாயகமா அவ்வளவு சொல்வானேன் ஜனநாயகம் என்பதே தமிழர்கள் வாழுகிற இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் எங்கே இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒன்று காவல் துறை ராஜ்யம், இல்லை என்றால் ராணுவ ராஜ்யம். அவர்கள் ராணுவத்தால் ஆட்சி செய்யப்படுகிறார்களே தவிர, எப்போதாவது சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறார்களா சுவாசிக்க அனுமதிக்கத்தான் செய்தார்களா ஒருவேளை சிங்களவர்களுக்கு வேண்டுமானால் ஜனநாயகம் இருக்கலாம். தமிழர்களைக் கொல்லுகிற ஜனநாயகமாக அது இருக்கலாம். போராட்டத்தில் முன்னிலையில் இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை, அந்த மக்களுக்கு வேண்டிய உற்சாகத்தையும் தருவதிலேதான். அந்த மக்கள் இத்தகைய போக்கை முறியடிப்பதற்கும், இலங்கை அரசின் முகமூடிகளை கிழித்து எறிவதற்கும் வாய்ப்பு இருக்குமே தவிர, நாம் இங்கே இருந்து கொண்டு அரசியல் தீர்வா, ராணுவத் தீர்வா என்று பேசுவது பயன் தராது. அரசியல் தீர்வுதான் காணவேண்டுமே தவிர ராணுவத் தீர்வு நிரந்தரமான தீர்வு ஆகாது. விடுதலை இயக்கங்களின் வரலாற்றை படித்தவர்களுக்குத் தெரியும். விடுதலை உணர்வு கொண்டவர்கள் சிறுபான்மை மக்களானாலும் சரி, பெரும்பான்மை மக்களானாலும் சரி, எந்த பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளானாலும் அவர்களை வீழ்த்த முடியாது என்பது உலக நாடுகளின் வரலாறு. வேண்டுமானால் சில வெற்றிகள் அங்கும் இங்கும் க���டைக்கலாம். சில சண்டைகளில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதிப் போரில் வெற்றியடையப்போவது என்னவோ விடுதலைப் போராளிகள்தான்(ரஹழ் ஜ்ண்ப்ப் க்ஷங் ஜ்ர்ய் க்ஷஹ் ப்ண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ்ஸ்ரீங்ள்). ஆகவே ஒரு இயக்கத்தின் மீது இரண்டு மூன்று குண்டுகள் போடுவதானாலும் 100, 200 பேர்களின் மீது தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதனால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாக முடியுமே தவிர வேறு அல்ல. ராணுவத் தீர்வை மேற்கொண்ட நாடுகள் உலகத்தில் எப்படியெல்லாம் பிரிந்தன, என்ன வகையிலே சீர்குலைந்தன என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, நிச்சயமாக அவர்களுக்கு அதனால் பலன் விளைந்ததாக வரலாறு கிடையாது. அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை. சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே... கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்தவரைக்கும் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச் சிந்துகிறார்கள். ஆண்கள் ஆனாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி அத்தனை பேரும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை, அந்த பாசிச போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். ஜனவரி மாதத்திலிருந்து ஏற்பட்ட பொருளாதாரத் தடையின் காரணமாக நலிந்து, மெலிந்து, வாடி, வதங்கி, வாழ வழியற்று, வீட்டிலும் கூட இருக்க முடியாமல் வீதியிலே கூட நடமாட முடியாமல் காடுகளிலேயும் புதர்களிலேயும் மறைந்து வாழ்கின்ற லட்சோபலட்சம் ஏழைகளுக்கு அவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் ��ொடுக்கக்கூட வழி இல்லாத நிலைமை இருக்கிறது. நம்முடைய தாய் உள்ளம்கொண்ட முதல்வர் அவர்கள், அந்த மக்களுக்கு மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு நம்மால் ஆன உதவிகளை, அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அல்லது மருந்துகள் மற்றவைகள் கொடுக்கும் வகையில் அங்கேயிருந்து ஓடி இங்கே வந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கும், அங்கேயே இருக்கிற தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தர முடியுமா என்று யோசித்துப் பார்த்தது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதிலே புரட்சித் தலைவர் அவர்கள் தனது தலையாய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும் உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே சுமார் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியாக தந்திருக்கிறார்கள். புரட்சித் தலைவர் அவர்கள் அந்த ஐந்து கோடி ரூபாயிலிருந்து உடனடியாக நான்கு கோடி ரூபாயை பாதிக்கப்படுகிற அந்த மக்களுக்கு உணவு வகையிலும், உடுக்கிற உடை வகையிலும், மருந்து வகையிலும், மற்ற மற்ற தேவைகளிலும் உதவிட அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு இன்றே உத்தரவு வழங்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசைப் பொறுத்தவரையிலும் புரட்சித் தலைவர் அவர்களைப் பொறுத்தவரையிலும் இன்றைக்கு அந்தத் தமிழ் மக்களுக்காக, இங்கே மட்டுமல்ல, அங்கேயும் போராடுகிற மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் என்னென்ன உதவிகளைச் செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்ய முன்வரும்'' (சட்டமன்றத்தில் 27-4-87). எம்.ஜி.ஆர். சார்பில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சட்டப்பேரவை உரை இன்றளவும் ஈழத் தமிழர்தம் மனதில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு சாசனமாகத் திகழ்கிறது.நாளை: விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம் – அர.விவேகானந்தன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 August 2020 No Comment *திருவண்ணாமலை* *தமிழ்ச்சங்கத்தின்* *நிறுவனரும்**, **திருவண்ணாமலை* *பைந்தமிழ்ச்சோலையின...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 July 2020 No Comment தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்கோவை ஞானி காலமானார்\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\n எஸ். ராஜாராம் First ...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 83: ராஜீவுக்கு நேர...\nஇந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணருக்கு சர்வதேச வி...\nஈழச் செய்திகளை பிரசுரிக்கத் தயங்கும் தமிழ் நாட்டு...\nவன்னி மக்களைக் காக்கக் கோரி லண்டனிலிருந்து கவனயீர்...\nஈழம்: உள்ளும் புறமும் எழும் குரல் உ . ரா. வரதர...\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போருக்கு ஈ.வி.கே...\nகளியாட்ட மங்கையுடன் கருணா சுவிஸ்சில் அட்டகாசம் ப...\nஇலங்கை விவகாரத்தில் பான் கீ மூன் தமது கடமையை சரிவர...\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரித்தானிய ஆயு...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 81 : விடுதலைப் போர...\nதடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு விடுதலைச் சிறுத...\nஉலகத் தமிழர் பிரகடனம் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்...\nகிளிண்டன் விடுதலை செய்த இரண்டு பெண்கள்\nஏன் இந்த \"நோய்ச் சிந்தனை'\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 80 : தமிழக அரசின் த...\nபிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா\nதமிழக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ...\nசெஞ்சோலை படுகொலையை கண்டித்து கனேடியன்கார்ட் அமைப்...\nதமிழ் விக்கிபீடியா மு. இளங்கோவன் First Pu...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-79: எம்.ஜி.ஆரின் துணி...\nஇலங்கையில் வெள்ளத்தில் மிதக்கும் ஈழத்தமிழர் முகாம்...\nஈழத் தமிழர் மறுவாழ்வுக்கு விரைவான நடவடிக்கை: இந்த...\nநாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள் : திருமாவளவன் ...\nஇலங்கை முகாம்களில் தமிழர்களின் இன்னல்களுக்கு முடிவ...\n‘முகவரி அல்ல முகம்’ கட்டுரைத் தொடர் (பாகம் 16 – 2...\n\"ஈழத் தமிழரி���் போராட்ட வரலாறு' - 78: பிரபாகரனின் ப...\nஎதுக்கும் ஒரு தடவை நல்லா படிச்சுப் பாத்திடலாம்... ...\nஇடம்பெயர்ந்த மக்கள் கழிவு நீருக்குள் தத்தளிக்கிறார...\nகவன ஈர்ப்பு ஒன்று கூடல்\nஆகஸ்டு 15- இன்ப நாளா துன்ப நாளா\nஇலங்கை அகதி முகாமில் இருக்கும் த...\n05.08.2009நாடுகடந்த தமிழீழ தனியரசு நிறுவுவதற்காக ...\nஜேர்மனியில் மரணமடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா உதய...\n12-08-2009: யேர்மனியில் நடைபெற்ற மலேசியத்தூதரங்களை...\nமுருகதாசனின் ஆறாம் மாத நினைவு நிகழ்வுகள் லண்டனில்...\nதடுப்பு முகாம்களிலுள்ளவர்களை உடன் விடுவிக்கக்கோரி ...\nமுடிந்தவரை தமிழில் மட்டுமே பேசுங்கள்\nஏய், கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பு... ஊஹூம், மாட்...\nமௌனத்தில் ஆழ்ந்தார் மகாத்மா தேனுகா First P...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு -77: சார்க் மாநாடும் ...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவ��ுக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_news&Itemid=67", "date_download": "2020-08-04T14:58:15Z", "digest": "sha1:BLJQG63XDRSKSC7S7ZUDX7PWYQQIAKR4", "length": 7311, "nlines": 54, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபுன்முறுவலுடன் மேடையின் இடது கோடியில் அமர்ந்திருந்த வள்ளுவருக்கு முன் வெண்மையான துண்டு விரிக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தவாறு மொழியியல் ஆராச்சியாளரும் தமிழ்ப் பேராசிரியருமான திரு அ. முருகையன் அவர்களால் எமது புதிய தலைமுறையினருக்கு அகரம் எழுதல் நிகழ்வு நடாத்தப்பட்டது.\nபரதேசிகளின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்பின் தலைப்பும், படைப்புகளின் படைப்பாளிகள் காணாமல் போயிருந்தமையும் எல்லோரின் அவதானிப்புக்கும் வியப்புக்குமுரிய பேசுபொருளாய் இருந்ததை நோக்க முடிந்தது. ஊர் நாடு என்னும் எல்லைகள் தாண்டி உலவிவந்த கவிஞர்களின்.. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)\nஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும்.\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nநவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார்.\n1950களில் தமிழகம் அறிந்த ஈழத்து படைப்ப���ளிகளில் எஸ்பொ குறிப்பிடத்தகுந்தவர். அக்காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரசண்ட விகடன், கலைமகள், கல்கி, சரஸ்வதி ஆகிய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தின் சிறந்த சிறுகதையாளராக கணிக்கப்படும் எஸ்பொ, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஊடகம் என பல தளங்களில் செயல்பட்டவர். (பவளவிழா படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)\nஇதுவரை: 19344798 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4258", "date_download": "2020-08-04T14:15:14Z", "digest": "sha1:3KVHRHWMQPNNEZ4KRP24M7SOFV3JRU44", "length": 8587, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா » Buy tamil book இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா online", "raw_content": "\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கோ. இராஜகோபாலப்பிள்ளை\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nகுறிச்சொற்கள்: இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம்\nகீரைகளும் மருத்துவப் பயன்களும் நான்மணிக் கடிகை சிறுபஞ்ச மூலம்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும்.\nமனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.\nஇந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. 8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பா. ஏனையவை, நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பா.\nஇதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் ஆவர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர்.\nஇந்த நூல் இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா, கோ. இராஜகோபாலப்பிள்ளை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநான்மணிக் கடிகை சிறுபஞ்ச மூலம்\nஆசிரியரின் (கோ. இராஜகோபாலப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநான்மணிக் கடிகை சிறுபஞ்ச மூலம்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nமாறி வரும் சமுதாயத்தில் மனிதன் - Maari varum samuthayathil manithan\nதிருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) இரண்டாம் பகுதி\nநேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம் - Nerisai Venba Ilakkiya Kalanjiyam\nதமிழில் தவறின்றி எழுத பேச கற்க\nநங்கையர்க்குப் பழமொழிகள் - Nangaiyarkku Pazhamozhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்\nமுசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://obituary.vanakkamlondon.com/", "date_download": "2020-08-04T14:59:46Z", "digest": "sha1:W2VUTUMC464ZLL7RKVAFD2M3VZN6NHUK", "length": 7252, "nlines": 214, "source_domain": "obituary.vanakkamlondon.com", "title": "Home | துயர் பகிர்வு", "raw_content": "\nமரண அறிவித்தல்4 minutes ago\nShare திரு. ஜோசேப் அந்தோணிப்பிள்ளை Obituary Details\nShare திரு. வல்லிபுரம் பாலசிங்கம் Obituary Details\nமரண அறிவித்தல்1 day ago\nShare திருமதி. சின்னத்தம்பி நல்லம்மா Obituary Details\n(நடேஸ்வராக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர்)\nShare திரு. இராஜசிங்கம் நித்தியானந்தன் Obituary Details\nமரண அறிவித்தல்4 days ago\nShare திருமதி. யோகரஞ்சி வர்ணராசா Obituary Details\n1 week ago ஆழ்ந்த அனுதாபங்கள்\n1 week ago ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய…\n1 week ago ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய…\n1 week ago ஆழ்ந்த இரங்கல்கள்\n1 week ago ஆழ்ந்த அனுதாபங்கள் 💐💐💐\n1 week ago ஆயிரம் ஆயிரம்\n2 weeks ago ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து…\n1 week ago ஆழ்ந்த அனுதாபங்கள்\n1 week ago ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய…\n1 week ago ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய…\n1 week ago ஆழ்ந்த இரங்கல்கள்\n1 week ago ஆழ்ந்த அனுதாபங்கள் 💐💐💐\n1 week ago ஆயிரம் ஆயிரம்\n2 weeks ago ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/little-star-childrens-hospital-(a-unit-of-thirumala-child-health-services-pvt-ltd),-hyderabad-telangana", "date_download": "2020-08-04T14:44:31Z", "digest": "sha1:BCEIQJEXMKGCYHX5GDFAT55HBCIM27KL", "length": 6536, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Little Star Childrens Hospital (A Unit Of Thirumala Child Health Services Pvt. Ltd), | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:18:31Z", "digest": "sha1:ADJUKI5LG7EKDIRYTVF2FXAPRIPOTHIF", "length": 6146, "nlines": 68, "source_domain": "ta.wikisource.org", "title": "\"வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/அகத்தியர் யார் எங்கே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சோறளித்த சேரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_13.html", "date_download": "2020-08-04T14:32:58Z", "digest": "sha1:EQJDPT5DNG5PIVMX6ASNWIXAGHRPEJVS", "length": 13538, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வேலி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅறம் தாண்டமுடியாத அளவுக்கு மலைவேலி இல்லை, தாண்டியபின்பு திரும்பிவிடக்கூடிய அளவுக்கு வாசல்வைத்த வயல்வேலி’யும் இல்லை. இந்த எளிமையும் வல்லமையும்தான் அறத்தின் பலவீனமும் பலமும். அறத்தின் எளிமைதான் அறத்தின் பலவீனம் என்று மானிடம் நினைக்கும்போது அது மானிடனின் பலவீனம் என்று எப்போதும் அறம் வெண்முரசுக்கொட்டிச் சிரிக்கின்றது.\nஅறத்தை மறத்தல் என்பது எளிதானதாக இல்லை. மறக்கக்கூடிய அளவுக்கு அறம் வலிமையற்றதாக இருப்பதுபதுபோல் தோன்றினாலும் அறம் மறப்பவருக்கு அறத்தைவிட பெரும் வலிமையுடைய சுமை ஒன்று உலகில் இல்லை என்று எப்போதும் காட்டுகின்றது. காலின் எடையைவிட எளிதாக இருக்கும் அறம் மறப்பவனுக்கு கல்லின் எடையைவிட வலிதாக ஆகிவிடுகின்றது. இது ஹுண்டன் கதை.\nஅசோகசுந்தரியை அடைய நினைக்கும் ஹுண்டனுக்கு வாசமலராகத்தான் அசோகசுந்தரிக்கிடைக்கிறாள். அழகு இனிமை சுவை அனைத்தும் நிறைந்த மலராகத்தான் ஹுண்டன் முன்பும் அசோகசுந்தரி இருக்கிறாள். அவளை அவன் அன்னையாக தோழியாக மகளாக தேவதையாக நினைத்து இருக்கலாம் அவளும் அவனுக்கு அப்படித்தான் கிடைத்தால் ஆனால் அறம்மீறும் அவனுக்கு அவள் கல்லாக கணக்கத்தொடங்கிவிடுகின்றாள்.\nஅழகு இனிமை குழந்தமை ஆனந்தமாக வந்துகிடைக்கும் அசோகசுந்தரி .நகுஷன் அறம்மீறும்போது காமமாக மயக்கமாக இருளாக முதுமையாக நோயாக வந்து தாக்குகின்றாள்.\nஅறம் ஒன்றுதான் அதை மீறுபவர்களை அது வேறுவேறாக உருமாற்றித்தாக்குகின்றது. குழந்தையாகிய நகுஷனை கொன்று சமைத்து உணவாகக்கொண்டுவரச்சொல்லும் ஹுண்டனை எதிர்க்கமுடியாத அவன் இருமனைவியரும் அறத்தின்பால் நிற்கமுடியாமல் சூழ்நிலைகைதியாகி அறம்மீறுபவன் பக்கத்தில் நின்று அவன் உணவை உண்டு வாழத்தலைப்படும்போது, ஒரு மனைவி உண்டு உண்டு உருவழிந்து சாகின்றாள். ஒருவள் உணவை உண்ணவே முடியாமல் தேய்ந்து அழிந்து அழித்துக்கொள்கிறாள். அறம் அறம்மீறுபவனை தண்டிக்க ஒரு பாதையை தேர்ந்து எடுக்கிறது என்றால் அறம்மீறுபவன் உடன் வாழ்பவரை தண்டிக்க வேறு வேறு வழியை தேர்ந்து எடுக்கிறது. அறம் உடல்மீது இல்லை உடலுக்குள் இருக்கிறது.\nஆணவக்கயிற்றில் கட்டப்பட்டு ஆடும் மானிட பொம்மைகள் தங்கள் ஆணவக்கயிற்றின் நீளத்திற்கு ஓடி ஒடியாந்து ஆடிக்களிக்கின்றன என்றாலும் அறம் சுவடே இல்லாமல் அவற்றின் மேல் தன் ஆட்டத்தை நிகழ்த்தி நிறைவடைகின்றது.\nஹுண்டன் நகுஷன் கதையில் காமமும் ஆணவமம் இருபரும் ஆடிகளாக எதிர் எதிர் அமைந்து அவற்றுக்கு இடையில் வந்து செல்லும் உருவங்களை முடிவிலி என்று பெருக்கிக்காட்டி வியப்படைய வைக்கும்போதும் அதற்கு இடையில் அறம் உயிரில் ஏறி ஆடும் முடிவிலி ஆட்டம் நுண்பிம்பங்களாய் கதையை மலரவைக்கிறது.\nஅறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை\nமறத்தலின் ஊங்கில்லை கேடு –என்கிறார் திருவள்ளுவர்.\nஹுண்டன் காமத்தால் ஏற்பட்ட தனது அறம்மீறிய செயலால் அனுபவிக்கும் கல்தன்மையை, தன்னால் யார் கன்னி என்று நினைக்கப்பட்டாலோ அவளையே தாய் ஆக்கி அவளின் தாய்மையில் மூழ்கி கரைப்பது அற்புதம்.\nஅறம் அறம்மீறியவனுக்கு அவன் உய்ய கரைய கனிய பிழைக்க மற்றும் ஒரு புதுவழியை காட்டுவதாலேயே அறம் அனைத்திற்கும்மேலாக நிற்கின்றது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504017", "date_download": "2020-08-04T13:31:27Z", "digest": "sha1:QLV25E3B3D5IRRO473WLC73NYWIMLHDF", "length": 8103, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது | Man arrested for cheating and marrying 3 women in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது\nசென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் போலீசில் தேவிகா தனது கணவன் மீது புகார் ஒன்றினை அளித்தார். அதில் அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாகவும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து 1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும் 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற பெண்ணையும் அஜித்குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் ஜோதி என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டு பேசிய போது தான் இந்த விவரங்கள் தெரியவந்ததாகவும் தேவிகா தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த புகார் குறித்து அஜித்குமாரிடம் போலீசார் அவிசாரணை நடத்திய போது திருமண மோசடி செய்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.\nசென்னை வளசரவாக்கம் 3 பெண்கள் ஏமாற்றி திருமணம் நபர் கைது\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் உயிரிழப்பு: 6,501 பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..\nஏறுமுகத்தில் அணிகலன்கள்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,616-க்கு விற்பனை..\nயூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு வாழ்த்துகள் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது: மக்கள் அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..\nதமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மொழிக் கற்றுக்கொள்வதை அல்ல :பாஜக தலைவர் எல்.முருகனுக்கு ஆர்.பி. உதயக்குமார் பதில்\nவீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் பெயிண்டர் தீக்குளித��து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767340/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T13:34:23Z", "digest": "sha1:62J4ILIRQG4IQ4MWLFENJ6QJ7PIXFNK3", "length": 5227, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது – மின்முரசு", "raw_content": "\nஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது\nஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது\nஇலங்கை கிரிக்கெட் போர்டின் அறிமுக டி20 லீக்கான லங்கா பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 28-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்துவது போல் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளும் டி20 லீக்கை நடத்தி வருகின்றன.\nஅந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் லங்கா கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.\nகொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா மற்றும் ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களின் பெயரில் அணிகள் களம் இறங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் மற்றும் பிரபல பயிற்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிகள் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், பலேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், சூரியவேவா மகிந்த ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைத��னத்தில் நடைபெறும். ஸ்பான்சர் குறித்த ஏலம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.\nசரியான நேரத்தில் போட்டி அட்டவணை வெளியடப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.\nதங்கம் கடத்தல் வழக்கு – சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை\n3-வது சோதனை: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் சோதனை நாளை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=155", "date_download": "2020-08-04T14:28:22Z", "digest": "sha1:KNO2PSOJZUOPOX6ZHKJBZ2BMEAD4MEOD", "length": 16618, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "சினிமா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nதந்தையர் தின – குறும்படங்கள்\nதமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். அப்பா வந்தார் – குறும் படம். அப்பா – குறும் படம். தொடர்புடைய படைப்புகள் :ஐயோ பாவம் அப்பாக்கள் \nதமிழ் திரையுலக வணிகத்தில் ‘குறைந்தபட்ச உத்தரவாதம்’ தரவல்ல நட்சத்திரமாக ஒருகாலத்தில் கோலோச்சியவர் எம்ஜியார் என்பார்கள். அவருடைய பெயரிலிருக்கும் முதலெழுத்துக்களை ‘மினிமம் கியாரெண்டி’ என்று அடையாளபடுத்துவதாகவும் சொல்வார்கள். அவருக்கு\nசின்ன விஷயங்களுக்கு கூட தன் கணவனையே நம்பி (அமெரிக்காவில்) வாழும் ஒரு இந்தியப் பெண்ணின் கதை. தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை \n‘ஐ’ படம் ஓடும் அத்தனை திரையரங்குகளிலும் இன்று நல்ல கூட்டம். ஷங்கர் என்ற பெயரும் விக்ரம் என்ற பெயரும் செய்யும் மேஜிக் இது. வழக்கமாக எழுத்துப் போட\nகத்தி இசை – ஒரு பார்வை\nவிஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு\nகன்னியாகுமரிலேர்ந்து பெட்டி எடுத்துட்டு வரும் தம்பி சூர்யா காணாம போன அண்ணனைத் தேடி மும்பைக்கு வர்றார். அப்போ அண்ணன் சூர்யாவை ஒவ்வொரு விலாசத்திலும் தேடி விசாரிக்க, அண்ணனைப்\nகோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..\n‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்.. 1. சூப்பர் ஸ்டார் 2. சூப்பர் ஸ்டார் 3. சூப்பர் ஸ்டார் 4. சூப்பர் ஸ்டார் 5.\nவிடியும் முன் – திரை விமர்சனம்\nநான்கு பேர், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், ஒரு நாள் என்று படத்தின் முன்னோட்டமே திரும்பிப் பார்க்க வைத்தது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கருவாகக்\nவீரம் – திரை விமர்சனம்\nமுரட்டுக்காளை, வானத்தைப் போல போன்ற அண்ணன் – தம்பி பாசம் பற்றிய கதைக்களம் தான். ஆனால் அஜீத்தைக் கிராமத்துவாழ் பாசக்கார அண்ணனாகப் பார்ப்பது நமக்கெல்லாம் புதியது. நகரத்துக்கதைகளிலே\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-04T14:09:03Z", "digest": "sha1:2X5EXOMGHJN6FIV2PGNQMVR6YKXXQM22", "length": 10080, "nlines": 138, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயி���்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nHome / உணவே மருந்து / உணவுகள் / நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்\nநோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்\nநோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்\nஆரோக்கிய நன்மைகள் (நிஜெல்லா விதைகள்)\nகருஞ்சீரகம் எண்ணெய் ஆகியவை பல தோல் பிரச்சினைகளை சரிசெய்யும்.\nநீரிழிவு நோயை சரிபார்க்கிறது. இது கருஞ்சீரகதின் மிகவும் அறியப்பட்ட நன்மைகளில் ஒன்றாகும் நினைவகத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்துமாவை நீக்குகிறது. …\nஎடை இழப்பு. …மூட்டு வலியை எளிதாக்குகிறது. …\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. …\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இதனால் ஏற்படும் நன்மைகளை இந்த காணியொலியில் காணலாம்\nVideo can’t be loaded because JavaScript is disabled: கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோய்யின்றி வாழ இந்த பொடி போதும்…. (https://youtu.be/ScYRPNTozDA)\nTags உணவே மருந்து -தமிழ் கருஞ்சீரகம்\nPrevious மகிழ்ச்சியாக இருக்க நாம் செய்யவேண்டிய 14 செயல்கள்\nNext ஹீமோகுளோபின் அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் .\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nஉடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2012/07/blog-post_20.html", "date_download": "2020-08-04T14:57:57Z", "digest": "sha1:OMKPJJ6YK4O2GTKIC2VOVUKBNLCYFZ53", "length": 16431, "nlines": 193, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: நெட்வொர்க்கும் நொந்தகுமாரனும்", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nஏம்பா,ஒரு பத்து பைசாக்கு ஆசைப்பட்டது குத்தமாஇல்ல குத்தமானு கேக்குறேன்.ஏதோ வயசுப்புள்ள ஆர்வக்கோளாறுல ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான்னு நினைச்சு நிமிசத்துக்கு பத்து பைசாக்கு பேசலாம்னு புதுசா நம்பர் வாங்கி சந்தோசமா பேசலாம்னு நினைச்சா அவன இப்படியா டார்ச்சர் பண்ணறது.\nஎன்னய்யா பண்ணான் உன் கஸ்டமரு,போன் பேசிட்டு அலுப்பா இருக்குன்னு தூங்கிட்டு இருந்தான் எழுந்து பாக்கறதுக்குள்ள ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தீங்க,அதுக்கு பத்து ஓவாவையும் அமுக்கிட்டீங்க,சரி எதுக்கு எடுத்தீங்கனு பாத்தா ஹாய்மச்சான் உங்களுக்கு நமீதா பேக் ஆக்டிவேட் ஆகியிருக்கு அப்டின்னு வந்திருக்கு. என்னய்யா பாவம் பண்ணான் இந்த பச்சப்புள்ள,உன் மொகரகட்டைக்கு நமீதா கேக்குதானு கொமட்டுல குத்து வாங்க வைக்குற\nஅப்புறம் ஒருநாளு மாச கடைசியாச்சே பேலன்சே இல்லையேன்னு சம்பளம் வர வரைக்கும் தாக்கு பிடிச்சுடலாம்னு ரீசார்ஜ் பண்ணான்,அம்பது ரூவாய்க்கு தான்யா பண்ணான்.அதையும் நீங்களா ஏதோ காலர் டியூன் வைச்சு சுவாகா பண்ணிட்டிங்க,அந்தப்பையன் எவ்வளவு கெஞ்சுனான்,நான் ஒன்னும் பண்லனு,இரக்கம் இல்லையா உங்களுக்கு.\n[ என்கிட்டே காசு இல்லடா என்ன விடுங்கடா ]\nஅப்புறம் உங்க சேவை மைய உயர்()(யாரு யாரு)அதிகாரிகளை தொடர்பு கொள்ள என்ன பாடு பட்டிருப்பான்,அவங்கள்ட ஊர்ல இருக்கற சாமி மேல எல்லாம் சத்தியம் பண்ணானே அப்ப கூடவா நம்பிக்கை வர்ல அவன் மேல,அதெல்லாம் கூட தாங்கிக்கிட்டான்யா,காசு போச்சேன்னு போன் போட்டு உங்கக்கிட்ட அழுவரத்துக்கும் அவன்கிட்ட மூணு நிமிசத்துக்கு அம்பது காசு ஆட்டைய போட்டுடீங்களே.அத நினைச்சு நினைச்சு தேம்பி தேம்பி அழுதது உங்களுக்கு தெரியாது.\nநல்லா இருங்கய்யா நல்லா இருங்க.,பாவம் அந்த பச்சப்புள்ள ரூம் போட்டு அழுதுட்டு இருக்கு.இந்த பாவம் எல்லாம்,,,,,,,,,,வேணாம்யா நல்லா இருங்க.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நெட்வொர்க், மொபைல்\nமாப்ள இவர்தான் எங்கையோ செமயாக் வாங்கியிருக்கார் ஆனா இங்க வந்து யாரோ மாத���ரி பீலாவிடுறார்\nஹா.ஹா.ஹா.ஹா..... ஒரு சீரியஸ் மேட்டரை காமடியாக சொன்ன விதம் அருமை பாஸ் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் போல\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருவன் வரமாட்டானா..\nசத்தியமா சொல்றேன், அவனுங்க எல்லாம் நல்லா வருவாங்க, நல்ல்ல்லா வருவாங்க...\nசரவெடி தலைவா.... விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன் :D (TM 8)\nஹி ஹி சூப்பர்னே நல்லா எழுதுறீங்க..\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nவணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு \"நண்பர்கள்\" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...\nஹா ஹா ஹா செம கலாய்... நல்லவேளை இப்படி ஒரு பிரச்சனை இப்ப வரைக்கும் வந்தது இல்ல. இந்த டேட்டா விசயத்தில தான் ஏமாந்திட்டேன் ... அல்லது ஏமாத்திட்டான்...\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஎன் விகடன் மனதில் கோகுல் மனதில்\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (26) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/2554", "date_download": "2020-08-04T14:01:00Z", "digest": "sha1:PKZBEH24YEUCKK4N6GB2224G3FDIMQHH", "length": 11778, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமரானான் இனப்படுகொலையாளி நாய் மகிந்த ராஜபக்ச - மீண்டும் அடுத்த ஆயுத போராட்டத்துக்கு தயாராகிறது இலங்கை !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஇலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் பிரதமரானான் இனப்படுகொலையாளி நாய் மகிந்த ராஜபக்ச – மீண்டும் அடுத்த ஆயுத போராட்டத்துக்கு தயாராகிறது இலங்கை \nஇனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்க ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். சிறிலங்க ஜனதிபதியின் மைத்திரிபால சிறிசேன முன்னால் சிறிலங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nமேலும் சிறிலங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.\nமேலும் வ���லகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் சிறிலங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.\nமீண்டும் அடுத்த ஆயுத போராட்டத்துக்கு தயாராகிறது இலங்கை..\nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.\nதென்தமிழீழத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுப்பு..\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்\nசொந்த இனத்தையே விற்கும் சுமந்திரனும், கூட்டமைப்பும் \nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nசிறிலங்காவுக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம்: வெளியானது தீர்மான முன்வரைவு..\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.\nமன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டன \nஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு – விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் சமர் \nகிளிநொச்சியில் மிகவும் பிரமாண்டமான மாட்டுவண்டிச்சவாரி போட்டி \nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு நான்காவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்\nஎன் ஈழ தேசமே நலமா…\nசாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)\nமாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்…\nபுலிக்கொடி ஏற்றி திருமணம் செய்த புதுமணத் தம்பதியர்.\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\nஇனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள் \nஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் வேற்று இனத்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்….\nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nஇது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது…\nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nதியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் \nஎழுவர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் மிதிவண்டி போராட்டம்.\nகறுப்பு ஜுலை 1983 – காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் \nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nஇயக்குனர் மணிவண்ணன் அவர்களின் நினைவு தினம் \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) \nஐநா பரிந்துரைகள் குப்பையில் சிறிலங்கா ஜனாதிபதியின் திமிர்த்தனம் \nஅம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் – 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்…. ( காணொளி இணைப்பு ).\nஇடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா\nதிருமா, ராமதாஸ், வேல்முருகனை விமர்சிக்க வேண்டாம்: சீமான் அறிவுறுத்தல் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10709134", "date_download": "2020-08-04T14:59:39Z", "digest": "sha1:A7H7ITC6F6MDNHMLWWNZHJYYOLEWWMFO", "length": 83895, "nlines": 839, "source_domain": "old.thinnai.com", "title": "தவறு யாருடையது? | திண்ணை", "raw_content": "\nவிடியற்காலை மணி நாலு. அலாரம் ஒலித்தது. விஜயா தூக்கக் கலக்கத்துடனேயே கையை நீட்டி பட்டனை அழுத்தி அலாரத்தை நிறுத்தினாள்.\n வம்சீயை கொஞ்சம் எழுப்பி விடுங்களேன்.” கண்களைத் திறக்காமலேயே சொன்னாள்.\n“அவனை நீயே எழுப்பு. எப்படியும் நான் ஐந்தரை மணிக்கு எழுந்து கொள்ளணும். ஒரு மணி நேரமாவது என்னை நிம்மதியாக தூங்க விடு.” எரிச்சலுடன் சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் சேஷாத்ரி.\nவேறு விழியில்லாமல் விஜயா எழுந்து கொண்டு மகனுடைய அறையை நோக்கி நடந்தாள்.\n எழுந்து கொள். மணி நாலு ஆகிவிட்டது.” தட்டி எழுப்பினாள்.\nஆழமான உறக்கத்தில் இருந்த வம்சீ திடுக்கிட்டு எழுந்து கொண்டான். கண்களை வலுக்கட்டாயமாக திறந்தவன் “அம்மா ப்ளீஸ்… சற்று நேரம் தூங்க விடு. தூக்கம் வருகிறது. ஐந்து மணிக்கு எழுப்பு” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.\n“தினமும் இதே ரோதனையாகிவிட்டது உன்னோடு. முதலில் எழுந்துகொள். விழிப்பு வரும் வரையில் அப்படித்தான் தூக்கக் கலக்கமாக இருக்கும். போய் பல் தேய்த்து விட்டு வா. டீ பொட்டு தருகிறேன்.” வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்தாள். டம்ளரில் நீரை எடுத்து வந்து கண்களைத் துடைத்து விட்டாள்.\n உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன். நாளைக்கு படிக்கிறேன். இன்றைக்கு விட்டு விடு.” மறுபடியும் கட்டிலில் படுக்கப் ப��னான்.\n“சொன்னால் கேட்டுக் கொள் வம்சீ என் உயிரை எடுக்காதே. உன் படிப்பு முடிவதற்குள் என் உயிரே போய் விடும் போலிருக்கு. அலாரம் வைத்தாலும் நிறுத்திவிட்டு தூங்குகிறாயே என்று நானே வந்து எழுப்புகிறேன். அப்படியும் எழுந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி என் உயிரை எடுக்காதே. உன் படிப்பு முடிவதற்குள் என் உயிரே போய் விடும் போலிருக்கு. அலாரம் வைத்தாலும் நிறுத்திவிட்டு தூங்குகிறாயே என்று நானே வந்து எழுப்புகிறேன். அப்படியும் எழுந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி ஒரு நாள் போல் உன்னுடன் இதே பிரச்னைதான். படிக்க மாட்டேன் என்றால் எப்படி முடியும் ஒரு நாள் போல் உன்னுடன் இதே பிரச்னைதான். படிக்க மாட்டேன் என்றால் எப்படி முடியும் முதலில் பல் தேய்க்கப் போ.”\n எழுந்துகொள்” என்று சேஷாத்ரி கத்தியது கேட்டதும் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு வேகமாக பாத்ரூமை நோக்கி நடந்தான்.\nபன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வம்சீக்கு சமீபத்தில்தான் பதினேழு வயது முடிந்திருந்தது. பிளஸ் டூ தேர்வுகள் நடக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. பிளஸ் டூ முதல் வருடத்திலிருந்தே எம்.செட். கோச்சிங் தரும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். அந்தப் பள்ளியில் இரண்டரை மணி வரையில் எம்.செட். கோச்சிங் வகுப்புகளை நடத்துவார்கள். இந்த கோச்சங் பதினோராம் வகுப்பிலேயே தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் முடிப்பார்கள்.\nவம்சீ கணக்கிலும், சயின்ஸ் பாடத்திலும் பின் தங்கியிருப்பதால் ட்யுஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கணக்கு வாத்தியாரின் வீட்டுக்கு காலை ஆறு மணிக்கு போக வேண்டும். அந்த வாத்தியார் எவ்வளவு பிசி என்றால் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையில் ஒரு பேட்ச், ஏழிலிருந்து எட்டு மணி வரையில் ஒரு பேட்ச், மறு படியும் மாலை ஆறிலிருந்து எட்டு மணி வரையில் வரிசையாக இரண்டு பேட்ச்கள் ட்யுஷன் எடுத்து வந்தார். வேலையிலிருந்து ரிடையர் ஆன பிறகு அவருடைய வருமானம் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதைத் தவிர இரண்டு எம்.செட். கோச்சங் செண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒரு மணி நேரம் வகுப்பு எடுப்பதற்காக வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காரிலேயே அழைத்துப் போய் மறுபடியும் வீட்டுக்குக் கொண்டு வந்த�� விடுவார்கள். அவர் கணக்கில் புலி. மாணவர்களுக்கு புரியும் விதமாக சொல்லித் தருவார் என்றும், ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார் என்றும் பெயர் பெற்று இருந்தார்.\nகாலையில் எம்.செட். மாணவர்களுக்கும் மாலையில் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கும் வகுப்புகளை எடுப்பார். தெருவுக்கு ஒரு கோச்சங் செண்டரும், மூலைக்கு ஒரு தனியார் கல்லூரியும் முளைத்த பிறகு கணக்கு மற்றும் சயின்ஸ் வாத்தியார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து விட்டது. பெற்றோர்களும் எப்படியாவது தம் குழந்தைகளை எம்.செட். எழுத வைத்து சீட் வாங்கி விட வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலையாத குறையாக தவித்துக் கொண்டிருந்தார்கள்.\nகாலையில் ஆறுமணிக்கு ட்யுஷன் தொடங்கி விடும் என்பதால் மாணவர்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி கிளம்ப வேண்டும். வகுப்பு நடக்கும் இடம் ரொம்ப தொலைவு என்றால் தந்தை ஸ்கூட்டரிலேயோ காரிலேயோ கொண்டு போய் விடுவார். வாத்தியார் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை அன்றாடம் செய்து கொண்டு போகவில்லை என்றால் வகுப்பிலிருந்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் வம்சீயை தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுப்பி, வீட்டுப் பாடத்தை செய்ய வைப்பார்கள். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த வம்சிக்கு ஒரு நாளுக்கு ஆறு ஏழு மணிநேரம் தூங்கும் நேரத்தைத் தவிர கொஞ்சம் கூட ஓய்வு என்பதே கிடையாது.\nவிஜயாவும் சேஷாத்ரியும் சேர்ந்து மகனுக்காக டைம்டேபிள் போட்டார்கள். காலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரையில் கணக்குப் பாடத்தின் ஹோம்வர்க். பிறகு ஆறுமணியிலிருந்து ஏழுமணி வரையில் ட்யூஷன். ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரையில் வேறு ஒரு வாத்தியாரிடம் ·பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ட்யூஷன்.\nபிறகு வீட்டுக்கு வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு கிளம்ப வேண்டும். ஒன்பதிலிருந்து இரண்டு மணி வரையில் பள்ளியின் நேரம். பிற்பகல் இரண்டரை மணி முதல் நாலரை மணி வரையில் அங்கேயே எம்.செட். கோச்சிங் கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து முகம் கழுவிக் கொண்டு டிபன் சாப்பிட்ட பிறகு மாலை ஏழுமணி முதல் ஒன்பது மணி வரையில் பள்ளிக் கூடத்தில் கொடுத்த பாடங்களை படிக்கணும். ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கி மறுநாள் காலை நான்கு மணிக்கு விழித்துக் கொள்ளணும்.\nவிஜயா டீ தயாரித்து எடுத்து வந்து மகனிடம் கொட��த்தாள். மகன் மேஜையின் முன்னால் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற நிம்மதியுடன் சென்றாள். ஐந்து மணி வரையில் வீட்டு பாடத்தை செய்து முடித்துவிட்டு, தாய் கொடுத்த பாலையும், வேக வைத்த முட்டையையும் சாப்பிட்டுவிட்டு ட்யூஷனுக்குக் கிளம்பினான். வாத்தியார் வீடு கொஞ்சம் தொலைவு என்பதால் ஐந்தரை மணிக்கு சேஷாத்ரி மகனை கொண்டு போய் விட்டு விட்டு வருவான். கடந்த பதினெட்டு மாதங்களாக ஒரு தவம் போல் இஞ்ஜினியரிங் சீட்டுக்காக மகனுடன் சேர்ந்து விஜயாவும், சேஷாத்ரியும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்கள்.\nமூத்த மகன் வருண் வம்சியை விட இரண்டு வருடங்கள் பெரியவன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் நல்ல ரேங்க் வாங்கி கரக்பூரில் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே அவன் புத்திசாலி. அதோடு பெற்றோர்கள் செய்து கொடுத்த வசதிகளை பயன்படுத்திக் கொண்டு, கடுமையாக உழைத்து ஐ.ஐ.டி.யில் இடம் பெற்று விட்டான்.\nவருணுடன் ஒப்பிடும் போது வம்சி படிப்பில் கொஞ்சம் பின் தங்கியிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணனை போல் உழைக்க வேண்டும் என்ற பிடிவாதமோ, படிப்பில் ஆர்வமோ இருக்கவில்லை.\n“பெரியவனுடன் நமக்கு எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை. இவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் படி .. படி என்று சொல்ல வேண்டியிருக்கு. கொஞ்சம் கூட படிப்பில் கவனமே இல்லை. இந்த காம்பிடீஷன் யுகத்தில் படிப்பு இல்லை என்றால் எப்படி பிழைக்க முடியும்” என்ற கவலை விஜயாவை, சேஷாத்ரியை பிடித்துக் கொண்டுவிட்டது.\nசேஷாத்ரி ஒரு கம்பெனியில் இஞ்ஜினியர். விஜயா வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த வசதிகளுக்கும் குறையில்லாத குடித்தனம். குழந்தைகள் இருவருக்கும் நல்ல படிப்பு சொல்லிக் கொடுப்பதுதான், தாம் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய சொத்து என்று நம்பினார்கள்.\nகுழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, பெரிய படிப்புகளை சொல்லிக் கொடுத்தால் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. டொனேஷன் கொடுத்து சீட் வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாததால், கஷ்டப்பட்டு படித்து வீட் வாங்க வேண்டும் என்று குழந்தைகளிடம் பத்தாவது படிக்கும் போதே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண���டே இருப்பார்கள்.\nகுழந்தைகளின் படிப்புக்காக சினிமா, டிராமா, லீவுக்கு வெளி ஊர்களுக்கு போவது எல்லாம் நிறுத்தி விடுவார்கள். செலவை பார்க்காமல் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்து, பேப்பர், பேனா, புத்தகம் என்று எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்து குழந்தைகளின் ஒளி மயமான எதிர்காலத்திற்கு நல்ல வழியை அமைத்துத் தர வேண்டும் என்று தவியாய் தவிக்கும் பெற்றோர்களின் அவர்களும் ஒருத்தர். ப்ளஸ் டூ முடித்து எம்.செட்டில் நல்ல ரேங்க கிடைத்து கல்லூரியல் சீட் கிடைத்துவிட்டால் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொள்ளலாமே. எம்.செட்டில் நல்ல ரேங்க் கிடைக்கவில்லை என்றால் பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்காது. பணம் கட்டி படிக்க வைப்பது சக்திக்கு மீஞ்சிய செயல் என்பதால் “படி படி” என்று இரவும் பகலும் குழந்தைகளின் பின்னாலேயே இருப்பார்கள்.\nபெற்றோரின் யோசனைகள் இவ்வாறு இருக்கும் போது, வம்சீக்கு சிறுவயதிலிருந்து படிப்பு என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருந்தது. போறாத குறைக்கு வீட்டில் வருண் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். கிரிக்கெட் விளையாடுவதற்கு அழைத்தாலும் வர மாட்டான். வம்சீக்கு வி¨யாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் கிரிக்கெட் என்றால் உயிரையே விட்டு விடுவான். டி.வி. பார்ப்பதும், காமிக் புத்தகங்களை படிப்பதும் அவனுக்கு ரொம்ப விருப்பமான விஷயங்களாக இருந்து வந்தன. ஒன்றாம் வகுப்பிலிருந்தே தாய் தந்தையரின் வாயிலிருந்து படிப்பு என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் வந்ததாக அவனுக்கு நினைவு இல்லை. சற்று நேரம் வெறுமே உட்கார்ந்தால் போதும். “போய் படிக்கக் கூடாதா எப்போ பார்த்தாலும் விளையாட்டுதானா” என்று தாய் அதட்டுவாள். “நேரத்தை வீணாக்காதே. பரீட்சைக்கு முன்னால் படித்தால் போதும் என்று நினைப்பது சரியில்லை.” தந்தை பின்பாட்டு பாடுவார்.\nஒன்றாம் வகுப்பிலிருந்தே அவனுக்கு ட்யூஷன் தொடங்கிவிட்டது. பள்ளியிலிருந்த வந்ததுமே அடுத்த வீட்டு ஆன்டீயிடம் ட்யூஷன் படிக்கப் போகணும் என்றால் அவனுக்கு அழுகை பொங்கி வரும். ‘கொஞ்ச நேரம் கூட விளையாட விடமாட்டார்கள்’ என்று மனதிலேயே திட்டிக் கொள்வான்.\nட்யூஷன் முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது தாய் வங்கியிலிருந்து வந்துவிட்டிருப்பாள். டி.வி. முன்னால் உட்கார்ந்திருக்கும் வம்சியைப் பார்த்து “புத்தகத்தை எடு. கணக்கு போட்டு பாரு. மனப்பாடம் பண்ணு” என்று விழிகளை உருட்டுடி கோபமாக பார்ப்பாள்.\nஞாயிறு காலை வேளையில் தெரு பசங்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக சொன்னால் கோலைக் குற்றாவாளியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஞாயிறு அன்று தாய் தந்தை இருவரும் வீட்டில் இருப்பதால் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை இடுவார்கள். மாலை வேளையில் மட்டும் போனால் போகிறது என்று கொஞ்ச நேரம் விளையாட அனுமதிப்பார்கள். மற்றபடி நாள் முழுவதும் படிப்பு படிப்பு என்ற பஜனைதான். அந்த வார்த்தையைக் கேட்டாலே வம்சிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டுவரும். “எப்போ பார்த்தாலும் பாழாய் போன படிப்புதானா நான் படிக்கவே மாட்டேன்” என்று நினைப்பான். பரீட்சையில் பெயில் ஆகி அம்மா, அப்பாவை அழ வைத்தால் என்ன என்ற அளவுக்கு எரிச்சல் ஏற்பட்டதும் உண்டு.\nஆறாவது ஏழாவது படிக்கும் போது அறுபது, எழுபது என்று மதிப்பெண்கள் வந்த போது விஜயாவும், சேஷாத்ரியும் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்கள். “இப்பவே இப்படி என்றால் பத்தாவதிலும், பிளஸ் டூவிலும் என்ன மதிப்பெண்கள் வாங்கப் போகிறாயோ உனக்கு படிப்பின் மீது கொஞ்சம் கூட கவனம் இல்லை” என்று திட்டினார்கள்.\n“அண்ணா படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் நானும் வாங்கியாகணும் என்று சட்டமா அவன் ஒரு புத்தகப் புழு. அவனுக்கு கணக்குப் பாடம் நன்றாக வரும். எனக்கு வராது. அதனால் என்னவாம் அவன் ஒரு புத்தகப் புழு. அவனுக்கு கணக்குப் பாடம் நன்றாக வரும். எனக்கு வராது. அதனால் என்னவாம்” பன்னிரெண்டு வயதில் வம்சி தனக்குள்ளேயே குமுறினான்.\nபத்தாவது வகுப்புக்கு வந்த போது நண்பர்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும், ரேங்க் வாங்க வேண்டும் என்று போட்டி போடுவதை கவனித்த பிறகு அவனுடைய எண்ணங்களில் மாற்றம் வந்தது. படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். படிக்கும் போது எல்லாம் புரிவது போல் இருக்கும். ஆனால் பிறகு மறந்து போய்விடும். அதிலும் கணக்குப் பாடம் அவனுக்கு மூளையில் ஏற மறுத்தது. கணக்கில் ஐம்பதும் அறுபதும் மதிப்ப¦ண்கள் வந்த போது குற்றவாளியைப் போல் பார்த்தார்கள்.\n“எனக்கு கணக்குப் பாடம் வராது. என்னைப் போய் முதல் க்ரூப் எடுக்கச் சொல்றீங்களே” ப்ளஸ் டூவின் போது சயின்ஸ் குரூப் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தான் வம்சி.\n“காமர்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டால் மேற்கொண்டு பெரிசா என்ன படிக்க முடியும் கணக்குப் பாடம் உனக்கு கஷ்டமாக இருந்தால் ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்கிறேன். இப்போ உன்னை சேர்க்கப் போகும் பள்ளியில் அவர்களே எம்.செட். கோச்சிங்கும் கொடுப்பார்கள். கொஞ்சம் கவனம் செலுத்தி படித்தால் கணக்கு பாடம் புரியாமல் எப்படி போகும் கணக்குப் பாடம் உனக்கு கஷ்டமாக இருந்தால் ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்கிறேன். இப்போ உன்னை சேர்க்கப் போகும் பள்ளியில் அவர்களே எம்.செட். கோச்சிங்கும் கொடுப்பார்கள். கொஞ்சம் கவனம் செலுத்தி படித்தால் கணக்கு பாடம் புரியாமல் எப்படி போகும்” தாய் தந்தை இருவரும் மாறி மாறி உபதேசம் செய்தார்கள்.\n“அண்ணன் இஞ்ஜியரிங் படித்தால் நானும் அதையே படித்தாக வேண்டுமா அதைத் தவிர வேறு படிப்பே இல்லையா அதைத் தவிர வேறு படிப்பே இல்லையா ஆயிரத்தெட்டு கோர்ஸ¤கள் இருக்கு. எனக்கு விருப்பம் இல்லாத சப்ஜெக்ட்டை படிக்க சொல்லி என்னை வற்புறுத்தாதீங்க.” வம்சி வாதம் புரிந்தான்.\n ஆர்ட்ஸ் அல்லது காமர்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டாயானால் ன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ கடைசி வரையிலும் புரிபடாது. சிவில் சர்வீஸ் எக்ஸாம் மட்டும் ரொம்ப சுலபமா அதற்கும் நன்றாக படிக்கணும். எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ். கிடைத்து விடுகிறதா என்ன அதற்கும் நன்றாக படிக்கணும். எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ். கிடைத்து விடுகிறதா என்ன அப்படி கிடைக்காத பட்சத்தில் வெறும் பி.ஏ., எம்.ஏ. வை படித்து எதை சாதிக்க முடியும் அப்படி கிடைக்காத பட்சத்தில் வெறும் பி.ஏ., எம்.ஏ. வை படித்து எதை சாதிக்க முடியும் எம்.செட். எழுதினாய் என்றால் பிளஸ் டூவுக்கு பிறகு நீ எந்த லைனில் போகப் போகிறாயோ முன்னாடியே தெரிந்து விடுவதால் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும். உன்னுடைய நன்மைக்குத்தான் சொல்கிறோம். புரிந்துகொள். ஐ.ஐ.டி. உன் சக்திக்கு மிஞ்சியது என்று எங்களுக்கும் தெரியும். அதான் எம்.செட். கோச்சிங் எடுத்துக் கொள் என்று சொல்கிறோம்.”\n“எம்.செட்டில் ரேங்க் வரவில்லை என்றால் என்ன செய்வீங்க முன்னாடியே சொல்லி விடுகிறேன். கச்சிதமாக எனக்கு ரேங்க் வராது. பிறகு என்னை குறை சொல்ல வேண்டா���். ஏமாற்றம் அடையவும் வேண்டாம்.” வம்சி கோபமாக சொன்னான்.\n“வராது வராது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எதுவும் வராது. மனம் இருந்தால் தானாக வழி பிறக்கும். எதைச் சாதிக்க வேண்டும் என்றாலும் பிடிவாதமும், விடா முயற்சியும் தேவை. இரண்டு வருடங்கள் கோச்சிங் எப்படியும் இருக்கும். ட்யூஷனுக்கும் ஏற்பாடு செய்கிறோம். கவனமாக படி. கிடைக்கவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” தந்தை விளக்கமாக சொன்னார்.\nபெற்றோர் மட்டுமே இல்லை. நண்பர்கள் யார் வீட்டுக்கு போனாலும் அவர்களுடைய பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளை எம்.செட். பரீட்சைக்கு தயார் படுத்துவதில் முனைந்திருப்பதை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் சயின்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டான். தாய் தந்தை கோச்சிங் வகுப்புகள் மற்றும் ட்யூஷனுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.\nமுதல் டர்ம் பரீட்சையில் கணக்கு பாடத்திலும், ·பிசிக்ஸிலும் குறைந்த மதிப்பெண்கள் வந்ததும் வம்சிக்கு தன்னால் படிக்க முடியாது என்ற பயம் வந்து விட்டது. பெற்றோரும் கவலைப் பாட்டார்கள். படி படி என்ற நச்சரிப்பு மேலும் அதிகமாகி விட்டது. பிரைவேட் வாத்தியார் மேலும் மேலும் வீட்டுப் பாடங்களை கொடுத்து அடுத்த நானே செய்து கொண்டு வரச் சொன்னார். ஒரே நாளில் ஐம்பது கணக்குகளையும் போட்டு காண்பிக்க வேண்டும்.\nபள்ளிப் படிப்பு, கோச்சிங் வகுப்புகள், ட்யூஷன், ஹோம் வர்க் என்று ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காததால் வம்சிக்கு படிப்பு என்றாலே மிரட்சியாக இருந்தது. அரை இறுதி பரீட்சையில் ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், மனதளவில் அவன் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறானோ தாய் தந்தை உணரவே இல்லை. சரியான தூக்கம் இல்லாமல், சக்திக்கு மிஞ்சிய உடல் உழைப்பாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டு துவண்டு போயிருந்தான். கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் ஏற்பட்டு, பார்த்ததுமே உடல் நலம் குன்றியவன் போல் தென்பட்டான். மகன் களைத்துப் போகிறானே என்று விஜயா பால், முட்டை, காம்பிளான் என்று சத்துள்ள உணவாக கொடுக்கத் தொடங்கினாள்.\n“இந்த இரண்டு வருடங்களும் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும் வம்சீ எங்களுடைய தவிப்பை புரிந்துகொள். எங்கள் கவலை எல்லாம் உன்னைப் பற்றிதான்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்.\nகன்றுகுட்டியை ���ோல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு துறுதுறுவென்று இருந்த வம்சியிடம் அந்த துள்ளல் எல்லாம் காணாமல் போய் விட்டது. கம்பீரமாக இருக்கத் தொடங்கினான். பேச்சும் குறைந்துவிட்டது. எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் படித்தாலும் மூளையில் எதுவும் ஏறுவதாகத் தெரியவில்லை. எப்படியோ முதலாவது ஆண்டு முடிந்தது. இரண்டாவது வருடம் படிப்பின் சுமை மேலும் அதிகமாகிவிட்டது. நாள் முழுவதும் படிப்பு சொல்லித் தருவதுடன் அடிக்கடி பரீட்சைகளை நடத்தி வந்தார்கள். தம் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியும், ரிசர்வேஷனும் நிறைந்த நம் நாட்டில் படிப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்று வம்சிக்குப் புரிந்தாலும் அந்தப் படிபபு தன் சக்திக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியது. ப்ள்ஸ் டூ தேர்வுகளுக்காக படிக்கணும். அது முடிந்ததும் எம்.செட். தேர்வுகள். அதைத் தவிர தனியார் கல்லூரிகள் நடத்தும் நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும். ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்றாவது கிடைக்கட்டும் என்று நான்கைந்து தனியார் கல்லூரிகளுக்கும் அப்ளிகேஷன் போட வைத்தார்கள். இவை எல்லாம் முடியணும் என்றால் இன்னும் நான்கைந்து மாதங்கள் படிக்க வேண்டியிருக்கும்.\nஇவ்வளவு படிப்பை தன்னால் படிக்க முடியாது என்று வம்சி மிரண்டு போயக் கொண்டிருந்தான்.\nபிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பித்தன. தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதே கேள்வித்தாள்கள் லீக் ஆகிவிட்டதென்று தேர்வுகளை ரத்து செய்து விட்டார்கள். மறு தேர்வுகள் ஒரு மாதததிற்கு பிறகு நடத்தப்படும் என்ற செய்திஏழு லட்சம் மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய வேதனையை, வருத்ததை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இரவு பகல் பாராமல், வெயில் மழையை பொருட்படுத்தாமல் படிப்பை ஒரு தவமாக மேற்கொண்ட மாணவர்களின் வேதனையை அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.\n மறுபடியும் படிக்க வேண்டுமா என்ற வேதனை. காளான்களைப் போல் தெருவுக்கு ஒரு கோச்சிங் செண்டரும், மூலைக்கொரு தனியார் கல்லூரியும் முளைத்து விட்டிருந்தன. தம்முடைய கல்லூரியின் பெயரும், புகழும் பரவ வேண்டும் என்பதற்காக பணத்தை அள்ளி வீசி கேள்வித்தாள்களை விலை கொடுத்து வாங்கி இரவோடு இரவாக தம் மாணவர்��ளுக்கு பயிற்சி அளித்து தேர்வுகளில் முதல் இடங்களை பெற்று வருகின்றன. அதை பேப்பர்களில் விளம்பரம் செய்து மாணவர்களையும், பெற்றோர்களையம் தம் பக்கம் ஈர்க்கும் வியாபார தந்திரம் இது. சிலருடைய சுயநலத்திற்காக இத்தனை லட்சம் மாணவர்கள் பலியாகிவிட்டார்கள். கல்வியை வியாபாரமாக்கி, பணத்தை சம்பாதிப்பதையே குறிக் கோளாக வைத்துக் கொண்டு செயல்படும் அந்த அரக்கர்களை சபிக்காதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\n எந்த முஹ¥ர்த்தத்தில் நீ வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாயோ உன் விஷயத்தில் எல்லாமே அதே போல் நடக்கிறது. எல்லாம் நம் தலையெழுத்து.” விஜயா நொந்து கொள்வது போல் சொன்னாள். மறுபடியும் மகனை பரீட்சைக்கு தயார் செய்ய வேண்டுமே என்ற வேதனை அவளுக்கு.\n“பிளஸ் டூ தேர்வுகள் முடிந்துவிட்டால் எம்.செட்டுக்கு நன்றாக படிக்க முடியும் என்று நினைத்தால் இப்படியாகி விட்டதே.” சேஷாத்ரியின் குரலில் ஏமாற்றம் வெளிப்பட்டது.\nவம்சிக்கு துக்கம் பொங்கி வந்தது. தன்னுடைய அறைக்குள் சென்று சின்னக் குழந்தையைப் போல் ஹோவென்று அழுதான். தேர்வுகளூக்காக மறுபடியும் படிக்க வேண்டும் என்ற நினைப்பே அவனை நிலைக்குலையச் செய்தது. தங்களுடைய வேதனையில் மூழ்கியிருந்த விஜயா, சேஷாத்ரி மகனின் மனநிலையை சரியாக எடை போட தவறிவிட்டார்கள்.\nகாலையில் மகனை எழுப்புவதற்காக வந்த விஜயா “வம்சீ” என்று வீலென்று அலறினாள். “என்னங்க” என்று வீலென்று அலறினாள். “என்னங்க இங்கே வந்து பாருங்களேன்” என்று குரலெடுத்து கத்தினாள். அந்த கத்தலை கேட்டு வேகமாக ஓடி வந்த சேஷாத்ரி கண்கள் நிலைகுத்த அப்படியே நின்று விட்டான். வம்சியின் உடல் மின் விசிறியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் எழுதிய கடிதம் மேஜை மீது படபடத்தது.\nநான் செய்த இந்த காரியம் உங்களுக்கு வேதனையைத் தரும் என்ற எனக்குத் தெரியும்.\nதொடக்கத்திலிருந்தே எனக்கு படிப்பு என்றால் பயம் அதிகம். பெரிய பெரிய படிப்புகளை என்னால் படிக்க முடியாது அம்மா சிறுவயது முதல் படி படி என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து கேட்டு கேட்டு சலிப்படைந்து விட்டேன். இவ்வளவு பெரிய படிப்புகளை படிக்கும் திறமையோ, புத்திசாலித்தனமோ எனக்கு இல்லை. எல்லா பெற்றோர்களும் உங்களைப் போலவே தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற��� விரும்புகிறார்கள். ஆனால் எல்லோரும் டாக்டரோ, இஞ்ஜினியரோ ஆக வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்\nஅண்ணாவுக்கு திறமை இருந்தது. படிப்பில் ஆர்வம் இருந்தது. அவன் படித்தான். ஆர்வமும், திறமையும் இல்லாத என்னை கட்டாயப் படுத்தினால் மட்டும் படிப்பு வந்து விடுமா இந்த படிப்பு டென்ஷனில் எனக்கு மூளையே குழம்பிப் போய் விடும் போல் இருக்கிறது. என்ன படிக்கிறேனோ எனக்கே புரியவில்லை.\n அழகான பலூனில் காற்றை நிரப்பி அது வானத்தில் பறக்கும் போது பார்த்து மகிழவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பலூனின் கொள் அளவையும் மீறி பெரிதாக்க வேண்டும் என்று மேலும் மேலும் காற்றை நிரப்ப முயற்சி செய்தால் ·பட் என்று வெடித்துவிடும் இல்லையா. என்னுடைய நிலைமையும் அதுதான்.\nசிறு வயது முதல் ஒரு நாள் கூட நீங்கள் என்னை ரிலாக்ஸ் ஆக இருக்க அனுமதித்தது இல்லை. மகன் பெரிய படிப்பு படிக்கிறான் என்ற பெருமை உங்களுக்கு வேண்டும். மகன் இஞஜினியர் ஆக இருந்தால் உங்களுக்குப் பெருமை. ஐ.ஐ.டி.யில் படிக்கிறான் என்றான் பெருமை. அதுவே ஐ.டி.ஐ.யில் படிக்கிறான் என்றால் சிறுமை.\nஇஞ்ஜினியரிங் அல்லாமல் கேடரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்க், பிரிண்டிங் டெக்னாலஜி இவை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களைப் போல் எல்லா பெற்றோரும் இப்படி எம்.செட்., ஐ.ஐ.டி. என்று பைத்தியம் போல் அலைவதால் தெருவுக்கு ஒரு கொச்சிங் செண்டர் காளான் போல் முளைத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றன. விலை கொடுத்து கேள்வித்தாள்களை வாங்கி லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாட்டம் ஆடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் உங்களைப் போன்ற பெற்றோர்கள்தாம். பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தினால் இந்த கோச்சிங் செண்டர்களுக்கு வேலையே இல்லையே இதற்கு முன்பு மெடிசன், இஞ்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாம் எந்த கோச்சிங் செண்டருக்கு போனார்கள் இதற்கு முன்பு மெடிசன், இஞ்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாம் எந்த கோச்சிங் செண்டருக்கு போனார்கள் திறமை, தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் தம் குழந்தைகளை இந்த நுழைவுத் தேர்வுகளை எழுத வைப்பதால்தான் கல்வி வியாபார பொருளாக மாறிவிட்டது.\nஇஞ்ஜினியரிங் படிக்கவில்லை என்றால் எனக்கு எதிர்காலமே இருக்காது என்று நீங்க நி��ைத்தீங்க. உங்களுடைய விருப்பத்திற்காக என் சக்திக்கும் மீறி உழைத்தேன். ஆனால் கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டதால் மணபடியும் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயம். என் மீதே எனக்கு நம்பிக்கை போய் விட்டது.\nமறுபடியும் படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப தேர்வுகளை எழுதவேண்டும்.\nரேங்க் வரவில்லை என்றால் கடன் வாங்கியாவது என்னை தனியார் கல்லூரியில் சேர்த்து விடுவீங்க. அங்கே நாலு வருடங்கள் படித்து கரை ஏற வேண்டும். அது முடிந்ததும் அமெரிக்கா போகும் படலம் ஆரம்பமாகிவிடும். G.R.E., TOEFL எழுதணும். அமெரிக்காவுக்கு போய் பற்றுப் பாத்திரம் தேய்த்துக் கொண்டே இரண்டு வருடங்கள் எம்.எஸ். படிக்கணும். மேலும் வசதி பட்டால் பி.ஹெச்.டி. படித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும். இதையெல்லாம் நினைத்து பார்க்கும் போதே என் உடல் நடுங்குகிறது. என்னால் இவ்வளவு பெரிய படிப்புகளை படிக்க முடியாது அம்மா\nஉயிரோடு இருந்தால் படி படி என்று துரத்தாமல் நீங்க என்னை விடப் போவதில்லை. செத்துப் போய் விட்டால் உங்களால் என்னை துரத்த முடியாது இல்லையா அதான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.\n உங்களுடைய விருப்பங்களை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள குழந்தைகளை பலிக்கடாவாக ஆக்காதீங்க. அவர்களால் தூக்க முடியாத சுமையை அவர்களுடைய தலையில் வைக்காதீங்க. வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு உண்மையிலேயே திறமையும், விருப்பம் இருந்தால் தவிர அந்தந்த கோர்ஸ¤களில் சேர்க்கமாட்டார்களாம். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை தேரந்தெடுக்கும் உரிமை அங்கே குழந்தைகளுக்கு இருக்கிறதாம். இந்தப் படிப்பு உயர்வு. இது தாழ்வு என்ற பாகுபாடு அங்கே இல்லையாம். எத்தனை சின்ன வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சொந்த கால்களில் நிற்க முயற்சி செய்வார்களாம்.\nநம் நாட்டிலும் அந்த நிலைமை உருவாக வேண்டும். பெற்றோரின் எண்ணங்களில் மாற்றம் வர வேண்டும். வெளிநாட்டில் இருப்பது போல் நம் நாட்டிலும் குழந்தைகளின் திறமை, புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப அந்தந்த துறையை தேர்ந்து எடுப்பதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.\nஅப்பொழுதுதான் இந்த நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டத்திற்கும், கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்களின் ஆட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படும். நான் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் இருந்திருந்தால், இப்படி வாழ்க்கை ஆரம்பமாகும் முன்பே மிரண்டு போய் உயிரை மாய்த்துக் கொண்டிருக்க மாட்டேனோ என்னவோ.\nநான் இந்தக் காரியத்தை செய்ததற்கு காரணம் உங்களுடைய பேராசையா என்னுடைய இயலாமையா இல்லை தற்போதைய கல்வியின் போக்கா தவறு யாருடையது என்ற என்னுடைய கேள்விக்கு இது வரையில் பதில் கிடைக்கவில்லை. இதைப் படித்த பிறகாவது உங்களைப் போன்ற பெற்றோர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்று உணர்ந்தால் அது போதும்.\nசேஷாத்ரி, விஜயாவின் கதறல் எத்தனை பெற்றோர்களின் காதுகளில் விழுந்ததோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் �� 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_47.html", "date_download": "2020-08-04T14:48:01Z", "digest": "sha1:LZ7CY2GSDZJSMPU4V23K5KWRLLLGW2OL", "length": 8053, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மண்வடிவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநான் 10 ஆண்டுகளுக்கு முன்பு புஞ்சைப் புளியப்பட்டியில் துரியோதனன் படுகளம் என்னும் தெருக்கூத்தைப் பார்த்தேன். அதில் மிகப்பெரிய துரியோதனனின் உடலை மண்ணில் படுத்திருக்கும் வடிவில் செய்து வைத்திருந்தார்கள். அவன் உடலெங்கும் கம்பு விதைத்து புல் முளைக்கும்படிச் செய்திருந்தார்கள். உடலே மண்ணிலிருந்து எழுந்ததுபோலிருந்தது. இன்ற���க்கு துரியோதனன் களத்தில் மடிந்து கிடக்கும் காட்சியில் நீங்கள் அந்த மண் துரியோதனனின் குறிப்பை அளிக்கிறீர்கள். துரியோதனன் எப்படி மண்ணின் வடிவமாக ஆனான் அவனை ஏன் அப்படி மண்ணும் புல்லுமாக வழிபடுகிறார்கள் அவனை ஏன் அப்படி மண்ணும் புல்லுமாக வழிபடுகிறார்கள் எனென்றால் அவன் மண்ணுக்கானவன். மண்மீது கொண்ட பற்றினால்தான் அவன் அப்படி ஆனான் .ஆகவேதான் அவனை மண்ணின் வடிவமாக தொழுகிறார்கள். வெண்முரசில் வந்த இந்தக்குறிப்பு என்னை பிரமிக்க வைத்தது. எத்தனைவகையான கலாச்சார உட்குறிப்புகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு இது எழுதப்படுகிறது என்று நினைத்தேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-7/", "date_download": "2020-08-04T14:37:08Z", "digest": "sha1:BY6XSMBSBFPFBNLYTZMAXBI433KPGIEF", "length": 5768, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி பொழுதுபோக்கு பட்டிமன்றம்\nPrevious articleதேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை நடிகை விந்தியா பேச்சு\nNext articleபஷில் ராஜபக்ஷ கைது\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்க���ள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48091/ponrathakirushnan-reversed-in-election", "date_download": "2020-08-04T15:04:04Z", "digest": "sha1:OT23TOZLT65Y3YNIM6AGPPIKCNHGHKYN", "length": 8650, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாக்குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு | ponrathakirushnan reversed in election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், கன்னியாக்குமரி தொகுதியில் கடந்து முறை வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறையும் களமிறக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.\nஅவரை எதிர்த்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக உள்ள வசந்த குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலிலும் கூட முதலிடத்தை பொன் ராதாகிருஷ்ணனும், இரண்டாம் இடத்தை காங்கிரசை சேர்ந்த வசந்த குமாரும் பெற்றனர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.\nவசந்த குமார் 38, 130 வாக்குகளும் பொன்.ராதாகிருஷ்ணன் 14,487 வாக்குகளும் பெற்றுள்ளனர். 23,643 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பின் தங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி 645 வாக்குகளும் அமமுக 430 வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் 269 வாக்குகளும் பெற்றுள்ளது.\nஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை\nநடிகை ஊர்மிளா ��டோன்கர் பின்னடைவு\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை\nநடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71635/Poster-release-of-Karthik-Subburaj-s--chiyaan-60--", "date_download": "2020-08-04T15:00:38Z", "digest": "sha1:7U73QW4DDUAD2SFBDQ6QC3C436MAWYY7", "length": 8684, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் \"சீயான் 60\" படத்தின் போஸ்டர் வெளியீடு ! | Poster release of Karthik Subburaj's 'chiyaan 60'! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் \"சீயான் 60\" படத்தின் போஸ்டர் வெளியீடு \nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் \"சீயான் 60\" படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “பேட்ட” படத்திற்கு அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “ஜகமே தந்திரம்” படத்தில் கவனத்தைச் செலுத்தி வந்தார். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அ���ிகரித்து வந்த போதிலும் அரசானது ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் அண்மையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து படப்படிப்புக்கு அனுமதி அளித்தவுடன் சினிமா சம்பந்தமான படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விகரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை செவன் கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். போஸ்டரில் ஒருவர் ஒரு குழந்தைக்கு துப்பாக்கியை கொடுக்கிறார். இதன் மூலம் இந்தப் படமும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"இனவாதம் சரியானது அல்ல\" இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் \n\"10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி\" தெலங்கானா அரசு முடிவு \nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"இனவாதம் சரியானது அல்ல\" இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் \n\"10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி\" தெலங்கானா அரசு முடிவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/29/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2020-08-04T14:10:54Z", "digest": "sha1:5T7NHUQYK73HUTJYARYZUKGXYW6K23GW", "length": 28535, "nlines": 415, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]தோல்நோய்களை போக்கும் புங்கன்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது புங்கன் மரம். இதன் இலைகள் புறவூதா கதிர்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. புங்கன் மரம் கோடைகாலத்தில் குளிர் நிழலை தரக்கூடியது. இதன் இலைகள், பூக்கள், பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. இது, மாதவிலக்கை முறைப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்த கூடியதாக விளங்குகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது.\nபுங்கன் மரத்தின் இலைகளை பயன்படுத்தி மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nபுங்கன் இலைகள், சீரகம், பனங்கற்கண்டு.\nஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 புங்கன் இலைகளை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர இடுப்பு வலி, மூட்டுவலியை குணமாகும். இந்த தேனீர் ஈரலை பலப்படுத்துவதுடன், காமாலை நோயை தடுக்கிறது. காய்ச்சல், சளி, இருமல் இல்லாமல் போகும். தோல்நோய்கள் குணமாகும்.\nசாலையோரங்களில் நிழல் தருவதற்காக வைக்கப்படும் புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.\nபுங்கன் மர பூக்கள், நெய்.\nஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nபுங்கன் மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இந்த பூக்களை சேகரித்து காயவைத்து கொண்டால் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கணையத்தை பலப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது.\nபுங்கன் மரத்தின் பட்டையை பயன்படுத்தி கழிச்சல், ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்கன் மரத��தின் பட்டையுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்த மூலம் குணமாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் பிரச்னை சரியாகும். இந்த நீரை புண்களை கழுவும் மேல் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.மருத்துவ குணங்களை கொண்ட புங்கன் மரத்தின் பாகங்களை பயன்படுத்திவர நாம் பல்வேறு நலன்களை பெறலாம்.குதிகால் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். இப்பிரச்னைக்கு மாம்பருப்பு மருந்தாகிறது.\nகோடை காலத்தில் எளிதாக கிடைக்கும் மாம்பழத்தின் பருப்பை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசிவர வெடிப்பு குணமாகும்.[:de]\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது புங்கன் மரம். இதன் இலைகள் புறவூதா கதிர்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. புங்கன் மரம் கோடைகாலத்தில் குளிர் நிழலை தரக்கூடியது. இதன் இலைகள், பூக்கள், பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. இது, மாதவிலக்கை முறைப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்த கூடியதாக விளங்குகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது.\nபுங்கன் மரத்தின் இலைகளை பயன்படுத்தி மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nபுங்கன் இலைகள், சீரகம், பனங்கற்கண்டு.\nஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 புங்கன் இலைகளை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர இடுப்பு வலி, மூட்டுவலியை குணமாகும். இந்த தேனீர் ஈரலை பலப்படுத்துவதுடன், காமாலை நோயை தடுக்கிறது. காய்ச்சல், சளி, இருமல் இல்லாமல் போகும். தோல்நோய்கள் குணமாகும்.\nசாலையோரங்களில் நிழல் தருவதற்காக வைக்கப்படும் புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.\nபுங்கன் மர பூக்கள், நெய்.\n���ரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nபுங்கன் மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இந்த பூக்களை சேகரித்து காயவைத்து கொண்டால் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கணையத்தை பலப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது.\nபுங்கன் மரத்தின் பட்டையை பயன்படுத்தி கழிச்சல், ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்கன் மரத்தின் பட்டையுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்த மூலம் குணமாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் பிரச்னை சரியாகும். இந்த நீரை புண்களை கழுவும் மேல் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.மருத்துவ குணங்களை கொண்ட புங்கன் மரத்தின் பாகங்களை பயன்படுத்திவர நாம் பல்வேறு நலன்களை பெறலாம்.குதிகால் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். இப்பிரச்னைக்கு மாம்பருப்பு மருந்தாகிறது.\nகோடை காலத்தில் எளிதாக கிடைக்கும் மாம்பழத்தின் பருப்பை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசிவர வெடிப்பு குணமாகும்.[:]\n[:en]அரசு நிலத்தில் உள்ள கோவிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்[:]\n[:en]செங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது- மின்ரயில் சேவைகள் கடும் பாதிப்பு\nNext story [:en]சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை [:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nUncategorized / மருத்துவம் / முகப்பு\n40 வகை கீரைகள் அதன் பயன்கள்\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nவிஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள்\nபட்டிணத்தார் தன் தாய் ஈமச்சடங்கில் பாடிய பாடல்\n[:en]”காற்றும் அல்ல, கொடியும் அல்ல”[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 5 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 40 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 34 ஆர்.கே.[:]\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(4)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\n[:en]தமிழகத்தில் அதிரடி ரெய்டு உணர்த்துவது என்ன\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aavani-matha-rasi-palan-tamil/", "date_download": "2020-08-04T14:05:42Z", "digest": "sha1:WX7T56CWGDDHWQ7AOSTNCMM367KMTRYQ", "length": 31190, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "ஆவணி மாத ராசி பலன் - 2019 | Aavani matha rasi palan 2019", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஆவணி மாத ராசி பலன் – 2019\nஆவணி மாத ராசி பலன் – 2019\nஉங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் சரியான காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். உடலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். தொலைதூர பயன்களால் நல்ல ஆதாயங்கள் இருக்கும். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சற்றுக்கு தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக அடைத்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.\nபுதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் திட்டத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். மற்றவர்களிடத்தில் பேசும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டியது இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉடல்நலத்தில் சிறிது குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உடல் உற்சாகத்துடன் இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம். பணியிடங்களில் சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் சற்று கூடுதலான உழைப்பை கொடுக்க வேண்டியிர���க்கும். திருமண வயது கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் திருமணங்கள் நடக்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வாகனங்கள், இயந்திரங்கள் இயக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். வீணான செலவுகளை தவிர்த்து சேமிப்பை உயர்த்துவது நல்லது.\nதனி நபர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வரப்பெறும். திருமண வயதுள்ள பெண்களுக்கு சிறந்த வரன்கள் அமைய பெறும். வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்க பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடலில் அவ்வப்போது நோய்கள் ஏற்பட்டு நீங்கியவாறு இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சராசரியான லாபங்களை பெறுவார்கள். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிது பிரச்சனை இருக்கும் என்றாலும், திடீர் பணவரவு மூலம் அதை சமாளிக்கலாம். பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு அடிக்கடி சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்லும் யோகம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமையும். பணியிடங்களில் உயரதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. விவசாய தொழில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். விரும்பிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் போன்றவை கிடைக்கப்பெறும்.\nஉடல் நிலை நன்றாக இருக்கும். பொருள் வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும்.வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.\nபேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். க��்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.\nஉங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.வாகனங்களை ஊட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.\nஉங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதின் மூலம் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்க முடியும். வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும்.உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.\nபிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். அச��யா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.தொழில், வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும்.தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். அவர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nவார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஆவணி மாத ராசி பலன்\nஆவணி மாத ராசி பலன்கள்\nஆகஸ்ட் மாத ராசி பலன் – 2020\nஆடி மாத ராசி பலன் – 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு\nவைகாசி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535319/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T14:51:33Z", "digest": "sha1:U66YK34QLRA53FOIBCVERGNX5F2V3HXM", "length": 8147, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Narayanasamy announces Diwali holiday in Puducherry | புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். விடுமுறைக்காக அறிவிப்பை தலைமைச் செயலாளர் விரைவில் வெளியிடுவார் என்று முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். அக்.28ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி வேலை நாளாக இருக்கும்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி\nமுல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி..\nஇலங்கை தாதா அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை: திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு..\nகுமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் குணமடைந்தனர்\nதோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிரந்ததால் பரபரப்பு\nபொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nதருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக மாமனார் உள்பட 6 பேர் கைது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nஎன்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\n× RELATED புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962991/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T14:52:06Z", "digest": "sha1:2FWDRFB33KKXQ6SO2UD73X6CC576CMGP", "length": 10278, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு நிதியுதவி திருச்சி சிறைத்துறை டிஐஜி வழங்கினார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமர��� புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு நிதியுதவி திருச்சி சிறைத்துறை டிஐஜி வழங்கினார்\nதிருச்சி, அக்.17: சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு திருச்சி சிறைத்துறை டிஐஜி நிதியுதவி வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி விசைத்தறி, தையற்கூடம், சோப்பு கூடம், காகிதக் கூடம், புத்தகம் கட்டுதல், சிறை அங்காடி, வெளி பணி குழு, குற்ற மேற்பார்வையாளர், குற்ற காவலர் என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்கள் வேலை செய்வதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளால் பாதிக்கப்பட்டோருக்கு அதில் ஒரு பகுதி பிடித்தம் செய்து அரசு கணக்கில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கும் நலநிதியாக வழங்கப்படுகிறது.\nஅதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 6 குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.30,000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருச்சி சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உதவித்தொகை வழங்கினார். சிறை கண்காணிப்பாளர் சங்கர், திருச்சி மண்டல நன்னடத்தை அலுவலர் ஹாஜா கமாலுதீன் சாகீப், திருச்சி, பெரம்பலூர் லால்குடி நன்னடத்தை அலுவலர்கள் பங்கேற்றனர். தண்டனை சிறைவாசிகளால் உயிர் இழப்பு, உடல் உறுப்பு இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசின் நலநிதியை பெற, திருச்சி, உறையூர் நாச்சியார்பாளையம் நன்னடத்தை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2765601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள அ��ிவுறுத்தப்பட்டது.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\n× RELATED சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963417/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T14:52:37Z", "digest": "sha1:JQ5OA74NKGVN6NW6DIXUQT3AT6U4W27X", "length": 8880, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தர்மபுரியில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ���ருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதர்மபுரியில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்\nதர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று(18ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று (18ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி, நேர்முகத் தேர்வு அனுப்பப்படும்.இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்கள், மேலாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர், கணக்கர், காசாளர், பழுது நீக்குநர் போன்ற பணியிடங்களுக்கு பட்டயம், பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED 5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/27/29", "date_download": "2020-08-04T14:51:55Z", "digest": "sha1:QN5QG22SP5NTZDM32WQIOKN4PBDWCJ4H", "length": 8296, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசு ரத்த வங்கிகள் பாதுகாப்பானவையா?", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 4 ஆக 2020\nஅரசு ரத்த வங்கிகள் பாதுகாப்பானவையா\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவெளிநாடு செல்வதற்காக சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு மருத்துமனையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அந்த இளைஞர் தானம் செய்த ரத்தம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்குச் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணியின்போது மெத்தனமாகச் செயல்பட்ட ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்த செய்தியைப் பகிர்ந்து நேற்று (டிசம்பர் 26) கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுத் துறை பணிகளில் ஈடுபடுவரா உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுத் துறை பணிகளில் ஈடுபடுவரா” என்று அரசு ரத்த வங்கிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள\nஅறிக்கையில், “கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2016ஆம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி வெறும் நிர்வாக பிரச்சினைதானா அல்லது தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\n“வெளிநாடு செல்வதற்கான சோதனையில் கண்டறியப்பட்டதன் காரணமாகவே இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது. இல்லை என்றால் இன்னும் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும். கர்ப்பிணிப் பெண், குழந்தை, அவர்களது குடும்ப வாழ்க்கை, சமூக நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன்,\nதவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மருத்துவச் சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளைக் கைவிடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ், “சாத்தூரில் எச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்டதால் கருவுற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது. அவருக்கு சென்னை மருத்துவமனையில் உயர்தர மருத்துவத்தை அரசு செலவில் வழங்க வேண்டும். தவறு செய்தவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n“தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உரிய உயர் மருத்துவ சிகிச்சை வழங்க அரசின் ஆணை வேண்டும்” என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.\nவியாழன், 27 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/215744?ref=category-feed", "date_download": "2020-08-04T14:01:58Z", "digest": "sha1:HQQBH2FBUP246RFFQIFGK4JOBNT4GVWM", "length": 10353, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டாக்சிக்கு பணம் இல்லாததால் சாரதியால் சிறைபிடித்து வைக்கப்பட்டாரா இளம்பெண்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடாக்சிக்கு பணம் இல்லாததால் சாரதியால் சிறைபிடித்து வைக்கப்பட்டாரா இளம்பெண்\nகனடாவில் டாக்சிக்கு கொடுக்க கையில் பணம் இல்லாததால் தன்னை சிறை பிடித்து வைத்ததாக இளம்பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.\nCoquitlamஐச் சேர்ந்த Carly Musgrave என்ற பெண், திங்களன்று பணிக்கு செல்வதற்காக டாக்சி ஒன்றைப் பிடித்ததாகவும், அலுவலகத்திற்கு அருகில் சென்றபோதுதான், தன் கையில் பணம் எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறுகிறார்.\nஅலுவலகத்தின் உள்ளே சென்று யாரிடமாவது பணம் வாங்கி வருவதாக தான் கூறியதாகவும், ஆனால் டாக்சியின் சாரதி தனது விலையுயர்ந்த மொபைலை கொடுத்துவிட்டு காரில் இருந்து இறங்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கிறார்.\nதான் காரின் கதவைத் திறந்து, தரையில் காலை வைத்ததும், சாரதி காரை பட்டென கிளப்பிச் சென்றதாகவும், தன் கால் தரையில் உரசிக்கொண்டே சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nபின்னர் காரின் கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிய சாரதி தன்னை எங்கோ கொண்டு செல்ல முயன்றதாகவும், தான் பொலிசாரை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், டாக்சியின் சாரதியோ, தான் மொபைலை கொடுத்துவிட்டு சென்று பணம் வாங்கி வருமாறு கூறியது உண்மைதான் என்றும், மற்றபடி Carly கூறியதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.\nதான் டாக்சியை கிளப்பியது Carlyயின் பாதுகாப்புக்காகத்தான் என்றும், அவர் ஓடும் வண்டியிலிருது இறங்க முற்பட்டதாலேயே அவ்விதம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஅத்துடன் தான் Carlyயை எங்கோ கொண்டு செல்ல முயலவில்லை என்றும், பணம் எடுப்பதற்காக அவரது வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்ல முற்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.\nசாலையில் நிகழ்ந்திருந்த விபத்து ���ுறித்து விசாரித்துக்கொண்டிருந்த பொலிசார் உதவிக்கு வந்ததாக Carly தெரிவிக்க, சாரதியோ, தான்தான் பொலிசாரை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், சாலையில் நிகழ்ந்திருந்த விபத்து குறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தில் தலையிட்டதாக தெரிவித்துள்ள பொலிசார், யாரும் யாரையும் சிறைப்பிடித்தெல்லாம் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் டாக்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பெற்றுத்தரும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனராம்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/reliance-industries-share-touched-all-time-high-it-s-an-jackpot-to-investors-019787.html", "date_download": "2020-08-04T14:23:44Z", "digest": "sha1:DOEQ3SX7S65ETD2XGOSBDVH5UY4NHKTV", "length": 23812, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..! | Reliance industries share touched all time high, it's an jackpot to investors - Tamil Goodreturns", "raw_content": "\n» அட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..\nஅட இது செம சான்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ரிலையன்ஸ் கொடுத்த அதிரடி வாய்ப்பு..\n20 min ago டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\n27 min ago முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\n33 min ago இந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nNews எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nMovies இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nLifestyle வயதான ஒர��வருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட கொரோனாவால் பலத்த அடி வாங்கியுள்ளன எனலாம், ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காட்டில் முதலீட்டு மழையாக பெய்து கொண்டு இருக்கிறது.\nஇப்படி அதிரடி காட்டி வரும் முகேஷ் அம்பானிக்கு இது பொன்னான காலமே.\nஇதற்கிடையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த கூட்டத்தில் என்ன ஒரு அறிவிப்பினை கொடுக்க போகிறாரோ தெரியவில்லையே என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம், மறுபுறம், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிரடியான ஏற்றத்தினை கண்டு வருகிறது. தற்போது ஆர்ஐஎல் (RIL) பங்கின் விலையானது பிஎஸ்இ-யில் 2.19% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 42 ரூபாய் அதிகரித்து, 1958 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nபுதிய உச்சம் தொட்ட பங்கு விலை\nரிலையன்ஸ் பங்கின் விலையானது இன்று புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 1978.80 ரூபாய் வரை சென்று தற்போது 1958 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் வர்த்தக தொடக்கத்தில் 1937.95 ரூபாயாக தொடங்கிய இந்த பங்கின் விலையானது, குறைந்தபட்சம் 1935 வரை சென்று, ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதே செவ்வாய்கிழமையன்று முடிவு விலையானது 1917 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting) நடக்கும் போது ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் சரி, நிபுணர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. இதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தும் விதமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 ஆண்டு பொதுக்குழு ���ூட்டம், இன்று மதியம் 2 மணிக்கு நடக்கவுள்ள நிலையில், இதன் பங்கு விலையானது அதிரடியான ஏற்றத்தினை கண்டு வருகிறது. அது எந்த அளவுக்கு எனில், அதன் 52 வார உச்ச விலையினை தொட்டுள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான். ஜாக்பாட் தான்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\nரூ.1.38 லட்சம் கோடி அவுட்.. முதலீட்டாளர்கள் பாவம்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nரிலையன்ஸ் தான் டாப்.. ஒரே வாரத்தில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அதிகரிப்பு..\nவரலாறு காணாத உச்சத்தில் ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீடு செய்யலாமா..\n ஒரே நாளில் சுமார் ₹21,500 கோடி சொத்து மதிப்பு எகிறல்\nஇன்ஃபோசிஸ் தான் டாப்.. ஒரு வாரத்தில் 3 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.98,622.89 கோடி அதிகரிப்பு\nஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் விற்பனைக்கு ரெடி..\nமுகேஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்.. பிளிப்கார்ட், அமேசான் உடன் போட்டி போட தயாராகும் 'ஜியோமார்ட்'..\nஅதிரடி காட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய திட்டம்.. \nரிலையன்ஸ்-ன் 43-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\nஇது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\nஇது செம சான்ஸ் போங்க.. நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. நல்ல வாய்ப்பு தான்..\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nசீனாவுக்கு செம அடி போங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/munbe-vaa-song-lyrics/", "date_download": "2020-08-04T13:57:38Z", "digest": "sha1:MYEQ5KYPA2VGASXSXNJ3CBPOVOGCHS3C", "length": 9381, "nlines": 193, "source_domain": "tamillyrics143.com", "title": "Munbe Vaa Song Lyrics - Sillunu Oru Kaadhal", "raw_content": "\nநடித்தவர்கள்: சூர்யா, ஜோதிகா, பூமிகா\nஇசை: ஏ ஆர் ரஹ்மான்\nபாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் ஐயர்\nபெண்(ஸ்ரேயா கோஷல்): முன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபெண்(ஸ்ரேயா கோஷல்): நான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nபெண்(ஸ்ரேயா கோஷல்): முன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபெண்(ஸ்ரேயா கோஷல்): பூ வைத்தாய் பூ வைத்தாய்\nநீ பூவைக்கோர் பூ வைத்தாய்\nமணப்பூ வைத்துப் பூ வைத்த\nஆண்(நரேஷ் ஐயர்): நீ நீ நீ மழையில் ஆட\nநான் நான் நான் நனைந்தே வாட\nஎன் நாளத்தில் உன் ரத்தம்\nநாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ\nபெண்(ஸ்ரேயா கோஷல்): தோழி ஒரு சில நாழி\nதனியென ஆனால் தரையினில் மீன்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nபெண்(ஸ்ரேயா கோஷல்): நான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nமுன்பே வா என் அன்பே வா\nஆண்(நரேஷ் ஐயர்): நிலவிடம் வாடகை வாங்கி\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nபெண்(ஸ்ரேயா கோஷல்): தேன் மழை தேக்குக்கு நீ தான்\nஉந்தன் தோள்களில் இடம் தரலாமா\nநான் சாயும் தோள் மேல்\nஆண்(நரேஷ் ஐயர்): நீரும் செம்புல சேறும்\nகலந்தது போலே கலந்தவர் நாம்\nபெண்(ஸ்ரேயா கோஷல்): முன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nஆண்(நரேஷ் ஐயர்): நான் நானா கேட்டேன்\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nபெண்(ஸ்ரேயா கோஷல்): முன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nபெண்(ஸ்ரேயா கோஷல்): ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்���\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38416", "date_download": "2020-08-04T15:11:38Z", "digest": "sha1:NMFEQN7BS747424AM76DADILQWFMUIMA", "length": 34312, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "நம்பிக்கை அதானே .. எல்லாம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராமச்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nநம்பிக்கை அதானே .. எல்லாம்\nநம்பிக்கை அதானே .. எல்லாம்\n“யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க…\nஇந்த ட்ரெஸ் அவனுக்குப் பிடிக்குமானு தெரியலே… நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே” இன்றைய அவசர உலகில் நாம் ரசித்த நிமிடங்களை விட ரசிக்கத் தவறிய நிமிடங்களே அதிகம்.\nமனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த நிமிடம் வரை உங்களில் ஒருவராவது தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழ்ந்திருக்கிறீர்களா பரபரப்பான உலகில் யாராவது பட்டாம்பூச்சியை ரசித்ததுண்டா பரபரப்பான உலகில் யாராவது பட்டாம்பூச்சியை ரசித்ததுண்டா. அவசர உலகில் அவசியமான விருப்பங்களைக்கூட ரசனை இல்லாமல் இழந்து தவிக்கிறோம். போலியான முகங்களை வைத்துக் கொண்டு அவற்றையே உண்மை என நம்புகிறோம்.\nநிமிடங்களில் வாழ்வது எப்படி என்பதை நமக்கு எளிமையாகச் சொல்லிக் கொடுப்பது ஜைனமதம் தான். அந்த ஜைன மதக் குருக்களிடம் ஒரு திருவிழா மிகப் பிரபலமாகும். அதுதான் தேநீர்த் திருவிழா . வருடம் தோறும் கொண்டாடி மகிழும் இந்தத் திருவிழாவின் மையமான ஒரு செய்தி உண்டு. ஆளுக்கு ஒரு குவளை தேநீர் எடுத்துக் கொண்டு அதனை சுமார் 2 மணி நேரம் வரை ரசித்துக் குடிப்பார்களாம். காரணம் என்னவென்றால் அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிக்கிறார்கள்.\nநாமும் இதனைச் செய்ததுண்டு எப்போது நாம் குழந்தையாக இர���க்கும்போது சில்வர் டம்ளரில் ஸ்டிரா போன்ற அமைப்பில் நாம் உறிஞ்சி உறிஞ்சி குடித்ததுண்டு. மிக மகிழ்ச்சியாக. கோப்பையில் இருக்கும் தேநீர் முடிந்திருக்கும். ஆனாலும் மனம் தளராமல் குவளையில் ஒட்டியிருக்கும் சர்க்கரையை நம் நாக்கால் தடவியே காலி செய்திருப்போம் நாம் குழந்தையாக இருக்கும்போது சில்வர் டம்ளரில் ஸ்டிரா போன்ற அமைப்பில் நாம் உறிஞ்சி உறிஞ்சி குடித்ததுண்டு. மிக மகிழ்ச்சியாக. கோப்பையில் இருக்கும் தேநீர் முடிந்திருக்கும். ஆனாலும் மனம் தளராமல் குவளையில் ஒட்டியிருக்கும் சர்க்கரையை நம் நாக்கால் தடவியே காலி செய்திருப்போம் ஞாபகமிருக்கிறதா அப்போது நாம் குழந்தை. மிக மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது வளர்ந்து விட்டோம். வாழத் தெரியாமல் நிற்கிறோம்.\nசாதாரண உதாரணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன். ஆடித்தள்ளுபடிக்கு ஆடை எடுக்க கடைக்குச் செல்கிறோம். ஓர் அழகான சட்டையைப் பார்க்கிறோம். இல்லை ஒரு சுடிதாரைப் பார்க்கிறோம். ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு தேர்வு செய்து எடுத்த அந்த ஆடை நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே அதைத் தேர்வு செய்து விடுவோமா கூடவே ஒரு இராகு காலத்தைக் கூட்டிக் கொண்டு போயிருப்போம்.\nநம் நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருப்பார்கள். அவர்களிடம் அந்த ஆடையைக் காட்டி கருத்துக் கேட்போம். அவர் அரை விநாடியில் முகம் சுளிப்பார். நமக்குப்பிடித்து ஒரு மணிநேரம் செலவு செய்து தேர்வு செய்த ஆடை அவர்களின் அரை விநாடி முகஞ்சுளிப்பிற்கு தியாகம் செய்துவிடுவோம். இதுதான் இன்றுவரை நாம் வாழும் வாழ்க்கை. நமக்குப் பிடித்த பல விஷயங்களை அடுத்தவருக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.\nநான் சுயநலமாகஇருக்கச் சொல்லவில்லை. ரசனையோடு இருக்கச் சொல்கிறேன். உலகத்திலேயே மிக ரசனை மிக்கவர்கள் இந்தியர்கள். எல்லாவற்றிலும் ரசனையோடு இருப்பவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆம் அந்த திருமணத்தில் 523 வகையான உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்பட்டனவாம். இதிலிருந்தே நம் ரசனையை உலகம் அறிந்து கொள்ளும்.\nநேற்று நடந்த நிகழ்வுகளை மட்டுமே மனதில் வைத்து வாழ்பவர்கள் இறந்தவர்களாக கருதப்படுவர். இப்படிப்பலர் நம்மிடையே உள்ளனர். இல்லையேல் எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்ற கற்பனை வாழ்க்கையிலே கலந்து போய்விடுகிறோம். நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் மிகச் சிலரே. ஆனால் அவர்கள்தான் இந்த உலகின் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது எப்படி\nகுழந்தைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறு கிலுகிலுப்பையை குழந்தையின் முன்னால் சென்று ஆட்டினோம் என்றால் அந்தக் குழந்தை எவ்வளவு அழகாகச் சிரிக்கிறது. அந்த மழலையின் சிரிப்பிற்கு ஈடு இணை ஏதுமுண்டா இல்லை. அதே நேரம் அந்த கிலுகிலுப்பையை நேரே வீட்டிற்குள் சென்று நம் அப்பாவிடமோ கட்டிலில் படுத்திருக்கும் நம் தாத்தாவிடமோ ஆட்டினால்… இல்லை. அதே நேரம் அந்த கிலுகிலுப்பையை நேரே வீட்டிற்குள் சென்று நம் அப்பாவிடமோ கட்டிலில் படுத்திருக்கும் நம் தாத்தாவிடமோ ஆட்டினால்… என்ன ஆகும். அவர்கள் நவீன ஹம்சர்களாக மாறிவிடுகின்றனர்.\nசிறுவயது குழந்தைகளாக இருக்கும் போது அவர்களும் சிரித்தவர்கள்தானே. இப்போது ஏன் சிரிக்கவில்லை ஆம் நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழவில்லை. கடந்த காலக் குப்பைகளை மனதிலே தேக்கி வைத்திருக்கிறோம். விளைவு பலவற்றை ரசிக்கத் தவறிவிடுகிறோம்.\nபறக்கும் பட்டாம்பூச்சி பூக்கும் ரோஜா, அழகாய்ப் பொழியும் நிலவின் ஒளி, லேசான தென்றல் இவை எல்லாம் நம்மை எதுவும் செய்வதில்லை. இவற்றை யாராவது ரசித்தால் அவர்களை பிழைக்கத் தெரியாதவர் என்ற பட்டமிட்டு ரசிக்கிறோம். ரசனையுள்ளவர்களே இந்த உலகில் சாதனை படைத்தவர்களாக இருந்து வருகின்றனர்.\nசிட்டுக்குருவி சிறகசைத்துப் பறப்பதை கொண்டாடியவன் பாரதி. இயற்கையைக் கொண்டாடி அழகின் சிரிப்பைப் பாடியவன் பாரதிதாசன். பயணம்தான் உலகின் மிகப் பெரிய ரசனை மையம். பல்வேறு அறிஞர்களின் பயண அனுபவங்களை இன்று உலகமே கொண்டாடி வருகிறது. நாமோ ரசனை என்ன விலை என்று கேட்கிறோம்.\nஒரு அழகான ஜென்கதை ஒன்றைக் கூறுகிறேன். மதத் தலைவர் ஒருவர் வயதாகி படுத்த படுக்கையாகக் கிடந்தார். சுற்றிலும் சீடர்கள் ஆர்வமுடன் நின்று கொண்டிருந்தனர். அவர் சாவதற்காக அல்ல. கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்று. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உயிர் பிரியவில்லை.\nவெளியூர் சென்றிருந்த ஒரு பிரியமான மாணவன் தன் குருவின் உயிர் பிரிந்து கொண்டிருந்ததை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு உடனே அவருக்கு மிகவும் பிடித்தமான திராட்சைப் பழங்களை வாங்கிக் கொண்டு ஆசிரமம் நோக்கி விரைந்து வந்தான். வந்து தன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு தான் வாங்கிவந்த பழங்களில் ஒன்றைக் கொடுத்தானாம்.\nகுரு அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு; அதை வாங்கிச் சுவைத்து சாப்பிட ஆரம்பித்தாராம். குழுமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை. அவர்களுக்கும் பழம் வேண்டும் என்பதல்ல. குரு கடைசியாக ஏதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்றுதான். ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டே விட்டானாம்.\nஇனி நீங்களும் முடிந்து போனதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.யாரையும் பின்பற்றி வாழ முயற்சி செய்யாதீர்கள். வாழ வேண்டும் எனில் நாமும் நம்மைத்தான் பின்பற்றி வாழ வேண்டும். யாரும் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. ஏனெனில் யாரும் யாரையும் விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திறமை உள்ளது. அதைக் கண்டுபிடித்து பயன்படுத்தக் கற்றுக் கொண்டாலே நம் வெற்றி எளிதாகும்.\nஎப்போதுமே இயல்பாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். தோல்விகள் வருவதனால்தான் நாம் தோற்கிறோம் என்பது உண்மையல்ல… மாறாக தோல்வி என்று கருதப்படுகின்ற ஒன்றை நம்மை வந்து சேரும் போது அதை நாம் தோல்வியாக ஏற்றுக்கொண்டு விடுவதால்தான் நாம் தோற்றுப் போகிறோம். ஒரு தோல்வியையே வெற்றியாக எடுத்துக் கொள்வதா என்று கேட்கக் கூடாது.\nஒரு தோல்வி வரும்போது அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி அமைகிறது. அதாவது வெற்றிக்கு முன் வரும் தற்காலிகத் ‘தோல்வி’களை நாம் வரவில் வைக்கவே கூடாது.\nவெற்றி என்பது உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது உங்களுக்கு வெகு அருகாமையில் உள்ளதே. இன்னும் சொல்லப் போனால் அது உங்களுக்கு உள்ளேயே உள்ளது. அதனாலேயே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் போகலாம். ஏனெனில் ஒரு விஷயத்தைப் பார்க்க தூரம் கொஞ்சமாவது தேவைப்படுகிறது. கடலைத் தேடிய மீன்களைப் போல்தான் நாமும். ஆம் நம்மை நாம் உணா;ந்து கொண்டாலே போதும்.\nநிறைவாக ஒரு கதை. ஒரு கிராமத்திற்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். அவரைச் சுற்றி அருள்வாக்கு கேட்க ஒரே கூட்டம் பக்தி பரவசத்துடன்… அதில் ஒரு சிறுவன். துறவியை முட்டாளாக்க வேண்டும் என்ற ஆச���யுடன் நின்றிருந்தான். வேகமாக ஓடிப்போய் ஒரு தட்டாம் பூச்சியைப் பிடித்து வந்தான். அவன் கையில் தட்டாம் பூச்சியை வைத்து இருகைகளையும் பின்னால் கட்டிக் கொண்டான். தட்டாம் பூச்சியின் கழுத்தில் விரலைத் தயாராக வைத்திருந்தான். நேராக துறவியிடம் சென்று “ஐயா உங்களுக்கும் எல்லாம் தெரியுமா” என்றான். துறவியும் “முடிந்தவரை முயற்சிக்கிறேன்” என்றார். அவரிடம் ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது… “ஐயா என் கையில் ஒரு தட்டான் உள்ளது. அது உயிரோடு இருக்கிறதா என் கையில் ஒரு தட்டான் உள்ளது. அது உயிரோடு இருக்கிறதா இல்லையா\nஉயிரோடு இருக்கிறது என்று சொன்னால் சிறுவனின் விரல் தட்டானின் கதையை முடித்துவிடும். உயிரோடு இல்லை என்று சொன்னல் சிறுவன் தட்டானை பறக்க விட்டுவிடுவான். தர்ம சங்கடமான நிலை துறவிக்கு… என்ன சொல்வது. சிறிது நேரம் யோசித்து ஒருபதில் சொன்னார் துறவி. ஆகவே நம் வாழ்க்கைக்கான பதில். ஆம். “தட்டான் உயிரோடு இருப்பதும் சாகிறதும் உன் கையில்தான் இருக்கிறது” என்றார் துறவி.\nநம் வாழ்வும் நம் கையில்தான். நாம் மகிழ்வாக இருக்கும்போது வாழ்க்கை மகிழ்வாக செல்கிறது. துயரக் கடலில் இருக்கையில் வாழ்க்கையும் துயரமாகவே இருந்துவிடுகிறது. எனவே வாழ்க்கையை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் மகிழ்ச்சி தான் வெற்றியின் அடையாளம்…\nநாம் நினைப்பதையே அதுவும் பிரதிபலிக்கிறது.\nமுனைவர் சங்கர் ராமன். எழுத்தாளர்\nRelated tags : சங்கர் ராமன்\nகொய்த நன்மலர்கள் – நூல் மதிப்புரை\nமதிப்புரை: மேகலா இராமமூர்த்தி நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள் நூலாசிரியர்: முனைவர் இராம. இராமமூர்த்தி நூலின் தன்மை: இலக்கியக் கட்டுரைகள் பதிப்பகம்: முத்துப் பதிப்பகம் நெ.27, வில்லியம் லே-அவுட் இர\nசிந்து.மூ உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கற்பகம் பல்கலைக் கழகம் ஈச்சனாரி. மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். ம\nராஜகவி ராகில் நகரம் சீமெந்துக் காடு தொலை தூரம் பக்கத்து வீடு கிராமம் சோலை உள் அறைக்குள் பூத்திருக்கும் பக்கத்து வீடு பக்கத்து வீட்டோடு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவை���ாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/foods-to-eat-if-you-have-hyperthyroidism", "date_download": "2020-08-04T14:51:41Z", "digest": "sha1:QG4YIUYCOHHRQDWDRM5HFFQSPEGNMTJF", "length": 19213, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? - ஒரு வழிகாட்டுதல்! | Foods to eat if you have hyperthyroidism", "raw_content": "\nஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்\nஹைப்போ தைராய்டு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிடலாமா\nகிரேக்க மொழியான தைரோஸ் (Thyreos) என்ற சொல்லில் இருந்து பிறந்த வார்த்தைதான் தைராய்டு. தமிழில் இதற்கு 'கேடயம்' என்று பொருள். தைராய்டு ஹார்மோனும் ஒருவகையில் உடல் செயல்பாட்டுக்கான கேடயமே. இந்த ஹார்மோன் சுரப்பு, சீராக இருக்கும்வரை உடலில் வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் அவை சமச்சீரற்று போகும்பட்சத்தில், உடல் இயக்கம் ஒவ்வொன்றாகப் பாதிப்படையும்.\nதைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும்.\nமுக்கியமாக, உடலில் செரிமானப் பணிகள் மெதுவாக நடக்கும். தொடர்ந்து, உணவிலிருந்து ஊட்டச்சத்துகள் உட்கிரகிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். அதன்பிறகு உடல் பருமன், மலச்சிக்கல், சரும வறட்சி, முடி உதிர்வு, இளநரை, கழுத்துப் பகுதி வீக்கமடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\n\"தைராய்டு பிரச்னைக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை மருந்து, மாத்திரைகள் மூலம் ஹார்மோன் சுரப்பு சமச்சீர் நிலைக்குக் கொண்டுவரப்படும். ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த உணவுமுறை மாற்றங்கள் அவசியம்\" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத். தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் பின்பற்றவேண்டிய உணவுப்பழக்கங்கள், தவிர்க்கவேண்டியவை ���ன்னென்ன என்று அவர் பரிந்துரைக்கிறார்.\n\"கழுத்தின் கீழ் பகுதியில், பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும். இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் உடல் பருமனில் தொடங்கி மூட்டு வலி வரை பல்வேறு வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படும். பெண்களாக இருக்கும்பட்சத்தில் மாதவிடாய்க் கோளாறுகள் அதிகரிக்கும்.\nதைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை உடலில் எப்போது ஏற்படும் என்பதைப் பொறுத்து, மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள `ஹைப்போதாலமஸ்’ பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கும். அதன்படிதான் ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன் மிக குறைவாகச் சுரந்தால், அது 'ஹைப்போ தைராய்டிசம்' (Hypo Thyroidism) எனப்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்களைப் பார்ப்போம்.\n* ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஏற்கெனவே செரிமானம் மெதுவாகத்தான் நடக்குமென்பதால், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய உட்கொள்ளவும்.\n* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மெதுவாக இருக்கும். அதனால் உடல் இயக்கம் குறைவாக இருக்கும். சர்க்கரைச் சத்து நிறைந்த உணவுப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக நாள்கள் சேமித்துவைத்த உணவுகள், வறுத்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் என்பதால், அவற்றை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.\nஉடல் பருமனாக உள்ள தைராய்டு நோயாளிகள், தாமதிக்காமல் குளூட்டன் பரிசோதனை மற்றும் குடல் பரிசோதனை செய்யவேண்டும்.\nஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத்\n* தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கும் திறனுடைய, `ஐசோஃப்ளாவோன்ஸ்' (Isoflavones) எனப்படும் சோயா வகை உணவுப் பொருள்களை ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும். உதாரணமாக பீன்ஸ், டோஃபோ, சோயா மில்க் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.\n* தைராய்டு நோயாளிகள், குளூட்டன் சத்து அதிகமுள்ள பிரெட், கோதுமை, பிஸ்கெட் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். உடல் பருமனாக உள்ள தைராய்டு நோயாளிகள், தாமதிக்காமல் குளூட்டன் பரிசோதனை மற்றும் குடல் பரிசோதனை செய்யவேண்��ும். இவர்கள் குடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குளூட்டன் பிரச்னை இருப்பது தெரியபவர்கள், ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் முறையாக ஆலோசனைப் பெற்றுக் கொண்ட பிறகு உங்களின் உணவுமுறைகளை அமைத்துக் கொள்ளவும்.\nகுளூட்டன் ஃப்ரீ டயட் - ஏன் எதற்கு\n* தைராய்டு மாத்திரை எடுத்தபிறகு, 45 நிமிடங்களுக்கு எந்த உணவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். சாப்பிட்டு முடித்ததும் ஸ்ட்ராங்க் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதைக் கைவிடவும்.\nஅடிப்படையில் தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு, சத்துகள் சரியாக உட்கிரகிப்பதில் சிக்கல் இருக்கும். எனவே எந்தவொரு சத்தையும் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த க்ரூசிஃபெரஸ் (Cruciferous) காய்கறிகளான முட்டைகோஸ், காலிஃப்ளவர், புரோக்கோலி போன்றவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு இந்தக் காய்கறிகள் மிகவும் பிடிக்குமென்றால், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பச்சை நிறக் காய்கறிகள், கீரைகளுடன் நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம்.\n* வைட்டமின்கள், செலினியம், அயோடின், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அடிப்படையில் தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு, சத்துகள் சரியாக உட்கிரகிப்பதில் சிக்கல் இருக்கும். எனவே எந்தவொரு சத்தையும் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்\" என்கிறார் அவர்.\nஉலக அளவில் 8 பெண்களில் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகச் சொல்கிறது தி டயாபடிஸ் கவுன்சிலின் ஆய்வு முடிவு. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெண்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் பெண்களில் எத்தனைபேருக்கு தைராய்டு குறித்த விழிப்புணர்வு இருக்கிறது என்பது இன்றளவும் கேள்விக்குறியே.\nபிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தைராய்டு வருவது ஏன்\nஇந்தியாவைப் பொறுத்தவரை தனக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறது என்பது தெரியாமலே 20 சதவிகித பெண்கள் இருக்கின்றனர். இத்தகவலை டெல்லியைச் சேர்ந்த செயற்கை கருத்தரித்தல் மைய வல்லுநர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, தசை மற்றும் மூட்டு வலிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், நாள்பட்ட தூக்கமின்மை போன்றவை தைராய்டு பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகளாகும். எனவே, இந்த அறிகுறிகள் காணப்படும் பெண்கள், தாமதிக்காமல் தைராய்டு சுரப்பிக்கான பரிசோதனை (TSH - Thyroid stimulating hormone), மார்பகத்துக்கான 'எக்ஸ் ரே', டி-4 (Thyroxin test) பரிசோதனை ஆகியவற்றை அவசியம் செய்து பார்க்கவேண்டும்.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/lekhas-unnodu-vaazha-en-jeevan-yenguthae.1048/", "date_download": "2020-08-04T15:05:21Z", "digest": "sha1:EIH6O2UXEFXIOF5M22WDNDQGNFFLB27I", "length": 3455, "nlines": 185, "source_domain": "mallikamanivannan.com", "title": "Lekha's Unnodu Vaazha En Jeevan Yenguthae | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 25 (Last episode)\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 24\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 23\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 21\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 22\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 20\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 19\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 18\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 17\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 16\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/1500-drinking-water-purification-machine/c77058-w2931-cid307301-su6271.htm", "date_download": "2020-08-04T14:06:46Z", "digest": "sha1:EXJZNGWX4AJCNXX7GPXEO4USMZWJIT7F", "length": 2623, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார் விஜயகாந்த்!", "raw_content": "\n1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார் விஜயகாந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்திற்கு 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்திற்கு 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nதேமுதிக தலைவரும், முன்னாள் நடிகருமான விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இத��ை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்டங்களில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ராமநாதபுரம் எம்.ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தேமுதிக சார்பில், சென்னை உட்பட தமிழகத்திற்கு 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4788:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-08-04T13:39:18Z", "digest": "sha1:3JHN6YFM7ZA6ZPWDJTGXPXNQQ65JN56K", "length": 14072, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "வாகன விபத்து நாடகங்கள்! எச்சரிக்கை!!", "raw_content": "\nநான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.\nசிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம்.\nஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் \"பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,\" என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார்.\nஎனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. \"ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா ஒரு குழந்தை வேறு இருக்கின்றது... தயவு செய்து வண்டியை நிறுத்துங்க'' என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.\nஇதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது.\nசிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது. திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க என்று கேட்டதும் பேசாம வாங்க, உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம்.\nமுதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள்.\nசிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக மற்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான்.\nஅவன் சரியாக விபத்து நடந்த இடத்தை ப்பற்றி சொல்ல, காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார். உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே\nஅப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல். ஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள். அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே.\nஇப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலகீனம், அவர்களது பலம்.\nஉங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்.\nஅவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களிடம் \"ஒழுங்கா ஊர் போயிச் சேருங்க, இல்லேனா......\" என்று அன்பாய் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஉண்மைதான் இரவுப் பயணங்களில் கூடுதல் கவனம்.....உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/02/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-55-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-08-04T13:37:23Z", "digest": "sha1:RQY3INP6G5OFOGV7SUNJOXQEFJK34NHB", "length": 19983, "nlines": 383, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]\nஇந்த தொடர் கடவுள் யார் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் நாம் எல்லாம் யார் எங்கு போகப்போகிறோம் என்ற விடைக்கு பல்வேறு அமைப்புகள், பல்வேறு வழி களை பல்வேறு மதங்கள் வாயிலாக சொல்லிக் கொண்டு வந்ததில் சிலவற்றைச் சொல்லியுள்ளோம். குறிப்பாக பக்தியைத��� தாண்டி, தியானத்தால்தான் கடவுளை உணர முடியும் என்று பலரும் சொல்லியுள்ள நிலையில். பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்லாயம் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது. இங்கு சொல்லப்படும் அடிப்படை ஞானம் கடவுள் யார் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் நமக்கும், கடவுளுக்கும் என்ன சம்பந்தம் நமக்கும், கடவுளுக்கும் என்ன சம்பந்தம் இந்த உலகம், உலக சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என்ன இந்த உலகம், உலக சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என்ன அதில் நமது பாகம் என்ன அதில் நமது பாகம் என்ன என்பதைப் பற்றி ஒரு முழு அறிவைத் தருகிறது. இதில் பலருக்கு உடன்பாடும், சிலருக்கு மாற்றுக் கருத்தும் இருக்க கூடும். எது எப்படியோ, இவ்வித்தியாலத்தின் ஞானத்தையும் உங்களுக்கு சொல்வதில் எனக்கு மகிழ்வே.\n1936 ஆம் ஆண்டு தற்போது பாகிஸ்தானாக இருக்கும் சிந்து ஹைதாராபாத்தில் வைர வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் திரு.லேக்ராஜ். அவரின் உடலை ஆதாரமாக் கொண்டு பரமாத்மா சிவன் இந்த அரிய ஞானத்தை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதை அனுபவத்தில் உணர வேண்டிய விஷயம். 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு பிரிவினை ஆகும் சமயம், திரு. லேக்ராஜ் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபுமலைக்கு தனது அமைப்பின் இருப்பிடத்தை மாற்றி, அதுவே தற்போது இவ்வமைப்பின் தலைமையிடமாக உள்ளது.\nஉலக முழுமைக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்களை கொண்ட இவ்வித்தியாலயம், ஐ.நா.வில் அரசு சார்பற்ற நிறுவனமாக அங்கம் வகிக்கிறது. இவ்வித்தியாலயத்தின் தலையாய நோக்கம் அமைதி வழியில் உலக மாற்றத்தை, புதிய உலகம் சத்தியுகத்தைக் கொண்டு வருவதாகும். அதற்கு இறைத் தந்தை பரமாத்மா சிவன் சொல்லித் தரும் இராஜயோகப் பயிற்சியும், அவரின் திவ்ய ஞானத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும், அவரின் இவ்ஞானத்தை உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதும், இந்ஞானத்தின்படி வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதன் மூலம் மனித நிலையில் இருந்து வருங்கால சத்தியுகத்தில் ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாரயணன் அவர்களின் இராஜ்யத்தில் தேவதையாக பிறக்கும் வாய்ப்பும், ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாராயணனாகும் வாய்ப்பும் இருப்பதாக பரமாத்மா சிவன் சொல்கிறார்.\n[:en]அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்[:]\n24 மணிநேரத்தில் 54 பேர் பலி-மும��பாய்\n[:en]எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு[:]\nPrevious story [:en]ஆதார் கார்டு இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en]செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்[:]\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\nபுத்தர் பிறந்த இடத்தில் பிக்குகளால் சுவாசிக்க முடியவில்லை; ஏன்\n[:en] ஞானத்தைப் பெறும் முதல் வழி[:]\n16- ம் பெற்று பெருவாழ்வு வாழ்க\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 51[:]\n[:en] இதுதான் என் போதனை[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nரஜினி அரசியல் வருகை எப்படி இருக்கும்\n[:en]நீட் படுகொலை அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி – ஆர்.கே.[:]\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\nஏழரைச் சனி என்ன செய்யும்\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/03/26/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-04T13:26:02Z", "digest": "sha1:ABDDBUBV5AH43CIZ3Q5WYFSE57MHFC4G", "length": 8489, "nlines": 448, "source_domain": "blog.scribblers.in", "title": "பேர்த்துணர்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » பேர்த்துணர்\nமூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்\nவாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்\nபீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து\nஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. – (திருமந்திரம் – 241)\nதன்னுடைய அறியாமை நீங்கப் பெறாமல் குடுமி, பூணூல் முதலியவற்றைக் கொண்டவர்கள் வாழும் நாட்டில் வளமெல்லாம் குறைந்து போகும். பெருவாழ்வு கொண்ட மன்னனும் ஒன்றும் இல்லாமல் போவான். அதனால் பூணூலையும் குடுமியையும் வெறும் ஆடம்பரத்துக்காக அணிபவர்கள் அந்தக் கோலத்தை நீக்குவது நல்லது.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-04T14:33:19Z", "digest": "sha1:USPCQJUSY34PL346M2A5QC5X2JD3K27A", "length": 30659, "nlines": 633, "source_domain": "cuddalore.nic.in", "title": "தொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nபகுதி வாரியக கடலூர் மாவட்டதின் நீன்டதூர தொலைபேசி குறியிடுகள்\n( எஸ் டீ டி குறியீடு பங்களிப்போர் / சந்தாதாரர் தொலை சுழற்சி முறை )\nகடலூர் மாவட்டத்தில் மூன்று பகுதிக்கன நீன்டதூர தொலைபேசி குறியிடுகள் உள்ளன, அவைகள் கீழேதர பட்டுள்ளன. எஸ் டீ டி சந்தாதாரர் தொலை சுழற்சி முறை )\nஅஞ்சல் குறியீட்டு எண் :\nஅஞ்சல் குறியீட்டு எண் கடலூர் மாவட்டத்தில் 607000 இருந்து தொடங்குகின்றது. கடலூர் மாவட்டம் தமிழ்நடு வட்டதில், திருச்சி வட்டாரதிதில், கடலூர் கோட்டத்தில் இறுக்கிண்றது. அஞ்சல் குறியீட்டு எண் 607001 என்பது தலைமை அஞ்சலகம், மஞ்சக்குப்பம், கடலூர் ஐக் குறிக்கின்றது.\nகடலூர் மாவட்டத்தின் அஞ்சலகங்கலின் பெயர்களும் அதன் அஞ்சல் குறியீட்டு எண்னூம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.. அஞ்சல் குறியீட்டு எண் பட்டியல்[97.1 KB ]\nகடலூர் மாவட்டத்தின் அஞ்சலகங்கலின் பெயர்களும் அதன் அஞ்சல் குறியீட்டு எண்னூம்\nஅண்ணாமலை பல்கலைக் கழகம் 608002\nபிளாக் 1, நெய்வேலி 607801\nபிளாக் 18, நெய்வேலி 607803\nபிளாக் 24, நெய்வேலி 607801\nபிளாக் 26, நெய்வேலி 607803\nபிளாக் 27,. நெய்வேலி 607803\nபிளாக் 29, நெய்வேலி 607807\nபிளாக் 3, நெய்வேலி 607801\nபிளாக் 5, நெய்வேலி 607803\nகடலூர் நீதிமன்ற கட்டிடம் 607001\nகடலூர் துறைமுகம் பஜார் 607003\nகடலூர் பொது அலுவலகங்கள் 607001\nபோர்ட் செயிண்ட் டேவிட் 607001\nநெய்வேலி பொது மருத்துவமனை 607803\nநெய்வேலி லி தெர்மல் நிலையம் 607807\nநெய்வேலி இரண்டாவது சுரங்கம் 607802\nநெய்வேலி தெர்மல் பேருந்து நிறுத்தம் 607807\nதெற்கு வடக்கு புதூர் 606110\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:39:34Z", "digest": "sha1:X3J2VF66RGB3AWP2K7JRFPTGQA72K3VM", "length": 17707, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "திரும்பி வந்த மான் குட்டி/குப்புவின் குல்லாய் - விக்கிமூலம்", "raw_content": "திரும்பி வந்த மான் குட்டி/குப்புவின் குல்லாய்\n< திரும்பி வந்த மான் குட்டி\nதிரும்பி வந்த மான் குட்டி ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\n413761திரும்பி வந்த மான் குட்டி — குப்புவின் குல்லாய்குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\nபல சரக்குக் கடைப் பழனிச்சாமிக்கு ஒரே ஒரு பையன். அவன் பெயர் குப்புசாமி. ‘குப்பு’ என்றே அவனுடைய நண்பர்கள் அழைப்பார்கள்.\nகுப்பு சென்ற மாதம் திருப்பதிக்குப் போய் வந்தான். திருப்பதிக்குப் போனபோது அவன் தலையிலே கருகரு என்று அடர்த்தியாக முடி இருந்தது. திரும்பி வரும்போது... ஒலையிலே செய்த குல்லாதான் அவன் தலைமேலே உட்கார்ந்திருந்தது.\nகுப்புவின் தலைமுடிக்கு என்ன ஆயிற்று\nசென்ற வருடம் அவனுக்கு விஷ சுரம் வந்தது. உடனே அவன் பாட்டி, “திருப்பதி வெங்கடாசலபதியே, என் பேரனைக் காப்பாத்து. அவனுக்கு முடி வளர்த்து, உன் சன்னதியிலே கொண்டு வந்து இறக்குகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். சொன்னபடி செய்தாயிற்று. இப்பொழுது, அவன் தலை மொட்டை\nகுப்பு எட்டாவது படிக்கிறான். அவன் வகுப்பில் மொத்தம் நாற்பத்தி இரண்டு மாணவர்கள். குப்பு படிப்பிலே ரொம்ப சுமார். ரொம்ப ரொம்ப சுமார் 40-வது ராங்க் அப்படியென்றால், எவ்வளவு புத்தி சாலியாக இருக்க வேண்டும்\nகுப்பு எப்போதும் கடைசி பெஞ்சியிலேதான் உட் காருவான். அவனுக்கு இடப் பக்கம் கோபு, கோவிந்து, வலப்பக்கம் சரவணன், சங்கர் உட்காருவார்கள். அவர்களும் குப்பு மாதிரிதான் படிப்பிலே\nகுப்பு திருப்பதிக்குப் போய் வருவதற்கு முன்பு, அப்பாவின் கட்டளைப்படி தினமும் காலை 8 மணிக்கு அவர்களுடைய பலசரக்குக் கடைக்குச் செல்வான். 9 மணிவரை கடையில் இருந்து விட்டுப் பிறகுதான் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். கடை வேலைகளை அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது, அவனுடைய அப்பாவின் ஆசை. ஆனால் அவன் கடையிலே செய்யும் வேலை அவன் அப்பாவுக்குத் தெரியாது.\nகடையில் இருக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்குள், அப்பாவுக்குத் தெரியாமல் கற்கண்டு, வெல்லக்கட்டி, முந்திரிப் பருப்பு. இப்படிச் சில பண்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்வான். பள்ளிக்கூடம் வந்ததும், தன் கடைசிப் பெஞ்சு நண்பர்களுக்குக் கொடுத்துத் தானும் தின்பான், பாடத்தைக் கவனிக்காமல். இந்தப் பண்டங்களைத் தின்பதிலே அவர்கள் பொழுதைப் போக்குவார்கள்.\nஇப்போது திருப்பதிக்குப் போய் வந்த பிறகு, குப்பு தினமும் நிறைய நிறையக் கற்கண்டுக் கட்டிகளையும், வெல்ல அச்சுக்களையும், முந்திரிப் பருப்புகளையும் கொண்டுவர ஆரம்பித்துவிட்டான். முன்பெல்லாம் மடியிலும், சட்டைப் பையிலும் அவைகளைப் போட்டுக்கொண்டு போவான். இப்போது, அப்பா பார்க்காதபோது அவற்றைக் குல்லாக்குள்ளே ஒளித்து ஒளித்து வைத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டான். அவனுடைய நண்பர்களுக்கு ஏக குஷி\nஅன்றைக்கும் வழக்கம்போல் இந்தப் பண்டங்களைக் குல்லாய்க்குள்ளே வைத்து எடுத்துக் கொண்டு போனான். கடையை விட்டுக் கால் கிலோமீட்டர் தூரம்கூடப் போயிருக்கமாட்டான்.\nஅப்போது மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த இரண்டு காக்கைகள் மேலேயிருந்தபடி குப்புவின் தலைமேலிருந்த ஒலைக் குல்லாவைப் பார்த்து விட்டன.\nஉடனே, ஒரு காக்கை மற்றொரு காக்கையைப் பார்த்து, “அதோ கீழே பாரு, ஒரு ஒலை மூடி தெரியுது. எதையோ வச்சு மூடி ஒரு ஆள் எடுத்து போறான். நிச்சயம் அந்த மூடிக்குக் கீழே ஒரு பாத்திரம் இருக்கும். அந்தப் பாத்திரத்திலே நமக் குப்பிடிச்ச நல்ல நல்ல பண்டமெல்லாம் இருக்கும். நமக்கு அது கிடைக்கணும்னா, நான் சொல்றபடி செய்யனும்” என்றது.\nகுப்புவுடைய குல்லாதான் அது என்று அந்தக் காக்கைக்குத் தெரியவில்லை\nஉடனே இன்னொரு காக்கை “ஓ நீ சொல்றபடி நான் செய்கிறேன். என்ன செய்யணும் நீ சொல்றபடி நான் செய்கிறேன். என்ன செய்யணும்\n“நீ மெதுவாக் கீழே போ. விருட்டுனு அந்த ஒலை மூடியைத் தூக்கிக்கிட்டுப் பறந்து போய், அதோ தெரியுதே, அந்தத் தென்னை மரத்திலே உட்கார்ந்திரு. நான் அந்தப் பாத்திரத்திலேயிருக்கிற பண்டத்திலே பெரிசாப் பார்த்து ஒண்ணு எடுத்து வர்றேன். ரெண்டு பேரும் பங்கு போட்டுத் தின்னலாம்” என்றது முதல் காக்கை. “நல்ல யோசனை. நீ சொன்னபடியே நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தக் காக்கை மெதுவாகக் கீழ் நோக்கிச் சென்று, விருட்டென்று ஒலைக் குல்லாயைக் கொத்திக் கொண்டு பறந்து போய்த் தென்னைமரத்தில் உட்கார்ந்து கொ���்டது.\nமறுவிநாடியே குப்புவின் தலையிலிருந்த கற்கண்டு, வெல்லம், முந்திரிப் பருப்பு எல்லாம் உருண்டு தரையில் விழுந்தன. அடடே, எல்லாமே தரையில் விழுந்து விட்டதாகச் சொன்னேனா இல்லை, இல்லை ஒரே ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி மட்டும் தலை நடுவே தனியாக நின்றது\nகண்மூடிக் கண் திறப்பதற்குள் முதலில் யோசனை சொன்ன காக்கை வேகமாகப் பாய்ந்து அவன் தலை அருகே வந்தது. அங்கே பாத்திரம் எதையும் காணாத போனாலும், அதற்கு ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி போதாதா வேகமாகப் பாய்ந்து அந்தக் கற்கண்டுக் கட்டியைக் கொத்திக் கொண்டு உயரப் பறந்தது.\nஅது பாய்ந்த வேகத்தில் அதனுடைய கூர்மையான அலகு குப்புவின் மொட்டைத் தலையைப் பதம் பார்த்துவிட்டது\nஅதிர்ச்சிக்கு உள்ளான குப்பு தலையைத் தடவிப் பார்த்தான். கையெல்லாம் இரத்தம்“ஐயோ”, “அம்மா” என்று அலறியபடி அங்கேயே தரையில் உட்கார்ந்து விட்டான்\nசத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்தவர், போனவரெல்லாம் ஓடிவந்து பார்த்தார்கள். ஒலைக் குல்லாவைக் காணோம் தரையிலே கற்கண்டுக் கட்டிகள், வெல்ல அச்சுகள், முந்திரிப் பருப்புகள் எல்லாம் விழுந்து கிடந்தன. இக்காட்சியைக் கண்ட பலசரக்குக் கடை பழனிச்சாமியின் நண்பர் ஒருவர் உடனே பழனிச் சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். ஒடோடி வந்த பழனிச்சாமி,“எப்படிடா இது நடந்தது தரையிலே கற்கண்டுக் கட்டிகள், வெல்ல அச்சுகள், முந்திரிப் பருப்புகள் எல்லாம் விழுந்து கிடந்தன. இக்காட்சியைக் கண்ட பலசரக்குக் கடை பழனிச்சாமியின் நண்பர் ஒருவர் உடனே பழனிச் சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். ஒடோடி வந்த பழனிச்சாமி,“எப்படிடா இது நடந்தது\nமகன் நடந்ததையெல்லாம் சொல்லி, “அப்பா, உங்களுக்குத் தெரியாமலே தினசரி இப்படிப் பண்டங்களைக் கொண்டு போனேனப்பா. அது தப்புத் தானப்பா. இப்போ நல்லா உணருகிறேன் அப்பா. இனிமேல் இதுமாதிரி செய்ய மாட்டேனப்பா” என்று மன்னிப்புக் கேட்டான்.\nஇதைக் கேட்டு சுற்றி நின்றவர்களெல்லாம் சிரித்தார்கள்.\n“சரி, சரி, வா. கடைக்குப் போகலாம். தலைக்கு மருந்து போடுறேன்” என்று சொல்லி, குப்புவைக் கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார் பழனிச்சாமி.\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 12:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/uyire-en-uyire-song-lyrics/", "date_download": "2020-08-04T13:21:32Z", "digest": "sha1:5IJQVSDOOMDGDMJCD5IONFGQFLI6BDGZ", "length": 6598, "nlines": 139, "source_domain": "tamillyrics143.com", "title": "Uyire En Uyire Song Lyrics - Thotti Jaya", "raw_content": "\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nஅடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி\nஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே\nஎனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே\nநிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி\nநடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி\nஎன்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்\nஉருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்\nநான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும்\nநான் நினைத்து நினைத்து ரசிக்கும்\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nஅடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி\nஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே\nஎன்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே\nநிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி\nநடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி\nஇதுவரை நானும் பார்த்த நிலவா\nஇத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா\nஎன் நிழல் வண்ணமாய் மாறியதே\nமுன்னே முன்னே நாம் நிழல்கள்\nநீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து\nஉன் சுவாஸ காற்று மூச்சில் வாங்கி\nநிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி\nநடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nஅடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி\nஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே\nஎன்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2020/08/blog-post.html", "date_download": "2020-08-04T15:11:52Z", "digest": "sha1:AA3BNUWL5XWVMC2XCW4EFVNYNWF2NGUX", "length": 5818, "nlines": 112, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு பயிற்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு நிறைவு எனக்கு ஏனோ நானே பெற்ற வெற்றி போன்று பெருமிதம் அளித்தது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ உங்களது நூல்களை semantics, syntax ஆய்வுக்கு உட்படுத்தினால் - காடு எழுதிய ஜெ , இன்றைய காந்தி எழுதிய ஜெ, வெண்முரசு எழுதிய ஜெ மூவரும் வெவ்வேறு நபர்கள் என்ற��� யூகிக்கிறோம் என்று முடிவு அறுதியாக வரும். என்னவொரு breadth அண்ட் டெப்த் உங்களது நூல்களை semantics, syntax ஆய்வுக்கு உட்படுத்தினால் - காடு எழுதிய ஜெ , இன்றைய காந்தி எழுதிய ஜெ, வெண்முரசு எழுதிய ஜெ மூவரும் வெவ்வேறு நபர்கள் என்றே யூகிக்கிறோம் என்று முடிவு அறுதியாக வரும். என்னவொரு breadth அண்ட் டெப்த் மிகையாக கூறவில்லை உண்மையாகவே எனக்கு வணிக நாவல்களும் பெரும் சலிப்பேயே தருகின்றன - உங்களது மொழிக்கும், கதைசொல்லும் முறைக்கும் பழகிய பிறகு.\nமுன்னதாகவே நமது நண்பர்கள் மத்தியில் \"Game of Thrones\" சம்பந்தமான விவாதங்கள் வந்தபொழுது, முழு தொகுப்பையும் வாங்கி படித்தேன் - நுட்பான கதைதான், சில பலமான கதைமாந்தர்களும் இருக்கிறார்கள். கதை விறுவிறுப்பாக நகர்ந்தது. ஆனால் கதை மேல்மனதிலியே அதாவது தர்க்க புத்தியில் மட்டும் நிகழ்ந்தது ஆழ்மனதை சென்று தொடவே இல்லை. வெண்முரசு அளித்த தரிசினங்களோ, விம்ம செய்து, வெடித்து அழுகச்செய்த தருணங்களோ \"game of thrones\" வாசிப்பில் எனக்கு கிட்டவேயில்லை. அளப்பெரிய நன்றி ஜெ, உங்களது எழுத்திற்கும், நீங்க திரட்டி அளிக்கும் wisdom எத்தனையோ நபர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்திகிறது, நானும் அவர்களில் ஒருவன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/special-home-loan-camp-for-bharath-prime-ministers-all-home-project-beneficiaries-in-perambalur/", "date_download": "2020-08-04T14:22:20Z", "digest": "sha1:3VES6QRHPR2BTBQW5HBX26A4LCUP6H7B", "length": 3122, "nlines": 55, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூரில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டு கடன் முகாம்", "raw_content": "\nபெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இன்று காலை தமிழ் நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் ஆயிரம் பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டு கடன் முகாம் நடந்தது. இதில் 300 அடி வீட்டிற்கு ரூ.2 லடசத்து 10 ஆயிரம் மானியமாகவும், மீதமுள்ள தொகை கடனாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை திருச்சி கோட்டம் உதவி பொறியாளர் ஷகிலா உள்பட பல நிதி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/psychology/social-anxiety-disorder-social-phobia-causes-symptoms-solutions/", "date_download": "2020-08-04T14:34:37Z", "digest": "sha1:IBUQRFPM64TQ6KU3WEJEFUZFGUM4LLUF", "length": 18697, "nlines": 183, "source_domain": "www.neotamil.com", "title": "பொது இடங்களில் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த பாதிப்பாக இருக்கலாம்!!", "raw_content": "\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome உளவியல் பொது இடங்களில் பதட்டம் ஏற்படுகிறதா\nபொது இடங்களில் பதட்டம் ஏற்படுகிறதா\nஇந்த மாதிரியான சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்கலாம். பொது இடத்திற்குச் செல்கிறீர்கள். புதிய மனிதர்கள், புது இடம், புதிய சூழலைக் கண்டு சிலர் பயப்படுவர். இது சாதாரண தயக்கம் அல்ல, சமூகத்தைப் பார்த்து பயப்படும் இது ஒருவகையான மனநோய் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை ஆங்கிலத்தில் social phobia அல்லது social anxiety disorder என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க மனநல கூட்டமைப்பு (American Psychiatric Association) பொது இடங்களில் உதாரணமாக பொதுக்கழிப்பறையை பயன்படுத்தும்போதும், புதிய மனிதர்களுடன் பேசும்போதும் இவர்களுக்கு அதிக பயம் ஏற்படுகிறதாம். இந்த பயம் அவர்களுடைய அன்றாட செயல்பாடுகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த 2011 ஆம் ஆண்டில் தேசிய மனநல ஆராய்ச்சியகம் நடத்திய கருத்துக்கணிப்பில் 10,000 இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவற்றுள் 12 சதவிகித பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவர்கள் இந்த பாதிப்பிற்கான அறிகுறிகள் எனக் குறிப்பிடுவது இதைத்தான்.\nசமூக கட்டமைப்புகள் மீது கோபம் வருதல்.\nதன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் அதிகமாக இருக்கும்.\nதான் எங்கு இருந்தாலும் எல்லோரும் தன்னையே கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.\nபல மாதங்களுக்கு முன்னால் நடந்தவற்றை யோசித்து யார்மீதாவது கோபம் கொள்ளுதல்\nஎங்கே நாம் முட்டாளாக்கப்பட்டு விடுவோமோ\nமனதளவில் மட்டுமல்லாமல் இவை உடலளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவை\nசிலருக்கு வயிற்றுப் பிரச்சினைகள் கூட வரலாம்.\nஅமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தில் மனநல மருத்துவராக இருக்கும் ஷெரில் கார்மின் (Cheryl Carmin) இம்மாதிரியான பாதிப்புக்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதில்லை, மூளையில் உள்ள தகவல் பரிமாற்றம் சரிவர நடக்காமல் போகும் பட்சத்திலும் இந்த சிக்கல் வரலாம், குறிப்பாக serotonin அளவு இந்த பாதிப்பின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிறுவயது குழந்தைகள் பதட்டப்படும் விஷயங்களில் பெற்றோர் அதிக கோபம் காட்டுவது, அதைப்பற்றியே கேள்வி கேட்பதும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.\n10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள். இந்த சிக்கல் விடலைப்பருவத்தின்போது மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தினை செலவிட வேண்டும் என்கிறார் கார்மின். இந்த பாதிப்பு உள்ளவர்களில் 20% பேர் குடி மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் ஒரு ஆய்வு விளக்குகிறது.\nமன அழுத்தத்தைக் குறைக்கும் selective serotonin reuptake inhibitors முறையை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கிறார்கள். மேலும் Cognitive behavior therapy எனப்படும் மனித சிந்தனை மற்றும் முடிவுகளை அறிந்துகொள்ளும் சிகிச்சையின் மூலம் பயத்தினைக் குறைக்கலாம்.\nமனநல மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் தியானம், பயணம் போன்றவைகளை மேற்கொள்வதும் சிறப்பான பயன்களைத் தரவல்லது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleதோனிக்கு அபராதம் – கடைசி ஓவரில் கடுப்பான கேப்டன் கூல்\nNext articleஜாலியன் வாலாபாக் – நூற்றாண்டுத் துயரத்தின் கதை\nஉங்களை வெற்றி பெறவிடாமல் தடுக்கும் கவனச்சிதறலில் இருந்து விடுபட்டு வெற்றி பெற 5 டிப்ஸ்\nஒரு குறிப்பிட்ட பணி நமக்கு தெரிந்திருந்தாலும், அது முறையாக செய்து முடிக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் கவனச்சிதறலே. பெரும்பாலும், உங்கள் கைப்பேசியால் தான் கவனச்சிதறல் (Distraction) ஏற்படுகிறது.\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nபுத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா தெரிந்து கொண்டால் உங்களையும் புத்திசாலி என்பார்கள்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...\nமீண்டும் வைரலாகிறது… கலைஞர் மு.கருணாநிதி புதிய கல்விக்கொள்கை பற்றி 2016 – ல்...\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\nகாட்டுக் குளியல் உடலுக்கும், மனதுக்கும் செய்யும் நன்மைகள் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actress-brigida-post-a-photo-in-her-twitter-goes-viral-tamilfont-news-247818", "date_download": "2020-08-04T14:29:18Z", "digest": "sha1:TLAMUUHH6WX7SKLSHG3ZTSPUXPMALWSO", "length": 12634, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actress Brigida post a photo in her twitter goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nநீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது\nஇந்த படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் இந்த படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகள் டெல்லியில் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்த நிலையில் இந்த படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும், மேலும் இரண்டு முக்கிய கேரக்டர்களில் ரம்யா மற்றும் பிரிகிதா நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ‘பவி டீச்சர்’ என்ற கேரக்டரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரிகிதா, டெல்லியில் ‘தளபதி 64’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. ‘நீங்க வேற லெவல் பவி டீச்சர் என்றும், இந்த படத்தில் நல்லா நடிங்க என்றும், ‘தளபதி எப்படி இருக்கார் என்றும் விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது\n100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nபிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்\nடிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்\nமறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து\nஉருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2': இயக்குனர் யார் தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\n'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்��்-அவுட் வீடியோ\nபிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்\nதனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்\nஉருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2': இயக்குனர் யார் தெரியுமா\nமறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து\nமாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு\nஅருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்\nமும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்\nதமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்\nசினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்\nமும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்\n'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்\nநான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்\nவீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி\nரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்\nஅமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்\nதென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்\nஅக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்\nகணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்\nகட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்\nகொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்\n100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nடிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்\nஉலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ\nஎகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்\nஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு\nஎனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான்: 2வது திருமண கனவு காணும் மணிரத்னம் நாயகி\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nஎனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான்: 2வது திருமண கனவு காணும் மணிரத்னம் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-04T13:49:51Z", "digest": "sha1:RULKWUFQKO4L3ZD5XYOIMGVCXKIMANBZ", "length": 4595, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "தெருண்டபெண் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇருதுவான பெண்; வயதடைந்த பெண்\nதெருண்டபெண் = தெருண்ட + பெண்\nதெரி, தெளி, தெருட்சி, தெருளுடைமை, தெருண்டமனம், தெருண்டபெண், தெருண்டமேலவர், ருது, இருது\nஆதாரங்கள் ---தெருண்டபெண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஏப்ரல் 2012, 06:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/11/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-08-04T14:58:03Z", "digest": "sha1:TJJCBWPHOUQFTFWLWH7HGOUNMQZHPAST", "length": 29583, "nlines": 210, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ-பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத தனியன் –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ-மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ்தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –\nதிரு எழு கூற்று இருக்கை —தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் — »\nஸ்ரீ-பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத தனியன் –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –\nஸ்ரீ பட்டர் திருக் கோஷ்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே\nஅவர்க்காக ஆழ்வார்களை அனுசந்தித்ததாய் இருக்கும் இஸ் ஸ்லோகம் –\nஆண்டாளை -நீளா-என்று தனித்து சரணம் புகுகிறதாய் இருக்கும் அஸ் ஸ்லோகம்\nஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி இ றே அவள் வைபவம் இருப்பது\nநிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும்\nஅவர்களுக்கு சேஷபூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார்\nமேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்னுமவர் ஆகையாலே ஆழ்வாரைச் சொன்ன போதே அதிலே அவரும் அந்தர்பூதர் –\nபூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்\nபக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-\nபூதர் ஆகிறார் –மாதவன் பூதம் -என்று நிரூபிக்கும் படியான மஹத்தையை யுடையராய்\nமா மல்லையில் -மாதவி கு ஸூ மத்தில் அவதரிக்கையாலே\nகடல் மலை பூதத்தார் -என்று நிரூபகம் ஆனவர் -என்கை –\nமல்லையாய் மதிட் கச்சி ஊராய் -என்கிறபடி மல்லைக்கு அனந்தரபாவியாக எடுப்பதான\nபூவில் நான் முகனைப் படைத்த -என்கிறபடி பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார் -என்றபடி –\nமகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள\nமாட மா மயிலையில் –\nபித்தர் என்றே பிறர் கூர\nஎன்று பேசும்படியான பெயர் –\nஇவர்கள் மூவரும் பர விஷயத்தில் பர பக்தி பர ஞான பரம பக்திகளை யுடையராய் இ றே இருப்பது\nஅதில் சரம தசையான பரம பக்தியை இ றே இவர் ப்ராப்தர் ஆனது –\nபட்ட நாதர் ஆகிறார் –வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் –என்கிறபடியே\nஅவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் என்று பேர் பெற்றவர் என்கை –\nஇவரும்-சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் –என்னும்படி\nநிரவதிக பகவத் பிரேம யுக்தராய் இ றே இருப்பது\nபட்ட நாத -ஸ்ரீ -என்று பின்ன பதமாய்\nலஷ்மி துல்யையான ஆண்டாள் என்னுதல்-\nபட்ட நாத ஸ்ரீ -பெரியாழ்வாருக்கு ஸ்ரீ யான ஆண்டாள் -என்று அனுசந்திக்க்கவுமாம்\nதிரு மகள் போல் வளர்த்தேன் என்றார் இ றே –\nஅன்றிக்கே ஸ்ரீ பக்தி சாரர் –\nபெறர்க்கு அரிய நின்னபாதியான பத்தியான பாசனம்\nபிறர்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டும் -என்று பிரார்த்தித்து பக்தியைப் பெற்று\nபக்திசாரர் -என்று நிரூபகமாவர் என்கை யைப் பற்ற வாயிற்று –\nபொன்னி சூழ் அரங்க மேய பூவை வண்ண -என்று இ றே இவருடைய முடிந்த அவாவுக்கு விஷயம் இருப்பது –\nகுலசேகரர் ஆகிறார் –அங்கை யாழி அரங்கன் அடி இணைத் தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தன் -என்னும்படி\nபெரிய பெருமாள் விஷயத்தில் நிரவ��ிக பிரேமத்தை யுடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –\nமாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் இ றே –\nஎம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுத மதியோமன்றே -என்று இ றே\nபெருமாள் விஷயத்திலும் இவர் ப்ரேமம் இருப்பது-\nயோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள்\nஇவரும் –இலங்கைக்கிறைவன் தலை பத்துதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன் அரங்கத் தம்மான் -என்றும்\nஅணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –என்றும்\nஅவ்விஷயத்தில் அஸ்மித அந்ய பாவராய் இருக்கும்படி யாயிற்று இவர் பக்தியும்-\nஎல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனனாம் -என்றும்\nஅடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் -என்றும் சொல்லுகிறபடியே\nததீய சேஷத்வமே நிலை நின்ற ஸ்வரூபம் என்று அறுதியிட்டு\nஅதுவே நிரூபகமான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -என்கை –\nதுளவத் தொண்டாய தொல் சீர் தொண்டர் அடிப்பொடி –\nதொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி -என்றும்\nதாமே அருளிச் செய்தார் இ றே\nஇவர் தாம் –தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் –என்று பேசுகையாலே பகவத் பிரசாதயத்த பக்தியை யுடையவர் என்னுமது தோற்றுகிறது –\nபரகாலர் ஆகிறார் –மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்கிறபடியே\nபகவத்விட்டுக்களான பாஹ்யர்கள் கேளார்கள் ஆகையால்\nஅவர்களை தோள் வலியாலும் நிரசித்து\nஅதுக்கும் மேலே சாஸ்த்ரிய மார்க்க பிரவர்த்தகராய் வந்த சத்ருக்களை ஸ்வ உக்தி சஸ்த்ரங்களாலும் நிரசித்து\nரங்க புரே மணி மண்டப வப்ரகணான் விதனே பரகால கவி -என்னும்படி காயிக கைங்கர்யங்களையும்\nஅரங்க மாலைச் சொல்லினேன் தொல்லை நாமம்\nஎன்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேன் -என்று\nவாசிக கைங்கர்யங்களையும் செய்து போந்தவர் என்கை –\nகாம்பினார் திரு வேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -என்று பிரார்த்தித்து\nபத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய் -என்னும்படி ஆசை தான் பெரிதாய் ஆயிற்று\nஅரங்கம் என்பது இவள் தனக்கு ஆசை -என்னக் கடவது இ றே –\nததீய சேஷத்வத்திலும்-நின் திரு எட்டு எழுத்தும் நன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று இ றே இருப்பது –\nசம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா -என்னும்படி யதிகளாலே சேவிக்கப்படும்-எதித்தலை நாதனான எம்பெருமானார் என்கை –\nமிஸ்ர சப்தம் –பூஜ்ய வாசி –ராமானுஜாச்சார்யார் என்னுமா போலே\nமிஸ்ரான் -என்கிற பஹூ வசனம் எல்லாரையும் சொல்லுகிறதாய்\nஇதிலே அனுக்தரான மதுரகவிகளையும் கூட்டி அனுசந்திக்கிறதாகவுமாம் –\nமதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் -என்று இ றே சேர்த்தி இருப்பது\nமிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் -அத்தாலே\nசடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான ம்துரகவிகளை சொல்லுகிறது என்னுதல்\nஇவரும் பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசனாய் ரங்கேச கைங்கர்ய துரந்தரராய் இ றே இருப்பது\nஅச்யுத பதாம் புஜ யுகம ருக்ம வ்யாமோஹம் இவருக்கும் உண்டு இ றே-\nஸ்ரீ மத் பராங்குச முநிம் –\nயதீந்திர மிஸ்ரான் -என்று கீழ் உக்தமானவர்கள் எல்லாம் ஒரு தட்டும்\nஸ்ரீ மத் பராங்குச முனி -என்கையாலே ஆழ்வார் ஒருவரும் ஒரு தட்டு என்னுமது தோற்றுகிறது\nஎல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் இ றே ஆழ்வார் தாம் இருப்பது –\nஸ்ரீ மத் -என்கையாலே -ஒழிவில் காலம் எல்லாம் -பிரார்த்த கைங்கர்ய சம்பத்தை யுடையவர் -என்கை –\nபராங்குசர் -என்கையாலே -மதாவலிப்தர்க அங்குசம் இட்டு -என்னும்படி இருக்கை –\nவித்யா மதோ தன மத ச்த்ருதீயோ அபி ஜனான் மத -என்று சொல்லப் படுகிற முக்குறும்பை அறுக்கும் அங்குசமாய் இ றே இவர் இருப்பது\nஓதி யுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசர் -என்றும்\nதத் ராஹித்யம் யுடையவர்களை முழுதுணர் நீர்மையினார் –என்றும்\nகொள்ளென்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள்ளென்று தமம் மூடும் -என்றும்\nபெரும் செல்வமும் அவரே -என்றும்\nபரமனைப் பயிலும் திரு யுடையார் எவரேலும் -என்றும்\nசண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார்\nஅடியார் தம் அடியார் எம்மடிகள் -என்றும்\nஇப்படி ஸ்வ ஸூகத அங்குசத்தாலே அஜ்ஞ்ஞருடைய மும்மதங்களை\nஅருள் என்னும் தண்டால் தமித்து ஒட்டின படி\nநிரந்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை ஸ்வ ஸூ கதி அங்குசத்தாலே வசீகரிக்க வல்லவர் -என்னவுமாம்\nவலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவை யுடைய மால் வண்ணனை மலக்கு நா யுடை யேற்கு-என்று தாமும் அருளிச் செய்தார்\nசக்ர ஹச்தேப சக்ரம் -என்று பின்புள்ளாரும் பேசினார்கள்-\nஎண்ணாதன்கள் எண்ணும் நன் முனிவர் இ றே\nபர ரஷணமே யாயிற்று இவர் சிந்தா மூலத்���ிலே சிந்தித்து இருப்பது\nசர்வேஸ்வரன் யுடையவும் சம்சாரிகள் யுடையவும் சம்ரஷணத்திலே யாயிற்று இவர் திரு உள்ளம் உற்று இருப்பது\nஅவத்தங்கள் விளையும் என் சொற்கொள்\nஇவை என்ன உலகு இயற்க்கை –என்றும்\nமற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ்வுயிர்க்கும் -என்றும் உபதேசித்து திருத்திப் போருமவர் இ றே\nஇவரும் –மதிநலம் அருளப் பெற்று ஆராத காதலை யுடையராய் இ றே இருப்பது\nபரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முனி என்கையாலே\nகலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஆழ்வாரேலே இருவரும் ஸூ சிதர் என்னுமதுவும்\nபராங்குச பரகால யதிவராதிகள் -என்கிற பிரபன்ன ஜன கூடஸ்தவமும் தோற்றுகிறது\nதிருவிக்ரமன் அடி இணை மிசை -என்றும்\nஎந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரை -என்றும் நிர்தேசித்து\nஉன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்\nஉலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்\nலோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபு என்றும் இ றே இவர்கள் பிரபத்தி பண்ணும் க்ரமம் இருப்பது\nஇந்த க்ரமம் ஆழ்வார்கள் எல்லாருக்கும் ஒக்கும் இ றே\nஇவர்கள் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தாங்கள் கற்றதை இ றே பேசி ஓதச் சொல்கிறது\nபேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும்\nமனமுடையீர் மாதவன் என்று ஓதுமின்\nத்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹச தைவம் வக்தா -என்று\nஉடையவரும் பெரிய பெருமாள் இடம் கேட்டு உபதேசித்தும்\nபாருலகில் ஆசை யுடையீர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் –என்று பேசியும் வரம்பு அறுத்து செய்து அருளினார் இ றே\nஉடையவர் தாம் த்வயத்தை ஞானாதிகர்க்கு ப்ரீத்தி அதிசயத்தாலே புன புன உபதேசிக்கையும்\nஅஜ்ஞ்ஞர்க்கு அவர்கள் அனர்த்த தர்சனத்தாலே அருள் விஞ்சி பிரசாதிக்கையும் ஆகிற ஆகார த்வயமும் உண்டு இ றே\nஎட்டும் இரண்டும் அறிவித்த எம்பெருமானார் இ றே-\nயதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத பராங்குச முநிம்-என்கையாலே\nதிருவாய் மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களாலும்\nஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூ க்தியாலும் தர்சனத்தை நடத்திப் போருமவர்களாய்\nமாறன் அடி பணிந்து உய்ந்தவன் –என்றும் –\nசடகோபத் தே மலர் தாட்கு ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை -என்றும்\nஆழ்வார் திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்கமான ஆகாரத்தை பற்ற அண்மையாக அருளிச் செய்தது –\nஆழ்வானும்-ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே -எ��்று அருளிச் செய்து அடுத்த ஸ்லோகத்திலே\nதத் சம்சரயேம வகுளாபரண அங்க்ரி யுக்ம-என்று ஆழ்வாரை அனுசந்தித்து அருளினார் –\nயதீந்த்ராய சடத்விஷே -என்று இ றே சேர்த்தி இருப்பது –\nபூதம் சரஸ்ய -என்று தொடங்கி-ஆழ்வார்களோடு அவர்களையும் –யதீந்திர மிஸ்ராம் ஸ்ரீ மத பராங்குச முநிம் -என்று சஹபடித்தது -இவர்கள் பாரதந்த்ர்யம் தோற்ற –\nயோ நித்யம் -மாதா -என்று இரண்டு தனியனாலும் விசேஷித்து ஆச்சார்யர்களை அனுசந்தித்தார்கள்\nகுரு பரம்பரையிலும் த்வயத்திலும் எம்பெருமானை அனுசந்திக்குமா போலே –\nஅதிலும் உடையவர் பிரதான்யத்தாலே -யோ நித்யம் -முற்பட இருக்கும்\nஆகையால் யதிவரசரமராய் அவரோடும் தசமரான தேசிகர்களையும் தேசிக குல கூடஸ்தரான சடரிபு சரணங்களையும் பிரணாதோச்மி நித்யம் என்று\nநித்ய சேவை பண்ணும்படி சொல்லுகிறது\nஉபகாரத்துக்காகில் –தஸ்மை நம-என்று ஒரு கால் அனுசந்திக்குமதே உள்ளது –\nப்ராப்ய புத்த்யா சதா வி றே –\nபராங்கு சாத்யைர் பக்தை ரப்யாசார்யைஸ் ஸமுப ஸ்திதம்\nஅத்ர பத்ரசாபி –என்று அங்கும் அநு வர்த்தகம் உண்டாக இ றே அருளிச் செய்தது –\nபிரணதோஸ்மி -என்று ததீய விஷயத்தில்\nநிப்ருத ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே த்ரிவித கரண ப்ரவணதையாலே ப்ரணாமம் பண்ணுகிறேன் -என்கிறார்\nபக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும்\nஅவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும்\nசர்வதா பஜ நீயர் என்றது ஆயிற்று –\nசடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ\nமதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-\nஎன்று இ றே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/03011100/Sublieutenant-Shivangi-becomes-first-woman-pilot-for.vpf", "date_download": "2020-08-04T14:18:24Z", "digest": "sha1:6QWABUCHK3YSSYLVM6VSTSW5LOWRP5L6", "length": 9894, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sub-lieutenant Shivangi becomes first woman pilot for Indian Navy || இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.\nஇந்திய கடற்படையில் பயிற்சியை முடித்து விமானிகளாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானிகளாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nமேலும், ‘இந்த 2 பெண்களும் விமானிகளாக இணைந்துள்ளது, இந்திய கடற்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது’ என்று சச்சின் தெண்டுல்கரும் தனது டுவிட்டரில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஷிவாங்கி நேற்று கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் தனது பணியை தொடங்கினார். இதன் மூலம் இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி என்ற பெயரையும் அவர் தட்டிச்சென்றார்.\nஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். நாளை (புதன்கிழமை) இந்தியாவில் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக ஷிவாங்கி பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கையில் தவித்தபோது இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகம்\nஇலங்கையில் தவித்தபோது, இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்று கப்பலில் சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகத்துடன் கூறினர்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி போலீசார் வழக்குப்பதிவு\n2. எஸ் -400, ரபேலின் நோக்கம் பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தான் விமானநிலையத��திற்குள் தாக்குவதே பி.எஸ்.தானோவா\n3. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்\n4. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ் முதல் பார்வை\n5. இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/category/did-you-know", "date_download": "2020-08-04T14:52:30Z", "digest": "sha1:FYQJ2HLKVN5Z2M4QRUPKD7LJLX4PF7DV", "length": 4974, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "did-you-know Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nஆந்தைகள் பற்றி சில உண்மைகள்\nலாலி பாப் குச்சியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு..\nஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..\nபேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..\nடைப் ரைட்டரில் ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை..\nபாம்புகள் பற்றிய சில தகவல்\nமனித உடலைப் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவருக்கு இவ்வளவு சம்பளமா..\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nநெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மையா..\nவாய் புண் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nசிறந்த தம்பதியாக நச்சுனு 5 டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/pray_for_neasamani/", "date_download": "2020-08-04T14:54:38Z", "digest": "sha1:DBV3FX6FBH5PLEHV72SET6FCJXVHKMI2", "length": 26643, "nlines": 316, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'pray_for_neasamani'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் ஒரு சாதாரண ஃபேஸ்புக் பதிவும் அதற்கு அளிக்கப்பட்ட வேடிக்கையான பதிலும் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன ஒரு சாதாரண ஃபேஸ்புக் பதிவும் அதற்கு அளிக்கப்பட்ட வேடிக்கையான பதிலும் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் 'டங் டங்' எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் 'டங் டங்' எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய ‘சம்பவத்தின்’ தொடக்கமாக அந்த உரையாடல் அமைந்தது. இதையடுத்து ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. உடனே இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விஷயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் நேசமணி, இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்று எழுதப்பட்ட ட்வீட் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, உலகளவில் ஆறாம் இடமும் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை எழுதினார்கள். நேற்றிரவு விடிய விடிய ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani நீண்ட நேரம் டிரெண்டிங்கில் இருந்தது. ரசிகர்களுடன் இணைந்து செய்தியாளர்கள், ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் இதில் இணைந்துகொண்டதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் களைகட்டின. கே டிவியில் நேற்றிரவு பஞ்சதந்திரம் படம் ஒளிபரப்பானது. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு மீது சுத்தியலை வீசிய ரமேஷ் கண்ணாவைப் பஞ்சதந்திரம் படத்துடன் இணைத்து கே டிவியின் ட்விட்டர் கணக்குப் பதிவு வெளியிட்டது. இது அதிக வரவேற்பைப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிப்பான் பெயிண்ட் போன்றவையும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளத் தவறவில்லை. மேலும் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யா இடம்பெற்றதால் என்ஜிகே படக்குழுவும் இதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியது. இப்படி நேற்றிரவு விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். What conclusions we can draw from this tag #Pray_for_Neasamani : 1.Tamils have a gifted humour sense and creativity,perhaps next to none. 2.The unity of Tamils can make others feel envious of them.Together they can turn whole country's attention to them. 3.Vadivelu is immortal. — George Vijay Addict (@VijayIsMyLife) May 29, 2019 Now even I’m concerned about Nesamani’s health என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய ‘சம்பவத்தின்’ தொடக்கமாக அந்த உரையாடல் அமைந்தது. இதையடுத்து ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. உடனே இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விஷயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் நேசமணி, இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்று எழுதப்பட்ட ட்வீட் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, உலகளவில் ஆறாம் இடமும் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை எழுதினார்கள். நேற்றிரவு விடிய விடிய ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani நீண்ட நேரம் டிரெண்டிங்கில் இருந்தது. ரசிகர்களுடன் இணைந்து செய்தியாளர்கள், ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் இதில் இணைந்துகொண்டதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் களைகட்டின. கே டிவியில் நேற்றிரவு பஞ்சதந்திரம் படம் ஒளிபரப்பானது. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு மீது சுத்தியலை வீசிய ரமேஷ் கண்ணாவைப் பஞ்சதந்திரம் படத்துடன் இணைத்து கே டிவியின் ட்விட்டர் கணக்குப் பதிவு வெளியிட்டது. இது அதிக வரவேற்பைப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிப்பான் பெயிண்ட் போன்றவையும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளத் தவறவில்லை. மேலும் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யா இடம்பெற்றதால் என்ஜிகே படக்குழுவும் இதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியது. இப்படி நேற்றிரவு விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். What conclusions we can draw from this tag #Pray_for_Neasamani : 1.Tamils have a gifted humour sense and creativity,perhaps next to none. 2.The unity of Tamils can make others feel envious of them.Together they can turn whole country's attention to them. 3.Vadivelu is immortal. — George Vijay Addict (@VijayIsMyLife) May 29, 2019 Now even I’m concerned about Nesamani’s health Hashtag #Pray_for_Neasamani is a real laugh riot தினமணி \"அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேசமணி, இட்லி சாப்பிட்டார்\": டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக் பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. இவர் அந்த படத்தில் காண்டிராக்டராக நடித்திருப்பதால் பிரபலமாக 'காண்டிராக்டர் நேசமணி' என்று அழைக்கப்படுவார். வடிவேலு தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாத போதிலும், சமூக வலைதளங்களில் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அரசியல், விளையாட்டு, சினிமா என எந்தவிதமான மீம்ஸ் டெம்பிளேட்கள் என்றாலும் அதில் வடிவேலுவின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. அந்த வரிசையில், தற்போது மீம்ஸ்களைக் காட்டிலும் அடுத்தகட்டமாக டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளார் வடிவேலு. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'காண்டிராக்டர் நேசமணி' தற்போது டிரெண்டாகியுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அவரது தலையில் சுத்தியல் விழும். இதையடுத்து, அந்தக் காட்சியில் அவர் தலை சுற்றி கீழே விழுவார். இதனை அடிப்படையாகக் கொண்டு #Pray for Neasamani (நேசமணிக்காக பிரார்த்திக்கவும்) மற்றும் Neasamani என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. இதோடு இல்லாமல் நேசமணி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நேசமணி இட்லி சாப்பிட்டார், நேசமணி நலமாக உள்ளார், நேசமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற வகையிலான டிவீட்களும் இந்த ஹேஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது. இதைப் பார்த்தால் தமிழக மீம் கிரியேட்டர்கள், இதை தேசிய அளவில் இருந்து உலகளவில் டிரெண்டாக்காமல் ஓயமாட்டார்கள் போல் தெரிகிறது. தினமணி\nநேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா\nநேசமணி புகழ்ந்த துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்.. \"காண்ட்ராக்டர் நேசமணி\" அவர்கள் துபாயில் வேலை செய்து வெற்றிக் கொடி நாட்டியபோது அவர் துபாய் நகரின் முக்கிய அம்சமான துபாய் பஸ் ஸ்டாப் மற்றும் துபாய் பஸ் பற்றி விளக்கியதை அறிந்து நாமும் தெரிந்துகொள்வோமா.. Let us #Pray_for_Nesamani யாழ்க்கள உறவு திரு.பாஞ் அவர்கள், துபாய் வந்தபோதும் துபாய் மியூசியம் அருகே இந்த பஸ் நிறுத்தத்தினுள்ளே சென்று சற்றே ஓய்வெடுத்தார். நீங்களும் பாருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/middle-east/turkey-helicopter-crashes-in-syria-2-killed/c77058-w2931-cid297222-su6219.htm", "date_download": "2020-08-04T13:36:41Z", "digest": "sha1:PRAAKFWJY5IM566W35WEXTS4QXGJ3O7G", "length": 4460, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "துருக்கி ஹெலிகாப்டர் சிரியாவில் நொறுங்கியது: 2 பேர் பலி", "raw_content": "\nதுருக்கி ஹெலிகாப்டர் சிரியாவில் நொறுங்கியது: 2 பேர் பலி\nதுருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்ததாகத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்ததாகத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, சிரியா உள்ளிட்ட நாடுகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய போர் விமானம் ஒன்றைக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்தநிலையில், நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கிளர்ச்சியாளர்கள் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதைத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா என்பது தெரியவில்லை. ராணுவ அதிகாரிகள் இது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். அவர்கள் உடலை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 20ம் தேதி, சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது என்று ஆப்பரேஷன் ஆலிவ் பீச் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது துருக்கி. இதுவரை 1100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆதரவு ஒ.பி.ஜி பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களைக் கொன்றுள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நேற்றைய விபத்துடன் சேர்த்து 20 துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5310:%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-08-04T14:34:17Z", "digest": "sha1:NAM7YGC2L7SI4QQ2KHB2EVFWJHNDKU7A", "length": 21122, "nlines": 145, "source_domain": "nidur.info", "title": "ரிஸானா நபீக் விவகாரம் - யார் குற்றம்?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை ரிஸானா நபீக் விவகாரம் - யார் குற்றம்\nரிஸானா நபீக் விவகாரம் - யார் குற்றம்\nரிஸானா நபீக் விவகாரம் - யார் குற்றம்\nரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.\nஅல்லாஹ், இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக என்ற பிராத்தனைகளுடன் விடயத்துக்கு வருகின்றேன்.\nஇம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுதான் இவ்வவசர மடலை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.\nஇந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் நானும் உங்களுடன். ஆனால் கவலை, கஷ்டங்கள் வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும் மிகவும் பொறுமையும், நிதானமும் தேவை.\nஅதனால் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் \"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\" (நாம் இறைவன் புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்) என்று கூறுமாறு நபியவர்கள் கற்றுத்தந்தார்கள். இது நிதானத்தையும், மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும்.\nஆனால் சிலர் சவூதி அரசை மிகவும��� காரசாரமாக விமர்சிக்கின்றனர், பலர், முஸ்லிம் சகோதரர்கள் உட்பட, சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.\nஇந்த விடயத்தில் ஒரு முஸ்லிமின், ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான் இருக்க வேண்டும்;\nஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது. அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது.\nவாதத் திறமையும், சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயமாகும். குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்த எடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாது, இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ரிசானா விடயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்.\nஉலக நீதியை, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதி வாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES) இஸ்லாம் உத்தரவிடுகின்றது.ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\n1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.\n2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்.\n3. அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.\n4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் \n5. பதினெட்டு (18) வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல், அது ஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூட, ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியான முறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையே, இது யார் குற்றம் தீர்ப்பு வழங்கிய சஊதி அரசின் குற்றமா. அவர்களின் ஆவணப்படி ரிஸானா 18 வயதைத் தாண்டியவர்.\nஇது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதார்த்தம் என்னவென்று தெரியாமல், கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம் பேசக்கூடாது. வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.\nஅதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும். இதை நான் கூறவில்லை, அமெரிக்க அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.\nதண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர். பரிதாவப்படுகின்றனர். ஆனால் ஆயிரமாயிரம் ரிசானாக்கள் இன்னும் அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாவப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.\nநீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாக பல காரணங்களும், பல காரணகர்த்தாக்களும் உள்ளனர். இந்தப் பாவத்தில் அனைவரும் பங்காளிகளே.\n1. மஹ்ரம் (தக்க துணை) இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.\n2. தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.\n3. வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் (ஏழை வரிப்) பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.\n4. திருமணமுடிக்க வீடு, பணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் சீதனம் கேட்கும் மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.\n5. பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்த குற்றம்.\n6. வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வெளைக்கனுப்பிய கூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.\n7. இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில், வீட்டில் வெளிக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்.\nபாவிகளும் நாங்களே, அப்பாவிகளும் நாங்களே, பரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே, பரிதாவப்படுபவர்களும் நாங்களே. எல்லாம் நாங்களே.\nஇனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால், எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.\n1. பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.\n2. தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள் அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.\n3. சீதனத்தை சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.\n4. உலமா சபை பணக்காரர்களிடமிருந்து சகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.\n5. பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனம் வைத்து முயற்சிக்க வேண்டும், வெற்றிபெற அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்.\nமீண்டும் ஒருமுறை ரிஸானாவுக்காய் பிராத்தித்தவனாய் விடைபெறுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10709137", "date_download": "2020-08-04T14:31:10Z", "digest": "sha1:XSIKNBNLQWOPIOS5ZXFH6FKJMZF4T2IW", "length": 63385, "nlines": 882, "source_domain": "old.thinnai.com", "title": "பார்கெய்ன் | திண்ணை", "raw_content": "\nஅழைப்பு மணி அடித்ததைக் கேட்டு சமையலறையில் இருந்த சாமி வாசல் வரை வந்து முன் கதவைத் திறந்தான். நிக்கலஸ் ரொமானோவின் கையில் இருந்த ஐ-பாட்த���ன் முதலில் அவன் கண்ணி;ல் பட்டது. அன்று காலையில்தான் அது பற்றிய பேச்சு நிகழ்ந்தது.\nசரவணப்ரியாவும் அவனும் நடந்து செல்லும் போது ஐ-பாடில் பாட்டை ரசித்த படி வெளி உலகை மறந்து ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண் எதிர்ப் பட்டாள்.\n“எல்லாரையும் போல நீயும் ஐ-பாடிலே பாட்டு கேட்டா எக்சர்சைஸ் செய்யரப்போ அலுப்பா இராது” என்று சரவணப்ரியா சொன்னாள். அவனை உடற் பயிற்சி செய்ய வைக்கும் வேலை அவளுக்குச் சுலபமாகிவிடும் என்கிற நம்பிக்கை போலிருக்கிறது.\n அதிலே ஒரு எட்டு மாடல் இருக்கும். எது வாங்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். அப்படியே வாங்கி நான் அதை எப்படி உபயோகிக்கறதுன்னு கத்துக்கறதுக்குள்ள புதுசா வேற ஏதாவது வந்துடும்.”\n“சூரன்தான் ஊரிலே இருந்து வந்திருக்கானே, அவன் கத்துக் கொடுப்பான். நான் பாத்து உனக்கு ஏத்ததா ஒண்ணு வாங்கித் தரேன்.”\n“அதுவும் சரி. உனக்குத்தான் நல்லா பார்கெய்ன் செய்யத் தெரியும்.”\n” பரந்த முகத்தில்; சிரிப்புடன் நிக்கலஸ் உள்ளே நுழைந்தான். சுருண்டு விரிந்த அவன் தலைமயிரைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ் சினிமா நடிகன்தான் நினைவுக்கு வரும்.\n மூன்றரை ஆண்டுகளிலேயே உன் கல்;;லூரிப் படிப்பை முடித்து விட்டாயே.”\n என் அப்பா கடைசி செமிஸ்டருக்கான செலவை மிச்சம் பிடிக்கட்டும் என்றுதான்.” நின்றபடியே காலணிகளைக் கழற்றினான்.\nஆறு மாதங்களுக்கு முன் நிக்கலஸின் தந்தை ஜோசப்பை ஒரு கடையில் பார்த்துப் பேசிய போது அவன், “நிக் படிப்பை முடித்தவுடன் என் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக இருக்கிறேன். முன் போல் என்னால் அடிக்கடி பிரயாணம் மேற் கொள்ள முடிவதில்லை. நிக் வெளி வேலைகளைக் கவனித்துக் கொண்டால் எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது. “வேலை எப்படி இருக்கிறது\n“எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த மூன்று மாதங்களில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். வகுப்பில் படித்ததற்கும் நிஜ வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்.”\nமாடியிலிருந்து சூரன் இறங்கி வந்தான். “ஹாய் நிக்\n“நீங்கள் மாடியில் பத்து நிமிடம் பிங் பாங் ஆடுங்கள். அதற்குள் பூரி தயாராகி விடும்.” பூரி மசாலா என்று சொன்னால் போதும். நிக்கலஸ் வாசலில் வந்து நிற்பான். இன்றும் அப்படித்தான். காலையில் சர்ச்சுக்குச் செல்லும் கடமையை முடித்து ���ிட்டு மதிய உணவிற்கு வந்து விட்டான். நேற்று சனிக்கிழமை ஸ்ப்ரிங் ப்ரேக்கிற்காக வீட்டிற்கு வந்த சூரனும், நிக்கும் பழைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு வந்து பள்ளியில் சேர்ந்தவுடன் சூரன் முதலில் சந்தித்த பையன் நிக்கலஸ் ரொமானோ. அடுத்த நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து படித்தார்கள். பிறகு நிக்கலஸ் ஒரு கத்தோலிக்க உயர் பள்ளிக்குச் சென்ற பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது.\n“எண்ணெய் காஞ்சிடிச்சி” என்று சாரவணப்ரியா அழைக்கவே சாமி அடுப்பின் பக்கம் சென்று அவள் இட்டு வைத்திருந்த வட்டுக்களைப் பொரிக்கத் தொடங்;கினான்.\nமாடிப் படியின் பக்கத்தில் நின்று, “பூரி ஈஸ் ரெடி” என்று அவள் அழைத்தாள். தப தப என்று சத்தம். “ஹாய் மிசஸ் நேதன்\n நீ உன் வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போகிறாய் என்று கேள்விப் பட்டேனே.”\n“சூரன் சொன்னது சரிதான். அதற்காக இன்று என் வீட்டின் அடித் தளத்தைச் சுத்தம் செய்தேன்.”\n“வாடகை இல்லாத குடி இருப்பு. வேளா வேளைக்கு அம்மாவின் சாப்பாடு. வாங்குகிற சம்பளத்தை அப்படியே பேங்க்கில் போடு” என்று அவனைக் கேலி செய்தாள்.\nசூரன் ஒரு தட்டில் ஒரு கரண்டி மசாலாவும், இரண்டு பூரிகளும் வைத்து கடவுள் படங்களுக்கு முன் வைத்து வணங்கி விட்டு சாப்பாட்டு மேஜையில் நிக்கலஸின் முன் வைத்தான். அவன் உட்கார்ந்த பிறகு அவனுக்குச் சரவணப்ரியா பரிமாறினாள்.\n சென்ற திங்கள் சூரனின் பிறந்த நாள். அதற்காக செய்த கேக்கில் ஒரு துண்டு வைத்திருக்கிறேன். படிப்பை முடித்த உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்றுதான் தெரியவில்லை.”\n“பத்து முறை இந்த மாதிரி எனக்குப் பூரி மசாலா செய்து கொடுத்தால் போதும்.”\nநிக்கலஸ் காலணிகளை அணிந்து வெளியே செல்லத் தயாரானான்.\n“இதில் சில பூரிகளும், கொஞ்சம் மசாலாவும் இருக்கின்றன” என்று சரவணப்ரியா ஒரு காகிதப் பையை அவனிடம் கொடுத்தாள்.\n நான் வீட்டிற்குச் சென்று என் அப்பாவை அழைத்து வருகிறேன்”\nஅவன் அகன்றவுடன் வெளியில் சென்று பிரகாசமான சூரிய ஒளியையும், உடலில் வெம்மை பூசிய மென்காற்றையும், மேகங்களற்ற நீல வானத்தையும் அனுவித்த சரவணப்ரியா, “கால்ஃப் விளையாட மிகப் பொருத்தமான நேரம்தான்” என்றாள். சட்டை மாற்றிக் கொள்ள சாமி மாடிக்கு வந்தான். சூரனின் அறையைத் தாண்டும் போது படுக்கை மேல் கிடந்த ஐ-பாட�� அவன் கண்ணில் பட்டது. கையகலத் திரை, அதற்குக் கீழே ஒரு சக்கரம். கண்ணைக் கவரும் சிவப்பு நிறம். பக்கத்தில் அதற்குத் துணையாகப் பல உபரிகள். நிக்கலஸ் கொண்டு வந்தது மாதிரி இருக்கிறதே. கால்ஃப் க்ளப் வைத்த பையைத் தோளில் சுமந்தபடி வந்த சூரனிடம், “சூரன் நிக் அவனுடைய ஐ-பாடை மறந்து வைத்து விட்டான் போலிருக்கிறதே. அவன் திரும்பி வரும்போது அவனிடம் கொடுத்து விடலாம்” என்றான்.\n அதை நிக் எனக்காக வைத்து விட்டுப் போயிருக்கிறான்.”\n அதை எப்படி இயக்குவது என்று உனக்குத் தெரிந்த பிறகு எனக்கும் கற்றுக் கொடு. ஐ-பாட் தெரியாத கற்கால மனிதன் நான்.”\nஜோசஃப் ரொமானோ அவனுடைய பெரிய காரை ஓட்டி வந்தான். “ஹாய் நேதன்ஸ்\n” அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த நிக்கலஸ் இறங்கி பின் இருக்கைக்குச்; சென்றான். கால்ஃப் பையை வண்டியின் பின்னால் வைத்து விட்டு சூரன் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டான். சாமி முன்னால் அமர வண்டி நகர்ந்தது.\n உன் வேலை எப்படி போகிறது\n“நீ தேர்ந்தெடுத்த தற்குறித் தலைவன் இருக்கும் வரை அறிவு நிரம்பிய விஞ்ஞானியான எனக்கு என்ன குறை\n“நீ என்ன புலம்பினாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவனை அசைக்க முடியாது.”\n” என்று சாமி ஜோசஃப்பைத் திருப்பிக் கேட்டான். அவனுடைய நகைச்சுவை கலந்த பேச்சும், உற்சாகமான நடத்தையும் தாம் அவன் தொழிலின் மூலதனங்கள் என்பது அவன் எண்ணம்.\n“நன்றாகத்தான் போகிறது. புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் அஸ்ஸோ~pயட் தான் உருப்படி இல்லை.”\n“அவனைப் பற்றி நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் எப்படி\n“அதை ஏன் கேட்கிறாய். சுத்த உதவாக்கரை. ஒரு வேலையும்; முழுக்க செய்வதில்லை. கம்பெனியின் காசைத் தண்;டம் பண்ணுவதில்தான் சாமர்த்தியம். இந்த லட்சணத்திலே சம்பளம் போதவில்லை என்று அடிக்கடி முனகுகிறான்.”\n“செய்ன்ட் ஆந்தொனி நல்ல யூனிவெர்சிடி ஆயிற்றே. அதில் படித்தவனா இப்படி இருக்;கிறான்\n“இவன் சேருவதற்கு முன்னால் ஒரு வேளை அதற்கு நல்ல பெயர் இருந்திருக்கலாம்.”\n“ஒரு செமிஸ்டர் முன்னாடியே படிப்பை முடித்திருக்கிறான், புத்திசாலியாக இருப்பான் என்று நினைத்தேனே.”\n“நீ ஒண்ணு. மூன்றரை வரு~ம் அவன் மண்டையிலே எதையும் புகுத்த முடியாமல்; அவன் தொலைந்தால் போதும் என்று டிகிரியைக் கையில் கொடுத்து வெளியே தள்ளிவிட்டார்கள்.”\n“இப்போத��தானே வேலையை ஆரம்பித்திருக்கிறான். போகப் போக முன்னேறி விடுவான்.”\n“இந்த கதியில் அவன் முன்னேறினால் அவன் உருப்படுவதற்குள் மிச்சம் இருக்கும் தலை மயிரும் உதிர்ந்து விடும்” என்று ஜோசஃப் பின் தலையைத் தடவிக் கொண்டான்.\n“அவனிடம் ஒரு நல்ல குணம் கூடவா இல்லை\n“இருக்கிறதே. வேலை நேரத்தில் கால்ஃப் விளையாடச் சொல். ஆள் எப்போதும் தயார்.”\nநிக்கலஸ_ம் சூரனும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு ஓய்ந்த பிறகு சாமி பின் பக்கம் திரும்பினான்.\n உன் புது பாஸ் எப்படி\n நீங்கள் கேட்டதற்கு மிகவும் நன்றி. இப்படிப் பட்டி கொடுமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. என் வேலையில் எனக்கு முன்னால் யாரும் அதிக நாள் இருந்ததில்லை. அது ஏன் என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.”\n“ஒரு வேளை அந்த ஆள் முன் ஜென்மத்தில் அடிமைகளை மேய்ப்பவனாக இருந்திருப்பானோ\n“அதில் சந்தேகமே இல்லை. இந்த மூன்று மாதத்தில் இன்னும் ஒரு நாள் கூட நான் ஓய்வு எடுக்க வில்லை. சனி ஞாயிறுகளில் கூட க்ளப் பிடிக்கத் தெரியாத வாடிக்கைக் காரர்களுடன் கால்ஃப் விளையாட வேண்டி இருக்கிறது.”\n“மணி கணக்குப்படி பார்த்தால் இரண்டு டாலர் கூடத் தேராது. வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி கிடையாது. அந்த ஆள் முகத்தில்தான் விழிக்க வேண்டும். அங்கேயும் அவனைக் கூப்பிட்டாயா வெப் சைட் போட்டாயா\n“இப்போதுதான் படித்து முடித்திருக்கிறாய். இந்த பாஸிடம் வியாபாரத்தின் எல்லா நெளிவு சுளிவுகளும் கற்றுக் கொண்ட பிறகு வேறு நல்ல வேலை கிடைத்தால் போய் விடு.”\n நானும் அந்த நம்பிக்கையில்தான் அந்த ஆளுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.”\nபிறகு பேச்சு கல்லூரி கூடைப் பந்து போட்டிகளுக்குத் தாவியது. “பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்ன்ட் ஆந்தொனி பளே-ஆஃப்ஸ் போயிருக்கிறதே.”\n“நிக் இல்லாததால் அவர்களுக்கு அதிரு~;டம் அடித்திருக்கிறது” என்றான் ஜோசஃப்.\nடாம் வாட்சன் கால்ஃப் கோர்ஸ_க்குள் நுழைந்து கார் நின்றது. சென்ற வாரம் வரை இறுக்கிய குளிரும் மழையும் அகன்று வெய்யிலின் வெம்மை வந்ததால் எங்கு பார்த்தாலும் கால்ஃப் பைகளை;. தோள்களில் சவாரி செய்தன, வண்டிகளில் இழுக்கப் பட்டன, புல்; வெளியின் ஓரங்களில் சாய்ந்து நின்றன. காரிலிருந்து இறங்கிய ஜோசஃப்பைப் பார்த்து ஒருவர், “மின்சார வண்டி கிடைக்க இன்னும் அரை மணி ஆக���ாம்” என்றார்.\n“அது வரையில் பயிற்சிக்காகப் பந்துகளை அடித்தால் போயிற்று. நான் கால்ஃப் கிளப்பைத் தொட்டு பல காலமாகிறது” என்றான் சூரன்.\n“வேண்டாம். அப்புறம் நீங்கள் ஆடும் போது சண்டை போட்டுக் கொண்டால் யார் சமரசம் செய்து வைப்பது\nசாமி வெளியே காத்திருக்க மற்ற மூவரும் கடைக்குள் சென்று ஆளுக்கொரு கூடை பந்துகளை வாங்கி வந்தார்கள். நீண்ட களத்திற்குச் சென்று எல்லா பந்துகளையும் தொலை தூரத்திற்கு அடித்தார்கள். அவற்றை ஒரு வண்டி வாரிக் கொண்டு போயிற்று. பிறகு பயிற்சிக்காக அமைக்கப் பட்ட புல் தரையின் அருகில் கால்ஃப் பைகளைச் சாய்த்துவிட்டு மூவரும் பட்டர்களை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். பந்துகளைத் தரையில் வைத்து அவற்றை அங்கிருந்த பல குழிகளுக்குள் தள்ள முயற்சி செய்தார்கள்.\nஅப்போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு இளம் பெண்ணின் ஹால்டர்-டாப் அவளுடைய பரிமாணத்திற்கு இரண்டு அளவு குறைவாக இருந்ததைப் பல கண்கள் கவனித்து ரசித்தன.\n” என்று ஜோசஃப் கேட்டான்.\n“அவளைப் பார்த்தேனே. அவள் கையில் கட்டிய ஐ-பாடில் பாட்டு கேட்டுக் கொண்டு போகிறாள்.”\n“நான் அதைக் கேட்கவில்லை. நீ பதில் சொல்வதற்கு முன் உனக்கு இருபத்தி இரண்டு வயது முடிந்து விட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள். உன் அப்பாவிற்கு இனிமேல் நீ பயப்படத் தேவையில்லை.”\n“சூரனுக்கு என்னிடம் என்ன பயம்” என்று சாமி குறுக்கிட்டான். “நீதான் அந்தப் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நீ ஏதாவது தாறுமாறாகச் சொல்லப் போக அதை, உன் கம்பெனியில் புதிதாக சேர்ந்திருக்கிறானே, அவன் கேட்டுக் கொண்டு போய் உன் பெரிய பாஸிடம் சொல்லிவிடுவான். ஜாக்கிரதை” என்று சாமி குறுக்கிட்டான். “நீதான் அந்தப் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நீ ஏதாவது தாறுமாறாகச் சொல்லப் போக அதை, உன் கம்பெனியில் புதிதாக சேர்ந்திருக்கிறானே, அவன் கேட்டுக் கொண்டு போய் உன் பெரிய பாஸிடம் சொல்லிவிடுவான். ஜாக்கிரதை\n நான் அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது சொன்னால் அதை நீ உன் அம்மாவிடம் போய் சொல்வாயா\n” என்றான் ஜோசஃப் பெருமிதத்துடன்.\n அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தில் ஒரு நூறு டாலர் சேர்த்துவிடு.”\n“பாஸின் ரகசியங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது தக்க சமயத்தில் உதவ��ம் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.”\n அடுத்த முறை செயின்ட் ஆந்தொனி பணம் கேட்கட்டும், அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n அவன் போகட்டும். அந்தப் பெண்ணின் ஐ-பாட் சூரனின் கண்ணில் பட்டதற்குக் காரணம் அவனுக்கே இன்று ஒரு ஐ-பாட் பரிசாக கிடைத்திருக்கிறது.”\nஜோசஃப் தலையை இரு பக்கமும் அசைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினான். “நீ செய்தது சரியில்லை சாம் நிக்கைப் போல மூன்று தறுதலைகளை வளர்த்த அனுபவத்தில் சொல்கிறேன். நீ அவன் மே மாதம் படித்து முடிக்கிற வரையில் காத்திருந்து அப்புறமாக அந்தப் பரிசை அவனுக்குக் கொடுத்திருக்கலாம்.”\n“நான் கொடுக்கவில்லை. நிக்தான் கொடுத்திருக்கிறான்.”\n நீதான் ஐ-பாடை சூரனுக்குக் கொடுத்தாயா\n“யெஸ் பாப். ஆனால் அது பரிசாக அல்ல. பள்ளியில் நான் ஜூனியராக இருக்கும் போது சூரன் சிலுவை போட்ட இந்த மாலையைக் கொடுத்தான்.” அவன் சட்டைக்குள்ளிருந்து எடுத்த மாலை கடந்து விட்ட காலத்தைக் காட்டியது. கறுப்புக் கயிறு சில இடங்களில் நைந்து போயிருந்தது. மிகத் தொன்மையான வெண்கலத்தின் பொலிவோடு விளங்கிய சிலுவை இளவேனிலின் புத்தம் புதிய வெயிலில் ஒளி வீசியது. “இதற்குப் பதிலாக அவனுக்கு ஏதாவது திருப்பித் தர வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இப்போதுதான் அது முடிந்தது.”\nசிலுவை மாலையைப் பார்த்த போது சாமிக்கு எப்போதும் சிரித்த முகத்திலேயே தோன்றும் நிக்கலஸ் ஒரு முறை கவலைச் சுருக்கங்களோடு இருந்தது நினைவுக்கு வந்தது. வரவேற்பு அறையில் நடந்த உரையாடல் பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்;த அவன் காதில் தெளிவாக விழுந்தது.\n நீ இந்தியாவிலிருந்து எடுத்து வந்த சிலுவை மாலைக்கு மிகவும் நன்றி.”\n“நேற்று நான் பயிற்சிக்காக எஸ்ஏடி எழுதிப் பார்த்தேன். மொழியில் அவ்வளவு மோசமில்லை. ஆனால் கணக்கில் இருபதுதான் சரியாக இருந்தது. அல்ஜூப்ரா முழுக்க ஒன்று கூட எனக்குப் புரியவில்லை.”\n“உனக்குப் படித்ததெல்லாம் மறந்து போயிருக்கலாம்.”\n“படித்தால்தானே மறப்பதற்கு. எனக்கு அல்ஜூப்ரா மட்டும் கற்றுத் தருவாயா\n“நிச்சயமாக. நீ நினைக்கிற படி அல்ஜூப்ரா அவ்வளவு க~;டமில்லை. அது முழுக்க நீ சரியாகச் செய்தால் கணக்கில் எழுனூறு வாங்கி விடலாம்.”\n“அப்போது எனக்கு நாட்ர் டேமில் இடம் கிடைக்குமா\n“சாரி நிக். அதற்கு உன் சராசரி க்ரேடு ப���தாது.”\n“உயர்நிலைப் பள்ளியில் இந்த இரண்டரை ஆண்டுகளும் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை.”\n“நான் சொல்கிறேன். உன் சிரிப்புப் பேச்சில் மயங்கிய அழகிய பெண்கள், ரொமானோவை ரோமியோ என்று நினைத்துக் கொண்ட அசட்டுப் பெண்கள்…”\n இனி பெண்கள் பக்கமே நான் பார்க்க மாட்டேன்.”\n“நாட்ர் டேம் இல்லாவிட்டால் என்ன சேவியர், செய்ன்ட் ஆந்தொனி என்று பல நல்ல கத்தோலிக்க பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் உனக்கு இடம் கிடைக்கும். என்ன மேஜர் படிக்கப் போகிறாய் சேவியர், செய்ன்ட் ஆந்தொனி என்று பல நல்ல கத்தோலிக்க பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் உனக்கு இடம் கிடைக்கும். என்ன மேஜர் படிக்கப் போகிறாய்\n“பிசினெஸ். அது படித்தால் என் அப்பாவுக்கு உதவி செய்யலாம்.”\n“அதற்கு செய்ன்ட் ஆந்தொனி நல்ல இடம்.”\n“அதில் அட்மி~ன் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்\n“உன் ஜிபிஏ மூன்றைத் தாண்ட வேண்டும். இன்று பூரி சாப்பிட்ட பிறகு அல்ஜூப்ரா தொடங்கலாம்.”\n இன்று ஜெசிகாவிடம் மாலில் சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்.”\n“நான் உன்னை மிக நெருங்கிய நண்பன் என்று நினைத்திருந்தேனே.”\nஜோசப்பின் உரத்த குரல் சாமியை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது. “சாம் அந்த மாலைக்கு எவ்வளவு காசு கொடுத்தாய் அந்த மாலைக்கு எவ்வளவு காசு கொடுத்தாய்\n“விலை கொடுத்து நான் வாங்கவில்லை. சாராவுக்கு இந்தியாவில் ஒரு கத்தோலிக்க சினேகிதி இருக்கிறாள். அவள் தந்தது. அதை நிக் விரும்பி அணிந்து கொள்வான் என்று சூரன் முடிவு செய்து அவனிடம் கொடுத்தான்.”\n“அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்\n“டாலரில் சொல்வதென்றால் மூன்றுக்கும் குறைவு” என்று மெதுவாகச் சொன்னான்.\nஜோசஃப் நிக்கலஸின் எதிரில் நின்று கடுமையான குரலில், “மூன்று டாலர் கூடப் பெருமானம் இல்லாத இந்த மாலைக்குப் பதிலாக முன்னூறு டாலர்; விலையுள்ள ஐ-பாட் கொடுத்தாயா\n“மொத்தம் எண்பதாயிரம் டாலர் செலவழித்து உன்னை செய்ன்ட்; ஆந்தொனியில் பிசினஸ் படிக்க வைத்தது இதற்குத்தானா\nதிடீரென ஜோசப்பின் குரலில் ஒரு குழைவு. நிக்கலஸின் அருகில் சென்று அவன் கையைப் பற்றிக் கொண்டான். “இவ்வளவு நல்ல பார்கெய்ன் உனக்குச் செய்யத் தெரியும் என்று நான் நினைக்கவே இல்லை, நிக் ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையில் மட்டும் அடங்கிவிடாது என்று உனக்குக் கற்றுக் கொடுத்த செயின்ட் ஆந்;தொனி அடுத்த முறை பணம் கேட்டால் ஒரு பெரிய செக் எழுத வேண்டும். வியாபாரத்தில் அபார திறமை உள்ள உனக்கு அஸ்ஸோ~pயேட் வேலை பொருத்தம் இல்லை. மற்றவர்கள் உன்னை என்னிடமிருந்த பறிப்பதற்கு முன்னால் நானே உனக்குப் பதவி உயர்வு தரப் போகிறேன்.”\n“அப்படி யென்றால் நான் கம்பெனியின் வைஸ் பிரசிடென்ட் ஆகப் போகிறேனா” என்று நிக்கலஸ் சிரித்துக் கொண்டே கேட்டான்.\n அது உனக்கு எப்படித் தெரிந்தது” என்று ஜோசஃப்பும் அட்டகாசச் சிரிப்புடன் பதில் சொன்னான்.\nஇது வரை அவர்கள் இருவரையும் வியப்புடன் பார்த்து வந்த சாமி, சூரன் முகங்களிலும் புன்னகை படர்ந்தது.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/2%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-08-04T14:30:29Z", "digest": "sha1:FFVQP57DN4PGIN5UF7SWNQEPMO5TSMOG", "length": 3305, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2ஜி தீர்ப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n2ஜி தீர்ப்பு: ஆ.ராசாவின் சொந்த ஊ...\n2ஜி தீர்ப்புக்கு கூடுதல் அவகாசம்...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/soft-idli-preparation-tamil/", "date_download": "2020-08-04T14:45:19Z", "digest": "sha1:H2HHYMOBTOOCUME2OEILYPOHNOFUR6CP", "length": 6273, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Soft idli preparation Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஇட்லி தட்டில், துணி போட்டு இட்லி ஊற்றும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா\nஇட்லி ஊற்றுவதற்கு பக்குவமாக மாவு அரைப்பது ஒரு கஷ்டம் என்றால், அந்த இட்லி மாவை, இட்லி சட்டியில் பக்குவமாக ஊற்றி எடுப்பதும், ஒரு கலைதான். ஏனென்றால், சில பேருக்கு இட்லி தட்டில் போட்ட...\nஇட்லிக்கும், தோசைக்கும் அரைத்த மாவு பக்குவம் தவறினாலும் பரவாயில்லை சொதப்பல் மாவில், சூப்பரா இட்லி,...\nஇன்றைய சூழ்நிலையில் நம்முடைய வீடுகளில் அடிக்கடி செய்யக்கூடிய காலை உணவு, பெரும்பாலும் இட்லி தோசையாக தான் இருக்கிறது. இதற்கான மாவை நாம் அறைக்கும் போது, எவ்வளவு பக்குவமாக அறைதாலும், சிலசமயம் இட்லி கல்லு...\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nஇட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருக்கிறது. நமது பண்டைய தமிழ் நூலான \"ஆசாரக்கோவை\" தினமும் காலையில் அவித்த வேக வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என வலியுறுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2933728", "date_download": "2020-08-04T15:24:52Z", "digest": "sha1:73RT2EYWCINGH2TBE4TFAKIOXDME2R3Y", "length": 3339, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Kanags\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Kanags\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:25, 16 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n471 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n14:08, 14 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n18:25, 16 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nவணக்கம். [[வார்ப்புரு:2019–20 coronavirus outbreak data/India medical cases chart]] - இங்கு உங்களின் தே���ைப்படுகிறது. நன்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/914404", "date_download": "2020-08-04T15:56:43Z", "digest": "sha1:KGPIJMQAPCCNZLGSYIXU4OX5SUQQ6B3D", "length": 2930, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எவரிஸ்ட் கால்வா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எவரிஸ்ட் கால்வா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:58, 31 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:44, 25 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:58, 31 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:59:55Z", "digest": "sha1:URL4CLC3IVO4J3KCRQVUNTXXCJJHL5IX", "length": 6777, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெய்க்ஸ்வியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரெய்க்ஸ்வியர் Reichswehr (உதவி·தகவல்) என்ற பெயரில் 1919 முதல் 1935 வரை இயங்கிய ஜெர்மனியின் தேசிய இராணுவம் அழைக்கப்பட்டது. அதன் பின் வியர்மாக்ட் எனப் பெயர்மாற்றப்பட்டது.\nமுதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் பேரரசு (German Empire) முற்றிலுமாக சிதையுண்டது. பலர் தங்கள் இருப்பிடங்களை தாங்களே அமைத்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். பலர் தொண்டர்ப் படைப்பிரிவு (Free Corps) என்று ஒன்றை தொண்டு அமைப்பாக அமைத்து அதன் மூலம் புரட்சிகளில் ஈடுபட்டனர். புதியதாக அமைந்த வெய்மர் குடியரசுக்கு இராணுவ அமைப்புத் தேவைப்பட்டது. மார்ச் 6, 1919 இல் சட்டவரைவின் மூலம் ரெய்க்ஸ்வியர் என்ற இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டுப் பிரிவாக ரெய்க்சீர் மற்றும் ரெய்க்மெரைன் பிரிக்கப்பட்டது. ரெய்க்ச���ரில் 4 இலட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.\nசெப்டம்பர் 30, 1919 இல் இவ்வமைப்பு இடைக்கால இராணுவப்பிரிவாக செயல்பட்டது. ஜனவரி 1, 1921 இல் இந்த இராணுவ அமைப்பு கலைக்கப்பட்டு வெர்செய்ல் உடன்படிக்கை]யின்படி (1 இலட்சம் வீரர்களே இருக்க உடன்படிக்கை அனுமதித்தது) ரெய்க்ஸ்வியர் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.\nஇது இரண்டு படைப்பிரிவை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது.\n7 காலாட்படைப் பிரிவை (Infantry Division) கொண்டது.\nமற்றப் பிரிவுகளான ரெய்க்மெரைன், கடற் படை, படைக்கலன்கள் போன்ற பிரிவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. 1933 முதல் 1934 வரையில் இட்லர் ஜெர்மனியின் வேந்தரான காலத்தில் இப்படைப்பிரிவின் அதிகாரம் நாசிகளின் கைகளுக்குக் கிடைக்கும் வகையில் நீள் கத்திகளுடைய இரவு என்ற இரகசிய நிகழ்வு ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ) தலைவர் எர்னஸ்ட் ரோம் எனபவருக்கு எதிராக நடத்தப்பட்டு அதன் முடிவில் எர்னஸ்ட் ரோம் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1935 ல் இது விய்ர்மாக்ட் எனப் பெயர் மாற்றம் பெற்று மக்களால் அறியப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2016, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:59:17Z", "digest": "sha1:B46ZDEHXGHC3A5Q3VZBXNAVYYDRYWA2E", "length": 11730, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹே ராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகமல்ஹாசன் இயக்கத்தில் 2000 இல் வெளியான திரைப்படம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்���ான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார், மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் (சாருக் கான்) ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள். 1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர். அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாக்கித்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறைக்கு தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுகிறார். இசுலாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்த மகாத்மா காந்தியே இதற்கு காரணம் என்று இந்துத்துவ குழுக்களால் சாக்கேத் ராம் மூளைச் சலவை செய்யப்படுகிறார். மனைவியை இழந்த துயரமும், பழிவாங்கும் உணர்வும், மூளை சலவையும் சேர்ந்து இசுலாமியர்களையும், காந்தியையும் வெறுக்கத்தொடங்குகிறார். மேலும் நண்பர் லால்வானியின் (சௌரப் சுக்லா) குடும்பம் வன்முறையால் சிதறுண்டதை அறிந்தபின், அந்த வெறுப்பு வளுவடைகிறது. மகாத்மா காந்தியை கொல்வதற்காக இந்துத்வா அமைப்பினால் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nகாந்தியைக் கொல்வதற்காக தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தில்லிக்கு செல்லும் முன்பாக வாரணாசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி துறவறம் ஏற்கிறார் சாகேத் ராம். தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார். அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார். அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பரும் காந்தியை பின்பற்றுபவருமான அம்ஜத்தை சந்திக்கின்றார். அங்கு தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளுகிறார் சாக்கேத் ராம். அப்போது சாகேத் ராமின் நோக்கத்தை அறிந்த அம்ஜத் காந்தியின் உயிருக்கு பதிலாக தனது உயிரை எடுத்துக் கொள்ளுமாறு சாகேத் ராமை கோருகிறார். அங்கு நடந்த சம்பவங்களில் அம்ஜத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலரின் மரணத்திற்கு சாகேத் ராம் தன்னை அறியாமல் காரணமாகிறார். இருந்தாலும் சாகேத் ராமை காட்டிக் கொடுக்காமல் அம்ஜத் உயிர் இழக்கிறார். அம்ஜத்தின் மரணம் சாகேத் ராமை உலுக்குகிறது. மதவெறியால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது. பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.\n2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா)\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த துணை நடிகர்- அதுல் குல்கர்னி\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த உடை அலங்காரம்- சரிகா\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த தந்திரக் காட்சிகள்- மந்த்ரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/like-nayanthara-ramya-nambessan-also-worked-as-anchor-in-kairali-tv/", "date_download": "2020-08-04T14:23:13Z", "digest": "sha1:VCWFK2FUPAABJ2WX26WQNVEHCCBXXSC3", "length": 10493, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Like Nayanthara Ramya Nambessan Also Worked As Anchor In Kairali Tv", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் வேலை செய்துள்ள ரம்யா நம்பீசன். வைரலாகும் புகைப்படம்.\nநயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் வேலை செய்துள்ள ரம்யா நம்பீசன். வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயனின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பது பலரும் அறிந்த ஒன்று.மேலும் , நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக மலையாள தொலைக்காட்சியான கைரலி என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடிகை நயன்தாரா தொகுப்பாளராக பணியாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா பணியாற்றிய அத��� தொலைக்காட்சியில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரபல நடிகையான ரம்யா நம்பீசன் பணியாற்றியிருக்கிறார்.\nஅந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாராவை போல கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇதையும் பாருங்க : யுவனை தொடர்ந்து தனது பெயரை மாற்றிக்கொண்ட இளையராஜாவின் மகள் பவதாரணி. காரணம் என்ன \nஅதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார். தற்போது நடிகை ரம்யா நபீசன், ரியோ ராஜ் கதநாகனாக நடித்து வரும் ‘பிளான் பண்ணி பண்ணனும் ‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்தினை பத்ரி வெங்கடேஷ் என்பவர் இயக்கவிருக்கிறார் இவர் ஏற்கனவே அதர்வா நடித்த பானா காத்தாடி, செம போதை ஆகாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர், முனிஸ்காந்த், ஆடுகளம் நரேன் போன்ற பலரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை கொடைக்கானல்சிக்கிம் குஜராத் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleயுவனை தொடர்ந்து தனது பெயரை மாற்றிக்கொண்ட இளையராஜாவின் மகள் பவதாரணி. காரணம் என்ன \nNext articleவிஜய் ரசிகர்களுக்கு போட்டியாக தனுஷுக்கு சிலை வைத்து பட்டாஸ் கிளப்பிய தனுஷ் ரசிகர்கள்.\n அதுவும் இந்த மாசமேவா. அமேசான் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nசட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய ஷிவானி.\nஇந்த பிறந்தநாளில் இருந்து சிலம்ப பயிற்சியை ஆரம்பித்த ரம்யா – என்னமா சுத்தறாங்கபா.\nஇரண்டாவது கணவருடன் முதல் முறையாக ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி மகள்.\n‘அஜித் சாரை மட்டும் இப்போ நேரில் பார்த்தே’ – பில்லா 2 நடிகர் தீப்பெட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/maruti-suzuki-employee-at-manesar-plant-tests-positive-for-019072.html", "date_download": "2020-08-04T13:52:17Z", "digest": "sha1:IPVAX3DSGCRE3Q5ZDVKDSN622H2EDKGB", "length": 24411, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதானே உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..! | Maruti Suzuki employee at manesar plant tests positive for coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» இதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதானே உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..\nஇதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதானே உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..\n2 min ago இந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\n1 hr ago டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\n2 hrs ago அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nMovies ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nNews தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர���ன மாருதி சுசூகி, கடந்த வாரத்தில் தான் மனோசர் ஆலையில் உற்பத்தியை தொடங்கியது எனலாம்.\nஆனால் அங்கு உற்பத்தி தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே கொரோனா பாதிப்பு ஒருவருக்கு இருப்பது சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அவருடன் தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் மற்ற ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிலாளர் கடைசியாக மே 15 அன்று பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அவரது குடியிருப்பு பகுதி கட்டுப்பாட்டு மண்டலத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு வரை பணியில் இருந்துள்ளார்.\nகடந்த வாரத்தில் தான் உற்பத்தி தொடக்கம்\nகடந்த பல வாரங்களாக மானேசர் ஆலை கொரோனா பாதிப்பு காரணமாகவும், நாடு தழுவிய லாக்டவுன் காரணமாகவும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தான் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது மாருதி சுசூகி.\nகடந்த மார்ச் மாதத்தில் இருந்தே உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது தான் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு மாருதி சுசூகி ஊழியருக்கு தொற்றிக் கொண்டுள்ளதால், மீண்டும் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி மானேசர் குருகிராம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்து வருகிறது.\nதற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மானேசர் ஆலையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர், செலிரியோ போன்ற வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மாருதி சுசூகி நிறுவனம் பயணிகள் வாகன விற்பனை சந்தையில் 50 சதவீத பங்கினை கொண்டுள்ள நிலையில், இனி உற்பத்தி என்னவாகுமோ, ஏற்கனவே விற்பனை சரிவால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் மாருதிக்கு, இது மேலும�� பின்னடைவாக அமையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n17 ஆண்டுகளில் முதல் முறை Maruti Suzuki-க்கே இந்த அடியா\nஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nமாருதி சுசூகிக்கே இந்த அடியா ஆட்டோமொபைல் உற்பத்தி & விற்பனை நிலவரம் என்ன\nமாருதி சுசூகி.. மீண்டும் பலத்த அடி வாங்கலாம்.. விற்பனை 25 -30% சரியும்.. பகீர் கணிப்புகள்..\nஅடடே மாருதியின் அசத்தல்.. பணி நீக்கம் இல்லை.. சம்பள குறைப்பும் இல்லை.. விற்பனையாளர்களுக்கும் உதவி \nஅட இது ரொம்ப மோசம்.. வரலாற்றில் நடக்காத ஒன்று.. பூஜ்ஜிய விற்பனை தான்.. பெருத்த அடி வாங்கிய மாருதி\nசெம குட் நியூஸ் போங்க.. ஹூண்டாய், மாருதி சொன்ன நல்ல விஷயம்.. நடந்த நல்லா தான் இருக்கும்..\nவென்டிலேட்டர்கள் & மாஸ்க் உற்பத்தியில் களம் இறங்கும் மாருதி சுசூகி\n மாருதி சுசூகிக்கு 47% விற்பனை சரிவு\nஎன்ன கொடுமை.. ஒரு கம்பெனிக்கு 90% விற்பனை காலி இன்னொரு கம்பெனிக்கு 47% விற்பனை போச்சு\nமீண்டும் கொஞ்சம் அடி வாங்கிய மாருதி சுசூகி.. ஆனாலும் கைகொடுத்த ஏற்றுமதி..\nஇது செம சான்ஸ் போங்க.. நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. நல்ல வாய்ப்பு தான்..\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nபொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tamilnadu-foreigners-protest-first-time-in-history/videoshow/71960472.cms", "date_download": "2020-08-04T14:39:01Z", "digest": "sha1:WDKWVKABTCIQ2BUJRGUEZOJUCLPVCNIE", "length": 8015, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா எனப் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டம்... போராட்டக் களமாக மாறிப்போன தமிழ்நாடு...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெளிநாட்டினர் போராட்டம் இலங்கை தமிழர் போராட்டம் இலங்கை தமிழர் அகதிகள் Foreigners protest Foreigners in India\nஆடு திருடி பிழைப்பு நடத்தி வந்த காதல் ஜோடி\nகேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம்; அதிர்ச்சி பின்னணி - வீடியோ\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nபுதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nபுதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nதமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் நறுக்கு கேள்வி...\nஅதிர்ஷ்டம் ஒரு முறைதான், வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்....\nசெய்திகள்ஆடு திருடி பிழைப்பு நடத்தி வந்த காதல் ஜோடி\nசெய்திகள்கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம்; அதிர்ச்சி பின்னணி - வீடியோ\nபியூட்டி & ஃபேஷன்அழுக்கு துணி போட அட்டை பெட்டி போதும், எப்படி அலங்கரிக்கலாம் தெரிஞ்சுக்கலாமா\nசினிமாயாஷிகாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா\nசினிமாடாப் 10: இந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nசினிமாமாளவிகா மோகனன் பற்றி பலரும் அறியாத தகவல்கள்\nசெய்திகள்தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nசெய்திகள்புதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nசெய்திகள்புதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nசெய்திகள்முதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nசெய்திகள்நண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 05 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்டாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nசினிமாதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசெய்திகள்வட மாநிலத்தவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீநிவாசன்..\nசெய்திகள்சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்கார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nசினிமாஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nசெய்திகள்கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 08 / 2020 | தினப்பலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andrea-jeremiah-talks-about-the-love-failure/", "date_download": "2020-08-04T13:50:13Z", "digest": "sha1:F4UV4FNBGD5ZLAV2Z6NKCUHJRPW42D7L", "length": 6126, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "அய்யோ.. ஏமாத்துனது \"அவரு\" இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅய்யோ.. ஏமாத்துனது “அவரு” இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅய்யோ.. ஏமாத்துனது “அவரு” இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம்\nதன்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதி நடிகர் இல்லை என நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.\nப்ரோக்கன் விங்க் என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா எழுதியதுடன் அதை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். அப்போது காதல் வலியை சொல்லும் பாடலை பாடினார். சோகமாகவும் மாறினார். ஏன் இப்படி திடீர்ன்னு ஆண்ட்ரியா சோகமானார் என யாருக்கே புரியவிலலை.\nஅப்போது ஆண்ட்ரியா கூறுகையில் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்தார்.\nதனது broken wings புத்தகத்தில் எல்லாவற்றை பற்றியும் சொல்லி உள்ளதாகவும் அந்த நபரை பற்றின தகவல்களை தெரிவிக்க போவதாகவும் சொல்லி அதிரவைத்தார்.\nஇந்நிலையில் அவரை ஒரு அரசியல்வாதி நடிகர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த என் காதல், அதன் தோல்வி பற்றி சொன்னேன்.\nஅந்த கவிதை அப்போது எழுதியது தான் ஆனால் அதற்குள் திரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் என்னை ஒரு அரசியல்வாதி லவ் பண்ணி ஏமாற்றி விட்டதாகவும், அதனால்தான் காதல் தோல்வி பற்றி எழுதியிருப்பதாகவும் செய்தி பரப்பிவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு.\nஇதனால் நான் விளக்கம் தராமல் அமைதியாக இருந்துவிட்டேன். அப்படி எந்த விஷயமும் எனக்கு நடக்கவில்லை, அரசியல்வாதி என்ற வார்த்தையைகூட நான் சொல்லவில்லை. கற்பனையை கிளப்பி விட்டிருக்கிறார்கள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.\nRelated Topics:அண்ட்ரியா, இந்தியா, இன்���ைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/20171050/Deepara-Malik-won-Kelrathna-award-19-others-including.vpf", "date_download": "2020-08-04T13:43:32Z", "digest": "sha1:4CYWOYVRBS2LG5KLZJKTDY5PBWM4A35C", "length": 15256, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepara Malik won Kelrathna award 19 others including Jadeja and Ajay Tagore Arjuna Award Authorization Announcement || தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது அதிகாரபூர்வ அறிவிப்பு\nதீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருதும், ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது என மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nஇந்திய விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.\nஇந்த கமிட்டியினர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர். இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் கேல்ரத்னா விருதை இந்த ஆண்டு மேலும் ஒருவர் பெறுகிறார். 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கும் கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அரியானாவைச் சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக மூன்று பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக வீல்சேர் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜுனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர்.\nஅர்ஜுனா விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு:-\nதஜிந்தர் பால் சிங் தூர் (தடகளம்), முகமது அனாஸ் (தடகளம்), தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் (பாடி பில்டிங்) , சோனியா லாதர் (குத்துச்சண்டை), ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்), சிங்லென்சனா சிங் (ஆக்கி), அஜய் தாகூர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார்பந்தயம்), பிரமோத் பாகத் (மாற்றுத்திறனாளி பேட்மிண்டன்), அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மீத் ரஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தன்டா (மல்யுத்தம்), பவாட் மிர்சா (குதிரையேற்றம்), குர்பிரீத்சிங் சந்து (கால்பந்து), பூனம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்), சுந்தர் சிங் குர்ஜர் (மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்), சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்ஜில் (போலோ).\nசிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது:- விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்), சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருது:- மெஸ்பன் பட்டேல் (ஆக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்).\nவாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது:- மானுல் பிரெட்ரிக்ஸ் (ஆக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை).\nஇந்த பட்டியலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்���ுதல் வழங்கி இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\nகேல்ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் பாராட்டு பட்டயத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n2. பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டனின் அசத்தல் தொடருகிறது\n3. தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: எளிதான பிரிவில் இந்திய அணிகள்\n4. உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/02/blog-post.html", "date_download": "2020-08-04T15:05:10Z", "digest": "sha1:MVKV223SFFVHGUPIOTLCVQA4WT747DTI", "length": 43303, "nlines": 1528, "source_domain": "www.tnpsctrb.com", "title": "தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்? - KALVISEITHI | TNPSC TRB MATERIALS | பள்ளிக்கல்வித்துறை செய்திகள்", "raw_content": "\nதேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்\nஉலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் ஒருவித சராசரி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். ஆனால் இந்த சராசரி வாழ்க்கையை மட்டுமே மனிதன் வாழ்வது போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். வெற்றிடமாக அமையும் தன் வாழ்க்கையை வெற்றியிடமாக மாற்றி அமைத்துக் கொள்வது பெரும்பாலும் அவரவர் கையிலேயே இருக்கிறது. அதிர்ஷ்டம் விதிப்பயன் என்பதெல்லாம் வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் குறுக்கிட்டதே இல்லை.\nதுணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி என்ற திரிசூலம் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு வெற்றி உறுதி. வாழ்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும். படிப்பு, தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு பகுதியாகும்.\nமாணவர்களின் பொதுவான தேர்வுப் பிரச்சினைகள் என்னென்ன அவற்றிலி ருந்து விடுபட்டு த��ர்வை பயமின்றி எதிர் கொண்டு நினைத்தவாறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வது எப்படி\nஇதோ, இவைதான் மாணவர்களின் பொதுவான பிரச்சினைகள்.\nஇவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது\nஎன்னதான் படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே. நினைவில் நிறுத்தி வைப்பது எப்படி\nஎன்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்\nநூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி\nதேர்வில் வெற்றி பெறுவதோ அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ முதல் மாணவனாக வருவதோ கடினமான ஒரு காரியமல்ல. ஏனெனில் தேர்வு என்பது ஒரு எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு போன்றது. பாடத்திட்டம் என்ற எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும் அமைய முடியும். எனவே தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிமையான ஒரு காரியமாகும்.\nஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவனது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை பாடங்கள் இருக்கின்றன, என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாணவன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாடத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற கால அளவிற் கேற்ப பாடங்களைப் பிரித்துப் படிப்பதற்கு வசதியாக நேரத்தைத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டையும் செய்து விட்டாலே பாதி வெற்றி கிட்டியது போலாகும். மீதி வெற்றி பாடத்திட்டத்தை நேரத்திட்டமிடலுக்கேற்ப செயல் படுத்துவதிலேயே இருக்கிறது\nபயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் ஒரே மூச்சில் செய்ய முடியாது. மலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து எடுப்பதைப் போல சிறுசிறு பகுதிகளாக மனப்பாடம் செய்ய வேண்டும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை குறிப்பெடுத்து வைத்துள்ள காகிதத்தை எப்போதும் பையிலேயே வைத்திருக்கவும். ஓய்விருக்கும்போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில் மனப்பாடம் செய்திட உதவும். ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி, பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.\nபாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற வ���ரும்பும் மாணவர்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.\nபடிக்கும் இடமும் நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக வசதியான அறை எல்லோருக்கும் இருக்காது. அப்படியானால் பகல் வேளைகளில் இயற்கையான தோட்டம், வயல் புறம் சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி படிப்பது நல்லது. (நண்பர்கள் கூட்டம் நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்).\nமுதல் மாணவனாக வரவிரும்பும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படித்து வந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் படிக்க வேண்டும். மனமும் உடலும் சோர்வின்றி இருப்பதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் படித்து முடித்ததும் பத்து நிமிடம் இடைவெளி விடலாம். படிக்கும் பாடங்களையும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வது நல்லது.\nபொதுவாக வாய் விட்டுப்படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவேப் பதிவாகிவிடும்.\nபடித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் படிப்பு இன்னும் எளிதாகும். 100 சதவீத பாடங்களை 100 விழுக்காடு தயாரித்துக் கொண்டவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களை (அதாவது 100 சதவீதம்) பெறுவது உறுதி. 100 விழுக்காடு பாடங்களை 50 விழுக்காடோ, 50 விழுக்காடு பாடங்களை 100 விழுக்காடோ தயார் செய்து கொண்டவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களை (அதாவது 200-க்கு 100) பெறுவது உறுதி\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரிப...\nTNPSC - DEO போன்ற அரசுத் தேர்வுகளில் ஜெயிக்க இந்த ...\nதேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்\nPAN Card நம்பரை போட்டாலே Full Details வந்துவிடும் - புது நடைமுறை அமல்\nபுதுடெல்லி: வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை...\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nவாட்ஸ் அப் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு CEO பாராட்டு\nஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் தேவை அறிவிப்பு.\nபாரதி வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை 15-07-2020 அன்று தலைம...\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரிப...\nஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்\nஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு ...\nஅடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகளுக்கு வரும் மாணவா்களு...\nஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனை\nஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனை\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2020-08-04T14:42:05Z", "digest": "sha1:TH7G3KE7THCIEOPFR3MRJWWGJCYYEVAR", "length": 11496, "nlines": 137, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nHome / உணவே மருந்து / கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள்\nகீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள்\n.கீரைகள், காய்கறிகள் நமக்கு மிகவும் அவசியம். இவை அதிகப்படியான முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன\n2.நன் நாட்டில் பல வகை கீரைகள் உண்டு அது உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் அதிகம் பெயர் பெற்றவை, அரைக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.\n3.கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை மிகவும் அதிகமாக கொண்டுள்ளன.\n4.கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்\n5.கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் உள்ளது\nஇயற்கைக்யாகவே நமக்கு சக்தி அளிக்கும் பொருளாகும்\n6.நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் முப்பதாயிரம் சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைவினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், கண் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது\n7.கீரைகளை அதிகமாக வேக வைக்கக்கூடாது அப்படி செய்தால் கரோட்டின் அளவு குறைந்துவிடும்\n8.கீரைகள் ��ி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.\nநமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள்\nஇந்த link http://tinyurl.com/y5yfdusl ஐ அழுத்தி மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .\nபயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.\nPrevious முருங்கையின் 8 நன்மைகள்\nNext துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nநம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/141502-naradhar-ula", "date_download": "2020-08-04T14:57:39Z", "digest": "sha1:VYUAF7T7NYA4NOLWXX5K4J3AM65FH4KH", "length": 14548, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 June 2018 - நாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்? | Naradhar Ula - Sakthi Vikatan", "raw_content": "\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ்ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - ப��டவை பரிசுப் போட்டி - 5\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி\nநாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை\nநாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா: கொட்டகையில் குடியிருக்கும் ஈசன்... திருப்பணிகள் தொடங்குமா\nநாரதர் உலா: அம்மன் கோயிலில் முறைகேடுகள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ���ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/page/2/", "date_download": "2020-08-04T15:11:15Z", "digest": "sha1:KKRM7V7Q25OXNB472AZSMVLIMETEI4MT", "length": 9790, "nlines": 83, "source_domain": "neervai.com", "title": "Neervai Inayam – Page 2 – To know quick news of neervely, stay connected with us", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nஇலங்கையில் முதல் தடவையாக நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு\nஉலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் நிவாரண பணிகள்\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது. – வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ்\nபெரியாரையும் விமர்சிக்கத் தவறவில்லை. நீர்வைப் பொன்னையனின் மறைவுக்கு கொழும்புத் தமிழச் சங்கம் அனுதாபம்\nஎம் ஊருக்கு பெருமை சேர்த்த நீர்வைப் பொன்னையன்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (56) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (68) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (21) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (174) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (56) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (68) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (21) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (174) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D)&action=info", "date_download": "2020-08-04T13:51:15Z", "digest": "sha1:QGS7UUROXYUHZ6K2FY7SUPAOTS3MGCOD", "length": 3915, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "\"பகுப்பு:அஞ்சல் (லண்டன்)\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:அஞ்சல் (லண்டன்)\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு பகுப்பு:அஞ்சல் (லண்டன்)\nஇயல்பு பிரித்தல் பொத்தான் அஞ்சல் (லண்டன்)\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 87\nபக்க அடையாள இலக்கம் 140948\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 8\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:10, 26 சூன் 2019\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:10, 26 சூன் 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnanews.in/karur-district-information-technology-division-madurai-region-consultative-meeting/", "date_download": "2020-08-04T13:53:28Z", "digest": "sha1:OSXTN6EQOEN6OUOU5DUQWMCQP7OIP5JJ", "length": 21482, "nlines": 210, "source_domain": "varnanews.in", "title": "அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு - VARNA NEWS | varna news in Tamilnadu | varnanews.in | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News |", "raw_content": "\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nHome தமிழகம் அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு\nஅஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு\nஅஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு\nகரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சிறப்பான தலைமையுரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்\nமேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா அவர்கள் முன்னிலை வகித்து விளக்கவுரையாற்றினார்.,\nகழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் திரு.VVR.ராஜ்சத்யன் அவர்கள் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவின் முக்கியத்��ுவம் குறித்தும் அதில் செயல்படுவது குறித்தும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்களின் நலன் உள்ளிட்டவைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.\nபின்னர் பொறுப்பாளர்கள் தேர்வுக்கான நேர்கானல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக உறுப்பினர்களிடையே நேர்கானல் நடத்தினார்.\nமேலும் இணைய தளங்களில் செயல்பாடுகள் பற்றியும் அதில் செயல்படுவது பற்றியும் சிறப்பான செய்முறை விளக்கங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அபி செல்வம் அவர்களும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nPrevious articleதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNext articleஇந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\nஎன்ன ஆனது சவுக்கு சங்கருக்கு திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் இன்று இரவு 7மணிக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வர்ணா நியூசுடன்.\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nஅடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்\nஎன்னை நடிக்க விடாமல் கொடுமை படுத்தினார் நடிகர் வடிவேலு\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங்...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும்...\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\n\"N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை\" : மத்திய அரசு அதிர்ச்சி தகவல் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி ��ழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்...\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/mettur%20dam?page=1", "date_download": "2020-08-04T13:42:47Z", "digest": "sha1:HEIM6NWULRJLDKBWGCUVW4HOITKTNWHQ", "length": 4137, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mettur dam", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12...\n“ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்...\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் ...\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும்...\nமேட்டூர் நீர் திறப்பு - காவிரி க...\nமேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க...\nமேட்டூர் அணையை நிர்வகிக்க முயல்க...\nமேட்டூர் அணை நீர்த் திறப்பு குறை...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து‌ குற...\nமேட்டூர் அணை திறப்பை எதிர்நோக்கி...\n'மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி...\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2020-08-04T13:29:57Z", "digest": "sha1:VG6GNNSRDHUAE6NDNWL5LYGSK7MSICCI", "length": 11535, "nlines": 98, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் எனது நோக்கம் அல்ல : பொரிஸ் ஜோன்சன் | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் எனது நோக்கம் அல்ல : பொரிஸ் ஜோன்சன்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் எனது நோக்கம் அல்ல : பொரிஸ் ஜோன்சன்\nஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு உடன்படிக்கை எதுவுமற்று வெளியேறுவது தனது நோக்கமல்ல என்று பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைக்கான தனது பிரசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஎனினும் இப்போது உடன்படிக்கையற்ற பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின் முக்கிய அம்சமாக இருக்கும் நிலையில் தற்போதைய ஒப்பந்தத்தை விட சிறப்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்று பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.\nதாமதம் என்பது தோல்வி என்று அர்த்தமாகும். தாமதம் என்றால் கோர்பின் என்றும் தெரிவித்த அவர் பிரித்தானியா ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஆனால் நிதியமைச்சர் பிலிப் ஹம்மன்ட், பொரிஸ் ஜோன்சனின் கருத்தை மறுதலித்து அவ்வாறு வெளியேறுவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.\nஇது தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளங்காது என்று தான் கருதுவதாக புளூம்பேர்க் மாநாட்டில் பிலிப் ஹம்மன்ட் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாராளுமன்றம் உடன்படிக்கையற்ற பிரெக்ஸிற்றுக்கு அனுமதி வழங்காது. அதேவேளை பாராளுமன்றத்தில் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல. இது அனுபவத்தில் நாம் கண்டுகொண்டது என்று ஹம்மன்ட் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்ப\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இத\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரித்து வருவதால், சுகாதார அமைப்புகள் தடுமாற்றத்தை எதிர்கொள்ள ந\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nரஷ்யாவில், கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு குறைந்த அளவிலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாக\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nமுன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும்\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nவாடிக்கையாளர் தேவை அதிகரிப்பினை சமாளிப்பதற்கு ஈஸி ஜெட் விமான நிறுவனம், கூடுதல் விமான சேவையை தொடங்கவு\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் அதிரடிப்படையினர்\nகொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுப்படுத்த நடவடிக்கை\nதுக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல் வெளியீடு\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. டெ\nஃபெமினிலி டி பலேர்மோ: கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவிடம் மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி\nபெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், முதல் சுற்\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் அதிரடிப்படையினர்\nதுக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல் வெளியீடு\nஃபெமினிலி டி பலேர்மோ: கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவிடம் மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vilakku-poojai-tamil/", "date_download": "2020-08-04T13:29:03Z", "digest": "sha1:R6TH5K2HTLRF3DBT5K3LD2VG2U6MOJ3C", "length": 6140, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Vilakku poojai tamil Archives - Dheivegam", "raw_content": "\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nநமது பாரம்பரிய மத சடங்குகள் மற்றும் வழிபட்டு முறைகளில் தீபம் ஏற்றுவது என்பது தீமைகளை அழிக்கும் இறை சக்தியை அவ்விடத்தில் வரவேற்கும் ஒரு வழிமுறையாகும். இந்த தீபங்களில் வெள்ளி குத்துவிளக்கு, மண் அகல்விளக்கு...\nவிரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி\nநெருப்பு என்பது தீயவற்றை பொசுக்குவது. அதை தீபமாக ஏற்றும் போது இருளை போக்கி வெளிச்சத்தை தருகிறது. எனவே தான் தீபம் அல்லது விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நமது மதத்தில் ஒரு முக்கியத்துவம்...\nமாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்\nபொதுவாக நமது வீடுகளில் காலை மாலை என இருவேளையும் திருவிளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். வேலை காரணமாக தினமும் இதை செய்ய முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றுவதை பலர்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966001/amp?ref=entity&keyword=Hong%20Kong%20People%20Struggle", "date_download": "2020-08-04T13:35:39Z", "digest": "sha1:EN4DXWDQMAFZRMQBI6UWF5DQM3FZRRY4", "length": 9317, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மயானத்தில் மண் அள்ள முயற்சி ஜேசிபியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் வி��ையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமயானத்தில் மண் அள்ள முயற்சி ஜேசிபியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்\nவேடசந்தூர், நவ. 5: வேடசந்தூர் அருகே அரியபித்தன்பட்டியில் மயானத்தில் மண் அள்ள வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் ஒன்றியம், தட்டாரபட்டி ஊராட்சிக்குட்பட்டது அரியபித்தன்பட்டி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு பொது மயானம் உள்ளது. அருகிலுள்ள திருமாணிக்கன்னூர், மாமரத்துப்பட்டி, தலையார்குளம், தட்டாரபட்டி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் குடனாற்றில் இணையும் இடத்தில் இந்த மயானம் உள்ளது. இதனால் இப்பகுதியில் மணல் அதிகளவு காணப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் கொண்டு மணல் எடுப்பதற்காக மயான பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதையறிந்த ஊர்மக்கள் உடனே அங்கு வந்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இதுபற்றி வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே மணல் எடுக்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு சென்று விட்டனர். பின்னர் ஊர்மக்கள், இதுகுறித்து வேடசந்தூர் காவல்நிலையத்திற்கு திரண்டு சென்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘அரியபித்தன்பட்டி மயானத்தில் மணல் எடுக்க முயற்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காய���்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED தஞ்சையில் குடிமராமத்து பணிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1280745", "date_download": "2020-08-04T15:35:19Z", "digest": "sha1:Q275NNKGBLPG5WYMYIYDPSHFIU5K6PNU", "length": 2967, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயுயேண்டே தானுந்து நிறுவனம் (தொகு)\n22:28, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி அழிப்பு: diq:Hyundai\n12:37, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ckb:هۆندای)\n22:28, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி அழிப்பு: diq:Hyundai)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:49:15Z", "digest": "sha1:WCH2MP44SSBHTQV2DRFZTJCJGAZIPKQ3", "length": 4414, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்பெயார் பார்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்பெயார் பார்ட்ஸ் (ஆங்கில மொழி: Spare Parts) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அலெக்சா வேகா, மரிசா டோமீய், ஜேமி லீ குர்திஸ், அலெஸ்ஸண்ட்ரா ரோசல்டோ, கார்லோஸ் பேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.\nஅலெக்சா வேகா - கர்லா\nமரிசா டோமீய் - கிவென் (ஒரு ஆசிரியர்)\nஜேமி லீ குர்திஸ் - அதிபர்\nகார்லோஸ் பேனா - ஆஸ்கார்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் La Vida Robot\nஅழுகிய தக்காளிகளில் La Vida Robot\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/youtube-reviewer-prasanth-started-army-for-army/", "date_download": "2020-08-04T14:40:54Z", "digest": "sha1:EXQN6RCSIKCV3BHRCYRVRGJ5QLOG26OD", "length": 7819, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸில் நம்ம பாண்டா யாருக்கு ஆர்மியை ஆரம்பிசிருக்கார்னு தெரிஞ்சா கழுவி ஊற்றுவீங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸில் நம்ம பாண்டா யாருக்கு ஆர்மியை ஆரம்பிசிருக்கார்னு தெரிஞ்சா கழுவி ஊற்றுவீங்க.\nபிக் பாஸில் நம்ம பாண்டா யாருக்கு ஆர்மியை ஆரம்பிசிருக்கார்னு தெரிஞ்சா கழுவி ஊற்றுவீங்க.\nமுகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி யூடுயூப் விமர்சனம் செய்யும் நபர்களில் பிரசாந்த் மிகவும் முக்கியமாணவர்.\nமற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரது பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார்.\nஎப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசாந்த் அவ்வப்போது சில சர்ச்சையான டிவீட்களை செய்து வம்பில் மாட்டிக்கொள்வதும் வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.\nநீ பெரிய போராளி பிடுங்கி ஆச்சே\nஅதில்’#vanithaசூசைட்படை, யாரெல்லாம் சேரூகிறீர்கள். நாம் தான் நம் தலைவியை ஆதரிக்க வேண்டும் ‘ என்று குறிப்பிடடுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அதிகம் வெறுக்கப்படுவர் நடிகை வனிதா தான். இந்த அப்படி இருக்க இவருக்கு போய் ஆர்மியை ஆரம்பித்துள்ள பிரசாந்தை வளைதளவாசிகள் கிழித்தெடுத்து வருகின்றனர்.\nபிக் பாஸ் தமிழ் 3\nPrevious articleஒல்லியாக மாறியதை காட்ட ஜிம் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த இனியா.\nNext articleபிகில் திரைப்படம் குறித்து வெறித்தனமான மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்.\nசூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஜோதிகா இப்படி மாறினார் – மீரா மிதுன் புதிய சர்ச்சை.\n எல்லாத்துக்கும் காரணம் இந்த போட்டோ தான்.\nநீ தானட என்ன கூப்ட, ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போலாம்வா- நாஞ்சில் விஜயன் குறித்து சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.\n இதுவரை யாரையும் இப்படி செல்லப்பெயர் வைத்து அழைத்ததே இல்லை.\nநாஞ்சில் விஜயன் மட்டும் தான் போட்டோ விடுவாரா – வனிதா விட்டுருக்காங்க பாருங்க நாஞ்சில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms", "date_download": "2020-08-04T14:24:20Z", "digest": "sha1:VM6BMQA57PEHMKXTTCMR4NBOXSYGROFT", "length": 9761, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம்; அதிர்ச்சி பின்னணி - வீடியோ\nஅழுக்கு துணி போட அட்டை பெட்டி போதும், எப்படி அலங்கரிக்கலாம் தெரிஞ்சுக்கலாமா\nஇன்றைய ராசி பலன் - 05 / 08 / 2020 | தினப்பலன்\nயாஷிகாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா\nடாப் 10: இந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nமாளவிகா மோகனன் பற்றி பலரும் அறியாத தகவல்கள்\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nநண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nடாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nகார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nகோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்ப���ன்\nதமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் நறுக்கு கேள்வி\nஅதிர்ஷ்டம் ஒரு முறைதான், வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்..\nராம் கோபால் வர்மா அலுவலகம் மீது பவர் ஸ்டார் ரசிகர்கள் தாக்குதல்\nகேரளா ஸ்டைல் சிக்கன் பக்கோடா - உங்க வீட்லயும் செஞ்சு பாருங்க\nரஜினி கூறிய சமூக விரோதிகள் இவர்கள் தான்: ஆதரவாளர் விளக்கம்\nதென்காசி விசைத்தறிக் கூடங்கள் மூடல் - எத்தனை நாட்கள் தெரியுமா\nமாஸ்க் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டிய ரஜினி: அண்ணாத்த வேற லெவல்\nசெய்திகள்கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம்; அதிர்ச்சி பின்னணி - வீடியோ\nபியூட்டி & ஃபேஷன்அழுக்கு துணி போட அட்டை பெட்டி போதும், எப்படி அலங்கரிக்கலாம் தெரிஞ்சுக்கலாமா\nசினிமாயாஷிகாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா\nசினிமாடாப் 10: இந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nசினிமாமாளவிகா மோகனன் பற்றி பலரும் அறியாத தகவல்கள்\nசெய்திகள்தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nசெய்திகள்புதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nசெய்திகள்புதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nசெய்திகள்முதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nசெய்திகள்நண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 05 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்டாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nசினிமாதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசெய்திகள்வட மாநிலத்தவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீநிவாசன்..\nசெய்திகள்சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்கார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nசினிமாஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nசெய்திகள்கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 08 / 2020 | தினப்பலன்\nசினிமாஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவித்த மாணவிக்கு டாப்ஸி கொடுத்த சர்ப்ரைஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1764859", "date_download": "2020-08-04T14:57:35Z", "digest": "sha1:5YYGCMSSMLOC7LYWHW7GXEIPXIMNPK22", "length": 27346, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு| தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக ...\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி ... 1\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை 1\nஅகல் விளக்கேற்றி தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி ...\nநடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்: பா.ஜ., தலைவர் ...\nஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்: பாக். ... 3\nஇந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ...\nசீன நிறுவனமான விவோ இந்தியன் பிரீமியர் லீக் ... 1\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nதமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nஅ.தி.மு.க.,வில் தங்கள் கரங்கள் தளர்ந்து விடாமல் இருக்க, தமிழக முழுவதும் உள்ள கட்சியினரைக் கொண்டு, ஆங்காங்கே டி.டி.வி.பேரவையை அமையுங்கள் என, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும், டி.டி.வி.பேரவை அமைக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக, அ.தி.மு.க., அம்மா அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:\nஅ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலராக இருந்தும் தன்னையும், அத்தை சசிகலாவையும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறி, ஒட்டுமொத்த அமைச்சர்களும் நெருக்கடி கொடுத்ததில், தினகரன் நொறுங்கிப் போய் விட்ட்டார்.\nஇரட்டை இலையை மீட்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி குற்றப் பிரிவு போலீசார், தினகரனை கைது செய்ததும், அ.தி.மு.க.,வில் இருக்கும் தனக்கான விசுவாசிகள், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக கொந்தளிப்பர் என, தினகரன் எதிர்பார்த்தார். ஆனால், விசாரணைக்காக சென்னை அழைத்து வந்த போது கூட, மரியாதைக்குக்கூட யாரும், தன்னை பார்க்கக் கூட விமான நிலையம் வரவில்லை என்று, கடும் வருத்தத்துக்கு உள்ளானார் தினகரன்.\nதன்னால் பலன் அடைந்தவர்கள், விமான நிலையத்துக்கு பெரும் திரளாகக் கூடியிருந்தால் கூட, அவருக்கான செல்வாக்கை உணர்ந்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் என் மீது கடுமை காட்டாமல் இருந்திருப்பர். ஆனால், பெங்களூரு புகழேந்தியும், நாஞ்சில் சம்பத் தவிர வேறு யாரும் வரவில்லை. இதனால், கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்தும், டில்லி போலீஸ் என்னை கொஞ்சம் கூட மரியாதையாக நடத்தவில்லை.\nஅதனால், நான் யாரையும் வெறுக்கவில்லைகட்சியில் கரங்கள் முழுமையாக தளர்ந்து போனதால்தான், இப்படியெல்லாம், என்னைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் கட்சியின் நிர்வாகிகளும்; தொண்டர்களும் அமைதியாக இருந்து விட்டனர். அதனால், தமிழகம் முழுவதும், எனது பெயரில் பேரவை ஆரம்பித்து, அதை மத்திய அரசுக்கு எதிராக முடுக்கி விடுங்கள்.\nஇப்படி ஏதாவது, எனக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து, அது மத்திய அரசு கவனத்துக்கு சென்றால் மட்டுமே, நான் வெளியே வர முடியும். அதனால், உடனே அதை செய்யுங்கள் என, தன்னை திஹார் ஜெயிலுக்கு சந்திக்க வந்த ஆதரவாளர்கள் சிலரிடம் தினகரன் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, தமிழகம் முழுவதும், டி.டி.வி.தினகரன் பேரவையை ஆரம்பித்திருக்கும் அ.தி.மு.க.,வினர், தினகரன் கைதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படியொரு போராட்டம்தான், இரண்டு நாட்களுக்கு முன், மதுரையில் நடந்தது.\nஅதில், அ.தி.மு.க., கர்நாடக மாநில செயலர் புகழேந்தி கலந்து கொண்டு, முழுக்க முழுக்க சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக பேசினார்.அதேபோல, தமிழகம் முழுவதும் டி.டி.வி.பேரவை முளைத்து, அது, தினகரன் கைதுக்கு எதிராக போராடி வருகிறது.\nஇப்படி செய்யும் போது, மத்திய அரசு நெருக்கடிக்கு அஞ்சி, தன் மீதான வழக்குகளில் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்தாது என, தினகரன் நினைக்கிறார். இந்த பேரவைக்கு, அரசுத் தரப்பில் முழு ஆதரவு கொடுக்கவும், முதல்வர் பழனிச்சாமி தரப்பில் இருந்து உத்தரவு போய் இருப்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது.\nஇதையெல்லாம் வைத்துத்தான், பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இவ்வாறு அந்த நிர்வாகிகள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழகம் முழுவதும் ... பேரவை ; ஆதரவளிக்க முதல்வர் ... TN Tamilnadu தமிழகம் தமிழ்நாடு\nமொபைல் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை (7)\nகாஷ்மீரில் சட்ட விரோதமாக ஒளிபரப்பாகும் பாக்., சவுதி சேனல்கள்(28)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜல்லி கட்டு நடத்த பெருங்கூட்டம் கூடி தமிழனின் கலாச்சாரத்தையும் வீர விளையாட்டையும் தலை மேல் தூக்கி ஆடிய இந்த இளைஞ்சர்க்கூட்டத்தில் ஒருத்தன் கூட இதை வாசித்து பார்க்கவில்லையா. வாசித்திருப்பார்கள். இதை தட்டிக்கேட்கவோ தக்க பதில் எழுதி அறிவிக்கவோ அவர்களுக்கு அறிவே இல்லை பக்குவம் இல்லை என்பதை பறைசாற்றுகிறது.\nஏண்டா இப்படி அலையிறீங்க திருந்தவே மாட்டீங்களாஎதால அடிச்சாலும் ஒங்களுக்கு எல்லாம் புத்தியே வராதா\n நீ ஊரை கொள்ளை அடிப்பே உனக்கு பேரவை ஒரு கேடா அவனவன் மாதம் 10000 ரூபாய் சம்பாதிக்கவே கஷ்டப்படுறான் , தினக்கூலி வேலை கிடைக்காமல் சித்தாள் , கொத்தனார் அவதி படுகின்றனர் , நீ என்ன சவூதி மன்னரா , உன்னை போன்றோர் தமிழகத்தில் பிறந்ததே தமிழகத்தின் சாபக்கேடு\nகவலைபடாதீங்க உங்கள் எண்ணபடியே அந்த கும்பல் விரைவில் பூண்டத்துதான் போகும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொபைல் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை\nகாஷ்மீரில் சட்ட விரோதமாக ஒளிபரப்பாகும் பாக்., சவுதி சேனல்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563698&Print=1", "date_download": "2020-08-04T14:43:38Z", "digest": "sha1:6X7Y5WO76KNTRA4VQJIR2B7BLFP6XCXY", "length": 7309, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒரே இரவில் மூன்று வீடுகளில் திருட்டு | Dinamalar\nஒரே இரவில் மூன்று வீடுகளில் திருட்டு\nவில்லியனுார் : ஒரே கிராமத்தில் நள்ளிரவில் மூன்று வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.\nவில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி பார்வதி,70; இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், பார்வதி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்தார். சுதாரித்துக் கொண்ட பார்வதி, திருடனை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். உதவிக்கு யாரும் வராததால், திருடன் மூதாட்டியை உதறி தள்ளிவிட்டு தங்க செயினுடன் தப்பி சென்றார்.\nஅதேகிராமத்தில் திரிஸ்டார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி சரசு,39; வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு பிள்ளைகளுடன் வாசலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 சவரன் தங்க செயின், 2 கிராம் மோதிரம் மற்றும் ரூ.5,000 பணத்தை திருடிச் சென்றுள்ளார்.அதேபோன்று, கோனேரிக்குப்பம் சாலையில் பூட்டியிருந்த நெடுஞ்செழியன் வீட்டு கதவை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர் பீரோவில் இருந்த ரூ. 6,000 ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளார்.\nதகவலறிந்த வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅம்பத்துாரில் 5,000 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு நல மையம் தயார்\nஅரசு மருத்துவர் உள்பட 20 பேருக்கு கொரோனா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-at-tawba/1/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2020-08-04T15:27:27Z", "digest": "sha1:VXELZHI5NTNDTSONE4WB3F4S7DKZMPHG", "length": 27195, "nlines": 414, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Taubah, ayaat 1 [9:1] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\n) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.\nநீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.\nஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.\n(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவு��் இருக்கின்றான்.\n) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.\nஅல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும் ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.\n(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.\nஅவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.\nஅவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.oreynaadu.com/gst-return-tax-some-exception/", "date_download": "2020-08-04T14:22:10Z", "digest": "sha1:XQOQ744VPFWZZUHGQAFMB2N2KNZXQHPH", "length": 10412, "nlines": 206, "source_domain": "www.oreynaadu.com", "title": "சரக்கு மற்றும் சேவை வரி (GST) கணக்குகளை தாக்கல் செய்வதில் பெரும் சலுகை! - ஒரே நாடு", "raw_content": "\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) கணக்குகளை தாக்கல் செய்வதில் பெரும் சலுகை\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) கணக்குகளை தாக்கல் செய்வதில் பெரும் சலுகை\nமார்ச் 24ந் தொடங்கி நாட்டில் கொரோனா பெருந்தொற்றும் அதனை தொடர்ந்து\nஅறிவிக்கப்பட்ட முடக்கு நிலையை ( lockdown ) தொட���்ந்து சிறிய நிலையிலான வியாபாரிகள்\nமற்றும் சிறிய தொழிற் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் மோடி அரசு பல்வேறு\nநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சமீபத்தில் சிறிய அளவில் வரி கட்டுபவர்களுக்கு பெரிய\nஅளவிலான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nGST தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் கீழ்காணுமாறு :\n ஜூன் 12 வரை ரத்து செய்யப்பட்ட GST பதிவு நடைமுறைகள் ( registration )\nசெப்டம்பர் 30 வரை நீட்டிப்பு.\n வரி பாக்கி ஏதும் வைத்திராத நிறுவனங்கள்,புதிதாக கட்ட வேண்டிய தொகையை\nகட்டுவதில் காலத் தாமதம் ஏற்பட்டால் ,கால தாமதக் கட்டணம் இல்லை.\n வரி பாக்கியுள்ள நிறுவனங்களுக்கு காலத் தாமதக் கட்டணம் மாதம் ரூபாய் 10,000\nஆக இருந்தது.அது ரூபாய் 500 ஆக குறைப்பு.\n செப்டம்பர் 30ந் தேதிக்கு முன் நிறுவனங்களின் கணக்குகள் தாக்கல்,\nசெய்யப்பட்டால்,அந்த நிறுவனங்களுக்கு மே, ஜூன் ,ஜூலை மாதங்களுக்கான காலத்\nதாமதக்கட்டணம் மற்றும் வட்டியிலிருந்து விலக்கு.\n பிப்ரவரி,மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான கணக்குகளை காலத்தாமதமாக\nதாக்கல் செய்த சிறு நிலை வியாபாரிகளுக்கு ( 5 கோடி வரை விற்றுமுதல் (turnover)\nஇருப்பவர்களுக்கு ) வட்டித்தொகை ஆண்டிற்கு 18 % லிருந்து 9% ஆகக்குறைப்பு.\nபில் வாங்கினால் பரிசு புதிய ஜி.எஸ்.டி லாட்டரி திட்டம்\nமத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க...\nஇந்தியாவில் தற்போது தொழில் துவங்க சாதகமான சூழல்: பிரதமர் மோடி\nஎல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீனப் படைகள்: மத்திய அரசு அதிகாரி தகவல்\nகொரோனாவின் முடிவு காலம் தொடங்கிவிட்டது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கருத்து\nநாட்டிற்காக தியாகம் செய்ய முப்படை வீரர்கள் தயாராக இருக்கிறோம் \nபாஜக ஆட்சி செய்யும் அஸ்ஸாமில் பெண்களின் ராஜ்ஜியம்\nதிமுக எம்.எல்.ஏவின் செருப்பை பட்டியல் இன சமூகத்தை சார்ந்தவர் தூக்கி சென்ற சம்பவம்\nலடாக் எல்லையில் சீறும் இந்திய போர் விமானங்கள்\nகீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU3NA==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%9C%E0%AE%BF--20-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-04T14:00:30Z", "digest": "sha1:LMJHOPXP5ET4JSHPGCFDYVBXUCLFFCUH", "length": 11913, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவை எப்படி தடுப்பது?: ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவை எப்படி தடுப்பது: ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை\nடெல்லி : கொரோனா\\' வைரஸ் பாதிப்பு, உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்து, \\'ஜி - 20\\' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. உலகளவில் கொரோனா பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,200-ஐ தாண்டியது. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,22,566-ஐ தாண்டிவிட்டது. 35 நாடுகள் முற்றிலும் முடங்கின. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503ஐ தாண்டிவிட்டது. பாதிப்பு 74,386ஐ தாண்டியுள்ளது. சீனாவில் பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. 81,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் பலி எண்ணிக்கை 2,077-ஐ தாண்டிவிட்டது. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர். புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இதற்கி��ையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, \\'சார்க்\\' எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார். மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி - 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர், முகமது பின் சல்மான் அழைப்பை ஏற்று, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தயுள்ளனர். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுப வங்களும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,636 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழகத்தில் குறைய தொடங்கியதா கொரோனா பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதி\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc4Mg==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-:-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:00:07Z", "digest": "sha1:UJV4342AQATYRESXLLG4URWDOSHW7PIQ", "length": 8015, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுறா வயிற்றில் சுற்றுலா பயணி : மோதிரம் மூலம் கண்டுபிடித்தார் மனைவி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசுறா வயிற்றில் சுற்றுலா பயணி : மோதிரம் மூலம் கண்டுபிடித்தார் மனைவி\nலண்டன்: இங்கிலாந்தில் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வந்த சுற்றுலா பயணி சுறாக்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கை சேர்ந்தவர் ரிச்சர்ட் மார்டின்(44). இவர் தனது மனைவியின் 40வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து சென்றார். இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவிற்கு மனைவியுடன் ரிச்சர்ட் சென்றார். கடந்த 2ம் தேதி தீவில் நீச்சலடிப்பவர்களுக்காக பாதுகாப்பான இடம் என குறிப்பிடப்பட்டு இருந்த நீர்பரப்பு பகுதியில் ரிச்சரிட் நீச்சலிட்டு மகிழ்ந்தார். அப்போது திடீரென அவரை சுறாக்கள் தாக்கின. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவரது சிதைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அவரது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வைத்து இறந்தது ரிச்சர்ட் என அவரத�� மனைவி உறுதி செய்தார். ரிச்சர்ட் நீச்சல் செய்த பகுதியில் இருந்து 4 சுறாக்கள் பிடித்து கொல்லப்பட்டன. 13 அடி நீளமுள்ள டைகர் சுறாவின் வயிற்றில் இருந்து ரிச்சர்டின் கை மற்றும் முழங்கை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. சுறாவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல், மற்ற சுறாக்களின் வயிற்றிலும் மனித உடல் பாகங்கள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை அலுவலகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தி ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\nமும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள்..: எல்லா நாட்களிலும் கடைகள் இயங்கவும், மதுகக்கடைகள் திறக்கவும் அனுமதி\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmbs.karaitivu.org/2019/05/cctv.html", "date_download": "2020-08-04T14:55:58Z", "digest": "sha1:VFLNJDFFNDOV2JTXGEAVWHZKQATIJ44R", "length": 3598, "nlines": 84, "source_domain": "rkmbs.karaitivu.org", "title": "CCTV Camera பொருத்துவதற்காக உதவி கோரப்படுகின்றது", "raw_content": "\nCCTV Camera பொருத்துவதற்காக உதவி கோரப்படுகின்றது\nநாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு CCTV கமரா பொருத்துவது அவசியமென உணரப்பட்டுள்ளது. இதற்கு பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.\n50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்\nஎமது பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெயந்தி சுந்தரராஜன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போதான புகைப்படங்கள்.\nதரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சை\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nமாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.\nபரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்...\nமேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.\nதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2019\nCCTV Camera பொருத்துவதற்காக உதவி கோரப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/beauty/how-to-easily-solve-the-problem-of-hair-8400.html", "date_download": "2020-08-04T13:29:45Z", "digest": "sha1:IHJ5ONX6IPMQPTLMT36DDCZI6LLXBKSB", "length": 6224, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்? - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்\nகூந்தலில் ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம்\nமுடி சிக்கிக் கொண்டால் அந்த சிக்கலை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட முடியாது. சில நேரங்களில் தலையோடு சேர்த்து வலிக்க ஆரம்பித்து விடும். அதை விட முக்கியமானது கூந்தல் உடைந்து போக ஆரம்பித்து விடும். கூந்தலில் இப்படி ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.\nஉங்க தலைமுடியில் முடிச்சு விழுந்து சிக்கலாகுவதற்கு பிளவுபட்ட முனைகள் ஒரு காரணமாக இருக்கலாம். இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர விடாமல் தடுக்கிறது. எனவே பிளவுபட்ட முனைகளை வெட்டி உங்க கூந்தலை அழகாக ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.\nநிறைய பெண்கள் தூங்கும் போது கூட தலைமுடியை விரித்து போட்ட படி தூங்குகின்றனர். இதனால் காலையில் எழுந்து தலை வாரும் போது நிறைய சிக்கல்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தூங்கும் போது உங்க தலைமுடியை எப்பொழுதும் பின்னிக் கொள்ளுங்கள். இதனால் உங்க தலைமுடியும் சிக்கல் ஆகாமல் அப்படியே இருக்கும்.\nஈரப்பதம் உங்க தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். இது உங்க முடியை சிக்கலாக்கி விடும். எனவே உங்க கூந்தலை விரித்து போடாமல் எப்பொழுதும் பின்னலிட்டு கொள்வது முடி சிக்கலாகாமல் தடுக்க உதவும்.\nஅதே போல் வெளியில் செல்லும் போதும், வண்டியில் செல்லும் போதும் முடியை விரித்து போட்டுகொண்டு சொல்லாதீர்கள். அப்படி சென்றால் காற்றில் பறக்கும் உங்கள் முடி அதிக சிக்கலை ஏற்படுத்தும். மேலும் முடி உடையவும் செய்யும். எனவே வண்டியில் செல்லும் போது தலையை துணியால் கட்டிக்கொண்டு செல்லுங்கள். அப்போது தான் முடியை பாதுகாக்க முடியும்\nமுகப்பரு பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழத் தோல்...\nமுக அமைப்பிற்கேற்ற முக பூச்சுகளை தேர்ந்தெடுங்கள்\nநல்ல அழகான சருமத்தைப் பெற எளிமையான குறிப்புகள்\nஅழகை இரு மடங்காக மாற்ற கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகள்\nமுகம் பொன்னிறமாக ஜொலிக்க...கேரட் பேசியல்\nஉங்கள் சருமத்திற்கு ஏற்றவகையில் அழகு பொருட்களைத் தேர்வு செய்யுங்கள்\nசரும துளைகளை எளிதில் போக்கும் வீட்டுப்பொருட்கள்\n50 வயதை நெருங்கும் பெண்கள் சரும பிரச்சினையிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_17.html", "date_download": "2020-08-04T14:42:03Z", "digest": "sha1:V2GZF6N2FYE3FNTYCAKQ3T6XTWCPGRMT", "length": 8449, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புரிதற்கரியவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரதம் வாசிப்பவர் எவரானாலும் கிருஷ்ணனை வெறுப்பார்கள். ஒருகட்டத்தில் அவன்மேல் கொலைவெறி ஏற்படும். துரியோதனன் சாகும் இடத்தில் அந்தவகையான ஒரு வெறுப்பு எனக்கு வந்தது. அப்போது கண்ணீருடன் அவனை நிந்தித்துக்கொண்டேன். அதன்பின் என் அப்பாவிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அதற்கு அப்பா சொன்ன பதில் ஆச்சரியமானது.\nமுன்னர் முக்கூரார் கதைசொல்லும்போது இதைச் சொன்னாராம். மகாபார்தம் வாழ்க்கை. அதை வாசிப்பவர் கிருஷ்ணனை வெறுப்பார்கள். ஆனால் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த எவரிடமும் கேட்டுப்பார்க்கலாம். அவர்கள் மிகமிக வெறுத்து கசந்து வசைபாடியது முதன்மையாகக் கடவுளாகவே இருக்கும். பின்னர்தான் சரணாகதி ஆகியிருப்பார். கடவுளின் வழிகள் புரிந்துகொள்ளவே முடியாதவை. வெறுப்பு விருப்பு இரண்டுக்கும் அப்பாற்பட்டவன். விரும்புவது நமது ஆறுதலுக்காகவும் நமது முக்திக்காகவும்தான். அவனை புரிந்துகொண்டு விரும்புவது ரிஷிகளாலும் இயலாதது என்றாராம். அதைத்தான் இப்போது உணர்ந்தேன்.\nஇத்தனை ஆயிரம் பக்கம் எழுதியும் கண்ணனின் மகத்தான மர்மம் அப்படியே இருப்பது பேராச்சரியம்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81.+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-04T14:49:17Z", "digest": "sha1:A6355YZBML7JJTEIG3N7272MAY6RWIVT", "length": 14828, "nlines": 272, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சு. சண்முகசுந்தரம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சு. சண்முகசுந்தரம்\nபரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen\nஎழுத்தாளர் : சு. சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇதில் நெல்லை மாவட்டத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன.சி. சுப்பிரமனிய பாரதி முதல் சுந்தர பாண்டியன் வரை 50 எழுத்தாளர்கள். கரிசல் கதைகள், கடலோரக் கதைகள், தாமிரபரணிக் கதைகள்,தலிக் கதைகள்,இசுலாமியர் கதைகள்,கிறித்துவர் கதைகள் எனப் பல்வேறு வண்ணங்களில் இவை நெல்லைத் தமிழின் பன்மைத் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சு. சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா (Kaavya)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nself confidence, விருத்தி போதினி, %E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D, வாழ்க்கை ஒரு வாய்ப்பு, pallam, மோகனரங்கன், ஒ ர ந கிருஷ்ணன், seetharaman, தொடக்கக் கல்வி, வல்லினம், விடுதலைப் புலிகள், தியானமே, Cholesterol, ரஷ்ய நாவல், கல்வி விகடன் பிரசுரம்\nமருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam\nஇலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri\nசாக்லெட் பக்கங்கள் பாகம் 2 - Cjoclate Pakkangal Part 2\nபித்தன் நாடோடி (கலீல் ஜிப்ரான்) - Pithan Nadodi (Kaleel Jipran)\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் -\nவழிகாட்டும் மொழிகள் - Vazhikaattum mozhigal\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nபெரியாரும் சமதர்மமும் - Periyaarum Samadharmamum\nசுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழிகள் -\nஅந்தோணியின் ஆட்டுக் குட்டி -\nலீ குவான் யூ (பெருந்தலைவன்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vasan-eye-care-hospital-visakhapatnam-visakhapatnam-andhra_pradesh", "date_download": "2020-08-04T15:26:37Z", "digest": "sha1:454C77FIEXYQ4I3VB7USTQSR5MIQSGLA", "length": 6056, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vasan Eye Care Hospital-Visakhapatnam | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல��� மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/07/blog-post_907.html", "date_download": "2020-08-04T13:46:35Z", "digest": "sha1:OM3RS3FMJ2A4H7C4EKWE2VAFJXQU2YKV", "length": 11793, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகள் எதிர்த் தரப்பினர்களுக்கு மாத்திரமா ? - அஜித் பி பெரேரா - News View", "raw_content": "\nHome அரசியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகள் எதிர்த் தரப்பினர்களுக்கு மாத்திரமா - அஜித் பி பெரேரா\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகள் எதிர்த் தரப்பினர்களுக்கு மாத்திரமா - அஜித் பி பெரேரா\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் சட்ட விதிமுறைகள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டவையா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, ஆளுந்தரப்பினரின் பதாதைகளை பொலிஸாருக்கு அகற்ற முடியாவிட்டால் அதற்கான அனுமதியை எமக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், புதிதாகப் பிறந்ததைப் போன்று தேர்தல்கள் ஆணைக்குழு சில தேர்தல் சட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களது புகைப்படங்கள் விருப்பு இலக்கங்கள் பதிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.\nநாம் அதனை முறையாகப் பின்பற்றுகின்றோம். ஆனால் ஆளுந்தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அருகில் அமைந்துள்ள அலுவலகத்தில் கூட கைப்படத்துடன் கூடிய பாதாதைகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.\nஅவ்வாறெனில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரம்தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான தேர்தலை நடத்த முடியும் இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான தேர்தலை நடத்த முடியும் ஆளுந்தரப்பினரின் பதாதைகளை பொலிசாருக்கு அகற்ற முடியாவிட்டால் நாம் அதனை அகற்றுவோம். ஆனால் அவ்வாறு செய்தால் சமாதானமான த���ர்தலை நடத்த முடியாது.\nஎமக்கு தேர்தல் சட்டத்தை மீறுவதற்கும் அமைதியை சீர்குழைப்பதற்கும் விருப்பம் இல்லை. எனவே பொலிஸ்மா அதிபரும் தேர்தல்கள் ஆணையாளரும் இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோருகின்றோம்.\nகுருணாகலில் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுடைய கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகல் நகர சபைத் தலைவர் தவறை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இவ்வாறானவர்களை பாதுகாக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.\nஅரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி 8 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அரசாங்கத்தின் அசமந்த போக்கின் காரணமாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உணவு விலையை அதிகரித்து மக்களை நெருக்கடிக்கு தள்ளிய ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமேயாகும். தற்போது அரச அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.\nதேர்தலின் போதே இந்த நிலைமை என்றால் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டார்களானால் மக்களின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பின் போது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.\nபாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்\nகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஏழு ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்...\nமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 18 வருட கடூழியச் சிறை\nபதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு அவரது தந்தைக்கு 18 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல்...\nமுஸ்லிம் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெறச் செய்வது உடுநுவர தொகுதி மக்களின் பொறுப்பாகும் - பிரதமர் மஹிந்த\nஐ.ஏ. காதிர் கான் ஆளும் கட்சியில் எமது அரசியல் பங்கே��்பு, காலத்தின் முக்கிய தேவையாகும். ஆளும் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு சந்தர்...\nஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்\nஜம்இய்யத்து தஃவத்தில் இஸ்லாமிய்யா - கல்குடாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் covid-19 பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகள...\nமுஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் - ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oreynaadu.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T13:41:15Z", "digest": "sha1:MEU6WCLSCOOTYBXWL5RPIQC7PWDYLIPS", "length": 11248, "nlines": 216, "source_domain": "www.oreynaadu.com", "title": "மாநிலத்தலைவர் கடிதம் Archives - ஒரே நாடு", "raw_content": "\nHome Category மாநிலத்தலைவர் கடிதம்\nசுயசார்பு பாரதம் அமைக்க பாடுபடுவோம் மற்றவர்களை ஈடுபடுத்துவோம்\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் இம்மண்ணின் மைந்தர் சகோதரர் அவில்தார் K. பழனி அவர்களின்...\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே மகாகவி பாரதியாரின் பாடல்கள் தரும் உற்சாகம் போல் வேறு ஏதும் இல்லை. காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய...\nமாநில தலைவரின் இன்று ஒரு கடிதம்எல்லை காப்போம், தேசத்தின் கரங்களை வலுப்படுத்தியது\nஅன்பிற்கும் பாசத்திற்க்கும் உரிய சகோதர சகோதரிகளே காவான் பள்ளத்தாக்கு எனும் லடாக் எல்லைப் பகுதியில் உள்ள‌ பள்ளத்தாக்கில் சீனப்படைகள் நுழைய முயன்றது. அதனைத் தடுக்க இந்திய இராணுவம்...\nமாநிலத்தலைவரின் இன்று ஒரு கடிதம் ஊரடங்கை மதிப்போம்\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே தெய்வ புலவர் திருவள்ளுவர் தந்துள்ள திருக்குறளில் அவர் சொல்லாத விஷயங்களே இல்லை. அதில் இந்த குறள் இன்றைய சூழலுக்கு பொருந்தும்....\nமாநிலத்தலைவரின் இன்று ஒரு கடிதம்:கட்சித் தொண்டர்கள் கவனமாக இருங்கள் \nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் கொரோனா' வைரஸ் பரவல் அதிகமாக உள்ளன. நாடு...\nமாநிலத்தலைவரின் இன்று ஒரு கடிதம் கண்துஞ்சா காவலர் மோடியின் தலைமை நமக்குப் பெருமை\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே \"இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில்கற் போம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை...\nமாநிலத்தலைவரின் இன்று ஒரு கடிதம் சர்வதேச யோகா தினத்திற்குத் தயாராகுவோம்\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே உலக நாடுகள் கொரானாவை எதிர்த்து போராடி வரும் இந்த காலக்கட்டத்தில் கூட நமது அண்டை நாடான பாகிஸ்தானும் , சீனாவும்...\nஇந்தியாவில் தற்போது தொழில் துவங்க சாதகமான சூழல்: பிரதமர் மோடி\nஎல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீனப் படைகள்: மத்திய அரசு அதிகாரி தகவல்\nகொரோனாவின் முடிவு காலம் தொடங்கிவிட்டது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கருத்து\nநாட்டிற்காக தியாகம் செய்ய முப்படை வீரர்கள் தயாராக இருக்கிறோம் \nபாஜக ஆட்சி செய்யும் அஸ்ஸாமில் பெண்களின் ராஜ்ஜியம்\nதிமுக எம்.எல்.ஏவின் செருப்பை பட்டியல் இன சமூகத்தை சார்ந்தவர் தூக்கி சென்ற சம்பவம்\nலடாக் எல்லையில் சீறும் இந்திய போர் விமானங்கள்\nகீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NTg2MA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T14:41:49Z", "digest": "sha1:MZPJ6DDD26UT3Z5XP4D3PJ6HWZ3SFXGD", "length": 7211, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில�� அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்\nதமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். அவர்கள் வெளியேறிச் செல்கின்றமைக்கு அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு காரணம் தங்களுடைய இருப்பு சம்மந்தமாகவே அமைந்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களிற்கும்,அதன் உறுப்பினர்கள்,ஊழியர்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினை கௌரவிக்கும்... The post தமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தி ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\nமும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள்..: எல்லா நாட்களிலும் கடைகள் இயங்கவும், மதுகக்கடைகள் திறக்கவும் அனுமதி\nகடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொர��னா தொற்று உறுதி\nமுல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/maharashtra-political-issue-exciting-hotel-business/c77058-w2931-cid309361-s11183.htm", "date_download": "2020-08-04T14:25:39Z", "digest": "sha1:Y3PSE4H423X44T55W2MRCAPRO7KBLXIM", "length": 5711, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தால் களைகட்டும் ஹோட்டல் பிசினஸ்!!", "raw_content": "\nமகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தால் களைகட்டும் ஹோட்டல் பிசினஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மாத காலமாக அரசியல் விவகாரங்கள் நீடித்து வருவதால், தங்களது எம்.எல்.ஏக்கள் பிற கட்சிகள் வசம் செல்லாமல் இருக்க கட்சி தலைவர்கள் அவர்களை ஹோட்டலில் தங்க வைப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஹோட்டல் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மாத காலமாக அரசியல் விவகாரங்கள் நீடித்து வருவதால், தங்களது எம்.எல்.ஏக்கள் பிற கட்சிகள் வசம் செல்லாமல் இருக்க கட்சி தலைவர்கள் அவர்களை ஹோட்டலில் தங்க வைப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஹோட்டல் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.\nதேர்தல் முடிவுகள் வெளியாகி, பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணியிடையேயான மோதலை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியது சிவசேனா. இந்நிலையில், சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது குறித்து இருகட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். தெளிவான கலந்துரையாடலுக்காகவும், ஒருமித்த தீர்மானத்திற்காகவும் தான் இத்தகைய செயல் மேற்கொள்ளப்பட்டது என்று சிவசேனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து, சில நாட்களாக அந்த ஹோட்டல்களிலேயே தங்கி வந்தனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள். இந்நிலையில், இரு தினங்கள் முன்பு அம்மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், என்.சி.பி தலைவர் சரத் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.\nஇதனிடையில், ஏற்கனவே என்.சி.பி கட்ச��� எம்.எல்.ஏக்கள் 54 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாக பாஜக குறிப்பிட்ட நிலையில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மீண்டும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கும் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் என்ற காரணங்களை முன் வைக்கின்றன அக்கட்சிகள்.\nஎனினும், இதற்கு காரணம் எங்கே உள்ள எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அவர்களை வெளியே விட்டால் போய்விடுமோ என்ற அக்கட்சிகளின் பயமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், மகாராஷ்டிராவின் சமீப கால அரசியல் விவகாரங்களால் களை கட்டுகிறது ஹோட்டல் பிசினஸ் என்பதே உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnanews.in/dmk-leader-stalin-has-no-intention-of-criticizing-the-tamil-nadu-government-minister-rajendrapalaji-kattam/", "date_download": "2020-08-04T14:47:07Z", "digest": "sha1:LVMIE5EAWZAROZLIHFKOBOMWV4RF3XZJ", "length": 24015, "nlines": 215, "source_domain": "varnanews.in", "title": "திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் - VARNA NEWS | varna news in Tamilnadu | varnanews.in | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News |", "raw_content": "\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரி��ப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nHome தமிழகம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nசீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா\nபத்திரிக்கை ஊழியர்களை பட்டப்பகலில் படுகொலை செய்தவர்கள், பால்மலரை எரித்து கொன்று மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்கள், புத்தரை போன்று நடிக்கலாமா\nநில அபகரிப்புகளால் மக்களின் நிம்மதியை குலைத்தவர்கள், சைகோ கொலைகள் சரம் சரமாய் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கை சீரழித்தவர்கள், உத்தமர் வேஷம் போடலாமா\nஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள், நட்புக்கும் நஞ்சூட்டி முடித்தவர்கள்; நடைபயிற்சியையும் கொலை பயிற்சி ஆக்கியவர்களுக்கு குற்றம் குறை கூற தகுதி உண்டா\nபொதுமக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களை தயாரிப்பதற்கு தொழிற்சாலை வைத்தும் சண்டியர்தனம் செய்கின்ற ஒருவரை சட்டமன்ற உறுப்பினராய் கொண்டியிருக்கும் சண்டாளர்கள்.\nஇப்படி வன்முறைக்கே வடிவான திமுக, சாதிமத பூசலின்றி சட்டம் ஒழுங்கை பேணிகாத்து தவறிழைப்பவர்கள் யாராயினும் தயவு காட்டாது நீதியின் மாண்பை நிலை நாட்டும் எளிமைச் சாமானியர் எடப்பாடியார் அரசை குறித்து விமர்சனம் செய்யலாமா\nநாட்டின் ரகசியங்களை அண்டை நாட்டுக்கு கசியவிட்ட தேச விரோத குற்றச்சாட்டிற்காகவும், சட்டம் ஒழுங்கை சீரழித்ததற்காகவும், மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கருப்பர் கூட்டத்தின் கையாள் திமுகவுக்கும் அதன் தலைவர் முக.ஸ்டாலினுக்கும், எடப்பாடியார் அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அது இப்போதும் இல்லை.. எப்போதும் இல்லை\nசீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா\nதனது ட்விட்டர் பக்கத்தில் கட்டமாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்\nPrevious article“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nNext articleகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்\nஎன்ன ஆனது சவுக்கு சங்கருக்கு திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம் இன்று இரவு 7மணிக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வர்ணா நியூசுடன்.\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nஅடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்\nஎன்னை நடிக்க விடாமல் கொடுமை படுத்தினார் நடிகர் வடிவேலு\n பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங்...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை...\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-27-06-2020/", "date_download": "2020-08-04T13:53:40Z", "digest": "sha1:IO5UKBLYFMNM36XZ2NH65NYYPU2TWG7V", "length": 10387, "nlines": 127, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 27.06.2020\nஜூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.\n1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.\n1801 – கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.\n1806 – புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1896 – ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.\n1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.\n1954 – உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.\n1957 – லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.\n1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.\n1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\n1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.\n1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.\n2007 – டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.\n1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)\n1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்\n1927 – டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்\n1999 – ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)\n2007 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)\n2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)\nPrevious articleதேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்\nNext articleநிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஉடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/f4-forum", "date_download": "2020-08-04T14:17:06Z", "digest": "sha1:ALPWWGUD3NZUTEWKAXDVVXQWN4GYK55W", "length": 16932, "nlines": 377, "source_domain": "hindu.forumta.net", "title": "ஆலயங்கள்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n�� சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: ஆலயங்கள்\nசிவாலய ஓட்டம் - குமரி\nநவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி\nபுளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில்\nநயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்\nஅனலைதீவு பெரியபுலம் அருள்மிகு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார் கோயில்\nதிருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்\nகிருஷ்ணாபுரம் - ராமர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம் .\nஅற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்\nமயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரில் இதயம் கவரும் சிற்பங்கள்\nபொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜை\nபொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜை\nஅருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம்\nஇந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan\nஒரே சிற்பியின் கைவண்ணத்தில் உருவான ஆடல்வல்லானின் ஐந்து அதியற்புத மூர்த்தங்கள்\nஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பு அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்\nசுந்தரேசன் புருஷோத்தமன் Last Posts\nஅருள்மிகு மங்கல விநாயகர் ஆலயம்,இந்தோனேஷியா\nதேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், சிலாங்கூர், ரவாங், மலேசியா\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஸ்ரீ ரங்கநாதர்,ஸ்ரீ நாமகிரியார் ,ஸ்ரீ நரசிம்மர்,ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல்\nசமூகத் தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்\nதிருமண வரம் தரும் வள்ளிமலை\nசிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்\nஅருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்\nஅருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர��, அரியலூர் மாவட்டம்.\nதமிழகத்தில் உள்ள பைரவர் கோவில்கள்\nபில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் \" ஓம் சூராய நம\"\nபித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்\nபில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்\nபில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்\nஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்\nதிருமண வரம் தரும் வள்ளிமலை\nகாலத்தை நில் என்று சொன்ன மாயம்: தஞ்சம் அளிக்கும் தாயார்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Orbitcoin-cantai-toppi.html", "date_download": "2020-08-04T14:26:01Z", "digest": "sha1:D7PNV3PWNEVTTSXBIKEGNHUXJJN2IX2B", "length": 9442, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Orbitcoin சந்தை தொப்பி", "raw_content": "\n4315 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nOrbitcoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Orbitcoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nOrbitcoin இன் இன்றைய சந்தை மூலதனம் 899 112 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nOrbitcoin இன்று டாலர்களில் மூலதனம். ஒவ்வொரு நாளும், Orbitcoin மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். Orbitcoin மூலதனம் இன்று அனைத்து கி��ிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Orbitcoin வழங்கப்பட்ட நாணயங்கள். Orbitcoin சந்தை தொப்பி $ -4 960 குறைந்துள்ளது.\nஇன்று Orbitcoin வர்த்தகத்தின் அளவு 4 416 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nOrbitcoin வர்த்தக அளவு இன்று - 4 416 அமெரிக்க டாலர்கள். இன்று, Orbitcoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Orbitcoin வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Orbitcoin அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nOrbitcoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nOrbitcoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -7.57% வாரத்திற்கு - Orbitcoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். மாதத்தில், Orbitcoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, Orbitcoin மூலதனம் 899 112 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOrbitcoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Orbitcoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOrbitcoin தொகுதி வரலாறு தரவு\nOrbitcoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Orbitcoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n05/12/2019 Orbitcoin மூலதனம் 899 112 அமெரிக்க டாலர்கள். Orbitcoin 04/12/2019 இல் சந்தை மூலதனம் 904 072 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 03/12/2019 Orbitcoin மூலதனம் 912 000 US டாலர்களுக்கு சமம். Orbitcoin 01/12/2019 இல் மூலதனம் 904 133 US டாலர்கள்.\n30/11/2019 Orbitcoin மூலதனம் 961 028 US டாலர்களுக்கு சமம். 29/11/2019 Orbitcoin மூலதனம் 925 311 அமெரிக்க டாலர்கள். 28/11/2019 Orbitcoin சந்தை மூலதனம் 972 754 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான ட���ஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/10", "date_download": "2020-08-04T15:21:47Z", "digest": "sha1:OACAN3VKC22VQFOX3WWKTIUKHFX7GS6Q", "length": 24003, "nlines": 161, "source_domain": "ta.wikisource.org", "title": "கேள்வி நேரம்/10 - விக்கிமூலம்", "raw_content": "\nகேள்வி நேரம் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\n414173கேள்வி நேரம் — 10குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\nஇடம் : முத்துராமலிங்கபுரம், காமராசர் மாவட்டம்\nகுமார், சீதாராமன், ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், ஆனந்த்\nசூடாமணி : நாம் வசிக்கும் இந்த உலகத்திலே நிலப்பரப்பு அதிகமா\nசூடாமணி : நிலப்பரப்பு இல்லையென்றால் நீர்ப் பரப்புத்தானே நிலப்பரப்பு சுமார் 5 கோடியே 73 லட்சம் சதுர மைல். நீர்ப்பரப்பு சுமார் 13 கோடியே 74 லட்சம் சதுர மைல்...காட்மண்டு -இந்தப் பெயரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nசீதாராமன் : எனக்குத் தெரியும். செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் பெயர்தான் காட்மண்டு.\nராஜேஸ்வரி 1 இல்லை. அவர் பெயர் காட்மண்டு இல்லை. ஹென்றி டுனான்ட்.\nசூடாமணி : ஒரு குறிப்புத் தருகிறேன்.\nகாட்மண்டு ஒரு நாட்டின் தலைநகரம். இப்போதாவது சொல்ல முடியுமா\nசுப்பிரமணியம் : முடியும். நேபாள நாட்டின் தலைநகரம்தான் காட்மண்டு.\nசூடாமணி : ரொம்ப சரி.டில்லி எந்த மாநிலத்தில் இருக்கிறது\nராஜேஸ்வரி : எந்த மாநிலத்திலும் இல்லை, அதுவே ஒரு மாநிலமாகத்தான் இருக்கிறது.\nசூடாமணி: சரியான விடை முன்பு அது பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்தது. 1912ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. இப்போது அது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது. ஐரோப் பாவின் பால் பண்ணை’ என்று எந்த நாட்டை அழைக்கிறார்கள்\nகுமார் : டென்மார்க் நாட்டை.\nசூடாமணி: ஆம். அங்கே தாது வளம் மிகக் குறைவு. ஆனாலும் நிலமும் நீரும் நிறைய உண்டு. கூட்டுறவு முறையில் பால் பண்ணைகளைத் துவக்கி நிறையப் பால், வெண்ணெய், பாலடைக் கட்டிகளை ஏற்றுமதி செய்கிறார்கள்..இந்தியாவில் முதல் முதலாகக் கிரிக்கெட் போட்டிப் பந்தயம் நடந்தது எந்த ஆண்டு என்று தெரியுமா\nசூடாமணி : 1907ஆம் ஆண்டு. அதில் ஆங்கிலேயர்கள், பார்சிகள், இந்துக்கள் மூவரும் சேர்ந்து ஆடினார்கள்...'குகன்' என்ற பெயர் யாரைக் குறிக்கிறது\nராஜேஸ���வரி : இராமர் வனவாசம் போனபோது அவருக்குத் தோழனாக வந்தானே, அவனைத் தான் குறிக்கும்.\nசுப்பிரமணியம் : முருகக் கடவுளுக்கும் குகன்' என்று ஒரு பெயர் உண்டல்லவா\nசூடாமணி: ஆம். குகன் என்பது இருவரையுமே குறிக்கும் பெயர்தான். இராமர், தன் தம்பியாகக் குகனை ஏற்றுக்கொண்டதை இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். அடியார்களின் உள்ளம் என்னும் குகையில் முருகன் வசிப்பதால் குகன்' என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு...சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரைப் போல் 39 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு தமிழ்க் கவிஞரின் பெயர் தெரியுமா\nஆனந்த் : மகாகவி பாரதியார்.\nசூடாமணி : சரியான பதில், நமக்கு மூன்று விதமான பற்கள் இருக்கின்றன. என்ன என்ன வகைப் பற்கள்\nசீதாராமன் : வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், இன்னொன்று ..கடைவாய்ப் பற்கள்.\nசூடாமணி : கரெக்ட். உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு வெட்டும் பற்கள்; கிழிப்பதற்குக் கோரைப் பற்கள்; அரைப்பதற்குக் கடைவாய்ப் பற்கள்...எல்லா மிருகங்களையும் விட, உடம்பிலே கொழுப்பு அதிகமாக உள்ள மிருகம் எது\nசூடாமணி : அதுவும் இல்லை.\nசூடாமணி : சரியான விடை. பன்றியின் எடையில் பாதி கொழுப்பாக இருக்கும். அதை உருக்கிச் சுத்தம் செய்து நெய்போலப் பயன்படுத்துகிறார்கள்...இயேசு கிறிஸ்துவுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் தெரியுமா\nசூடாமணி : ரொம்ப கரெக்ட். அதையே கிரேக்க மொழியில் ஏசு என்றார்கள்...நீர் யானைகள் இப்போது எந்த எந்தக் கண்டங்களில் வாழ்கின்றன\nசீதாராமன் : அமெரிக்கா, ஆஸ்திரேலியா.\nசூடாமணி : தவறு. அது ஒரே ஒரு கண்டத்தில் தான்...வாழ்கிறது. அது ஆப்பிரிக்காதான். நம் தேசத்தில் அதிகமான அளவில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் எது\nசூடாமணி : சரியான விடை. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில்தான் அதிகமான பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. எல்லா மிருகங்களுக்கும் குரல் உண்டு, ஒரே ஒரு மிருகத்தைத் தவிர. அது எந்த மிருகம்\nசூடாமணி : அடடே, குமார் சரியாகச் சொல்லி விட்டானே...முதல் முதலாக உங்களுக்காகத் தமிழில் வெளி வந்த வாரப் பத்திரிகை எது...முதல் முதலாக உங்களுக்காகத் தமிழில் வெளி வந்த வாரப் பத்திரிகை எது\nசுப்பிரமணியம் : அணில்'. அதை நடத்தியவர். தமிழ்வாணன்.\nசூடாமணி : அதன் ஆசிரியரா யிருந்தவர்தான் தமிழ்வாணன் அவர்கள். நடத்தியவர் : அணில் அண்ணன் என்ற பெய���ில் எழுதி வந்தவை. கோவிந்தன் அவர்கள். வை.கோ. என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும், புத்தகங்கள் வெளியிடுவதில் பல புதுமை களைச் செய்தவர். பல எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் தோன்ற மிகவும் உதவியவர்.ஜோக் நீர் வீழ்ச்சிக்கு இன்னொரு பெயர் உண்டு. என்ன பெயர் தெரியுமா\nஆனந்த் : ஜெர்சாப்பா நீர்வீழ்ச்சி.\nசூடாமணி : கரெக்ட் பாரதியார் பாரதத் தாயைப் பற்றிப் பாடும்போது முப்பது கோடி முகமுடையாள் எங்கள் தாய் என்று பாடினார். அவர் காலத்தில் 30 கோடி மக்கள்தான் நம் தேசத்தில் இருந்தார்கள். இப்போது இந்திய மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியுமா\nசீதாராமன் இல்லை : நான் சொல்கிறேன் 60 கோடி. -\nசூடாமணி : 74 கோடியையும் தாண்டிவிட்டது. சுமார் 74 கோடியே 63 லட்சம்..இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதில் 5ல் 2 பங்கு மணல் வெளியாகவே அதாவது, பாலைவன மாகவே இருக்கிறது. அது எந்த மாநிலம்\nசூடாமணி: சரியான விடை நம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் முதலாக பி. ஏ. பட்டம் பெற்றார் ஒரு தமிழறிஞர். அவர் யார்\nஆனந்த்: உ. வே. சாமிநாதய்யர்.\nசூடாமணி: இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா\nசூடாமணி: சரி, நானே சொல்கிறேன். அவர் பெயர் சி. வை. தாமோதரம் பிள்ளை. இலங்கையில் பிறந்தவர். பனை ஒலையி லிருந்து பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களையும் எழுதித் தந்தார். சரி, நம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருக்கும் ஒருவர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறாரே, அவர் பெயர் தெரியுமா\nசுப்பிரமணியம் : எனக்குத் தெரியும். சமீபத்தில் என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒர் அழைப்பு வந்திருந்தது. அதிலே இருந்தது அந்தப் பெயர். அவர்தான் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். பெயர் வி. சி. குழந்தைசாமி. ஆனால், குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்.\n இவ்வளவு தூரம் பார்த்து வைத்திருக்கிறாயே நம் தேசத்தின் தலைநகராகிய டில்லி எந்த ஆற்றங்கரையில் இருக்கிறது\nசூடாமணி : தக்க பதில்... தீவு என்றால் என்ன\nகுமார் : சுற்றிலும் கடல் இருக்கும்.\nசூடாமணி : கடல் இருந்தால் மட்டும்தானா தீவு என்கிறோம் நாலு பக்கமும் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்டிருப்பதுதான் தீவு. இருளர் என்று சொல்கிறார் களே ஒரு வகைப் பழங்குடிகள், அவர்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்கள் \nசூடாமணி : க��யமுத்தூர் நகரிலா\nசீதாராமன் : இல்லை. கோயமுத்துனர் மாவட்டத் திலே.\nசூடாமணி : விடை சரிதான். இருந்தாலும், கோயமுத்துார் மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலையில் என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்...இந்தியா விலே முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது எந்த நகரில்\nஆனந்த்: டில்லியில், சூடாமணி இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா\nசூடாமணி : நானேதான் சொல்லவேண்டுமா சென்னையில்தான் முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது. முதல் முதலாக நகராட்சி அமைக்கப்பட்டதும் சென்னை நகரில்தான்.சென்னையின் முதல் மேயர் யார் தெரியுமா\nகுமார் : தெரியும். செட்டி நாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார்.\nசூடாமணி: கரெக்ட்...திருவருட்பா என்ற நூலை இயற்றியவர் யார்\nசூடாமணி : சேக்கிழார் இயற்றியது பெரிய புரணம்'...வேறு யாருக்காவது தெரியுமா\nஆனந்த் : நான் சொல்கிறேன். இராமலிங்க அடிகளார்.\nசூடாமணி: சரியான பதில் ... 1983-ல் உலகத் திலேயே மிகப் பெரிய பரிசாகிய நோபல் பரிசை நம் நாட்டு விஞ்ஞானி பெற்றிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா\nராஜேஸ்வரி : தெரியும். எஸ். சந்திரசேகர்.\nசூடாமணி: சரியாகச் சொன்னாய். இவருக்கு ஏற்கெனவே நோபல் பரிசு பெற்ற ஒருவர் உறவினர். அவர் யார்\nகுமார் : சர். சி. வி. ராமன்தானே\nசூடாமணி: ஆம், இவருடைய தந்தையின் சகோதரர்தான் சர். சி. வி. ராமன். அவரும் இவரைப் போல் பெளதிகத் துறையில்தான் பரிசு பெற்றார்...உலகின் பல்வேறு நாடு களில் ஒலிம்பிக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன என்பதும் அதில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்பது தெரியுமா\nசீதாராமன் : 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nசூடாமணி : ஆம், சரியான விடை... மீனும் பாம்பும் தூங்கும்போது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகின்றன. ஏன் அவை நம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு தூங்குவதில்லை\nஆனந்த் : அவைகளுக்குத்தான் கண் இமைகள் இல்லையே\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2017, 15:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/14000735/The-story-of-Vijays-film-leaked.vpf", "date_download": "2020-08-04T14:00:50Z", "digest": "sha1:RVAENYRWPTK7QHTTCFK7QRCW64JYDWRE", "length": 9321, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "The story of Vijay's film leaked? || விஜய் படத்தின் கதை கசிந்தது?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் படத்தின் கதை கசிந்தது\nவிஜய் படத்தின் கதை கசிந்தது\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம்.\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். இந்த படம் என்ன மாதிரி கதை என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே படத்தில் விஜய் நடிக்கும் தோற்றம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லேசான தாடியுடன் இருந்த அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.\nஇந்த நிலையில் படத்தின் கதையும் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் கனவில் இருந்தார். நீட் தேர்வால் அது நிராசையாகி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இது நாட்டையே உலுக்கியது.\nஇந்த சம்பவத்தை மையமாக வைத்தே தற்கால கல்வி முறையை சாடும் படமாக இது தயாராவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பகுதி காட்சிகள் கல்லூரியில் நடந்து வருகிறது.\nகதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் வி��ிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n3. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n4. கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n5. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2553096&Print=1", "date_download": "2020-08-04T15:02:22Z", "digest": "sha1:H3JKSJYKPKAY4YRTVT3HWV2AJ7LZC3QP", "length": 10620, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஜனநாயக வாலிபர் சங்கம்விழுப்புரத்தில் ரத்த தானம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nஜனநாயக வாலிபர் சங்கம்விழுப்புரத்தில் ரத்த தானம்\nவிழுப்புரம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடந்தது.\nவிழுப்புரம் மாவட்ட மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் ரம்யா, மூர்த்தி, செவிலியர்கள் சசிகலா, சத்தியநாராயணன், ஆய்வகர் கலையரசி ஆகியோர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சுமை துாக்கும் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துகுமரன் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. காவல்துறை கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்\n2. ஆதித்யாஸ் விவேகானந்தா பள்ளிபிளஸ் 1 பொதுத்தேர்வில் சாதனை\n3. மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடை வழங்கல்\n4. மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை முகாம்\n5. கொரோனா பரிசோதனை முகாம்\n1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்மேலும் 66 பேருக்கு கொரோனா\n2. விழுப்புரத்தில் கொரோனாபாதிப்பு 4,112 ஆக உயர்வு\n3. இ-சேவை பாஸ்வேர்ட் முடக்கம்\n4. கார் மோதி ஒருவ��் பலி\n5. இடமாறுதல் கலந்தாய்வுகளை தள்ளிவைக்க வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vikram-prabhu-changed-his-film-title-as-sathriyan/", "date_download": "2020-08-04T13:28:10Z", "digest": "sha1:YZGCROLHKLQR2J5KJAAHEV737IXVAXJM", "length": 5548, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்சேதுபதியை போல் மாற்றிக் காட்டிய விக்ரம்பிரபு", "raw_content": "\nவிஜய்சேதுபதியை போல் மாற்றிக் காட்டிய விக்ரம்பிரபு\nவிஜய்சேதுபதியை போல் மாற்றிக் காட்டிய விக்ரம்பிரபு\nவிஜய்சேதுபதி நடிப்பில் உருவான மெல்லிசை படத்தின் தலைப்பை புரியாத புதிர் என்று மாற்றிவிட்டனர்.\nஇப்படம் 2017 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.\nதற்போது இதுபோன்று பெயர் மாற்றத்துடன் மற்றொரு படம் உருவாகி வருகிறது.\nவீரசிவாஜி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘முடிசூடா மன்னன்’.\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.\nசத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் தலைப்பை தற்போது சத்ரியன் என்று மாற்றி பெயரிட்டுள்ளனர்.\nஇதே பெயரில் மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘சத்ரியன்’.\nவிஜயகாந்த் நடித்த இப்படம் 1990ல் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது.\nசத்ரியனை தயாரித்த ஆலயம் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றுதான் இப்படத்தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்ரியன் விஜயகாந்த், படப்பெயர் மாற்றம், மெல்லிசை புரியாத புதிர், விக்ரம் பிரபு சத்ரியன், விஜய்சேதுபதி, வீரசிவாஜி விக்ரம்பிரபு\nரஜினிக்கு ராஜமரியாதை தரும் அரசாங்கம்\nஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி…\nசிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா\nஅச்சம் என்பது மடமையடா என்ற படத்தில்…\n‘இளையராஜா-கமலுடன் பணியாற்ற முடியாது…’ – அமீர்\nஎஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு…\n‘என்னோட எதிரியும் குருவும் வைரமுத்துதான்..’ கவிஞர் சினேகன்\nஎஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19549", "date_download": "2020-08-04T14:50:56Z", "digest": "sha1:PYLC4UU7XFYAXOU55E2MBX2KJXBSYBDJ", "length": 41852, "nlines": 326, "source_domain": "www.vallamai.com", "title": "காதல் உலகம் -4 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராமச்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nஅவனுடைய வாழ்க்கையின் முக்கிய லட்சியம்\nஅமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும். கார், பங்களா என வசதியுடன் வாழ வேண்டும்.\nகல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. பள்ளிப்படிப்புடன் நிறக வேண்டிய சூழல். ஆனால் அவன் ஆசையைமட்டும் விடவில்லை. விடவும் முடியவில்லை. சென்னை மண்ணடியில் ஒரு தனியார் அலுவலகத்தில் கடை நிலை ஊழியனாகப் பணியில் சேர்ந்தான். கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். ஈட்டும் ஒவ்வொரு காசும் அவன் மேற்கொண்டு படிப்பதற்கென்று வைத்துக் கொண்டான். வேறு எந்த வகை உல்லாசத்திற்கும் செல்வழிக்கமாட்டான். அவன் ஆசையை உணர்ந்திருந்த அவன் பெற்றோரும் என்ன கஷ்டப்பட்டாலும் அவனிடம் காசு கேட்பதில்லை. அஞ்சல்வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்றான். அவனுக்குத் தெரியும் அந்தப் படிப்பால் அவன் அமெரிக்கா செல்ல முடியாதென்று. மேலும் படித்தான். எம்.சி.ஏ பட்டம் வாங்கிவிட்டான். இதை கதை என்று நினைக்கின்றீர்களா உழைப்பால் உயர்ந்த ஒருவனை நேரில் பார்த்துப் பழகிய ஒருவனைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.\nபட்டம் வாங்கிய பின்னரும் வெளியில் வேலைக்குச் செல்லவில்லை. இயற்கையாக அவனிடம் பல திறமைகள் இருந்தன. அவனால் மென்பொருள் தயாரிக்க முடிந்தது. சிறுகச் சிறுக முன்னேற ஆரம்பித்தான். எங்கு அடிமட்ட வேலை பார்த்தானோ அதே மண்ணடியில் ஓர் மாடியில் வாடகைக்கு இடம் பிடித்து தொழில் ஆரம்பி��்துவிட்டான். இரண்டு அறைகள் தான். இப்பொழுது அவன் ஓர் கம்பெனிக்கு முதலாளி. சின்னக் கம்பெனியானாலும் அவன் ஓர் முதலாளி. கெட்டிக்கார இரு பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்தான் அவர்கள் கணினியில் பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் அடிப்படை விஷயம் கற்றவர்கள். அவர்களுக்குத் தான் தயாரிக்கும் மென் பொருள்பற்றி சில விஷயங்கள் மட்டும் கற்றுக்கொடுத்தான். அவன் வினியோகித்த இடங்கள் ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிசெய்யும் வகைகளைக் கற்றுக் கொடுத்தான். ஒருவன் பெயர் கண்ணன். இன்னொருவன் பெயர் சோமு. இந்த இருவரைத் தவிர அலுவலகத்தில் அமர்ந்து வருகின்றவர்களிடம் பேசுவது, கோப்புகளைப் பார்ப்பது, கணக்கு எழுதுவது என்பதற்கு ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது நிறைய கிளையண்ட்ஸ் கிடைத்துவிட்டனர். அவன் இரவில் படுப்பது கூட அலுவலகத்தில்தான். காலையில் மட்டும் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு காலை உணவு முடித்து மதியத்திற்கும் இருக்கும் சோற்றை எடுத்துக் கொண்டு வந்துவிடுவான். முதலாளியானாலும் அவன் சிக்கன வாழ்க்கை தொடர்ந்த்து. அவனுடைய ஆசை அப்படியே அவனுக்குள் இருந்து அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த்து.\nஇந்த சமயத்தில்தான் அரட்டை மூலம் எனக்கு அறிமுகமானான். ..அவனைப்பற்றிய விபரங்கள் அறியவும் வியப்பு. உழைப்பால் உயர்ந்த ஒருவன். பிள்ளைப்பருவம் முதல் காளைப்பருவம் வரை வேறு எதிலும் கவனம் சிதறாமல் தன் இலக்கு ஒன்றையே நினைத்து மற்ற மகிழ்ச்சிகளைத் துறந்தவன். யாரும் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை. அவனுக்குள் ஒர் விருட்சம் வளர்ந்து அவன் மனத்தைக் காத்து நிற்கிறது\nபழகிய நாள்முதல் பீட்டர் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொலை பேசியில் கூப்பிட்டு சில நிமிடங்கள் பேசுவான். வயது இடைவெளியை நாங்கள் இருவரும் நினைக்கவில்லை. அவன் மனம் விட்டுப் பேச ஓர் நட்பு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. அவன் கடந்த ஒவ்வொரு அடியைப்பற்றியும் கூறுவான். கடும் உழைப்பிலே உயரச் சென்றவன். உளவியல் படித்த எனக்கு அவனுடைய ஊக்கம் நிறைவைக் கொடுத்தது. அப்படியே உரையாடல் தொடர்ந்திருக்கலாம். வர வர ஏதோ ஓர் நெருடலை உணர ஆரம்பித்தேன். அவனுடைய கேள்விகள், எண்ணங்கள் அவனிடம் தற்காலிமாக பணியாற்றும் பெண்களைப்பற்றி வந்தது.அவன் ஒரு கேள்வி கேட்டான்\nஅம்மா, என்னிடம் வேலைக்கு வரும் பெண்கள் என்னை ஏன் காதலிக்கின்றார்கள் அவர்களுடன் மென்மையாகப் பேசுகின்றேன். அவர்களின் பார்வை தடுமாறும் பொழுது ஒதுங்கிவிடுவேன். காதல்பற்றி பொதுப்படையாகப் பேச ஆரம்பிப்பார்கள். அப்பொழுதுகூட பொறுமையாகப் பதில் சொல்வேன். என் லட்சியத்தை யாரிடமும் மறைத்ததில்லை. அதற்குக் குறுக்காக வரும் எதிலும் என் மனம் செல்லாது என்பதையும் சொல்லிவிடுவேன். அப்படியும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெளிப்படையாக அவர்கள் காதலிப்பதைக் கூறிவிடுவார்கள். புத்திமதி கூறி அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன். இதுவரை இரண்டு பெண்களை அனுப்பிவிட்டேன். மூன்றாவது வந்திருப்பவளும் அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றாள். என் தவறு என்ன\nஉடனே என்னால் பதில் கூற முடியவில்லை. அவனிடம் இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டும். சிந்தித்துப் பின்னரே பதில் கூற வேண்டும் என்று நினைத்தேன்\nபீட்டர், நாளைக்கு வீட்டுக்கு வா. நேரில் இதுபற்றி பேசலாம்.\nஎன்னால் தூங்க முடியவில்லை. மனக்குரங்கு வலம் வர ஆரம்பித்த்து.\nகாதல், காதல் என்று சொல்கின்றார்களே, இதுதான் காதலா சிந்திக்கும் பொழுது எத்தனை எத்தனை இடறல்கள் \nபணிக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி விதம் விதமான காதல் பிரச்சனைகள் அக்காலக் கதைகளிலும் காதல் பிரச்சனைகளில் செத்தவர்கள் எத்தனை பேர்கள் அக்காலக் கதைகளிலும் காதல் பிரச்சனைகளில் செத்தவர்கள் எத்தனை பேர்கள் காதல் நிறைவேறாதவர்கள் அத்தனைபேர்களும் செத்து மடிந்தார்களா காதல் நிறைவேறாதவர்கள் அத்தனைபேர்களும் செத்து மடிந்தார்களா காதலில் தோல்வியுற்று, பின்னர் மணமுடித்தவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர் இல்லையா\nஇதனை எழுதி வரும் பொழுது போன ஆண்டு சென்னைக்குச் சென்றிருந்த பொழுது ஞானி நட்ததிய நாடகம் “ நாங்க “ நினைவிற்கு வருகின்றது. ஒன்பது பாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சனைகள். எல்லாம் தனிக் கதைகள். அவைகளில் ஒன்று காதல் பற்றி.\nஒரு இளைஞன் காதல் வேண்டித் தவிக்கிறான். அவனுக்க்கு ஒரு காதலி வேண்டுமாம். கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை அவன் வெளிப்படுத்தும் பொழுது மாறிவரும் மன நிலைகளை அர்த்த்த்துடன் விளக்குகின்றான்.\nஇக்காலப் பெண்களுக்கு அமைதியான ஆண்களைப் பிடிப்பதில்லை. சினிமாக் கதாநாயகர் போல் பேசத் தெரிந்தவன், சாகசம் செய்யத்தெரிந்தவனாக இருக்க வேண்டும். நல்லவனாக இருந்தால் அவன் அசடு. மக்கு. பெண்ணை நல்லவர்களால் ஈர்க்க முடியவில்லை. அவன் சொன்ன வசனம் இது\n“நான் நல்லவன் சார். பொண்டாட்டி தவிர வேறு பெண்ணை நினைக்க மாட்டேன். நல்லாக் கவனிச்சுக்குவேன். அவ சொன்னபடி கேப்பேன். என்ன கேட்டாலும் சத்தியம் செய்து தரேன். யாராவது ஒரு பொண்ணு பார்த்துக் கொடுங்க சார்”\nஇதனை வேடிக்கை வசனமாக என்னால் நினைக்க முடியவில்லை. இப்பொழுது கூட என்னுடன் பழகும் சில இளைஞர்களுக்குத் திருமணமாகவில்லை. மிகவும் நல்லவர்கள். நல்ல சம்பாத்தியமும் இருக்கிறது. அவர்கள் யோக்கியமானவர்கள். ஆனால் இன்னும் மணமாகவில்லை.\nயாரையாவது காதலியுங்கள் என்று இந்தக் கிழவியே சொன்னேன்\nகாதலிக்கத் தெரியாதாம். பெண்ணுடன் பழகும் பொழுது மரியாதையாகத்தான் பழக முடிகின்றதாம். இப்படி இருந்தால் இவர்களை மடத்தில் வைத்து கும்பிடலாமே தவிர வீட்டில் வைத்து கொஞ்ச எப்படித் தோன்றும் காதல் பற்றி என்னை எழுதச் சொல்லும் அளவு முட்டாள்கள். வீடு என்றால் பூஜை அறையும் உண்டு அந்தரங்க வாழ்க்கைக்குப் படுக்கை அறையும் உண்டு. பழகுவதே ஒரு பெரும் கலை. காதலுக்கு மட்டுமல்ல. முதலில் பழகும் விதங்களை, மனித உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசமீபத்தில் நான் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருத்தியுடன் பேசும் பொழுது அவள் ஒரு செய்தி கூறினாள்.\nஅவள் ஓர் விதவை. தன் ஒரே மகனை வங்கி கடன் பெற்று பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றாள். ஒரு நாள் அவன் மகன் தீடீரென்று ஓர் ஆசைபற்றி சொல்லி இருக்கின்றான். ஸ்கூட்டர் வேண்டும் போல் ஆசை வருகின்றதாம். தாயின் மனம் அதைக் கேட்டு வருந்தியது. எப்படியும் கடன் வாங்கியாவது வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கின்றாள். உடனே தாயின் முகம் பார்த்த மகன் சொன்னதுதான் முக்கியம்\nஅம்மா, சும்மாத்தான் சொன்னேன். வண்டியெல்லாம் வேணாம். ஒரு வண்டியும் செல்போனும் இருந்தாப் போதும். பொண்ணுங்க உடனே சுத்தி வருவாங்க. முதலில் லிஃட் கொடுக்கணும் அடிக்கடி போனில் பேசணும் சேர்ந்து சுத்தணும். அப்புறம் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம்னு சொல்லுவா. அப்புறம் சினிமா, பீச் என்று சுத்த கூப்பிடுவா. நீ கொடுக்கற காசு பத்தாது. முதல்லே பொய் சொல்லி காசு கேட்பேன். அப்புறம் உனக்குத் தெரியாம திருடுவேன். எதுக்கு இத்தனை பொய்யும் புரட்டும். முதல்லே படிப்பை முடிச்சு பாங்க் கடன் கட்டி முடிக்கணும். இதெல்லாம் வேணாம்\nஇத்தனையும் ஓர் கல்லூரி மாணவன் கூறியது. எல்லோராலும் இப்படி சிந்தித்துப் பேச முடியுமா\nபல வருடங்களுக்கு முன் அரட்டையுலகம் முதலில் புகுந்த காலத்தில் பல இளைஞ்ர்களின் தொடர்பு ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே அவர்கள் என் இயல்பைப் புரிந்து கொண்டனர். ஒருவன் என்னைப் பார்க்க விரும்பியிருக்கின்றான். இவர்கள் அவனைத் தடுத்துவிட்டனர். முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் பின்னர் எப்படியோ இச்செய்தியை அறிய நேரிட்டது. அதனைக் கேள்விப்படவும் கொதித்துப் போனேன். அவன் மட்டும் வந்திருந்தால் அவனை நான் என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது. செய்தியறிந்தால் மற்றவர்களூம் கொதித்துப் போவார்கள்\nகாதலர்கள் இருவர். அந்தப் பையன் ஓரளவுதான் வசதியானவன். சாதாரணமாக தோன்றிய காதல் ஊர் சுற்றி எப்பொழுதும் உல்லாசத்தில் நேரத்தைக் கழிக்கும் அளவு மாறினர். அவர்கள் விளையாட்டிற்குக் காசு போதவில்லை. பணம் வேண்டும். எப்படியும் பணம் வேண்டும். அவளே ஒரு வழி சொன்னாள். ஒரு ஆடவனுடன் சினிமாவிற்கு அவள் உடன் சென்றால் அதற்கு ஒரு விலை. கடற்கரைக்குச் சென்றால் அதற்கும் ஒரு விலை. இப்படி ஆரம்பித்தது இரவு விடுதிக்கும் செல்ல விலை பேசி காசு சம்பாதித்தனர். காதலன் தரகனானான். காதலி விலை பொருளானாள். சம்பாதிப்பதை இருவரும் சந்தோஷமாகச் செல்வழித்துப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களூம் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டனர். அவன்தான் என்னைப் பார்க்க வருவதாக சொன்னது.\nஇப்படியும் நடக்குமா, இது கற்பனையா என்று கேட்கிறீர்க்ளா இது கதையல்ல நிஜம். எங்கோ ஒன்றிரண்டு நடப்பதால் சமுதாயமே இப்படி என்று பழி சுமத்தவில்லை. ஆனால் இது ஒரு வியாதி. பரவலாம். பரவாமலும் போகலாம். ஆனால் கொடுமையான நோய். காதல் என்று ஆரம்பித்து கண்டபடி திரிவதில் முடிவது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்காது. இதை மறைப்பதைவிட எட்டிப்பார்த்த அரக்கனை அடையாளம் காட்டுகிறேன்\nபீட்டர் நல்ல உழைப்பாளி பெண்ணைக் கெடுக்க நினைப்பவன் அல்ல. ஆனாலும் மாறுதல் ஏற்படும் பொழுதே உறுதியாக நின்று அதனை மாற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஒன்று, இரண்டு என்று தொடர்ந்த பொழுது பெண்ணை வேலைக்கு வைப்பதைவிடுத்து ஓர் ஆண்பிள்ளையை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். அவனுக்குள் அவனையும் அறியாமல் ஓர் சபல நோய் இருக்க வேண்டும். அவனையும் அறியாமல் ஓர் பெண் காதலிக்கிறாள் என்று சொல்வதைக் கேட்பதை மனம் விரும்பியிருக்க வேண்டும். வெள்ளை வர்ணத்தில் ஓர் கரும் புள்ளி. இதனை அவனுக்கு நான் சொல்லியாக வேண்டும். கோபித்துக் கொண்டு வராமல் போனாலும் சரி. சொல்ல நினைப்பதைச் சொல்லியாக வேண்டும்.\nமறுநாள் பீட்டர் வீட்டிற்கு வந்த பொழுது மனம் விட்டுப் பேசினேன். அவன் மென்மையாகப் பேசுவதைச் சொன்னான். கனிவுடன் அறிவுரை கூறியதாகச் சொன்னான். அப்படியும் சொல்லி இருக்கலாம். ஓர் பெண் எப்பொழுதும் அரட்டையடிப்பவனைத்தான் விரும்புவாள் என்று மட்டும் இல்லை. வாழ்க்கையில் கஷ்டப்பட்டும் பெண் இப்படி பொறுப்புள்ள ஒருவன் கணவனாக வந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றும் நினைத்து முயற்சியை இன்னும் தீவிரப்படுத்தலாம்.\nநிலைமை மாறாது என்று புரிந்து ஒதுக்கிவிட வேண்டும். இது போன்ற விஷயங்களீல் ஆணோ,, பெண்ணோ தயக்கம் காட்டக் கூடாது. காதல் என்பது அத்துடன் முடிவதல்ல. திருமணம் என்று நினைத்தால் வாழ்க்கைபற்றி நினைத்தாக வேண்டும். குழம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. பீட்டரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். அவன் மவுனமாகத் தலையாட்டினாண்.\nஅவனுக்கு இன்னும் சில பிரச்சனைகள் இருக்கும் போல் உணர்ந்தேன். இந்த உரையாடல் நடந்த பத்து நாட்களில் என் தோழி புனிதவதி வீட்டில் ஓர் விசேஷம் நடந்தது. அரட்டை நண்பர்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்திருந்தார்கள்\nபீட்டரும் வந்தான். வந்தது அவன் மட்டுமல்ல. அவன் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை அழிக்கும் கசப்பான சந்திப்பு\nஅடுத்து சொல்கிறேன். பீட்டரின் கதை மிகவும் பெரியது.\nRelated tags : சீதாலட்சுமி\nஇது காதல் பற்றிய குறிப்பு\nவெளியூர் டூர் போகிறீர்களா – சில டிப்ஸ்\n-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி பெண்ணுக்குச் சிறப்பு பொறுமை ஈரமாகும் மன மெல்லாம் சிரிப்பு ஈரமாகும் மன மெல்லாம் சிரிப்பு உன்னில் கண்டேன் அந்த மதிப்பு உன்னில் கண்டேன் அந்த மதிப்பு இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை போல இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை போல\nஉங்களை எழுப்ப வந்திருக்கிறேன் தோழர் தி க சி\nஎஸ்.வி. வேணுகோபாலன் அன்பின் தி க சி அவர்களுக்கு, ��ங்களை எழுப்ப வந்திருக்கிறேன், உங்களது மீளாத் துயில் கலைத்து 90 வயதை நிறைவு செய்வேனா என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்து தொலைபேசி உரையாடல் ஒன்\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்\nவ.ஐ.ச. ஜெயபாலன் மலர்கிறது முல்லை கமகமவெனச் சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித் தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கின்றன ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். அம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/category/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T13:52:14Z", "digest": "sha1:X3P3DU6S67V2YEEJRHANBGR5KGPAZAD4", "length": 18199, "nlines": 198, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "எளிய மருத்துவம் | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்த��ன மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nHome / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம்\nஉப்பிலாத பண்டம் குப்பையிலே என்றக் கூற்றை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறை வாழ்க்கையில் உப்பே இல்லாத அல்லது மிக குறைவான உப்பைச் சேர்த்த உணவுகளை உண்ணும் நிலைமைக்கு நம்மைத் தள்ளும் ஒரு நோய் தான் இந்த இரத்தக் கொதிப்பு.இதனால் உடம்பில் கெட்ட கொழுப்புகளின் அளவும் கூடுகிறது.சில சமயம் சிறுநீரகத்தின் சீரற்ற செயல்பாடுகளினாலும் உடலில் உப்பு அதிகரித்து விடுகிறது.எனவே கீழே உள்ள காணொளியைக் கண்டு எந்த உணவை எவ்வாறு எடுத்துக் கொண்டு ஆரோக்கிய வாழ்வை …\nநம் கண் முன்னே இனிப்புத் தட்டு அல்ல, சிறு இனிப்பு துண்டு இருந்தாலும் நாம் சாப்பிட கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் எளிதில் வராத மற்றும் வந்து விட்டால் எளிதில் குணமடையாத ஒரு வியாதி தான் இந்த சர்க்கரை நோய்.இந்த நோய்க்கு முக்கிய காரணம் அஜீரணக்கோளாறுகள் மற்றும் மிகவும் முக்கியமான போதுமான அளவு இன்சுலின் பற்றாக்குறையும் ஆகும்.ஆனால் குணப்படுத்த முடியா விட்டாலும் இதனைக்கட்டுப்படுத்தலாம் என்பதையும் உணவே மருந்து என்ற கூற்றுப்படி …\nஎளிய மருத்துவம், தெரிந்து கொள்வோம் 0\nஅழகூட்டும் நிமிர்ந்த நன்னடையை பாதிக்கின்ற ஒரு பிரச்சனை தான் இந்தக் குதிகால் வலி.எங்கும் எளிதில் காணக் கூடியதும், அதே சமயம் அது விஷம் என்று நாம் பிடுங்கி எறியக் கூடியதுமான எருக்கம் இலை தான் இந்த வலிக்கு மருந்து.இந்த வலிக்கு அதிக உடல் எடை,கால்களில் தோன்றும் நரம்பு மற்றும் தசைக் கோளாறுகள்,கடினமான நடைப்பயிற்சி போன்றவை காரணமாகின்றன.இந்தக் காணொளியைக் கண்டு நடைப்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு குதிகால் வலியைப் போக்கலாம் என்றும் வீட்டில் …\nகுழந்தைகளின் செயல்பாடுகளான விளையாட்டு,ஆண்களின் வெளிவேலைகள் மற்றும் பெண்களின் வீட்டு வேலைகள் என அனைவரின் செயல்பாடுகளை தடை செய்யும் சிறிய மற்றும் அடிக்கடி தோன்றுவது தான் கழுத்து வலி. ஓரிரு நாட்களில் குணமாகக் கூடிய கழுத்து வலிக்கு நமது வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றலாம் எனவும்,மன அழுத்தம்,இதயம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும் நாள்பட்ட கழுத்து வலியைப் பற்றியும் அ���ற்கான காரணம் மற்றும் வலி மற்ற உறுப்புகளுக்குப் பரவும் விதம், அவற்றை குணமாக்கும் …\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nஉணவே மருந்து, எளிய மருத்துவம், தெரிந்து கொள்வோம், தெரியுமா , நோய்களும் காரணங்களும் 0\nஇன்றைய காலகட்டத்தில் நாம் உணவில் நிறைய மனமூட்டிகளை இஞ்சி சீரகம் பெருங்காயம் மற்றும் பல மனமூட்டிகளை நாம் உணவில் சேர்த்து வர புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடமுடியும். https://youtu.be/NyZwIrL8PjAVideo can’t be loaded because JavaScript is disabled: நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை | Dr Sivaraman Siddha | Ayurveda Health Tips | Ra Media (https://youtu.be/NyZwIrL8PjA) Share on: WhatsApp\nசெம்பருத்தி பூ வின் நன்மைகள் .\nஉணவே மருந்து, எளிய மருத்துவம் 1\nசெம்பருத்தியின் இதழை சாப்பிட்டால் இருதய நோய் குணமாகும் . காலையில் வெறும் வயிற்றில் இதழ்களை சாப்பிட்டால் உடல் சூட்டை குறைக்கும் . முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது . இரத்தசோகை குணமாகும் . இரத்த அழுத்தம் சீராகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/KUBoV4awC-AVideo can’t be loaded because JavaScript is disabled: வெறும் வயிற்றில் செம்பருத்தி பூ | Health …\nகுதி கால் வலி நிரந்தர தீர்வு\nஎளிய மருத்துவம், தெரிந்து கொள்வோம் 0\nகுதி கால் வலி – ஒரே இடத்தில உட்கார்ந்து எழுந்திருக்கும் இருக்கும் பொழுது குதிகால் வலி ஏற்படும் மற்றும் உறங்கி எழுந்திருக்கும் பொழுது வலி ஏற்படும் . இது எதனால் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி மருத்துவர் கு சிவராமன் கூறுகின்றார் . மேலும் இந்த காணொளியை பாருங்கள் .மேலும் இந்த காணொளியை பாருங்கள் https://youtu.be/iHAJwinzWu8Video can’t be loaded because JavaScript is disabled: …\nஅஜீரண கோளாரை சரியாகும் முறை.\nஇது எளிய மருத்துவம் . வாயு தொல்லை அஜீரண கோளாறு புளித்த ஏப்பம் இது போன்ற தொல்லைகள் வரும் பொழுது இதை செய்து சாப்படிலாம். இதற்கு தேவையான பொருள் . வெற்றிலை ,சீரகம், பூண்டு செய்யும் முறையை இந்த காணொளியில் காணலாம். https://youtu.be/I6fgdU8OdzEVideo can’t be loaded because JavaScript is disabled: அஜீரண கோளாறை உடனடியாக சரி செய்யும் அற்புத மருந்து…\nஉணவே மருந்து, எளிய மருத்துவம் 0\nமிகவும் எளிமையான வீட்டு வைத்தியம் தெரிந்துகொள்வோம் .நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பின்பற்றுவோம் இந்த காணொளியை பார்த்து பயனடைக மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். https://youtu.be/Ttdo5KKYJ_QVideo can’t be loaded because JavaScript is disabled: சித்த ரகசியம் பாட்டி வைத்தியம் நாட்டு மருத்துவம் ��ுக்கிய குறிப்பு SidhaRagasiyam (https://youtu.be/Ttdo5KKYJ_Q) Share on: WhatsApp\nதொண்டை கரகரப்பு நோய் தொற்று\nதொண்டை கரகரப்பு இருந்தால் இதை குடித்து வந்தால் போதும் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும் . மேலும் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். https://youtu.be/cpYHO6zCsaoVideo can’t be loaded because JavaScript is disabled: #ThroatInfection தொண்டை கரகரப்பு நோய் தொற்று இருந்தால் கட்டாயமாக இத குடிங்க…| (https://youtu.be/cpYHO6zCsao) Share on: WhatsApp\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60819/", "date_download": "2020-08-04T13:53:08Z", "digest": "sha1:3GQPIBETFQZKFH4WJ6ECPWVGVKNVOTLK", "length": 12238, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "தலைமுடிக்கு கலர் அடிச்சு நீதிமன்றுக்கு சென்றவர் சிறைக்கு சென்றார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமுடிக்கு கலர் அடிச்சு நீதிமன்றுக்கு சென்றவர் சிறைக்கு சென்றார்\nதலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு வந்த சந்தேகநபரொருவருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் தண்டனை விதித்தார்.\nஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் தலைமுடிக்கு பல வர்ணங்களில் நிறம் பூசி , வித்தியாசமான முறையில் தலைமுடி அலங்கரித்து நீதிமன்றுக்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்துள்ளார்.\nகுறித்த நபர் திறந்தமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது மன்றில் அசாதாரணமான முறையில் நடந்து கொண்டார். அதன்பின்னர் குறித்தநபரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் குறித்த நபர் கூண்டில் ஏறி நிற்கும் போதும் அசாதரணமாக செயற்பட்டார்.\nஅதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதியுமாறு நீதிமன்ற காவல்துறையினருக்கு உத்தியோகஸ்தருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.\nஅதனை தொடர்ந்து பிறிதொரு வழக்காக குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.\nTagsSrilanka tamil tamil news ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று கடூழிய சிறைத்தண்டனை கலர் அடிச்சு சிறை தலைமுடிக்கு நீதிமன்றுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு\nஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபத��வு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-08-04T14:27:02Z", "digest": "sha1:XOJ76MWSE25LX5YSNXVCUAZESSLFRBAO", "length": 11464, "nlines": 87, "source_domain": "neervai.com", "title": "நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகனின் மஹோத்ஸவம் – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி செல்லக் கதிர்காம கோவில்\nநீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகனின் மஹோத்ஸவம்\nநீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகனின் மஹோத்ஸவம் எதிர்வரும் 24.06.2020 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய, சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வேதாகமோக்த பிரகாரம் இவ்விழா நிகழவுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நீர்வை கதிர்காமத்து இறைவனின் அடியார்கள் தாம் வாழும் இடங்களிலிருந்தே இச்சமயத்தில் இணைந்து பிரார்த்தனை, வழிபாடுகளை ஆற்றி கலியுக வரதனாகிய கதிர்காம பெருமானின் பெருங்கருணையை பெறுக\nஊரில் வசிக்கும் அன்பர்கள் குறித்த நாட்களில் கலந்து கொண்டு வழிபாடாற்றி இறைவன் முருகன் திருவருள் பெற அழைக்கிறோம்.\nஸ்கந்தசஷ்டிப் பெருவிழா- நீர்வேலி கதிர்காம முருகன் திருக்கோயில்\nமயூரகிரி சர்மா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு\nநீர்வேலி செல்லக் கதிர்காம கோயில் பட்டிப் பொங்கல், கந்தபுராண படனம், தைப்பூச விழா\nPrevious Article இலங்கையில் முதல் தடவையாக நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nNext Article நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (56) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (68) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (21) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (174) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைர���ர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (56) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (68) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (21) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (174) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8221/Vietnam-s-capital-to-ban-motorbikes-by-2030", "date_download": "2020-08-04T15:11:17Z", "digest": "sha1:AVNGXLSQXUQRPFJ4QNIVLX5VEMPEBZPI", "length": 7322, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை | Vietnam's capital to ban motorbikes by 2030 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை\nவியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில், மாசுபாட்டை கட்டுப்படுத்த வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\nவியட்நாம் தலைநகர் ஹனோயில் வசிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கார்களை விட அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஹனோ நகரில் மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. மேலும், இரண்டு நகர்ப்புற ரயில்வே தடங்களுக்கான கட்டுமானப் பணிகள், துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில், இந்த தடங்களில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆணுறை விழிப்புணர்வும் குறைந்தது.. குடும்பக் கட்டுப்பாடும் குறைந்தது...\nகர்ப்பத��துடன் களமிறங்கிய டென்னிஸ் வீராங்கனை..\nRelated Tags : Vietnam Capital, Ban MotorBikes, வியட்நாம், தலைநகர் ஹனோய், மாசு கட்டுப்பாடு, இருசக்கரவாகனங்களுக்கு தடை, மோட்டார் சைக்கிள்கள்,\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணுறை விழிப்புணர்வும் குறைந்தது.. குடும்பக் கட்டுப்பாடும் குறைந்தது...\nகர்ப்பத்துடன் களமிறங்கிய டென்னிஸ் வீராங்கனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/travelogue/page/3/", "date_download": "2020-08-04T13:33:47Z", "digest": "sha1:H7N3SDC5CXKDTZQJP6OKTP5R6O2XUAWK", "length": 11202, "nlines": 170, "source_domain": "dialforbooks.in", "title": "பயணம் – Page 3 – Dial for Books", "raw_content": "\nதுளசி புக்ஸ் ₹ 225.00\nவிஜயா பதிப்பகம் ₹ 75.00\nதென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியப் பண்பாடு\nசிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை\nஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள்\nநெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்\nசிஷெல்ஸ் நாட்டில் ஒரு தமிழரின் அரை நூற்றாண்டு அனுபவங்கள்\nதமிழைத் தேடி ஒரு பயணம்\nஒரு பத்திரிகையாளனின் கீழைநாட்டுப் பயண அனுபவங்கள்\nஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்\nஒரு எழுத்தாளரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்\nAny ImprintSaavith Publications (1)Zero Degree Publishing (1)அகல் (3)அமுதா நிலையம் (1)அல்லயன்ஸ் (1)ஆழி பதிப்பகம் (1)இனிய நந்தவனம் பதிப்பகம் (2)உயிர்மை (1)எதிர் வெளியீடு (2)ஐந்திணை (2)கங்காராணி பதிப்பகம் (2)கங்கை புத்தக நிலையம் (1)கவிதா பப்ளிகேஷன் (2)காலச்சுவடு (2)காவ்யா (1)கிழக்கு (9)குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் (1)சந்தியா பதிப்��கம் (2)சாகித்ய அகடாமி (1)சாந்தா பதிப்பகம் (1)சூரியன் பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (1)தங்கத் தாமரை (1)தமிழ்மண் (4)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (1)துளசி புக்ஸ் (1)தேசாந்திரி (1)தோழமை வெளியீடு (1)நந்தவனம் சந்திரசேகரன் (1)நர்மதா பதிப்பகம் (17)நற்றிணை பதிப்பகம் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2)பத்மா பதிப்பகம் (1)பழனியப்பா பிரதர்ஸ் (5)பாரதி புத்தகாலயம் (1)பூவிழி பதிப்பகம் (5)மணிமேகலை (18)மணிவாசகர் பதிப்பகம் (4)மதுரா வெளியீடு (1)மேன்மை வெளியீடு (1)வ உ சி (3)வசந்தா பிரசுரம் (4)வம்சி (2)வானதி பதிப்பகம் (11)விகடன் (1)விஜயா பதிப்பகம் (2)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (1)\nAny AuthorA. சோமசுந்தரம் (1)A.K. செட்டியார் (3)A.Perumal (1)C.S. தேவநாதன் (2)Chitti - Thi. Janakiraman (1)G. நடராஜன், R. துரைசாமி (1)R. ராமகிருஷ்ணன் (1)S.Ramakrishnan (1)S.S. மாத்ருபூதேஸ்வரன் (1)S.S. ராகவாச்சார்யார் (1)V. நாராயணசுவாமி (2)அரு. சோமசுந்தரன் (1)அருச்சுன. தட்சிணாமூர்த்தி (1)இயகோகா சுப்பிரமணியம் (1)இரா.ஆனந்தக்குமார் (1)இலந்தை சு. ராமசாமி (1)உ. சிவராமன் (1)எத்திராஜன் ராதாகிருஷ்ணன் (1)எம்.ஏ.வி. ராஜேந்திரன் (1)எஸ்.ஜி.ராமேஷ்பாபு (1)ஏ.கே. செட்டியார் (2)ஏ.ஜி.எத்திராஜீலு (1)க. சுபாஷினி (1)க. வேலாயுதம் (1)கமலநாதன் (1)கர்னல் பா. கணேசன் (1)கலைமாமணி யோகா (1)காட்சன்சாமுவேல் (1)கி.வா. ஜகந்நாதன் (1)குரும்பூர் குப்புசாமி (2)கோ. தனபால் (1)ச. சுப்பாராவ் (1)ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (1)சாதுசீலன் பரமேஸ்வரன் பிள்ளை (1)சாந்தகுமாரி சிவகடாட்சம் (1)சாரு நிவேதிதா (1)சார்லஸ் டார்வின் (1)சி.ஜே.ஷாஜஹான் (1)சித்ரா சிவகுமார் (1)சிவசங்கரி (4)சுதா மூர்த்தி (2)சுப்ர பாலன் (1)சுப்ரபாரதிமணியன் (1)சே. ப. நரசிம்மலு நாயுடு (1)சேதுபதி (1)சேலம் P. அன்பரசு (2)ஜெயமோகன் (5)டி.கே.சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும் (1)தமிழில்: M.A. அப்பாஸ் (1)தமிழ் சுஜாதா (1)தாகூர் (1)தி. ஜானகிராமன் (3)திருமுருக கிருபானந்த வாரியார் (1)தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் (5)நடிகர்சிவகுமார் (1)நந்தவனம் சந்திரசேகரன் (3)நரசய்யா (1)நோயல்நடேசன் (1)ப. முத்துக்குமாரசாமி (1)பாவலர் மணி சித்தன் (1)பி.லட்சுமி (1)பிரபு சங்கர் (1)பிரியா பாலு, G.K. ராமமூர்த்தி (1)மகா.தமிழ்ப் பிரபாகரன் (1)மணிமேகலை பிரசுரம் (17)மார்கோ போலோ (1)மார்க்கபோலோ (1)மார்க்கோபோலோ (1)முனைவர் வெ. கிருட்டிணசாமி (1)மேவானி கோபாலன் (4)ரவீந்திரன் (1)ராபின்டேவிட்சன் (1)ரெங்கைய்ய முருகன், V. ஹரிசரவணன் (1)லக்ஷ்மி சுப்ரமணியம் (2)வாஸந்தி (3)வி.கே.டி.பாலன் (1)வெ. சாமிநாத சர்மா (4)வே. திருநாவுக்கரசு (3)வே.எழிலரசு (1)வேங்கடம் (1)ஷாநவாஷ் (1)ஸ்ரீனிவாஸ், J. பிரபாகர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/216233?ref=magazine", "date_download": "2020-08-04T14:57:24Z", "digest": "sha1:DI6BY5OTLYNRHPTODGWY775HMAFCLBAS", "length": 8839, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான முறையில் போதைப்பொருள் கடத்தல்: பொறி வைத்துப் பிடித்த பொலிசார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான முறையில் போதைப்பொருள் கடத்தல்: பொறி வைத்துப் பிடித்த பொலிசார்\nவரலாற்றில் முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அந்த கப்பலை பொறிவைத்து பிடித்தனர்.\nகொலம்பியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஒரு நீர்மூழ்கிக்கப்பல் வருவதாக போர்ச்சுகல் பொலிசார் ஸ்பெயின் பொலிசாருக்கு துப்பு கொடுத்துள்ளனர்.\n7,690 மைல் தொலைவைக் கடந்து அந்த நீர்மூழ்கி ஸ்பெயினிலுள்ள கலிசியா என்ற இடத்துக்கு வரும்வரை அதை ட்ராக் செய்த பொலிசார், அமைதியாக அதை கண்காணித்தவண்ணம் இருந்துள்ளனர்.\nகலிசியாவுக்கு வந்ததும் ஸ்பெயின் பொலிசார் அந்த கப்பலை கைப்பற்றினர். அந்த நீர்மூழ்கியை இயக்கிய மூவரில் ஈக்வடாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீன் இல்லாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர் தப்பியோடிவிட்டார்.\n65 அடி நீளம் கொண்ட அந்த கப்பலை செய்யவே சுமார் 2.7 மில்லியன் டொலர்கள் ஆகியிருக்கும் என்பதால், இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரிய ஒரு போதைக்கும்பல் இருக்கும் என பொலிசார் கருதுகிறார்கள்.\nஅந்த நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 121 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅட்லாண்டிக் பகுதியின் குறுக்கே வட அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து ஐரோப்பாவிற்கு இப்படி நீர்மூழ்கிக் கப்பலில் போதைப்பொருள் கடத்துவது வரலாற்றிலேயே இது முதல் முறை என கருதப்படுகிறது.\nமேலும் ஐரோப்���ா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1337286", "date_download": "2020-08-04T14:21:23Z", "digest": "sha1:L2VJTV5BQH73JBC6PWVER26UL4UIXQ55", "length": 3030, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:23, 3 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:13, 2 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:23, 3 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/701855", "date_download": "2020-08-04T15:58:49Z", "digest": "sha1:YF3N4VPCBOV3Q2ELNB73H4B5B2H3VRYA", "length": 2918, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொங்கோலிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:38, 24 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:06, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: sco:Mongolian leid)\n02:38, 24 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/11", "date_download": "2020-08-04T15:31:19Z", "digest": "sha1:DRHCUD5L4JKP7PKZVKHKI23JOZUXDWJQ", "length": 23730, "nlines": 172, "source_domain": "ta.wikisource.org", "title": "கேள்வி நேரம்/11 - விக்கிமூலம்", "raw_content": "\nகேள்வி நேரம் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\n414174கேள்வி நேரம் — 11குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\n இடம் : அண்ணா நகர், சென்னை\nகேள்வி கேட்பவர் : பி. பத்மா\nகே. வரதராஜன், பமீலா நாராயணன். ஆர். பிரபாகரன் 3055–s\nபதமா : கப்பல் ஒட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த அதே மாதத்தில், அதே தேதியில், நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவரும் பிறந்தார். அவர் யார்\nபமீலா : ராஜேந்திர பிரசாத்,\nபத்மா இல்லை: ராஜேந்திர பிரசாத் பிறந்தது டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, இவர்கள் பிறந்தது செப்டம்பர் 5-ஆம் தேதி, ஒரு குறிப்பு தருகிறேன்... அவரும் தென்னிந்தியர்தான்\nபத்மா : அவரும் இல்லை.\nபிரபாகரன் : ம்...... ம்...... தெரிந்து வி ட் ட து. டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்\nபத்மா : சரியாகச் சொல்லி விட்டாய்... கர்நாடக மாநிலத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது.\nபத்மா : ரொம்ப சரி. 1973-ல்தான் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது. பாலே நடனம்' என்று சொல்கிறார்களே. அது\nஎன்ன என்று சிறிது விளக்கமாகக் கூற முடியுமா\nபமீலா : நான் கூறுகிறேன். ரஷ்யக் குழு ஒன்று சென்னைக்கு வந்து பாலே நடனம் நடத்தியது. அதில் யாருமே பாடவும் இல்லை; பேசவும் இல்லை. பின்னணி இசைக்குத் தக்கபடி ஆடினார்கள். அபிநயம் மூலமாகவே ஒரு கதையைத் தெரிவித்தார்கள்.\nபத்மா : அடடே, மிகவும் நன்றாகக் கூறி விட்டாயே பின்னணி இசையுடன் அபிநயம் மூலமே ஒரு கதையை உணர்த்தும் ஒருவகை மேல்நாட்டு நடனமே பாலே என்பது... இந்தியாவில் வெளியான முதல் செய்தித் தாள் எது\nவரத : வங்காள கெஜெட்,\nபத்மா : கரெக்ட். 1780-ல் அது கல்கத்தாவிலிருந்து வெளி வந்தது. பர்மா நாட்டின் தலைநகரம் எது\nபத்மா : சரியான விடை. ஐக்கிய அமெரிக்க நாடு களின் தலைநகரமாக இப்போது வாஷிங்டன் இருக்கிறது. இதற்கு முந்தி எது தலைநகரமாக இருந்தது\nபத்மா : சரியாகச் சொன்னாய். அமெரிக்கா விடுதலை பெற்று 1776-லிருந்து 1800-ஆம் ஆண்டு வரை நியூயார்க்தான் தலைநகரமாக இருந்தது. தரைப்படை கடற்படை, விமானப் படை ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனியாக ஒரு கொடி உண்டு. இதோ இங்குள்ள கொடி நம் தேசத்தின் எந்தப் படைக்கு உரிய கொடி என்று தெரியுமா\nவரத : கப்பற்படைக் கொடி.\nபத்மா : சரிதான். இருந்தாலும், மூன்றிலே ஒன்றைச் சொல்லியாயிற்று. ���ீதமுள்ள இரண்டிலே ஒன்றைச் சொல்லி வைப்போமே என்று சொல்லக்கூடாது. போகட்டும். மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது\nபத்மா: ரொம்ப சரி. டென்னிஸ் எந்த நாட்டில் தோன்றிய விளையாட்டு\nபத்மா: ஆம் ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகே, இங்கும் இந்த விளையாட்டு பரவியது . தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஊரில் இருக்கிறது\nவரத: தஞ்சாவூரில். பத்மா : சரி, உலகத்திலே மிகவும் உயரத்தில் இருக்கின்ற நாடு எது\nபத்மா தவறு. நான் கேட்டது எந்த நாடு என்று\nபத்மா : கரெக்ட். அதனால்தான் அதை 'உலகத்தின் கூரை\" என்கிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர் யார்\nபத்மா : இருவர் கூறியதும் சரியே. திருநாவுக் கரசரைத்தான் அப்பர் என்றும் அழைப்\nபார்கள். ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்கள் எழுதியிருக்கிறார். தெரியுமா\nபத்மா : 37 நாடகங்கள். மங்கள முடிவு நாடகங்கள், சோக முடிவு நாடகங்கள், சரித்திர நாடகங்கள் என்று மூன்று வகையில் எழுதி யிருக்கிறார்... காஷ்மீர் நகரம் எந்த ஆற்றங் கரையில் இருக்கிறது\nபத்மா: சரியான விடை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை எது\nபிரபா :நினைவில் இருக்கிறது. வர மாட்டேன் என்கிறது. படத்தில் கூட அதைப் பார்த்திருக்கிறேன் அது நெருப்புக் கோழி மாதிரி உயரமாயிருக்கும். பறக்கத் தெரியாத பறவை. அதன் பெயர் கி. மு....இல்லை. இல்லை. ஈமு.\nபத்மா: ம்... அதன் பெயர் ஈ.மு தான். 6 அடி உயரம் வளரும். ஒவ்வொரு காலிலும் 3 விரல்கள் இருக்கும்...சரி, அடிக்கடி நாம் பார்க்கிறோம், பழகுகிறோமே நாய் அதற்கு\nமுன் காலில் எத்தனை விரல்கள்\nபமீலா: இரண்டிலுமே ஐந்து விரல்கள்தான்.\nபத்மா: இல்லை. முன் காலில் 5 விரல்களும் பின் காலில் 4 விரல்களும் இருக்கும். பின் காலில் 5 விரல்கள் இருப்பது அபூர்வமே... இந்தியாவில் மிகப் பெரிய இலக்கியப் பரிசான ஞான பீடப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் இந்தப் பரிசைப் பெற்றவர் யார்\nபத்மா : சரி, இந்தப் பரிசை ஏற்படுத்தியவர்கள் யார் என்று தெரியுமா\nபத்மா : சாந்தி பிரசாத் ஜெயின், அவரது மனைவி ரமாஜெயின் இருவரும் ஏற்படுத்தினர். இப்போது அந்த இருவரும் உயிருடன் இல்லை...தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாதய்யர் அவர்களுக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன\nபத்மா : ஆமாம். பாட்டனார் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள். மாமனார் பெயரை மருமகள் சொல்லக் கூடாது என்று நினைத்த\nஅவரது தாயார், அவரை சாமிநாதன் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இதோ இந்தப் படத்திலிருக்கும் பறவையின் பெயர் என்ன, தெரியுமா\nபிரபா : நீர் வாத்து.\nபமீலா : எனக்குத் தெரியும். பாம்புத் தாரா.\nபத்மா: சரியான விடை. இது தண்ணிரில் நீங்தும்போது இதன் தலையும் கழுத்தும் மட்டுமே வெளியில் தெரியும். துரத்திலிருந்து பார்த்தால் பாம்பு நீந்துவது போல் இருக்கும். துருவ நட்சத்திரத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன\nவரத: எல்லா நட்சத்திரங்களும் நகரும். துருவ நட்சத்திரம் மட்டும் நகராமலே இருக்கும்.\nபிரபா : இல்லை. நான் சொல்கிறேன். துருவ நட்சத்திரம் சூரியனைப்போல் 4000 மடங்கு ஒளி உடையது என்று நான் படித்திருக்கிறேன்.\nபத்மா : இருவர் சொன்னதும் சரியே. துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் இருப்பதால், அதை வைத்தே மாலுமிகள் அக்காலத்தில் திசையைத் தெரிந்து கொள்வார்கள். இப்போதுதான் திசை காட்டும் கருவி வந்து விட்டதே சூரியனைப் போல் 4000 மடங்கு, ஒளி இருந்தாலும், அது சூரியனை விட வெகு தூரத்தில் இருப்பதால், ஒளி நமக்கு அதிக மாகத் தெரிவதில்லை. தனக்கு உதவி செய்த வருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி' என்று திட்டுகிறார்களே, புல்லுருவி என்றால் என்ன \nபமீலா . அது ஒரு செடி.\nபத்மா : அது சரி. அதன் குணம் என்ன\nபத்மா : இந்தச் செடி ஏதேனும் ஒரு மரக்கிளையில் வேரை ஊன்றிக் கொண்டு, அங்கேயே வளரும். அதிலிருந்து பல பக்க வேர்கள் மரத்துக்குள்ளே செல்லும் அந்த மரத்திலுள்ள சத்துப் பொருள்களை இந்தச் செடி உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அந்த மரத்திற்கே கெடுதல் செய்யும். வளர இடம் கொடுத்த மரத்திற்கே கேடு செய்யும். அதனால்தான் உதவியவருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி என்கிறார்கள்...\nமதுரையைத் தலைநகராக வைத்து அரசாண்டு புகழ்பெற்றார் ஒர் அரசி. அவர் பெயர் தெரியுமா\nபத்மா: அடே, பமீலா சரியாகச் சொல்லி விட்டாளே இரண்டாம் சொக்கநாதர் என்ற தன் பேரனுக்குக் காப்பாளராக இருந்து 17 ஆண்டுகள் திறமையாக ஆண்டவர் மங்கம்மாள்...கரும்பு அதிகமாக விளையும் நாடு எது\nபிரபா : நம் இந்தியாதான்.\nபத்மா : கரெக்ட். கியூபா, பிரேசில், ஹாவாய், ஜாவா ஆகிய இடங்களிலும் கரும்பு விளைகிறது. இருந்தாலும் நம் நாட்டில்தான் அதிகம்...காஞ்சிபுரத்தில் நிறைய கோயி���்கள் இ ரு ப் ப த க க் கேள்விப்பட்டிருப்பீர்கள். மொத்தம் எத்தனை கோயில்கள் என்று தெரியுமா\nபத்மா: என்ன, 50 கோயில்களைக் குறைத்துச் சொல்கிறாயே மொத்தம் 125 கோயில்கள் அங்கு இருக்கின்றன. இவற்றில் 40 கோயில்கள் பெரியகோயில்கள். சரி. இப்போது ஒரு விடுகதை. விடுவியுங்கள்; பார்க்கலாம்.\nபமீலா ; பேனா. பத்மா : என்ன பேனா\nபமீலா : இல்லை; பவுண்டன் பேனா.\nபத்மா : சரி, சென்னைத் துறைமுகத்தில் வேலை பார்த்த ஒருவர், உலகம் போற்றும் கணிதை மேதையாக விளங்குகிறார்......\nவரத : நான் சொல்கிறேன். கணிதை மேதை இராமானுஜம்.\nபத்மா: கரெக்ட் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை வயதானவர் வாக்கு அளிக்கலாம்: எத்தனை வயதானவர் வேட்பாளராக நிற்கலாம்\nபிரபா : 21 வயதானவர்கள்.\nபத்மா . இது முதல் கேள்விக்கு விடையா இரண்டாம் கேள்விக்கு விடையா\nபத்மா : முதல் கேள்விக்கு விடை-21வயது. சரிதான். இரண்டாவது கேள்விக்கு 25வயது என்பதுதான் சரி. முப்பழம்' என்கிறார்களே, அவை எந்த எந்தப் பழங்கள்\nபமீலா: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்.\nபத்மா : ஆம். மா, பலா, வாழை என்பார்கள். நத்தைக்கு எத்தனை கொம்புகள்\nபத்மா : ஆம், அவற்றை உணர் கொம்புகள் என்பார்கள்.\nபத்மா: ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்புகள்தான். ஆனால், நத்தைக்கு கொம்புகள் இரண்டு நீளமாக இருக்கும் இரண்டு குட்டையாக இருக்கும். ஒவ்வொரு நெட்டைக் கொம்பின் உச்சியிலும் கறுப்பாக புள்ளி போல் இருக்குமே, அதுதான் அதன் கண்\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2017, 15:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0836.html", "date_download": "2020-08-04T13:46:11Z", "digest": "sha1:J3P6I466FBKOUTR6X4AMKPUUB7Q3MGN5", "length": 12433, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௮௱௩௰௬ - பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். - பேதைமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்\nஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான் (௮௱௩௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல மு���ை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/coronavirus-district-wise-reports-2/", "date_download": "2020-08-04T13:41:40Z", "digest": "sha1:6OWWUUBOZ46AMTCHMVKFX2YD2MDCOAC7", "length": 9745, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் 77,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்! - TopTamilNews", "raw_content": "\nசென்னையில் 77,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nசென்னையில் 77,338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,261 பேருக்கும் திண்டுக்கல்லில் 787 பேருக்கும் திருநெல்வேலியில் 1,758 பேருக்கும், ஈரோட்டில் 389, திருச்சியில் 1,504 பேருக்கும், நாமக்கல் 174 மற்றும் ராணிப்பேட்டை 1,509, செங்கல்பட்டு 8,120, மதுரை 6,078, கரூர் 201, தேனி 1,729 மற்றும் திருவள்ளூரில் 6,655 பேருக்கு, தூத்துக்குடியில் 2,261, விழுப்புரத்தில் 1,459 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,076, தருமபுரியில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல் திருப்பூரில் 297, கடலூர் 1,526, மற்றும் சேலத்தில் 1,867, திருவாரூரில் 708, நாகப்பட்டினம் 347, திருப்பத்தூர் 414, கன்னியாகுமரியில் 1,306 மற்றும் காஞ்சிபுரத்தில் 3,606 பேருக்கும், சிவகங்கை 862 மற்றும் வேலூரில் 2,772 பேருக்கும், நீலகிரியில் 183 பேருக்கும், தென்காசி 683, கள்ளக்குறிச்சியில் 1,791 பேருக்கும், தஞ்சையில் 687, விருதுநகரில் 2,073, ராமநாதபுரத்தில் 1,849 பேருக்கும், அரியலூர் 513 மற்றும் பெரம்பலூரில் 175 பேருக்கும், புதுக்கோட்���ையில் 615 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு\nதமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...\nகொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ அசோசியேஷன் கூறியதாக ஒரு தவறான தகவலை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்பிவருவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தற்போது கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43769", "date_download": "2020-08-04T14:14:07Z", "digest": "sha1:N2HJIGEH7LHQQZ6EC6IO5NFGRX2AOFLY", "length": 16549, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "விலகல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராமச்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nநள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி\nகுளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்\nபனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்\nபகலை விடவும் இருளிடம் இருக்கின்றன\nஅன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து\nதாண்டித் தாண்டி நீ வந்த காட்சி\nஇருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது\nபொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்\nவேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்\nநாம் கதைத்தபடியே நடந்து கடந்த\nஎனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை\nவழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின\nஅக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்\nதொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை\nRelated tags : எம்.ரிஷான் ஷெரீப்\nஅம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு\nமக்கள் கேட்கும் கேள்விகள் (6)\nவிசாலம் விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும் பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் \"சாவடி ஊர்வலம் \"என்ற பகுத\nஇன்னம்பூரான் 12 02 2017 உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4 இன்று வைகறைய\nஐந்து கை ராந்தல் (7)\nவையவன் அவ்வளவு சீக்கிரம் சிவா திரும்பி விடுவான் என்று தெரு வாசலில் நின்று கொண்டிருந்த திஷ்யா எதிர்பார்க்கவில்லை. “என்ன இவ்வளவு சீக்கிரம்” தன் மனசில் திடீரென்று வந்து கவிந்திருந்த தனிமைக்கு அவளைப்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல���லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=72776", "date_download": "2020-08-04T13:28:59Z", "digest": "sha1:WC52VSKQK5G4LLD3SBK257CUP5ZKSCXM", "length": 27409, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "கற்றல் ஒரு ஆற்றல் 49 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராமச்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nகற்றல் ஒரு ஆற்றல் 49\nகற்றல் ஒரு ஆற்றல் 49\nமூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் .. (Right brain and Left brain)\nமூளையைப் பற்றிய ஆராய்ச்சியில் நமக்கு மிகவும் வியப்பை அளிக்கக் கூடிய தகவல்கள் கிடைக்கின்றன. வல்லுநர்கள் பொதுவாக மூளையில் இரண்டு பிளவுகள் இருப்பதாகவும், அதை வலது மடல் (வலது பக்கப் பிளவு- Right lobe ) என்றும் இடது மடல் (இடது பக்கப் பிளவு – Left lobe ) என்றும் அழைக்கின்றனர். இந்த ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குறிப்பிட்ட செயல்களுக்கு ஆதாரமாகவும் அந்தச் செயல்களுக்கு காரணமாக மட்டுமின்றி ஒரு கிரியா ஊக்கி போலவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇந்த இரண்டு பகுதிகளும் தனித்தனியாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் அந்தந்தப் பகுதிகளில் போற்றப்பட்டாலும் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கின்ற ஹைப்போதலாமஸ் என்ற பகுதியின் மேலாண்மையின் காரணமாக இரண்டு பகுதிகளின் செயல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு மொத்த மூளையின் வெளிப்பாடாக நமக்கு கிடைக்கின்றது.\nஇன்னும் சற்றே உன்னிப்பாக நாம் அறிந்து கொள்ள முயற்சித்தால் வலது மூளையின் கட்டுப்பாட்டில் கீழ்கண்ட செயல்களைச் சொல்லலாம்.\nகலைத் திறன்களில் மேலாண்மை (Art Appreciation)\nபேச்சுத் திறன் ( oratory)\nபக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking)\nஅதேபோல் மூளையின் இடது புகுத்தி கீழ்க்கண்ட செயல்களை தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருக்கின்றது.\nதிறனாய்வு மேலாண்மை (critical thinking)\nபேச்சுத்திறன், வேகம் ( Tonality, Speed )\nஉடலசைவுகளின் மேலாண்மை (Kinesthetic competencies )\nவெளிப்பொருள்களைச்சார்ந்த புத்திகூர்மை (Spatial Intellligence )\nவிளையாட்டுக்கணிப்புகள் ( Sports and games)\nநடிப்பு மற்றும் மேடைக்கலைத் திறன்கள் (Acting, Stage performances)\nஇதுபோன்ற மற்றும் சில திறன்கள் வலது மற்றும் இடது மூளை பகுதிகளால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மேலே சொன்னபடி மூளையின் இரண்டுபகுதிகளும் இணைந்து கைகோர்த்து செயல் படுகின்றன.\nஉதாரணமாக நாம் பேசும் பொழுது நமது சொல்லின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதன் நயங்களை ஒழுங்குபடுத்துவதிலும் வலது மூளை செயல்படும் பொழுது சொல்லின் வேகம், குரலின் ஏற்றத்தாழ்வுகள் பேச்சில் சொற்களிடையே இருக்கும் கருத்தாழ்ந்த இடைவெளிகள் ஆகியவற்றை இடது மூளை ஒழுங்குபடுத்திக் கொடுக்கின்றது.\nஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் சார்ந்த ஆராய்சசிகளைச் செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் இந்தத் திறன்களை சரியாகச் செய்வதிலும் அவற்றை வெளிப்படுத்துவதில் இரண்டு பகுதிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்கள் கணிப்பின் படி ஒருவர் பாடும் பொழுதோ அல்லது இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கும் பொழுதோ அவர்களுடைய வலது மூளை அதிகம் செயல் படும் என்பதே.- ஏனெனில் சங்கீதம் வலது மூளையைச் சார்ந்த ஒரு செயலாகக் கருதப்பட்டது.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் வாய்ப்பாட்டிலும் பல விதமான இசைக் கருவிகளை பயன்படுத்துவதிலும் வல்லமை படைத்த சுமார் 200 பேர்கள் இசையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுடைய மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் விஞ்ஞான மற்றும் மருத்துவ முறையில் பரிசீலிக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் அவர்களுக்கு மிக்க வியப்பைக் கொடுப்பதாக மட்டுமின்றி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தன. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கிடைத்த உண்மை என்னவென்றால் இந்த இருநூறு பெரும் இசையில் ஈடுபட்டிருந்தபோது இவ��்களது வலது மூளை பகுதி குறைவாகவும் இடது மூளை பகுதி கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேலைபார்ப்பதாகவும் அமைந்திருந்தது. மீண்டும் மீண்டும் இந்த ஆராய்ச்சியைச் செய்தபொழுதும் அதே பதில்கள் அவர்களுக்கு கிடைத்தன.\nஇதன் உட்கருத்து என்னவென்றால் ஒரு இசைஞானி இசைக்கும் பொழுது அந்த இசையின் நுணுக்கங்களையும், ராகம், தாளம் போன்றவற்றையும் அவர்களது மூளை தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டும் சரிபார்த்துக்கொண்டும் இருக்கிறது. இந்தச் செயல் அவர்களது மூளையின் இடப்பக்கத்தில் செயல். ஆனால் அவர்களுடைய மற்றும் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பவர்களுடைய மூளையின் வலது பக்கம் ஈடுபட்டு ரசனைக்கான உணர்வுகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.\nஆகவே, இசை, விளையாட்டு, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கணிதத்தில் நன்றாக செயல் படுத்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகின்றது. சில நேரங்களில் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கூடவே இசையை ரசித்துக்கொண்டிருப்பதும் அந்த நேரங்களில் அவர்களுடைய கணிதத்திறன் சிறப்பாக அமைவதாகவும் சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nநலம் .. நலமறிய ஆவல் – (27)\nபூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது\nகடவுளின் அகல விரிந்த கைகள்…..\n--கவிஜி. புத்தனிடம் பேச எதுவுமில்லாத யசோதரையிடம் பேச நிறைய இருக்கிறது... ________________________________________________ உலகின் முதல் கதையும் கடைசி கதையும் 'கடவுள்' ஆகவ\nசு.கோதண்டராமன் அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றார் வள்ளுவர். தர்மம் இத்தன்மையது என்பதைத் தெரிந்து கொள்ள நீ வேறு எங்கும் போக\nஎம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும் நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி எத்தனையோ வேண்டுதலை இறைவ\nஒரு இசைஞானி இசைக்கும் பொழுது அந்த இசையின் நுணுக்கங்களையும், ராகம், தாளம் போன்றவற்றையும் அவர்களது மூளை தொடர்ந்து கணக்கிட்டுக் ��ொண்டும் சரிபார்த்துக்கொண்டும் இருக்கிறது. இந்தச் செயல் அவர்களது மூளையின் இடப்பக்கத்தில் செயல். ஆனால் அவர்களுடைய மற்றும் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பவர்களுடைய மூளையின் வலது பக்கம் ஈடுபட்டு ரசனைக்கான உணர்வுகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.நண்பர் திரு. க பாலசுப்பிரமணியனின் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் .. (Right brain and Left brain) கட்டுரையை அருமையினும் அருமை. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த கட்டுரையின் தூணடுதல் காரணமாக கீழ்கண்ட இணைய முகவரிக்குச் சென்று http://cibsr.stanford.edu/ (Centre for interdisciplinary brain sciences research) பற்பல தகவல்களை கண்டு விழிப்புணர்வு அடைந்தேன். நன்றி வணக்கம்.\nதங்கள் கனிவான பாராட்டுதல்களுக்கு நன்றி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8441", "date_download": "2020-08-04T14:49:56Z", "digest": "sha1:5XVWCNGKGXGXE5TW2TGIYTKZT5LSUFAQ", "length": 13218, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவிலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி\nவிலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி\nதமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடத்திற்கு தினமும் 109 நபர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nவடசென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் உள்ள இந்த உணவகம் இவ்வாறு அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nதளபதி விஜய் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடம் முழுவதும் தினமும் 109 நபர்களுக்கு மட்டும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்றும் இந்த விலையில்லா உணவு காலை 7.35 மணி முதல் 8.35 மணி வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளது.\nவிஜய் ரசிகர்களின் இந்த அறிவிப்பினால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்\nகவினை கலாய்த்து வில்லுப்பாட்டு பாடும் சாண்டி குழுவினர்\nதிரையுலக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சமீரா ரெட்டி...\nதமிழ், ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி...............\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/3786", "date_download": "2020-08-04T13:36:36Z", "digest": "sha1:F7MBFD4OOCIVUFEFIF4BX72DQXJV42OD", "length": 12557, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "தமிழர்கள் போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். சில முஸ்லீம்கள் - இனம் காணவேண்டியது அவசியம் !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழர்கள் போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். சில முஸ்லீம்கள் – இனம் காணவேண்டியது அவசியம் \nதமிழர்கள் போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். சில முஸ்லீம்கள் – இனம் காணவேண்டியது அவசியம் \nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலை கவனத்தில் எடுக்காமல் யாழ் முஸ்லிம் மக்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇன்றைய தினம்(25) யாழ் முஸ்லீம் மக்கள் வாழும் சொனகத்தெ, ஐந்து சந்தி, பொம்மைவெளி, அராலி உள்ளிட்ட பகுதிகளில் தமது வியாபார நடவடிக்கையினை வழமை போன்று மேற்கொண்டனர்.\nவடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. யாழ் மாவட்டத்தில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதே வேளை யாழ் முஸ்லிம் மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குவர் என யாழ் கிளிநொச்சியில் உள்ள சில சிவில் அமைப்புகள�� அறிவித்திருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல், முஸ்லிம் மக்கள் தமது வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\nமாங்குளத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்\nசிறைத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரும் ஞானசாரரின் மனு 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nகொழும்பில் நடைபெற்ற சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தின நிகழ்வுகள் \nபிள்ளையானுடன் இணைந்தே பராஜசிங்கத்தை கொன்றோம்: ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கப்பட்டது..\nசிறைத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரும் ஞானசாரரின் மனு 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nஈழத்தமிழனின் சுதந்திர தினம் எப்போது \nசிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் பயிற்சி\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nசிறிலங்கா இணைய தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம்+ விக்கியின் எதிர்கால அரசியல் செயற்பாட்டு கூட்டம் நல்லூரில் \nதியாக தீபம் திலீபன் – ஐந்தாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\nமடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்\nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nபிறைசூடி அர்களுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை \nகரும்புலி மேஜர் டாம்போவின் வீரவணக்க நாள் \nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\n உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே\nகேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு. ( காணொளி இணைப்பு ).\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு \nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.\nசிவபக்தனான ஈழ மன்னன் இராவணனுக்கு வடதமிழீழத்தில் இராவணேசுவரம் ஆலயம்..\nஎழுவர் விடுதலையின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.\nகாணாமல்போனோர் தொடர்பாக அமைச்சரவை உப குழு நியமிப்பு\nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்றுபுதன்கிழமை(15)காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nலெப்டினன் கேணல் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழீழமக்கள் \n400க்கும் அதிகமான அப்பாவி ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்றாகும்…\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyatrust.com/", "date_download": "2020-08-04T14:01:44Z", "digest": "sha1:2Y6VDTXJMDENQPBXTHWTZ4YJCSMGICS2", "length": 2230, "nlines": 28, "source_domain": "suriyatrust.com", "title": "Suriya Trust|Trust in chennai|Chennai's best charitable trust for kids and women", "raw_content": "\nசூரியா ஒரு சிலருக்கான இயக்கம் அல்ல. அனைவருக்கு மானது.முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கும் ,தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்துகிறது. ஆதரவையும், கல்வியையும், விழிப்புணர்வையும் சூரியா தருகிறது.இது ஒரு விடுதலைக்கான இயக்கம்.\nஆர்.புவனா 15 வருடங்களாக பத்திரிக்கையாளர். 12 வருடங்களாக குறும்படத் தயாரிப்பாளராக, இயக்குனராக பரிமளித்து வருகிறார்.\nசூரியா மகளிர் குழந்தைகள் விழிப்புணர்வு மேம்பாட்டு மையம் ஒன்றினையும் கடந்த ஆறு வருடங்களாக நடத்தி அதன் மூலம் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார்.\nபாலினம் : ஆண் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/216617", "date_download": "2020-08-04T14:57:10Z", "digest": "sha1:EKCRMWMLXSLNUDTIP72XZSOUPVOU6BGU", "length": 9325, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் இருந்து ரகசியமாக போலந்திற்கு பறந்த 4 பில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் இருந்து ரகசியமாக போலந்திற்கு பறந்த 4 பில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்\nவிமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர் தொழில்நுட்ப லாரிகள் மற்றும் சிறப்பு பொல��ஸார் சம்பந்தப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையில், போலந்து 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து வார்சாவுக்கு திருப்பி எடுத்து சென்றுள்ளது.\nஇந்த ஆண்டு பல மாதங்களில், வெளியிடப்படாத லண்டன் விமான நிலையத்தில் இருந்து இவை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. மொத்தம் எட்டு இரவு நேர விமானங்கள் மூலம் 100 டன் எடையுள்ள 8,000 தங்கக் கட்டிகள் போலந்தின் பல இடங்களுக்கும் சென்றடைந்திருக்கின்றன.\nஇரண்டாம் உலகப் போர் வெடித்த நேரத்தில் போலந்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், தங்கக்கட்டிகள் நாஜிக்களிடம் சிக்கிக்கொள்ளும் என போலந்து அரசாங்கம் அஞ்சியது.\nஅதனால் அவை அனைத்தும் பல தசாப்தங்களாக இங்கிலாந்து வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.\nஆனால் போலந்தின் தேசியவாத அரசாங்கம் இப்போது 'நாட்டை வலுப்படுத்தும்' பொருட்டு தங்கத்தை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளது.\nபாதுகாப்பு நிறுவனமான ஜி 4 எஸ் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் தங்கத்தை கொண்டு செல்லும் பணியை செய்தது. இதுவே உலகின் வங்கிகளுக்கு இடையில் நடைபெற்ற மிகப்பெரிய தங்கப் பரிமாற்றம் என கூறப்படுகிறது.\nஇது எல்லாம் மிகவும் ரகசியமானது, மிக முக்கியமானது அது சிறப்பாக செய்யப்பட்டது என G4Si இன் பொது மேலாளர் பால் ஹோல்ட் கூறியுள்ளார்.\nகடந்த வாரம் திங்களன்று, போலந்தின் வங்கித் தலைவர் ஆடம் கிளாபிஸ்கி தங்கப் பரிமாற்றம் முடிந்ததாக அறிவித்தார். 100 டன் போலந்து தங்கம் இப்போது வார்சாவில் உள்ள என்.பி.பி கருவூலத்தின் பெட்டகங்களில் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:31:52Z", "digest": "sha1:PV76YU6XHP544A7K7WBHOQS4OJ7MCVWS", "length": 64342, "nlines": 287, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆசீவ���ம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிழையற்ற தீர்வு தருமிடம் ஆசு+ஈவு+அகம்\nமகாகாசியபர், அசீவகர் ஒருவரைச் சந்தித்து பரிநிர்வாணம் பற்றி அறிந்து கொள்கிறார்.[1]\nஆசீவகம் (Ājīvika) என்பது ஒரு தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு வாழ்க்கையும் ஆகும். இது உலகின் மிக மூத்த மதமாக அல்லது முதல் மதமாக இருக்கலாம் என கருதப்படுகிறது[சான்று தேவை] . இந்த மெய்யியலின் தாக்கம் இன்றும் அனைத்து மதங்களில் காணப்படுகின்றன. இந்த ஆசீவக மெய்யியல் பற்றிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் பௌத்தம், ஜைனம் போன்ற சமய அறிஞர்கள் எழுதிய இறைமறுப்பு நூல்களில் இருந்தும், பிற தொல்பொருளியல் நூல்களிலிருந்தும் ஆசிவக தத்துவங்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் உள்ளன.[சான்று தேவை]\n3 ஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்\n4 ஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்\n4.1 சமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்\n4.2 ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்\n4.3 ஆசீவக நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்\n5 ஆசீவக நெறியைப் பற்றி கல்வெட்டுகளில் மற்றும் இலக்கியங்களில் உள்ள செய்திகள்\n5.1 மோரிய அரசர் அசோகரின் கல்வெட்டு\n5.9 ஆசீவக நெறி ஜைனத்தின் ஒரு பகுதி எனத் தவறாக எழுதத் தொடங்கியதற்கான சான்றுகள்\n6 ஆசீவக நெறியின் கோட்பாடுகள்\n7 ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்\n12.1 பழைய ஆய்வு நூல்கள்\n12.2 தற்கால ஆய்வு நூல்கள்\nஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,\nஅகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.\nஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வ��ுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.\nபண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது\nஅவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.\nஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் சித்தர்கள் ஆவர்.\nதமிழ் மொழியில் 'சீவகம்' எனும் சொல்லிற்கு 'வாழ்தல்' என்று பொருள். ஆசீவகம்(ஆ+சீவகம்) எனும் சொல்லிற்கு 'இறத்தல்' என்றும் 'வாழ்தல்' என்றும் தவறான பெயர்க்காரணங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.[3]\nஆசீவக நெறியைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்கள். அப்பெயர்களாவன:\nசித்தர் (அ) ஆசீவக சித்தர்\nஅண்ணர் (அ) அண்ணல் - சித்தன்னவாசல்(அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.).\nஆசீவக நெறியின் மெய்யியல் கோட்பாட்டின் படி, ஊழ்க மெய்யியலில்(யோகம்) உள்ள நிலைகளுள் இறுதி நிலையான ஐயநிலை(நல்வெள்ளை நிலை (அ) கழிவெண் பிறப்பு (அ) பரமசுக்க நிலை[2][4]) என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா என��் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இந்த நிலையினை கைவரப் பெற்றவர்களே, வீடுபேறடைந்து, ஐயன்(சாத்தன்) என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார்(கோழிக்கொடியோன்[5], சாதவாகனன்[5], சாத்தனார், காரி, நல்வெள்ளையார்) என்றும் வழங்கப் பெற்று, இச்சிறப்புத் தகுதி நிலையினால் தமிழரால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் இருபுலவர்கள் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் பெயரில் உள்ளனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று. இருபொருள்களின் மயக்குத் தோற்றநிலையினை ஐயம்(ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாகும்.[6]ஐயர் மற்றும் ஐயங்கார் ஆகிய சொற்களும் இதிலிருந்து தோன்றியவையாகும்.\nமதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை ஐ என்று குறிக்கும் வழக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை திருவள்ளுவர் தமது 771ஆம் குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.[6]\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n- படைச்செருக்கு(1), பொருட்பால், திருக்குறள், திருவள்ளுவர்\nஎன் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ\nபொருள்: போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்;\nஅவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.\nஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை ஈந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர் முதலிய பெயர் பெற்றனர். போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர், மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையான ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் வினைதீர்த்தலும் செய்த காரணத்தினால் தீர்த்தவிட��்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த பிற சொற்களாலும்(தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)) வழங்கப் பெற்றனர்.[2][7]\nஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்தொகு\nதன் தந்தை சந்திரகுப்த மோரியர் போல இல்லாமல், பிந்துசாரர் ஆசீவக நெறி மேல் நாட்டம் கொண்டிருந்தார்.[8][9] பிந்துசாரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்குப் பின்பு சந்திரகுப்த மோரியர், ஜைன நெறியைப் பின்பற்றித் துறவுபூண்டார். பிந்துசாரரின் மனைவிகளுள் ஒருவரான சம்பாவைச்(தற்போதைய பாகல்பூர் மாவட்டம்) சேர்ந்த ராணி சுபதாரங்கியும்(அக்கமகேசி) ஆசீவக நெறியைச் சேர்ந்த அந்தணர் ஆவார்.[9][10][11][12] பிந்துசாரரின் குருவான பிங்கலவட்சவரும்(ஜனசனர்) ஆசீவக நெறியை சேர்ந்த அந்தணர்.[8] பிந்துசாரர், அந்தணர் வசிக்கும் மடங்களுக்கு பல்வேறு நிலதானங்களை(பிராமணபட்டோ) செய்தார்.[13] கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஆசீவக நெறி பண்டைய தமிழகம் மட்டுமில்லாமல் பண்டைய இந்தியா முழுவதும் இருந்தாலும், பிந்துசாரின் ஆட்சியின் போது, வடஇந்தியாவில் ஆசீவக நெறி புகழின் உச்சியை அடைந்தது.\nபிந்துசாரருக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற அவரது மகன் அசோகரின்(232 கி.மு. ஆர் 273 கி.மு.) காலத்தில் பல்வேறு ஆசீவக பாறைவெட்டுக் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத்(Jahanabad) மாவட்டத்தில் உள்ள பராபர்(Barabar) எனும் ஊரில் கட்டப்பட்டது.[11][14] கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனத்தின் படி, அசோகர் பௌத்த நெறியைப் பின்பற்றிய பின்பு கொல்லாமையை பின்பற்றவில்லை எனக்குறிப்பிடுகிறது.[15]பிழை காட்டு: Closing missing for tag சிறிது காலம் கழித்து, பாட்டலிபுத்திரத்தில் (Pataliputra) மற்றொரு நிர்கரந்தாவைப் பின்பற்றுபவர், இதேபோன்றதொரு ஓவியம் வரைந்ததால், அசோகர் அவரையும் அவரது முழு குடும்பத்தையும் சேர்த்து வீட்டோடு எரித்தார்.[15] இதைத் தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஒரு தினாரா(வெள்ளி நாணயம்) பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இதனால், சமண நெறியில் உள்ள ஆசீவக, ஜைன நெறிகள் வடஇந்தியாவில் அழிந்தது. இதன் விளைவாக, அசோகரது சொந்த தமையனையே ஒரு கும்பல் தவறாக நிர்கரந்தர் என நினைத்து கொன்றனர் என்றும் அசோகவதனம் குறிப்பிடுகிறது.[16][17]\nபிற்காலத்தில், கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மோரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதா மோரியரின்(Brihadratha Maurya) படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் எனும் ஆரிய பார்ப்பனர் இனத்தைச் சேர்ந்தவர், பிரிகத்ரதாவைக் கொன்று சுங்கர் அரசை உருவாக்கினார்.[18][19] அவர், அசோகர் ஆசீவகத்தையும் ஜைனத்தையும் அழிக்கப் பயன்படுத்திய அதே முறையைக் கொண்டு பௌத்த நெறியை வடஇந்தியாவில் அழித்தார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது.[16][20]\nஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்தொகு\nசமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்தொகு\nதிவாகர முனிவரால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.\nசாவகர் அருகர் சமணர் ஆகும்;\nஆசீ வகரும் அத்தவத் தோரே\nஅதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.\nசாவகர் அருகர் சமணர் அமணர்\nஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே\n- ஐயர் வகை, பிங்கல நிகண்டு\nஇரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,\nகண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்\nகோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்\nகோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும்\nபின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது. இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம், சாவகம், ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனுமொரு தவறான கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.\nஇந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்தொகு\nதிவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,\nகி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு[21][22]\nபௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்[23]\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்[16]\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை[24]\nகி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்\nஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,\nகி.பி. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை\nஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[25]\nஆசீவக நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்தொகு\nமற்கலி கோசாலரால் ஆசீவக நெறி தோற்றுவிக்கப்பட்டதென்றும், அவர் ஏற்கனவே பலகாலம் இருந்த நெறியைப் பின்பற்றினார் என இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.\nஆசீவக நெறியைப் பற்றி கல்வெட்டுகளில் மற்றும் இலக்கியங்களில் உள்ள செய்திகள்தொகு\nமோரிய அரசர் அசோகரின் கல்வெட்டுதொகு\nஅசோகரின் கல்வெட்டுகளுள் ஒன்றில் ஆசீவக நெறி பற்றி சில செய்திகள் உள்ளன.\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம் எனும் நூலில் ஆசீவக நெறி பற்றி சில குறிப்புகள் உள்ளன.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதன்மூலம், புத்த ஜைன நெறிகள் இருப்பதாகக் குறிப்பிடும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், ஆசீவக நெறி எனும் நெறியும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.\n“ கண்ணகி தாதை கடவுளர் கோலத்\nதண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்\nபுண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்\nசீத்தலைசாத்தனார் என்பவரால் இயற்றப்பட்ட மணிமேகலை எனும் காப்பியத்தில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எனும் காதையில் உள்ளப் பாடலில் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆறு வகையான மதங்களில் ஆசீவக நெறியும் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. ஆசீவக நெறியின் கோட்பாடுகளையும் இக்காப்பியம் விளக்குகிறது.[24]\nகி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு பின் இயற்றப்பட்ட ஜைனர்களின் காப்பியமான நீலகேசி எனும் காப்பியத்தில் ஆசீவகவாதச் சருக்கம் என்ற சருக்கத்தில் ஆசீவக நெறியின் கோட்பாடுகள் பற்றி பல செய்திகள் உள்ளன.\nதிவாகர முனிவரால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.\n“ சாவகர் அருகர் சமணர் ஆகும்;\nஆசீ வகரும் அத்தவத் தோரே\nஅதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது.\nதிவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.\n“ சாவகர் அருகர் சமணர் அமணர்\nஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே\n- ஐயர் வகை, பிங்கல நிகண்டு\nதமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ��சீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் தே. வே. மகாலிங்கம் ஆவார்.[சான்று தேவை] தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.\nஆசீவக நெறி ஜைனத்தின் ஒரு பகுதி எனத் தவறாக எழுதத் தொடங்கியதற்கான சான்றுகள்தொகு\nபௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:\n'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே(பரபக்கம் ஆசீவக மதம்), இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய 'சிவஞான சித்தியார்' , 'தக்கயாகப்பரணி' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய தோற்றக் கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.[25]\nபௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:\nஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்று 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை,\n“ தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்\nபாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே\nஎன்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.\nமேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், மேலே குறிப்பிட்டதைப் போல இந்த உரைநூலுக்கு முன் இயற்றப்பட்ட நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார்.[25]\nமுதன்மைக் கட்டுரை: ஆசீவக நெறியின் கோட்பாடுகள்\nஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்தொகு\nநெறியின் பெயர்கள் ஆசீவகம், ஏகாந்த வாதம்(ஜைனர்கள் படி) அருகம், ஆருகதம், நிகண்ட வாதம், சாதி அமணம், ஜைனம்\nநெறியைப் பின்பற்றுபவரின் வேறு பெயர்கள் ஆசீவகர், மற்கலியர், ஏகாந்த வாதி(ஜைனர்கள் படி), சித்தர் (அ) ஆசீவக சித்தர், அண்ணர் (அ) அண்ணல், தீர்த்தங்கரர், தீர்த்தவிடங்கர். ஜைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர், தீர்த்தங்கரர்.\nவிதிக் கொள்கை தமிழரின் நாடி சோதிடத்தில் உள்ளதைப் போல ஒருவருக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்தும் முன்னமே நிர்ணயிக்கப்பட்டது. ஒருவரால் விதியை மாற்ற முடியாது. துறவறத்தால் வீடுபேறடைதலை முன்னதாகவே பெறுதல் முடியும். அதாவது, துறவறத்தால் விதியை மாற்ற முடியும்.[சான்று தேவை]\nகருமபலன் கொள்கை[30] ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை அனுபவித்தே ஆகவே��்டும். அதை மாற்ற முடியாது. ஆனால், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் விதிப்படிதான். ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை, அவர் துறவறத்தின் மூலம் நீக்க முடியும். மேலும், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதையும் தடுக்க முடியும்.\nவீடுபேறடைதல் கொள்கை உயிர்கள் வீடுபேறடைதல் முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. உயிர்கள் என்ன முயன்றாலும் வீடுபேறடைதல் என்பதை முன்னதாகவோ பின்னதாகவோ அடைய முடியாது. உயிர்கள் தாழாது முயன்றால் வீடுபேறடைதல் உறுதி.\nதுறவறக் கொள்கை துறவறம் முறையானதாகக்(Professional) கருதப்பட்டது. இல்லறத்திலும் வீடுபேறுண்டு. வீடுபேறு பெற துறவறம் மேற்கொள்ளப்பட்டது. துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவறம் கை கூடாது.\nமறுபிறப்பு கொள்கை வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுக்கும். வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.\nஊழின் பொருள் மற்றும் வகை[7] ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் இயற்கை நிகழ்வு என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் என்ற பாகுபாடு இல்லை. ஊழ் என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு என்பது பொருள். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் உண்டு.\nமற்கலி கோசாலர் - நியதிக்கொள்கை\nபகுத கச்சானர் - அணுக்கொள்கை\nதிவ்வியம் - தெய்வம் பற்றியன\nஒளத்பாதம் - அற்புதம் பற்றியன\nஆந்தரிக்சம் - வான் பற்றியன\nபௌமம் - பூமி பற்றியன\nஅங்கம் - உடல் உறுப்புகள் பற்றியன\nசுவாரம் - ஓசை பற்றியன\nஇலக்கணம் - இயல்புகள் பற்றியன\nவியஞ்சனம் - குறிப்புக்கள் பற்றியன\n↑ 2.0 2.1 2.2 ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்\n↑ ஆசீவகம் என்பது தமிழ் சொல்லா\n↑ 5.0 5.1 தெய்வப்பெயர் தொகுதி, சேந்தன் திவாகரம்\n↑ 6.0 6.1 ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும், ஆதி. சங்கரன்\n↑ 7.0 7.1 ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்\n↑ 9.0 9.1 பிந்துசாரர் - ஆங்கில விக்கிபீடியா\n↑ 11.0 11.1 ஆசீவகம் - ஆங்கில விக்கிபீடியா\n↑ அசோகவதனம் - ஆங்கில விக்கிபீடியா\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; John1989 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 24.0 24.1 மணிமேகலை, 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை\n↑ 25.0 25.1 25.2 25.3 பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்\n↑ நீலகேசி - மூலமும் உரையும் - (பெருமழைப் புலவர் - சைவ சித்தாந்த கழகம்)\n↑ நீலகேசி - சக்கரவர்த்தி நயினார்\n↑ தமிழர் சமயம் - திரு.க.நெடுஞ்செழியன்\nஆசீவகம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்ற தவறான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூல்கள்.\nதமிழகத்தில் ஆசீவகர்கள் (1988) - முனைவர் ர. விஜயலக்ஷ்மி\nஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்\nஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்\nஆசீவகமும் ஐயனார் வரலாறும், முனைவர் க. நெடுஞ்செழியன்\nதமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், முனைவர் க. நெடுஞ்செழியன்\nதமிழர் தருக்கவியல், முனைவர் க. நெடுஞ்செழியன்\nஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், முனைவர் க. நெடுஞ்செழியன்\nசங்ககாலத் தமிழர் சமயம், முனைவர் க. நெடுஞ்செழியன்\nசித்தண்ண வாயில், முனைவர் க. நெடுஞ்செழியன்\nஎண்ணியம், முனைவர் க. நெடுஞ்செழியன்\nஉலகாய்தம், முனைவர் க. நெடுஞ்செழியன்\nவள்ளுவத்தின் வீழ்ச்சி, வெங்காலூர் குணா\nவள்ளுவப் பார்ப்பாரியம்(வள்ளுவத்தின் வீழ்ச்சி, பாகம் - 2), வெங்காலூர் குணா\nதமிழர் மெய்யியல், வெங்காலூர் குணா\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், எழுத்தாளர் ஜெயமோகன்\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - புத்தக விமர்சனம்\nஆசீவகம் - ஆங்கில விக்கிபீடியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2020, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T15:23:25Z", "digest": "sha1:XN6UO3OULMMVOBOXTAS6DMNGN76UVRWO", "length": 10305, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காட்மியம் அசிட்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாட்மியம் அசிட்டேட்டு (Cadmium acetate) என்பது Cd(CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.. நிறமற்ற திடப்பொருளான இச்சேர்மம் ஒரு அணைவுப் பல்லுறுப்பி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணைவுச் சேர்மத்தில் அசிட்டேட்டு ஈனிகள் காட்மியம் உலோக மையங்களுடன் சேர்ந்து இணைந்திருக்கிறது. நீரிலி மற்றும் நீரேற்று என்ற இரண்டு வடிவங்களிலும் இது காணப்படுகிறது. காட்மியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்ப்பதன்மூலம் இதைத் தயாரிக்கலாம்:[2][3]\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 230.500 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் நிறமற்ற படிகங்கள் (நீரிலி)\nஅடர்த்தி 2.341 g/cm3 (நீரிலி)\nகரையும் (நீரிலி), மிகவும் கரையும் (நீரேற்று)\nகரைதிறன் (நீரிலி) மெத்தனால், எத்தனால் ஆகியன்வற்றில் கரையும்\nஇருநீரேற்று வடிவம்ஏத்தனாலில் கரையும். (இருநீரேற்று)\nஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக அசிட்டேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபீங்கான் மற்றும் மண்பாண்டத் தொழிலில் மெருகுப்பூச்சாக காட்மியம் அசிட்டேட்டு பயன்படுகிறது. மின்முலாம் பூசும் தொட்டிகள், நெசவுத் தொழிலில் சாயமூட்டுதல் மற்றும் அச்சிடுதல் ஆகியவற்றில் இது பயனாகிறது. மேலும், கந்தகம், செலினியம், மற்றும் தெல்லூரியம் முதலிய தனிமங்களைப் பகுப்பாய்வு செய்யப் பயன்படும் பகுப்பாய்வு செயலியாகவும் விளங்குகிறது[3].\nகாட்மியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலம் சேர்ப்பதன் மூலம் காட்மியம் அசிட்டேட்டைத் தயாரிக்கலாம். இம்முறையைத் தவிர காட்மியம் நைட்ரேட்டுடன் அசிட்டிக் நீரிலியைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.\nசர்வதேச புற்றுநோய் ஆய்வு நிறுவனம். காட்மிய சேர்மங்களைத் தொகுதி ஒன்றில் அடங்கியுள்ள புற்றுநோயாக்கிகள் என்று வகைப்படுத்தியுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 03:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/767202/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A/", "date_download": "2020-08-04T13:29:01Z", "digest": "sha1:DLQ56AV7UFPU2XYQXNXZSUK5NUHLT7RM", "length": 10682, "nlines": 55, "source_domain": "www.minmurasu.com", "title": "பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள் – மின்முரசு", "raw_content": "\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள்\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள்\nபட மூலாதாரம், Getty Images\nஎழுபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் ஹங்கேரியின் பிரபலமான செய்தி தளமான இன்டெக்ஸ் (Index)-லிருந்து அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி ராஜிநாமா செய்துள்ளனர்.\nஅரசாங்கம் தங்களது செய்தித் தளத்தை ஒடுக்க, அழிக்க முயல்கிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.\nஹங்கேரி நாட்டின் முதன்மையான சுதந்திரமான செய்திதளம் இன்டெக்ஸ். இதன் ஆசிரியர் சபோல்ஸ் டல் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டர்.\nஅரசின் தலையீட்டின் காரணமாகவே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அரசு தங்களது இணையதளத்திற்கு அதீதமான அழுத்தம் தருவதாகவும் அதன் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nஇதையடுத்து பணியில் இருந்து விலகிய அந்நிறுவன செய்தியாளர்கள் அடுத்த சில மணி நேரங்களில் ஊடக சுதந்திரத்திற்காக ஹங்கேரி தலைநகர் புடாபஸ்டில் பேரணி சென்றனர்.\nகடந்த பத்தாண்டுகளாக ஹங்கேரியின் ஊடகங்களை, அந்நாட்டுப் பிரதமர் விக்டர் ஓர்பனின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.\nஎல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் கணக்கின் படி, ஊடக சுதந்திரத்தில், 180 நாடுகளில் ஹங்கேரி 89ஆவது இடத்தில் இருக்கிறது.\nஇன்டெக்ஸ் தளத்திற்கு வெளியிலிருந்து அதீதமான அழுத்தம் தரப்படுவதாக சபோல்ஸ் டல் குற்றம்சாட்டி இருந்தார்.\nஇணையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பேராபத்தில் இருப்பதாகவும் கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்துங்கள் என்ற செய்திப் பிரிவின் கோரிக்கையை அந்த தளத்தின் நிர்வாகக் குழு தலைவர் லாஸ்லோ ஏற்க மறுத்ததை அடுத்து, மூன்று முதன்மை ஆசிரியர்கள் உள்ளிட்ட 70 பேர் கடந்த வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளனர்.\nஅந்த தளத்தின் ஊடக சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது என்ற ��ுற்றச்சாட்டை லாஸ்லோ மறுத்தார். செய்தியறையில் உள்ள பதற்றத்தை அவர்கள் தணிக்க தவறிவிட்டார்கள் என லாஸ்லோ குற்றம்சாட்டுகிறார்.\nஹங்கேரி பிரதமரான விகடர் ஒர்பனின் ஆதரவாளரான மிக்லோஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்டெக்ஸ் தளத்தின் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார்.\nஅரசுக்கு ஆதரவான TV2 எனும் ஊடகத்தை மிக்லோஸ் நடத்துகிறார். ஒரிகோ எனும் தளத்தை அரசுக்கு ஆதரவாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.\nவெள்ளிக்கிழமை இன்டெக்ஸ் தளத்தின் செய்தியாளர்கள் ஒரு பக்கம் ராஜிநாமா செய்து அலுவலகத்திலிருந்தி வெளியேறிக் கொண்டிருக்க, விக்டர் ஓர்பனின் பிரதான ஆலோசகர் மற்றும் வரலாற்றாசிரியர் மரியாவுடன் மிக்லோஸ் உணவருந்தும் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\n“சுதந்திரமான ஊடகமாக திகழ்ந்த இன்டெக்ஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி என்பது ஹங்கேரிய மக்களுக்கான இழப்பு,” என்கிறார் பிபிசியின் ஹங்கேரி செய்தியாளர் நிக்.\nஎதனை செய்தியாக்க வேண்டும், எப்படி செய்தியாக்க வேண்டும் என அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் ஒரு நாட்டில், எந்த அழுத்தமும் இல்லாமல் இன்டெக்ஸின் ஊழியர்கள் பணியாற்ற விரும்பினர். அதன் காரணமாகவே அவர்கள் ராஜிநாமாவும் செய்தனர் என்கிறார் நிக்.\nபட மூலாதாரம், Getty Images\nநடுநிலையாக நடந்து கொள்கிறோம் எனக் குறைந்தபட்சம் நடிப்பதைக் கூட அந்நாட்டு ஹங்கேரி அரசு ஊடகங்கள் நிறுத்திப் பல நாட்கள் ஆகிவிட்டன என்கிறார் நிக்.\nஹங்கேரியின் முக்கிய இடதுசாரி செய்தித்தாளான நெப்சாபாட்சங் 2016ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. மற்றொரு தளமான ஒரிகோ 2014ஆம் ஆண்டே அரசின் ஆதரவு தளமாக மாறிவிட்டது.\nஇன்டெக்ஸ் செய்தியாளர்கள் ஒரு ஃபேஸ்புக் குழுவை அமைத்து அதில் தொடர்ந்து இயங்க முயல்கின்றனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nகைலியன் மப்பேவுக்கு காயம்: அடிதடியில் இறங்கிய பிஎஸ்ஜி வீரர்கள்\nசச்சின் தெண்டுல்கரின் சர்ச்சைகுரிய அவுட்: டேரில் ஹார்பரிடம் கூறியது என்ன- எம்எஸ்கே பிரசாத் விளக்கம்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் சோதனை நாளை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/767799/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82/", "date_download": "2020-08-04T14:05:45Z", "digest": "sha1:U3HGLPMA4RDIKD6FDBT7S2ZL76WIDCMI", "length": 4554, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "சுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’… ஓராண்டு வாழ்ந்தேன் – காதலி ரியா – மின்முரசு", "raw_content": "\nசுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’… ஓராண்டு வாழ்ந்தேன் – காதலி ரியா\nசுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’… ஓராண்டு வாழ்ந்தேன் – காதலி ரியா\nசுஷாந்துடன் லிவ்விங்-டூ-கெதராக ஓராண்டு வாழ்ந்ததாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்திருந்தார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளாராம். அதில், சுஷாந்துடன் நான் கடந்த ஓராண்டு காலமாக லிவ்விங்-டூ-கெதராக ஜுன் 8 வரை வாழ்ந்தேன். அதன்பின் அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாகவும் ரியா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். மேலும், தன்னைத் துன்புறுத்தவே சுஷாந்த்தின் தந்தை, இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதாக நடிகை ரியா, குற்றம் சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்\n‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த விஜய் ஆண்டனி\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767121/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1600-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2020-08-04T13:47:25Z", "digest": "sha1:FOCM4RNPYV3ZSHEUEQK7K64SXA5CFYZB", "length": 8643, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியாவில் 1600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – அனுமதி கேட்டு விண்ணப்பம் – மின்முரசு", "raw_content": "\nஇந்தியாவில் 1600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – அனுமதி கேட்டு விண்ணப்பம்\nஇந்தியாவில் 1600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – அனுமதி கேட்டு விண்ணப்பம்\nஇந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு அனுமதிகேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்திய மருந்து நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், தடுப்பூசிக்கான எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.\nஅந்த வகையில் இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட், மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேவை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த நிறுவனம், இந்தியாவில் வரும் ஆகஸ்டு மாதம் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியுடன், டி செல்களும் உற்பத்தியானது தெரிய வந்தது. இது இரட்டை பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தடுப்பூசி மீது மிகுந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’ தயாரித்து, இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்தையிடப் போவதாக இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா ஏற்கனவே அறிவித்துள்ளார்.\n‘கோவிட் ஷீல்டு’ என்று இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் 2-வது, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் முடுக்கி விட்டுள்ளது.\nஇந்நிலையில், இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) இந்த நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணப்பித்து உள்ளது. இதையொட்டிய தகவல்கள் நேற்று வெளியாகின.\nஇந்த விண்ணப்பத்தின்படி, ‘கோவிட் ஷீல்டு’ தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியை தீர்மானிக்க பொதுமக்களுக்கு சீரற்ற கட்டுப்பாட்டு ஆய்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\n18 வயதான 1600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அடுத்த சில நாட்களில் இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டுக்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்து தடுப்பூசி தளங்களையும், தடுப்பூசி செலுத்த வேண்டிய தன்னார்வலர்களையும் தேர்ந்தெடுத்து இறுதி செய்வார்கள்.\nஅந்த சோதனையின் முடிவுகளை தொடர்ந்து அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் இந்த தடுப்பூசியின் உற்பத்தி தொடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 99 லட்சம் பேர் மீண்டனர்\nவெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் நிர்வாகம் அதிரடி\nரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்\nஆசிரியர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா – பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc2OQ==/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:09:04Z", "digest": "sha1:74RCSQNKM2AFVWEBFYQUDMAHHFW2TKOV", "length": 10812, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பல ஆண்டுகளாக உழைத்து இந்திய அரசியலில் பாஜ.வை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் : அத்வானி பிறந்தநாள் வாழ்த்தில் மோடி புகழாரம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபல ஆண்டுகளாக உழைத்து இந்திய அரசியலில் பாஜ.வை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் : அத்வானி பிறந்தநாள் வாழ்த்தில் மோடி புகழாரம்\nபுதுடெல்லி: ‘‘பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, இந்திய அரசியலில் பா.ஜவை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் அத்வானி,’’ என அவரது 92வது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பா.ஜ மூத்த தலைவர் அத்வானி நேற்று தனது 92வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு, பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். டிவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, அத்வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறிஞர், அரசியல் மேதை, மிகவும் போற்றத்தக்க தலைவர்களில் ஒருவரான அத்வானியின் மிகச் சிறந்த பங்களிப்பை நாடு எப்போதும் போற்றும். பா.ஜ கட்சிக்கு உருவமும், வலிமையும் கொடுக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்தவர் அத்வானி. இந்திய அரசியலில், பாஜ கட்சி ஆதிக்கம் செலுத்துவதற்கு, அத்வானி போன்ற தலைவர்கள்தான் காரணம். சுயநலமற்ற தொண்டர்களை அவர் பல ஆண்டுகளாக வளர்த்தார். கொள்கையில் அவர் ஒரு போதும் சமரசம் செய்ததில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சராக செயல்பட்டபோது அவரது நிர்வாக திறமைகள் பாராட்டக்கூடியது. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டிவிட்டரில் அத்வானியை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘அத்வானியின் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, நிர்வாகத் திறமை ஆகியவை பாஜ.வை தேசிய கட்சியாக மாற்றியது. நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும், தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அத்வானியின் தலைமை பண்பு திகைக்க வைக்கும். அவர் கட்சிக்கு மட்டும் வலுவான அடித்தளம் அமைக்கவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களையும் அவர் ஊக்குவித்தார். அமைச்சராக இருந்தபோது, இந்தியாவுக்கு புதிய உத்வேகம் கிடைக்க அவர் பணியாற்றினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மக்களுக்கு அதிகாரம் அளித்தது திருப்தி பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் என்ற முதலீட்டு நிர்வாக அமைப்பின் நிறுவனர் ரே டாலியோ என்பவர் பிரதமர் மோடியை பேட்டி எடுத்தார். தியானம், உலகம் மற்றும் இந்தியா என்பதை பற்றி இந்த பேட்டி அமைந்திருந்தது. இதை டிவிட்டரில் வெளியிட்ட ரே டாலியோ, உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் மோடியும் ஒருவர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த மோடி, ‘‘மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்ததுதான் எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் திருப்தி அளிக்கும் விஷயங்களில் ஒன்று. அதனால்தான் மாநிலம், மொழி, வயது வித்தியாசத்தை கடந்து எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்குவர மக்கள் வாக்களித்தனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nவைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்\n'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்\nஜூலையில் இ-வே பில் எண்ணிக்கை 4.83 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/publisher/tamilmurasu.org", "date_download": "2020-08-04T14:12:05Z", "digest": "sha1:XMSRKDE2MXMPGSLTE4ORU3HF47FC4IKU", "length": 51964, "nlines": 328, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nஅயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக���கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு:...\nஅயோத்தி: அயோத்தியில் ராமர்கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேர் கொரோனா தொற்றால்...\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல் கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ...\nதிருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ், தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தி இருக்கலாம் என...\nசுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி...\nமும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம்...\n20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று\nபுதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை கடந்த நிலையில், பல மாநிலங்களை சேர்ந்த...\nகொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்\nதிருமலை: கொரோனா வார்டில் தவிக்கும் நோயாளிகளை டாக்டரோ, நர்ஸ்களோ வந்து கவனிக்காத அவலம் ஆந்திர அரசு...\n5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று...\nஅயோத்தி: வரும் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளதால், பாதுகாப்பு...\nதிருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக்...\nதிருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாக சொப்னா கும்பல், 21 முறை தங்கம்...\nஇதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16...\nபுதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று...\nஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை...\nஜெய்ப்பூர்: ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நடக்கவுள்ளதால் எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம்...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா\nதிருவனந்தபுரம்: ேகரள தங்கம் கடத்தல் வழக்கில் ரமீஸை என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையில்...\nகேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர்...\nதிருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ மற்றும் சுங்க இலாகா துறை...\nபெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி...\nபோபால்: மத்திய பிரதேசத்தில் பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்தால் நீதிபதி, அவரது மகன் ஆகியோர்...\nஇன்று மாலை 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை; அம்பாலா விமானம் தளம் அருகே 144...\nஅம்பாலா: பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இன்று வருவதை அடுத்து, அரியானாவின் அம்பாலா...\nதற்கொலைக்கு தூண்டியதாக தந்தை புகார்; மறைந்த நடிகர் சுஷாந்த் காதலி ரியா மீது வழக்கு: பாட்னாவில்...\nபாட்னா: மறைந்த நடிகரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் காதலி ரியா உட்பட...\n6 குழந்தைகளை விற்பனை செய்த 4 டாக்டர்கள் அதிரடி கைது: ஆந்திராவில் நடந்த அட்டூழியம்\nதிருமலை: மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களிடம் பண ஆசை காண்பித்து 6 குழந்தைகளை கடத்தி விற்ற...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு சிவசங்கரிடம் இன்று மீண்டும் கிடுக்கிப்பிடி\nதிருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா கும்பலுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு...\nதங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் தொடர்பு சிவசங்கர் ஐஏஎஸ்ஸிடம் என்ஐஏ கிடுக்கிப்பிடி: விசாரணை முடிவில் கைதாக...\nதிருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று கொச்சியில் என்ஐஏ...\nநம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உத்தரவு: காங்கிரசுக்கு தாவிய 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு சிக்கல்\nமுதல்வர் கெலாட் அரசுக்கு மாயாவதி திடீர் எதிர்ப்புராஜஸ்தானில் அடுத்தடுத்த அரசியல் திருப்பத்தால் பரபரப்புஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில்...\nஇந்தியாவுக்கு எதிராக சீனாவின் அடுத்த நடவடிக்கை; பாகிஸ்தானில் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிற���வனம்: 3 ஆண்டு...\nபுதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுப்படுத்த சீனாவும்...\nதிருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்\nகீழ்வேளூர்: திருக்குவளையில் வரும் 7ம் தேதி காணொலி காட்சி மூலம் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து...\nதனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது\nதிருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பணி வழங்கியிருந்தனர்....\nமும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக...\nசென்னை: மத்திய பாஜ அரசின் தேசிய கல்வி கொள்கை -2020ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க...\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு...\nசென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த...\nகடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு\nகடலூர்: கடலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில்...\nதமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி...\nசென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாதத்திற்கான முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது....\nபிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி\n* வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி* கோவை மாவட்டம் முதலிடம்சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு...\nதந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி...\nதூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது...\nஅண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு\nமார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டப்பட்டிருந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு...\nமத்தி�� அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n* பொதுபோக்குவரத்துக்கு அனுமதி இல்லை* இ-பாஸ் திட்டத்தில் மாற்றம் இல்லை* முதல்வர் அறிவிப்புசென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட்...\nநாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பொதுபோக்குவரத்து தொடக்கம்...முதல்வர் எடப்பாடி இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...\nசென்னை: தமிழகத்தில் நாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று காலை...\nசென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும்...\nசென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழக...\nதமிழக அரசு ரூ.68 கோடி இழப்பீடு வழங்கியதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு...\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு தமிழக அரசு 67 கோடியே 90 லட்சத்து...\nபத்திரப்பதிவு மேலும் எளிமையானது இணையதளம் மூலம் ஆவணங்களை பொதுமக்கள் உருவாக்கலாம்: அரசு தகவல்\nசென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் சிறப்பாக செயல்பட்டு...\nதமிழகத்தில் கொரோனா தீவிரம்: ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு முதல்வர் எடப்பாடி நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை:...\nசென்னை: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு...\nபோலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலை : பணி நியமன ஆணை வழங்கினார்...\nசென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி. சீமான் மீது வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு...\nசென்னை: ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ என்று கூறி வீடியோ வெளியிட்டு விட்டு நடிகை விஜயலட்சுமி...\nகொரோனா மரணங்கள் மறைப்பை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் : காங்கிரஸ், மதிமுக,...\nசென்னை: சென்னையில் 444 கொரோனா மரணங்கள் மறைப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்...\nஇம்��ாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று இறுதி கட்ட முழு ஊரடங்கு; முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின\nசென்னை: இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கடைசி கட்ட, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம்...\nஎம்எல்ஏவுக்கு தொற்று எதிரொலி; புதுவை அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்கட்சியான என்ஆர் காங்கிரஸ் மாநில செயலாளரும், கதிர்காமம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெயபாலுக்கு கொரோனா...\nமுதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்\nமாஸ்கோ: உலகத்தில் முதல் நாடாக, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது...\nகொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்\nஜெனீவா: கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளபோதிலும், அது மக்களுக்கு 2021ம் ஆண்டுக்கு...\n‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி\nவாஷிங்டன்: அமெரிக்க மக்களை கட்டாயமாக ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது என்று அதிபர் டிரம்ப் தடாலடியாக...\nகொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்\nடப்ளின்: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய...\nராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nகாத்மாண்டு: ‘ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல’ என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை...\nஇரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்:...\nபிரசிலியா: பிரேசிலில் இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடிய 11 வயது மகனை தாய் கழுத்தை நெரித்துக்...\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த...\nடேட்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் தங்களது 68 வயதில் மறைந்தனர். அவர்களது...\n3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..\nலண்டன்: இங்கிலாந்தில் மதுக்கடை மற்றும் பார்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்ட நிலையில், குடித்துவிட��டு வருபவர்களால் சமூக இடைவெளியை...\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146...\nபீஜிங்: கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ என்ற நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது....\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்\nவாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவை நேசிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் கருத்து பதிந்துள்ளார். அமெரிக்க நாட்டின்...\n2017ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஈரான் நடிகைக்கு 5 ஆண்டு சிறை\nஉலகளவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பு; ஒரு கோடிைய நெருங்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில்...\nவாஷிங்டன்: உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், அது ஒரு கோடியை நெருங்கும்...\nஇந்தியா - சீன மோதல் விவகாரம் மீண்டு வர உதவ முயற்சிப்போம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்...\nகாதலன் புறக்கணித்ததால் ஜன்னல் கண்ணாடி உடைப்பு போதையில் நடுவானில் சீன பெண் தடாலடி: விமானம் அவசரமாக...\nபுதிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் தேர்தல் முடிவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வெற்றி: 192ல்...\nகொரோனா வைரஸ் பரவல் விவகாரம் சீன அதிபர் ஜின்பிங் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு: சாட்சியாக...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது: அதிபர் டிரம்ப் பேட்டி\nவாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்...\nஜார்ஜியாவில் நடந்த சோகம்: விமான விபத்தில் 5 பேர் பலி\nதிபிலிசி: அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு...\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஹைட்ராக்சி குளோரோகுயின் ‘ஓகே’: உலக சுகாதார அமைப்பு தகவல்\nஜெனீவா: கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு...\nவங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா இன்னும் இந்தியா வரவில்லை: விரைவில் விசாரணை அமைப்புகளிடம்...\nமும்பை: பல கோடி ரூபாய் வங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா, இன்னும் இந்தியா...\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக...\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’....\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து...\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு...\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக...\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nஇசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோக்களாகிவிட்டனர். பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின்,...\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவருமே தங்களுக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்துள்ளனர்....\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர்...\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\nவிஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா...\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nதமிழில் கே.பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே.விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த...\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nதேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர் மட்டும்’....\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nபாகுபலி 2ம் பாகம் வரும் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் மற்றும் 2ம்...\nகடம்ப���் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர்...\nதமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தபிறகு இணைய...\nமன்னிப்பு கேட்ட ‘விசாரணை’ வில்லன்\nவெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் ஆந்திர போலீஸாக நடித்த வில்லன் நடிகர் அஜய் கோஷ், அடுத்து...\nவேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு\nசமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன்...\nமிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி\nரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். ...\n‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்\nசுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் படம் சங்கமித்ரா. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன்...\nஅட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் முதன்முறையாக மாயவன் படத்தை இயக்கி...\nகாடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்\nநடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார்....\nஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி\nபுதுடெல்லி: ‘மிகச் சிறந்த வீரர் அவர். ஸ்டெம்புகளுக்கு பின்னால், அவர் அணியின் மிகப் பெரிய சொத்து’...\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’\nகொலம்பியா: கடந்தாண்டு பிரேசிலில் தென் அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 46வது ‘கோபா’ அமெரிக்கா கால்பந்து...\nகொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்\nமும்பை: கொரோனா வைரஸ் பரவல் ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக...\nவாஷிங்டன்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு,...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தகுதி\nபுதுடெல்லி: ஜோர்டானில் அம்மானில் நடந்த ஆசியா - ஓசியானியா தகுதிச் சுற்றில் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த...\nஇந்தியா வந்தது தென்னாப்பிரிக்க அணி: யாரிடமும் எதுக்கும் கைகுலுக்காதீங்க..கொரோனா பீதியால் வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை\nதர்மசாலா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி: அமைச்சரின் கருத்தால் கங்குலி ‘அப்செட்’...ஐபிஎல் போட்டியால் ஐசிசி - பிசிசிஐ...\nமும்பை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டி மும்பையில் வருகிற 29ம் தேதி தொடங்கும்...\n35 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு தடை: கொரோனா பீதியால் அதிரடி...\nடோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான்...\nஇந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: பதக்கத்தை மாற்றுத்திறன் சிறுமிக்கு வழங்கிய சோபி...மெல்போர்ன் மைதானத்தில் நெகிழ்ச்சி\nமெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது....\nசச்சினுடன் குத்துசண்டை விளையாட்டு இம்ரான் வளரும் போது தெரிந்து கொள்வான்: இர்பான் வெளியிட்ட வீடியோவில் நெகிழ்ச்சி\nமும்பை: உலக சாலை பாதுகாப்புக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், இந்திய லெஜன்ட்ஸ் அணியை...\nஐபில் போட்டிகள் தொடங்கும் நிலையில் ‘பேட்’ இல்லாம எப்படி விளையாடுவேன்...விமானத்தில் ‘மிஸ்’ ஆனதால் ஹர்பஜன் அலறல்\nமும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளாருமான ஹர்பஜன் சிங், மும்பையிலிருந்து...\n7 மாத ‘நீண்ட’ ஓய்வுக்கு பின்னர் களம் காண வந்துவிட்டார் தோனி: நள்ளிரவில் சென்னையில் ரசிகர்கள்...\nசென்னை: 13வது ஐபிஎல் - 2020 சீசன் போட்டிகள் வருகிற 29ம் தேதி தொடங்க உள்ளது....\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு: பனியனை பிடித்து இழுத்ததால் சிவப்பு அட்டை\nபெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்சி -...\nஇலங்கை வீராங்கனை ஓய்வு அறிவிப்பு; ஜெர்சி வழங்கி கவுரவிப்பு: இந்திய மகளிர் அணி நெகிழ்ச்சி\nமெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஜாம்பவான் சசிகலா...\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே ‘வொயிட்வாஷ்’ செய்தது இலங்கை: ஆட்ட நாயகனாக மேத்யூஸ் தேர்வு\nகொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...\nதுரோணாச்சார்யா விருது பெற்ற தடகள பயிற்சியாளர் திடீர் மறைவு\nபுதுடெல்லி: மூத்த தடகள பயிற்சியாளரும், துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஜோகிந்தர் சிங் சைனி (90), இந்தியாவின்...\nவார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது\nகேப்டவுன்: ஓபனர்கள் வார்னர் மற்றும் பின்ச்சின் அதிரடியால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியை...\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...\nஅருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு\nகடப்பா: 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சண்டிகர் - அருணாச்சல பிரதேச அணிக்கும் இடையே 50 ஓவர்...\nகோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20...\nலாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் (41), அவரது மகளான கியானாவுக்கு...\n© 2020 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/25015-", "date_download": "2020-08-04T15:10:27Z", "digest": "sha1:NUHSRPSSYPL2WA55EQNBWJQGVP2HWOLL", "length": 9362, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "ஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி | Slaughter of Eelam Tamil​​, from Feb 16 to UN pressure: K.Veeramani", "raw_content": "\nஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி\nஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி\nஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி\nசென்னை: ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளான பிப்ரவரி 26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவ��் கி.வீரமணி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''2012ஆம் ஆண்டில் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை ஐ.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் பிப்ரவரி 26ஆம் நாளை 'ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள்' என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர். இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் ஐ.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் ஐ.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.\nபாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல்லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும். மனித உரிமை மீறல் பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும். மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்.\nமனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும், ஐ.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனித உரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்று உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்'' எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/temples/137866-cuddalore-temple-mandapam-crashed", "date_download": "2020-08-04T15:00:51Z", "digest": "sha1:2A2XGFI32OYD43MGGBCDDN2ETKZFEYRS", "length": 7766, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது! உயிர் தப்பிய பக்தர்கள் | Cuddalore temple mandapam crashed", "raw_content": "\n200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது\n200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது\n200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது\nரூ.1.49 கோடியில் புனரமைக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.\nகடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற வேணுகோபால்சாமி கோயில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான இக்கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி புரனமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயில் எதிரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் மண்டபம் கும்பாபிஷேகத்தின்போது ரூ.1 கோடியே 49 லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஊஞ்சல் மண்டபத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்ததின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். ஆனால், சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயிலில் தற்பொழுது புரட்டாசி மாத உற்சவம் நடந்து வருகிறது. இரவு சாமி வீதியுலா நடந்தபோது கோயில் அருகில் கட்டடம் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் இரவில் நடந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.\nகடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மண்டபம் அதற்குள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/monster-audio-launch-stills/", "date_download": "2020-08-04T13:48:34Z", "digest": "sha1:SCNOETGTIH34TNRGNWLUMKUJV7GYCXXR", "length": 3001, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "மான்ஸ்டர் ஆடியோ ரிலீஸ் கேலரி – Kollywood Voice", "raw_content": "\nமான்ஸ்டர் ஆடியோ ரிலீஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த யோகிபாபு – சூரி\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nதாய்நிலம் படம் மூலம் தமிழுக்கு வரும் நடிகர்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம்…\nதாய்நிலம் படம் மூலம் தமிழுக்கு வரும் நடிகர்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ���டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_42.html", "date_download": "2020-08-04T14:43:15Z", "digest": "sha1:373JM7MG3GCUPQ74X6QZUBROG7YCO5EO", "length": 8435, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தரிசனம் நிகழ்ந்த கணம்.!", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇறைவன் மண்ணில் அவதாரம் எடுத்த கதையில், அவனைக் காண்பதே பேறு.\nஅவன் சொல் கேட்பது.. அவன் கை நம்மை தொடுவது...\nஅவனோடு பயணிப்பது... அவனோடு பொருதுவது... எத்தனை எத்தனை இன்பம் அவனை காதல் செய்வது\nஅதை அவன் சொல்லி கேட்பது..\nஒற்றன் கூட கொடுத்து வைத்தவன்தான்\n/ஜாம்பவான் கேட்டார் ‘இளையோனே, எங்கள் குலத்திற்கு மூதாதையர் அளித்த சொல்லென ஒன்றுள்ளது. ராகவ ராமனன்றி எவர் முன்னும் நாங்கள் தோள் தாழ்த்த நேராது. எங்ஙனம் நிகழ்ந்தது இது நீ யார்’ நீலமுகம் விரிய விழிசுடர புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் ‘அவனே நான்’ எந்தையரே, என் குலத்தீரே, அக்கணம் அதை நானும் உணர்ந்தேன். அவன் இவனே என.”\n“இரு கைகளையும் தலைமேல் கூப்பி எழுந்து இளையவன் கால்களைத் தொட்டு ஜாம்பவான் சொன்னார் ‘எந்தையே இத்தனை நாள் கழித்து தங்கள் இணையடி எங்கள் மண் சேர ஊழ் கனிந்துள்ளது. எங்கள் குல மூதாதையர் மகிழும் கணம். எங்கள் குலக்கொழுந்துகள் உங்கள் சொல் கொண்டு வாழ்த்தப்படட்டும்’ புன்னகைத்து அவனும் ‘ஆம் அவ்வாறே ஆகுக’ புன்னகைத்து அவனும் ‘ஆம் அவ்வாறே ஆகுக\nஅவனை இன்று தரிசனம் செய்ததால் நாமும் புண்ணியம் கோடி செய்தவர்கள் தினேஷ்குமார்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T15:43:52Z", "digest": "sha1:ILD35SAWJ36FU4TNMSTJCQOHZRY43JE5", "length": 19595, "nlines": 189, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யூரோப்பியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயூரோப்பியம் அல்லது ஐரோப்பியம் (Europium) தனிம அட்டவணையில் Eu என்னும் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 63. இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 89 நொதுமிகள் உள்ளன. இத��தனிமத்தின் பெயர் ஐரோப்பாவைப் பின்பற்றி வைக்கப்பட்டது.\nசமாரியம் ← யூரோப்பியம் → கடோலினியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nயூஜின் அனத்தோல் டிமார்சே (1896)\nயூஜின் அனத்தோல் டிமார்சே (1901)\n(அ.வெ.) (பல்படிகம்) 0.900 µΩ·m\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: யூரோப்பியம் இன் ஓரிடத்தான்\n153Eu 52.2% Eu ஆனது 90 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n6.1 தொழிற்துறைக் கதிரியலில் யுரோப்பியம்\nயூரோப்பியம் அரிதில் கிடைக்கும் கனிமங்களிலேயே மிகுந்த வேதியியல் வினைபற்றும் தன்மை உடையது. எளிதாக காற்றில் ஆக்ஸைடாகின்றது. நீருடன் வேதியியல் வினையுறும்பொழுது இது கால்சியத்துடன் ஒத்துள்ளது. விரைந்து ஆக்ஸிஜனுடன் இணைவதால், தனி மாழையாகத் திண்மமாக எண்ணெய்க்குள் வைத்து இருந்து தந்தாலும் பளபளப்பில்லாமல் மங்கியே காணப்படுகின்றது. யூரோப்பியம், காற்றில் 150 °C முதல் 180 °C வெப்பநிலையில் தீப்பற்றுகின்றது. இது ஈயம் போல கெட்டியாகவும், எளிதில் தட்டி கொட்டி தகடாக்கும் தன்மை உடைய பொருள்.\nவணிகக் கோணத்தில் ஒரு சில பயன்பாடுகளே கொண்டுள்ளது லேசர்களில் (சீரொளி மிகைப்பிகளில்) புறவூட்டுப் பொருளாகப் பயன்படுகின்றது. டௌன் சிக்கல்குறைபாடு போன்ற மரபணுக் குறைபாடுகளுக்கான சோதனைகளில் இம்மாழை பயன்படுகின்றது. நொதுமிகளை (நியூட்ரான்களை)ப் பற்றிக்கொள்வதால் அணுநிலையங்களில் பயன் பெறுகின்றது. தொலைக்காட்சிகளில் உள்ள எதிர்மின்னிக் குழல் திரைகளில் சிவப்பு நிறம் தரும் ஒளிரியாக யூரோப்பியம் ஆக்ஸைடு (Eu2O3) பயன்படுகின்றது. இதே போல புளோரசண்ட் விளக்குகளிலும் பயன்படுகின்றது. மூன்று இயைனி (trivalent) யூரோப்பியம் சிவப்பு ஒளிரியையும், ஈரியைனி (divalent) யூரோப்பியம் நீல நிற ஒளிரியையும் தருகின்றது. இந்த இரு நிறங்களுடன் மஞ்சள்/பச்சை நிற டெர்பியம் ஒளிரியும் சேர்ந்து மூன்று நிற விளக்குகளைக் கொண்ட ஒளி அமைப்புகள் விலை மலிவுடன் அமைக்க வழி வகுக்கின்றது. மருந்து உற்பத்தியில் உயிரியமூலக்கூறுகள் பற்றிய வினைகளைத் தேர்வு செய்ய யூரோப்பியம் பயன்படுகின்றது. கள்ள யூரோ பணத்தாள்கள் செய்வதைத் தடுக்கும் முகமாக ஒளிரிகளள் பதிக்கப் பயன்படுகின்றது[2]\nயூரோப்பியம் முதன் முதலாக பால் எம்மீல் லெக்காக் டி புவாபௌட்ரான் (Paul Émile Lecoq de Boisbaudran]] என்பவரால் 1890ல் கண்டுபிடிக்கப்பட்டது. சமாரியம்-கடோலின���யச் சேர்க்கைப் பொருள்களை ஆய்வு செய்யும் பொழுது அவ்விரு பொருட்களையும் சேரா ஓர் ஒளிமாலைக் கோடுகளைக் கண்டறிந்து யூரோப்பியம் இருப்பதை உணர்ந்தனர். எனினும் யூரோப்பியத்தை 1896ல் கண்டுபிடித்ததாக பிரெஞ்சு வேதியியலாளர் யூஜீன் அனட்டோல் டிமார்சே (Eugène-Anatole Demarçay]) அவர்களைக் கூறுவர். இவர் பின்னாளில் 1901ல் யுரோப்பியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார்.\nவெப்ப நொதுமிகள் பற்றுறும் குறுக்களவு\nஇயற்கையாகக் கிடைக்கும் யுரோப்பியம் 151Eu மற்றும் 153Eu ஆகிய இரண்டு ஓரிடத்தான்களைக் (ஐசோடோப்புகளைக்) கொண்டுள்ளன, இவற்றில் 153Eu பெருமளவு காணப்படுகின்றன (52.2%). 153Eu நிலையான ஓரிடத்தானாகும், அதேவேளையில் 151Eu அல்ஃபா சிதைவுக்கு நிலையற்றதாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் அரைவாழ்வுக் காலம் 7026157788000000000♠5+11\n−3×1018 a ஆகும்,[3] அதாவது, ஒவ்வொரு கிலோகிராம் இயற்கை யுரோப்பியத்திலும் இரு நிமிடங்களுக்கு ஒரு ஆல்ஃபா தேய்வு இடம்பெறுகிறது. இயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் 151Eu ஐத் தவிர, 35 செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன, இவற்றில் 150Eu மிகவும் நிலையானது. இதன் அரைவாழ்வு 36.9 ஆண்டுகள், 152Eu இன் அரைவாழ்வு 13.516 ஆண்டுகள், 154Eu இன் அரைவாழ்வு 8.593 ஆண்டுகள். ஏனையவற்றின் அரைவாழ்வுகள் 4.7612 ஆண்டுகளுக்கும் குறைவானவை, இவற்றில் பெரும்பாலானவற்றின் அரைவாழ்வுகள் 12.2 செக்கன்களுக்கும் குறைவானவை.\n153Eu ஐ விட இலகுவான ஓரிடத்தான்களின் முக்கியமான கதிரியக்கம் இலத்திரன் பிடிப்பு மூலமும், பாரமான ஓரிடத்தான்களின் முக்கிய கதிரியக்கம் பீட்டா சிதைவு மூலமும் இடம்பெறுகின்றது.\nகதிரியக்கம் இல்லாத அணுநிறை 151, 153 கொண்ட இரு ஓரிடத்தான்களை வெப்ப நியூத்திரன்களால் தாக்கும் போது அணுநிறை 152 (47.77%), 154 (52.23%) கொண்ட இரு கதிரியக்க ஓரிடத்தான்கள் கிடைக்கின்றன.\nஅதிக ஒப்புக் கதிரியக்கமுடைய 152Eu, 154Eu பெறுவது சாத்தியமானதே. மேலும் அணுநிறை 155 கொண்ட ஒரு ஓரிடத்தானும் கிடைக்கிறது. அது மிகக் குறைவாகவே உள்ளது. 152Eu, 154Eu இரண்டையும் தனித்தனியாகப் பிரிப்பது கடினமானதும் அதிக செலவாகக் கூடியதுமாக இருக்கிறது. 152E (26%) β துகளை உமிழ்ந்து 64Gd152 ஆக மாற்றமடைகிறது. மீதமுள்ள 152Eu இலத்திரன் பிடிப்பு முறையில் 62Sm152 ஆக மாற்றமடைகிறது.[4] 154Eu, β வை வெளியிட்டு 64Gd154 ஆக மாறும் போது பல γ கதிர்கள் வெளிப்படுகின்றன. அவைகளின் ஆற்றல் 0.122 முதல் 1.005 MeV வ���ையாகும்.\n152Eu இன் அரைவாழ்வுக் காலம் 12.7 ஆண்டுகள், 154Eu இன் அரைவாழ்வு காலம் 16 ஆண்டுகள் ஆகும், சாதகமான இப்பண்புகளால் அவை தொழில்துறையில் பயனாகின்றன.\nஇதன் நச்சுத்தன்மை முழுவதுமாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மற்ற எடை மிகுந்த மாழைகளைக்காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதென்று கொள்ளுவதற்கான் முன்குறிபாடுகள் ஏதும் இல்லை. இம்மாழையின் துகள்கள் தீப்பற்றும் வாய்ப்புள்ளது. உயிர் உடலியக்கத்தில் ஏதும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ளனவா என்று இன்னமும் தெரியவில்லை.\nயூரோப்பியம் விற்பனைக்குக் கிடைப்பதால் ஆய்வகங்களில் சிறப்பாகச் செய்யத்தேவை இல்லை.\nவலையில் தனிமங்கள் பற்றிய தளம். யூரோப்பியம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF)/26._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-04T15:23:36Z", "digest": "sha1:AWI7IW3ZQOR64MBQ3YUI5RT356XPYN3K", "length": 23374, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி\n< கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)\n←25. மீண்டும் கபாடம் நோக்கி\nகபாடபுரம் (நா. பார்த்தசாரதி) ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி\n413988கபாடபுரம் (நா. பார்த்தசாரதி) — 26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சிநா. பார்த்தசாரதி\n26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி\nசிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தபோதே சாரகுமாரனுக்குக் கண்ணுக் கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற்போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக்குடும்ப���் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் துணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.\nஅக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளுறக் கலை வீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நளின கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்துவிட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச்செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.\nஇசைக் கலையின்மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக்கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக்கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவித்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கணிகிறது. மனிதன் இன்னொன்றின்மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம்தான் இசையோ என்னவோ\nபழந்தீவுகளில் பயணம்செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் முடிநாகனின் துணையும்கூட இல்லாமல் உலாவச் சென்று வருவதுபோல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.\nஇருள்பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஒலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும், மனத்திற்குள் ஒடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப்பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தனிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவதுகூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற்போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.\nபுன்னைமரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பதுபோன்றதொரு ஒலியை எழுப்பி ஒய்வதும் செவிக்குச் சுகமான தாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவிவந்து அவன் செவிகளை எட்டலாயிற்று. 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது. அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த துணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே ஒலித்தது.\nஅருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல்வரும் வழியிலே ஒடவேண்டும்போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னைமரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்கமுடியும் என்பதை இன்றுதான்.அவனால் உணரமுடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனியே பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு.\nதான் நீண்டநாட்களுக்கு முன்பு ஒரு வைகறையில் இதே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளைச் சந்தித்த போதும் அiள் இந்த நெய்தற்பண்ணையே பாடிக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தான் அவன். அதே நெய்தற்பண் இப���போது இன்னும் ந்ன்றாகக் கனிந்திருந்தது. தோகம் இசையாக இரும்போது இன்பத்தையல்லவா கொடுக்கிறதென்ற விந்தையான சிந்தனையில் ஈடுபட்டான் அவன். சிறிது நாழிகையில் அவளுடைய பாட்டு நிறைந்தது. நிறைந்த பின்பும் அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும்விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டதுபோல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.\nஅவ்வளவில் தலைநிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.\n\"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ\" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.\nஅவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மெளனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்:\n\"சிலருடைய குரலுக்குச் σστασιο அழகாக இருக்கிறது...\"\n\"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால்தானோ என்னவோ\" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.\n\"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள் எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்குப் பயணம் அனுப்பிவிட்டார். உன்னிடம் சொல்லி விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் என் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர்பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்...\" \"பிறரைப் பயப்படவைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்குப் பயணம் அனுப்பிவிட்டார். உன்னிடம் சொல்லி விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் என் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர்பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்...\" \"பிறரைப் பயப்படவைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது\n\"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்படவைக்கிறவர்கள் தாமே\n அது என் தவறில்லை\" என்று கூறிய இளையபாண்ட���யன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவனை நினைவுகூர்ந்ததையும் பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.\n\"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்படவேண்டுமென்று என் பெற்றோர் முடிவுசெய்துள்ளனர்\" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.\n\"அதற்குள் எவ்வளவோ நடக்கும்\" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.\nஅரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.\nசிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.\n\"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத்திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை நானே வரைவதாக இருக்கிறேன். அந்த மாபெரும் இசையிலக்கணத்தை இங்கேயே கோ நகரில் அரங்கேற்றவும் முடிவுசெய்துள்ளேன்\" என்று மனத்தில் ஏற்பட்ட புதுமைக் கிளர்ச்சியோடு அவனுக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 18:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-extends-safeguard-duty-on-solar-equipment-by-one-year-019988.html", "date_download": "2020-08-04T14:09:29Z", "digest": "sha1:25OBBPEFVANKO652B7IR3BCKXTTROHHV", "length": 28379, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..! | India extends safeguard duty on solar equipment by one year - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\nசீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\n5 hrs ago விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\n8 hrs ago 40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\n8 hrs ago சரிவில் பொருளாதாரம்\n9 hrs ago மூனு மடங்கு லாபம் அதிகரிப்பு.. பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.844 கோடியாக அதிகரிப்பு..\nNews அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி\nAutomobiles ஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\nMovies அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவானது நாளுக்கு நாள் சற்று கடினமாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, இப்படி பலவகையிலும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.\nஇது இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஒரு வகையில் தற்போது இருக்கும் நிலையில் இது இந்தியாவுக்கு பிரச்சனையே என்றாலும், இனி வரும் காலங்களில் ஆவது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க இது வழி வகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஉண்மையில் அரசின் இந்த நடவடிக்கையானது நல்ல விஷயமாகவே இருந்தாலும், சில பொருட்கள் இறக்குமதியில் முக்கால்வாசிக்கும் அதிகமாக நாம் சீனாவினைத் தான் நம்பியுள்ளோம். ஆக அப்படி இருக்கையில் சீனாவினை முழுவதுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஆரம்பத்தில் மக்களும் #boycotta china # boycottchinese goods என முழக்கமிட்டு வந்தனர். ஆனால் தற்போது அரசும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nசீனா ஆப்கள் தடை தொடங்கி, ரயில்வே திட்டங்கள், நெடுஞ்சாலை துறையில் தடை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கிடையில் தற்போது கலர்டிவி இறக்குமதி கடும் கட்டுப்பாடு, தற்போது சோலார��� பேனல்களுக்கு பாதுகாப்பு வரி நீட்டிப்பு என நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது.\nஇந்தியா சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில் 80 - 90 சதவீதம் இறக்குமதியானது, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனினும் கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் முதல் 20 சதவீத வரி விதிக்கபோவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது சோலார் உபகரணங்களுக்கான SGD வரி ஜூலை 29ம் தேதியன்று காலாவதியாகிய நிலையில், இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிக்கு SGD 25% விதிக்கப்பட்டிருந்தது. இது ஜூலை 2019 முதல், ஜனவரி 2020 வரையில் 20% ஆகவும், இது பின்னர் 15% குறைக்கப்பட்டுள்ளது. ஆக இந்த விகிதமே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர பிரிண்டிங் செய்யப்படும் தகடுகள் மற்றும் மூலப்பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமையன்று வெளியிடப்பட்ட வருவாய் துறை அறிவிப்பின் படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பு வரி 14.9%மும், அடுத்த ஆறு மாதங்களுக்கு 14.5% ஆகவும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஇந்த வரி விகிதமானது இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2022ம் ஆண்டுக்குள் சோலார் பவரை 100 GW அடையும் இலக்கில் சீனாவின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் 2020ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1.2 பில்லியன் டாலர் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் அதானி சோலார், விக்ரம் சோலார், வேர் எனர்ஜி மற்றும் டாடா பவர் சோலார் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்கின்றன. சொல்லப்போனால் இந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை பொறுத்து தான் இவர்கள் எடுத்திருப்பார்கள். ஆக இவர்கள் பொருளாதார ரீதியாக மாறவும் வாய்ப்பில்லை என்கிறது ஒர் அறிக்கை.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, இந்திய சீனா பிரச்சனைகளுக்கு முன்பே, கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். உலகத்திற்காக இந்தியா பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது அதனை செயல்படுத்தும் விதமாகத் தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது நல்ல விஷயம் தான்.\nஆரம்ப காலத்தில் இது கஷ்டமாக இருந்தாலும், வருங்காலத்தில் இது இந்தியாவுக்கு நல்ல விஷயமாகவே அமையும்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..\nதரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி\nபெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனா-வால் மிகப்பெரிய மாற்றம்..\nசீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..\nசீனாவுக்கு அடுத்த அடி கொடுக்க இந்தியா ரெடியாகுது போலருக்கே\nபெருத்த அடி வாங்கியுள்ள சுற்றுலா துறை.. ரூ.15 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம்..\nவாசலில் காத்திருக்கும் 200 சீன முதலீடுகள் நம் வர்த்தக பங்காளி சீனாவுக்கு வருத்தமா\nஅமெரிக்கா சீனா பதற்றம்.. இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு தான்..\nசீனாவுக்கு அடுத்த செக் வைக்கும் இந்தியா\nசீனாவுக்கு மீண்டும் ஒரு பெரும் அதிர்ச்சி கொடுத்த இந்தியா.. பொது கொள்முதல் விதிகள் மாற்றம்..\nசன் பார்மா ரூ.1,656 கோடி நஷ்டம்.. ஜூன் காலாண்டில் பலத்த அடி தான்..\nஇந்தியாவின் இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம்\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/appslist.cms", "date_download": "2020-08-04T14:20:41Z", "digest": "sha1:AKEXKT4NVILNCUV2A2SNQSGC2BR2U64Y", "length": 6433, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Samayam Mobile App", "raw_content": "\nசமயம் தமிழ் விருதுகள் 2019\nடெக்னாலஜி Viral Corner TV தலைப்புகள் சினிமா சமூகம் செய்திகள் லைஃப்ஸ்டைல் விளையாட்டு வேலைவாய்ப்பு வர்த்தகம் ஆன்மிகம் ஜோதிடம் ஜோக்ஸ் சிறப்பு தொகுப்பு கல்வி தேர்தல் சுற்றுலா வீடியோ புகைப்படம் லைவ் டிவிசுதந்திர தினம்\nயாஷிகாவுக்கு திருமணம் முடிந்து வி..\nடாப் 10: இந்திய நடிகைகளின் சொத்து..\nமாளவிகா மோகனன் பற்றி பலரும் அறியா..\nதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, ..\nஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான்..\nஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவ..\nகட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோத..\nதமிழ் சமயம் மொபைல் ஆப்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள் - முகப்பு » தமிழ் சமயம் மொபைல் ஆப்\nஉங்களது மொபைலில் சமீபத்திய செய்திகள், ப்ரேக்கிங் நியூஸ், அன்றாட நிகழ்வுகள் என அனைத்து தகவல்களையும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும், எந்த நேரத்திலும் நொடிப்பொழுதில் தமிழில் நீங்கள் பெறலாம். இத்துடன் மொபைல் ஆப்-பின் இணையதளம் பார்க்கப் பார்க்க உங்களை பரவசப்படுத்தும்.\nஆன்ட்ராய்டில் தமிழ் சமயம் ஆப்\nஇந்தியாவின் 26 முக்கிய நகரங்களின் செய்திகளுடன், மற்ற நகரங்களின் செய்திகளையும் உடனுக்குடன் வழங்குகிறோம்.\nபங்குச் சந்தை சமீபத்திய நடப்புகள்.\nஅன்றாட நிகழ்வுகள், வர்த்தகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஃலைப்ஸ்டைல் தொடர்பான எண்ணற்ற வீடியோக்கள்\nஇ-மெயில், டுவிட்டர், ஃபேஸ்புக்கிலும் நொடிப்பொழுதில் நிகழ்வுகளைப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/naaddupatraalar-kanakareththinam/", "date_download": "2020-08-04T14:21:06Z", "digest": "sha1:D7YJZXCKDO6FOIBUV7AVKOS3S2OJYQLW", "length": 25509, "nlines": 330, "source_domain": "thesakkatru.com", "title": "நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமே 13, 2020/தேசக்காற்று/நாட்டுப்பற்றாளர்/0 கருத்து\nதொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம் \nஅமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.\nஇப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா. கனகரெத்தினம் ஐயா அவர்கள்.\nஎந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுரு திறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்புகொண்டு முடிக்க வேண்டிய பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை.\nஎந்நேரமும் எவருக்காவது உதவிசெய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார்.\nமட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவு கூரத்தக்கது.\nஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதி அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத் தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர்.\nஇனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார்.\nதமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.\nதற்பொழுதைய கிழக்கின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கேவலமாக தங்களின் அரச���யல் இலாபத்திற்காகவும், விடுதலைப்புலிகள் கட்டிக்காத்த தேசிய ஒற்றுமையை அழிக்கும் நோக்கிற்காகவும் அந்த மாமனிதன் செய்த மாபெரும் தேசியப் பணியை ஒரு நொடியில் அழித்து விட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் இப்படியான இனத்துரோகிகளைக் இனம்கண்டு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.\nநினைவுகளுடன் ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் நினைவு வணக்க நாள்\nஅபிதா கப்பல் மீதான கடற்கரும்புலி தாக்குதல் உணர்வின் அலைகள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:3318.JPG&oldid=31216", "date_download": "2020-08-04T14:24:00Z", "digest": "sha1:7UVBDXQXI3DBHVJDKE7PH7WOJVEA3NB7", "length": 4315, "nlines": 68, "source_domain": "noolaham.org", "title": "படிமம்:3318.JPG - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:56, 16 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakarjanai.com/category/business/", "date_download": "2020-08-04T14:07:42Z", "digest": "sha1:TWAU2RA4JAXD3TWJPSHJFIH2P3F3KYY4", "length": 8805, "nlines": 112, "source_domain": "rajakarjanai.com", "title": "இளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம். – rajakarjanai", "raw_content": "\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\nCategory Archives: இளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம்.\nகொரோனாவால் களை கட்டும் பாலியல் தொல்லைகள்.\nகொரோனா ஒரு புறம் – பாலியல் தொல்லை மறுபுறம் – தவிக்கும் பெண்கள். சகஜமாக இப்பொழுது எல்லோரும் எல்லா இடங்களிலும் [...]\nTASMAC அபார சாதனை.5 நாள்-700 கோடி\n5 நாட்களில் 697 கோடிக்கு மது விற்பனை: நேற்று முன்தினம் 109 கோடி விற்பனை_* 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 _தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் [...]\nகாய்ந்த மாடு கம்பில் வீழ்ந்தது. – குடி குடியை கெடுத்தது.\nகுடியால் நடந்த பல சோக நிகழ்வுகள் தமிழகம் எங்கும்…*_ திறந்த தினத்தன்றே… ✍ திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு [...]\nஆபத்தாண்டவன் – அனாத ரட்சகன். டாஸ்மாக் பகவான்.\nமது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் [...]\nஉஷார். – ATM-ல் பணம் மட்டுமல்ல – கொரானாவும் வரலாம்..\nபொது இடங்கள் மற்றும் ATM – களிலும் உஷாராக இருங்கள். எச்சரிக்கும் பூச்சியியல் வல்லுனர்* நாம் அன்றாடம் தவிர்க்க முடியாத [...]\nமீண்டும் பாலியல் வன்கொடுமை – கொலையாளிக்கு தூக்கு\nஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை* கொலையாளிக்கு தூக்கு. மற்றொரு குற்றவாளிக்கும் குறி. கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் [...]\nநவநாகரீக உடை. ரயிலில் பயணம் .. அசத்தல் திருடி..\nஆபிஸ் போவதாக ரயில் பயணம் ..அடிப்பதோ கொள்ளை .- தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் [...]\nஆடம்பர ஹோட்டல்கள். மிரள வைக்கும் பாலியல் புரோக்கர்கள்..\nஆடம்பர ஹோட்டல்களில் அசர வைக்கும் பாலியல் கலாச்சாரம்* .. ——————– *சென்னையில் ஆடம்பர ஹோட்டல் அறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பாலியல் [...]\nவெடிக்கும் செல்போன்கள் – தப்பிப்பது எப்படி\nசெல்போன் தீப்பிடிக்கும் நேரத்தில் தப்பிப்பது எப்படி சமீபத்தில் புதுடெல்லியில் ஒரு ஸ்மார்ட் போன் சப்தத்துடன் வெடித்த சம்பவம் வீடியோவில் பதிவு [...]\nகருத்துக் கவி காவியா – 3 (ஞானி)\nதன் வேலையாளிடம் அவன் தெரியாமல் செய்த தவறுக்காக தெரிந்தே ” காச் மூச்” என தெறித்���ுக் கொண்டிருந்தார் திக்கட்டும் புகழும் [...]\nகணவனுடன் சேராமல் தடுத்த மாமியாரை எரித்த மருமகள்..\nகொரோனாவால் களை கட்டும் பாலியல் தொல்லைகள்.\nபெண் சாராய வியாபாரியின் மிரளவைக்கும் சொத்துகள்\nஆன்லைனில் அசைவ பிரியாணி.. ஆர்டர் கொடுத்த CORANA நோயாளிகள்\n50 நாள் – 50 இளம் பெண்கள் மாயம்- Lock-down-ல்\nUncategorized – எதிலும் சேராதது…\nஅறிவியல், கல்வி , தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஇளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம்.\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nக்ரைம் – டீப் -பரபரப்பு\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_57.html", "date_download": "2020-08-04T14:42:21Z", "digest": "sha1:3JCCLXQRHWJNBQT5SQGTKE6I2GVJR2YZ", "length": 11734, "nlines": 215, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அஸ்வத்தாமன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nம‌காபார‌த‌த்தில் சிர‌ஞ்சீவிக‌ளாக‌க் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ சில‌\nபாத்திர‌ங்க‌ளில்,அஸ்வ‌த்தாம‌ன் த‌ன் பிற‌ப்பெடுத்த‌ உட‌லுட‌ன்\nக‌லியுக‌ம் முடியும் வ‌ரை பூவுல‌கில் அலையுமாறு சாப‌ம் பெற்ற‌தாக‌\nவ‌ருகிற‌து.அஸ்வ‌த்தாம‌னை நேரில் க‌ண்ட‌தாக‌ சில‌ வ‌லைப்ப‌திவுக‌ளை காண\nநேரிட்ட‌து.கீழ்க்க‌ண்ட‌ வ‌லைப்ப‌திவைப்ப‌ற்றி த‌ங்க‌ள் க‌ருத்து.\nநீங்கள் வெண்முரசு வாசிப்பதில்லை என நினைக்கிறேன். வெண்முரசு எழுதப்படுவதே இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு எதிராக வரலாற்று ரீதியான, அழகியல்ரீதியான. உண்மையான ஆன்மீக நோக்குடன் மகாபாரதத்தை அணுகுவதற்காகத்தான்\nமகாபாரதம்ஒரு வரலாற்றுரூல். அது தொன்மங்களால் செறிவுபடுத்தப்பட்டது . அதை மதநூலாக வாசிப்பவர்கள் அதை வெறும் மூடநம்பிக்கைகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். சிரஞ்சீவித்வம் என்பது என்றுமழியாத சில மதிப்பீடுகள் அந்தக்கதாபாத்திரத்தில் உள்ளன என்பதற்கான குறியீடு. வியாசரின் ஞானம் போலவே அஸ்வத்தாமனின் வன்மமும் என்றும் மானுட உள்ளத்தில் வாழும் என்பதே பொருள்\nவெண் முரசு சமீபத்தில் படித்து வருகிறேன்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.மஹாபாரதம் போன்ற பெரும் காவியங்களில்\nநம் மனித மனங்களில் உள்ளனர்.அதோடு வெண் முரசின் தனித்துவமே அதில் வரும்\nபாத்திரங்களின் அழகியலும், கலவையான உணர்ச்சிகளுடன் கூடிய அவற்றின்\nஇயல்பான சித்தரிப்புமே. இதை கிரகிக்க முடிகிறது.\nஇருப்பினும், தொன்மையான இடங்களை,பொருட்களை காண்பதுவும்,அவற்றின்\nகாலங்களில் கற்பனையான சஞ்சரிப்பும் தரும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வமே இது\nபோன்ற செய்திகளின்பால் என்னை சில சமயம் ஈர்க்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1324.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2020-08-04T14:48:29Z", "digest": "sha1:MI6VYJZJKUWWCAGIWGG2OGYBF73B4H5F", "length": 29561, "nlines": 112, "source_domain": "www.tamilmantram.com", "title": "வானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > வானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை..\nView Full Version : வானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை..\nவானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை..\nமதுரை எங்கிருக்கிறது என்று நான் விளக்கம் கொடுத்தால் என்னை ஒரு விஷ ஜந்தாக பார்ப்பீர்கள்.\nஅதனால், மதுரையைப்பற்றிய விளக்கம் இங்கு தேவையில்லை. லட்சுமி இல்லம் என்பது அந்த வீட்டின் பெயர்.\nஇந்த வீடு எங்கிருக்கிறது என்றால் சென்னையில் இருந்து மேலூர் வழியாக மதுரைக்குள் நுழைந்தவுடன் கே.கே நகர் நுழைவாயில் பக்கம்\nசெல்லாமல் அந்த ரவுண்டாணாவில் வலது புறம் ஒடித்தால் சத்யஜோதி டி.வி.எஸ் ஷோ ரூம். அதைத் தாண்டினால் கோர்ட்.\nஅப்புறம் பெரியார் சிலை. அந்த ஏரியாவிற்கு அவுட் போஸ்ட் என்று பெயர். அங்கிருந்து இடது பக்கம் திரும்பினா கோரிப்பாளையம். அந்தப் பக்கம் திரும்பத் தேவையில்லை. வலது பக்கம் திரும்பினா கையைத் தூக்கிகிட்டு அம்பேத்கார் சிலை. அங்கு மீண்டும் ஓர் இடது. பின் வரும் ரவுண்டணாவில் வலது. இல்லையென்றால் பீபீ குளம் போய்விடுவீர்கள். பாண்டியன் ஹோட்டல், ரேஸ் கோர்ஸ் காலணி, டி.ஆர்.ஓ. காலணி. இங்கிருந்து இடது பக்கம் பார்த்தால் மாரியம்மன் கோவில். அந்த ஏரியாவுக்கு சக்தி அதுதான். அப்படியே நேராக போனால் மகாராணித் தியேட்டர். இந்தப் பகுதி முழுதுமே ஆயுதப்படை குடியிருப்புகள். நத்தம் 35 கி.மீ கல் தென்படும். அதற்குப் பிறகு வலது பக்கம் திரும்பினால்ஆத்திகுளம். அதில் திரும்பாமல் அதற்கடுத்த வலதில் திரும்பினா செம்மண் ரோடு. அதில் மீண்டும் இடது. அந்த ஏரியாவோட பெயர் குறிஞ்சி நகர். அந்த தெருக்களோட பேர் எல்லாம் திருவள்ளுவர், நக்கீரர் என்று தமிழ் பாடும். தமிழ் வளர்க்கிறாங்க. அதில் கம்பர் தெரு. அதில் இடது பக்கம் 6 வது வீடு லட்சுமி இல்லம்.\nமணி ஒரு ஆறே முக்கால் இருக்கும். அந்த லட்சுமி இல்லத்தில யாரு இருக்கான்னு பார்ப்பமா தெக்க பாத்த வீடு. பக்கத்துல ரெண்டு தென்னை மரம். வாசல்ல அசோக மரம். அட்னஹ் ஏரியா முழுக்க மரங்கள் உள்ள வீடுகள்தான். கார் செட். அங்க ஒரு மாருதி எஸ்டீம். பக்கத்தில ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டர். அதுக்கு அப்புறமா ஒரு லேடி பேர்ட் சைக்கிளும் ஹீரோ ரேஞ்சரும். அந்த ஹீரோ ஹோண்டாவை துடைச்சிகிட்டு இருக்கிறாரே... இவர்தான் பத்மநாபன். வயது 42. எண்களோடு குடித்தனம்.அதற்காக அசோகமித்திரனின் எண்கள் சிறுகதையை நினைச்சுக்காதீங்க. இது வேற. அதாகப்பட்டது நம்ம பத்மநாபன் மதுரையில ஒரு பெரிய ஆடிட்டர். டி.வீ.எஸ் கணக்கெல்லாம் இவர்தான் ஆடிட் பண்றார். எப்பவாவது பார்ட்டி என்றால் ஒரு ஸ்மால் மட்டும் சாப்பிடுவார். மற்றபடி நியாயமானவர். சுமரா ஒரு பதினெட்டு வருசத்துக்கு முந்தி பஹ்ரைன்ல இருந்தார். ஒரு அஞ்சு வருசம். அதுக்கு அப்புறம் வேண்டானுட்டு வந்துட்டார். அன்னைதேசத்து பிள்ளைகள் எண்ணை வயல்களில் காய்கிறோம் இப்படி ஒரு கவிதை எழுதின அது யாரு. கொடுக்காயூர் சீதக் கவியா. அந்த வாயில் நுழையாத பேரோட இருக்கும் அந்தக் கவிஞர் அந்தக் கவிதையை எழுதுறதுக்கு முன்னாடியே இவர் வந்துட்டார். அதுக்கு காரணம் இருக்கு. அது லவ். அந்த காலத்திலேயே புரட்சிகரமா அக்ரஹாரத்தை எதிர்த்து மீராபாய்னு ஒரு மராட்டியை டாவடிச்சு கட்டிகிட்டார். அதாவது இன்றைய திருமதி. பத்மநாபன். அதுக்கு அப்புறம் இங்கேயே செட்டிலாயிட்டார். அந்தக் கதை இப்ப எதுக்கு. அப்படியானால் லட்சுமி என்ற பெயருக்கும் இந்த வீட்டிற்கு என்ன சம்பந்தம். அந்த லட்சுமி என்பவர் நம்ம பத்மநாபனோட அம்மா. அதனால்தான் அந்தப் பெயர்.\nஅவர் மீரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த மீராபாய் ஒரு இரண்டு நிமிடம் லேட்டாக வந்தார். அழகாய் சேலை. முகத்தில் வடக்கத்தி கலை. இருந்த போதும் மதுரைக்காரியாக மாறி இருந்தார்.\n\"கௌரியும் உன் புத்ரனும் எழுந்தாச்சா\nஅப்படியே வராண்டாவிற்குப் போனால் சந்துரு என்று அழைக்கப்படும் சந்திர சேகரன். அது அந்த வீட்டில் இருக்கும் செல்லப் பிராணி. பொமரேனியன் சாதி. இந்தப் பெயரை வைத்தது கௌரிதான். பப்பி, ஜிம்மி என ஏகத்துக்கு இருக்க அது என்னவோ சந்திரசேகரன் என்று பெயர் வைத்துவிட்டாள். இதைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். அந்த வராண்டாவில் இருக்கும் சந்துருவை தாஜா செய்து கடந்தால் வருவது ஹால். சோனி டிவியும் சார்ப் 600 வாட் ஸ்டீரியோவும் ஒரு புத்தக அலமாரி. முழுக்க புத்தகங்கள். என்னென்னவோ வாய்க்குள் நுழையாத இலக்கியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், திருவாசகம், திருவருட்பா பத்து பாகங்களும், ஓசோ, ஜி.கே, அர்த்தமுள்ள இந்துமதம்,\nஇது மாதிரி ஒன்னுக்கொன்னு சம்பந்தமேயில்லாத புத்தகங்கள். அத்தனையும் பத்மநாபனோட கலெக்சன். சுவத்தில் சிரிச்சுகிட்டு இருக்காளே. இவதான் நம்ம கதாநாயகி கௌரி. பக்கத்துல அவன் தம்பி அனந்த கிருஷ்ணன்.\nஉள்ளே ஹாலில் இருந்து திரும்பினால் ஒரு பெட் ரூம் வித் அட்டாச்டு பாத்ரூம். இங்குதான் பத்மநாபனும் மீருவும் இருப்பார்கள். நேராக போனால் ஒரு டைனிங். அதில் இடது திரும்பினால் சின்ன பெட் ரூம். இதுதான் கௌரியோட ரூம். வலது புறம் திரும்பினா அங்கேயும் ஒரு சின்ன பெட் ரூம். அது அனந்தோடது. இதுக்கு இடையில் ஒரு பூஜா ரூம். நேராக போனால் கிச்சன். இங்கு இடது கொல்லை. கைடு கணக்கா பேசிட்டெ வற்றேனா\nஅக்கா தம்பி. ஆமா அனந்தை விட கௌரி மூத்தவ. அதாவது ஒரு வருடம் இரண்டு மாசம். இவங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு. எப்படின்னா, நம்ம அனந்து கொஞ்சம் கம்மியா மார்க் வாங்கி வீட்டில காமிக்காம அவனே அவங்க அப்பா கையெழுத்தை போட்டுடுவான். அதை காட்டி கொடுக்கிறது நம்ம கௌரியோட வேலை. அதே மாதி���ி நம்ம கௌரி பிரெண்ட்ஸ்ங்களோட ஊர் சுத்தறதை போட்டுக் கொடுக்கிறது நம்ம அனந்தோட வேலை. அடிக்கடி தகராறு. இவன் அவளுக்கு வைத்த பெயர் சில்வண்டு. சுருக்கமா சில்லு.\nஅவள் கத்துவது அப்படியே சில் வண்டு கத்துவதை உரித்து வைத்த மாதிரி இருக்கும். அவள் இவனுக்கு வைத்த பெயர் மூக்கா. மூக்கு கொஞ்சம் நீளம். நம்ம கௌரி இருக்காளே. அப்பா செல்லம். அப்படின்னா வழக்கம் போல அனந்து அம்மா செல்லம்.\nகௌரிக்கு வயசு பதினாறு, அனந்துக்கு 14ம் 10 மாதமும்.\nசரி முதலில் அனந்து பற்றி...\nபேஸ்கட் பால் விளையாடுவான். ஸ்கூல்ல அவன் தான் ஸ்டார் பிளேயர். பூவெட் பொஸிசன். நல்ல உயரம். ஒரு ஐந்து அடியும் ஏழு அங்குலமும். இது போக ஐ.பி.எஸ் படிக்கணும்னு கனவு. இவனுடைய ஹீரோ வால்டர் தேவாரம். ஹீரோயின் கிரன் பேடி. அதுக்காகத்தான் 110 மீட்டர் ஹடுல்ஸ் ஓடுறான். மேலும் ஜாவ்லின் துரோ. அந்த ஸோன்ல எப்பவும் அவன் தான் பர்ஸ்ட். ஆக மொத்தத்தில அந்த ஸ்கூல்ல அவன் ஒரு ஆதர்சம். அவன் தோத்ததா சரித்திரம் இல்லை. படிக்கிறது செயிண்ட் மேரீஸ். தமிழ் மீடியம்தான். என்ன பண்றது பத்மநாபனுக்கு தமிழ் மேல ஒரு பற்று. படிப்பில கொஞ்சம் கௌரி அளவுக்கு இல்லைன்னாலும் மக்கு பிளாஸ்திரி இல்லை. என்பது பெர்சண்டேஜ் வாங்கிடுவான். அதுக்கே அந்த திட்டு. அதனாலதான் அவங்க அப்பா கையெழுத்தெல்லாம் போட்டு பழகி.. அது தனி கதை. அதே மாதிரி அம்மாவிற்கு இவன் வைத்திருக்கும் பெயர் டகால்ட்டி. இதற்கான காரணத்தை இவனிடம்தான் கேட்கவேண்டும். ஆரம்பத்தில் இதற்காக பத்மநாபன் கோபப்பட்டாலும் இவனைத் திருத்த முடியாது போக விட்டு விட்டார். அனந்து அம்மா செல்லம்னாலும் அப்பா மேல ஒரு பாசம். வெளிக்காட்டாத பாசம்.\nகௌரி. நம்ம கதையோட நாயகி. படிக்கிறது செயிண்ட் மேரீஸ்க்கு பக்கத்தில இருக்கிற செயிண்ட் ஜோசப். இங்க நம்ம கௌரி\nமெட்ரீகுலேசன். பதினொன்னு படிக்கிறா. அவள் வயதுக்கேற்ற அளவு பருவம் இருப்பவள். இப்போதான் பிரா சைஸ் 30க்கு வந்திருக்கா.\nகுண்டும் இல்லை. ஒல்லியும் இல்லை. கொஞ்சம் பூசின மாதிரி இருப்பா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு. சுரிதார் தான் எப்பவும்.\nசேலை கட்டிக்கணுங்கிறதுக்கு பயந்தே ஏஜ் அட்டெண்ட் பண்ணதுக்கு நடத்துற சம்பிரதாயங்களைக் கூட நடக்க விடாம அடம் பண்ணி\nதடுத்துட்டா. இவளோட ஹீரோக்கள் மாதவன், பாரதியார் அப்புறம் ஹீரோயின் மதர் தெரசா. இவளுக்கு கொஞ்சம் நிறைய கனவுகள். தினம் ஒரு சிந்தனை. தினம் ஒரு ஆசை. தினம் ஒரு கனவு. ஒரு நாள் ஐ.ஏ.எஸ். அடுத்த நாளே மதர் தெரஸா மாதிரி ஆகணும்னு கனவு. அதுக்கு அடுத்த நாள் அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானி ஆவது. இவள் கனவுகளுக்கு எல்லையே இல்லை. இப்படியாக தொடரும் இவள் கனவுகளுக்கு இவள் காரணமல்ல. இவள் வயது. அதாங்க பதினாறு. அந்த வயது படுத்தும் பாட்டில் சிக்கி தவிக்கிறாள். எவனும் இன்னும் இவளிடம் கௌரி ஐ லவ் யூன்னு சொல்லலை. அதுக்கு அவ காரணம் இல்லை. அதுக்குண்டான சந்தர்ப்பங்கல் அவளுக்கு இன்னும் அமையலை. அதே மாதிரி செக்ஸ்ன்னா என்னங்கிறதுக்கு ஆணா, பெண்ணா என்றுதான் கேள்வி கேட்பாள். மாத்ரூபூதத்தோட நிகழ்ச்சிய இன்னும் பார்க்கவில்லை. அதுக்காக அவள் ஞானசூன்யம் கிடையாது. நம்ம தமிழ் படத்தில முதலிரவு காட்சியில ஹீரோ உக்காந்திருப்பார். ஹீரோயின் வருவா. லைட் அணையும். அதுக்கு அப்புறம் ரெண்டு கிளி கிஸ் பண்றத காமிச்சா அவளும் பாவம் என்னதான் பண்ணுவாள். இப்படித்தான் ஒருவாட்டி சாப்ட் போர்னோ ஒன்றை அவள் பிரெண்ட் நித்யா அவளோட அண்ணன் ரூமிலருந்து சுட்டு வைச்சு ஒரு சுப முகூர்த்த வேளையில் யாருமில்லா நேரத்தில அவ கூட உக்காந்து பார்த்து ரெண்டு நாள் காய்ச்சலாகி. அவளுக்கு அது மேல ஈடுபாடு இல்லைன்னாலும் வெறுப்பு இல்லை. இதுக்கும் காரணமும் அவள் அல்ல. அவள் வயது. அப்பா செல்லம் என்றாலும் அம்மா மீது தனி பாசம்.\nஇப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் வெளிப்படையாக காண்பிக்கும் பாசமும் காட்டாத பாசமுமாக இருந்தாலும் இதுவரை பெரியதாய்\nபுயல் ஏது வீசவில்லை. பௌர்ணமி என்றால் அவர்கள் வீட்டில் சித்ராவண்ணம்தான். அதாவது புளியோதரை, தேங்காய் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் இப்படியாக சமைத்து எடுத்துக் கொண்டு சந்துரு சகிதமாக மொட்டை மாடிக்குப் போய் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.\nஇதுதான் இந்தக் குடும்பத்தோட பிண்ணனி.\nசரி இப்ப என்ன பண்றாங்கன்னு சொல்லவே இல்லையே..\n\"டேய் கத்தாதடா.. அதான் கொண்டு வற்றோம்ல..\" இது கௌரி..\nஅதற்குள் பத்மநாபன் டைனிங்குக்கு வர ஒரு சிறிய நிசப்தம்.\n\"அப்பா.. இன்னுக்கு லேட்டாத்தான் வருவேன். இவனை வெயிட் பண்ணச்சொல்லுங்க..\"\n\"முடியாது.. எப்ப பார்த்தாலும் மகாராணி லேட்டா வருவாங்க. நான் தேவுடு காக்கணுமா\nபத்மநாபனின் இந்த ஒரு சொல்லில் அவன் சப்தநாடியும் அடங்கி��ும். அப்போதெல்லாம் அம்மா பக்கம் திரும்பிடுவான்.\nகாலை உணவு முடித்து இருவரும் ஆளுக்கு அவரவர் சைக்கிளில் ஏறிக்கொள்ள அங்கிருந்து கிளம்பினர்.\nசரியாக பாண்டியன் ஹோட்டல் ரவுண்டானாவில் இருந்து நேராக போகும் போது பீபீ குளத்தில் இருந்து\nவந்த ஒரு பைக் அனந்திற்குப் பின்னால் வந்த கௌரி மீது மோதியது. அதில் அவள் நிலை தடுமாறி\n\"அனந்தூஊஊ...\" என்று கத்தியவாறே கீழே விழுந்தாள்.\nஅனந்து சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் பார்க்க அவளை ஏற்றிய இளைஞன் பதட்டத்தோடு இருந்தான்.\nஅவனை முறைத்து விட்டு வேகவேகமாக கௌரியை தூக்க ஓடினான்.\nவெற்றிகரமாய்த் தொடர்ந்து முழுமை பெற\nஅன்பு ராம்பால்.. மிக விளக்கமாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறீர்கள். சிறப்பான ஆரம்பம். அருமையான தொடரை அட்டகாசமாக தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nதெளிவான நீரோடை போலப் போய்க்கொண்டிருக்கும் பத்மனாபன் குடும்பவாழ்க்கையில் இப்போ ஒரு திருப்பமோ நல்ல தொடக்கம் -- சற்றே விரிவாக இருந்தாலும். வாழ்த்துக்கள்.\nபி.கு.: இத்தளத்தில் உருவாகும் படைப்புக்களுக்கு copyright உண்டா\nஅருமையான ஆரம்பம் ராம். தொடர்கதை என்ற புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்தாகி விட்டது. பாராட்டுக்கள்.\nதமிழ் மன்றம் ஒரு முழுமையான ஒரு தளம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வாழ்த்துக்கள்.\nஊக்கமளிக்கும் அண்ணனுக்கும் பாரதிக்கும் கரிகாலன் அண்ணன் அவர்களுக்கும் மற்றும் அண்ணாச்சிக்கும் என் நன்றிகள்...\nபி.கு.: இத்தளத்தில் உருவாகும் படைப்புக்களுக்கு copyright உண்டா\ncopyright பற்றி தலைவர்தான் சொல்ல வேண்டும்.\nஆட்டோக்காரர் கூட போனது போல் மதுரையைச் சுற்றிக்காட்டி,\nவீட்டு புரோக்கர் கூட போனது போல் வீட்டைச் சுற்றிக்காட்டி,\nதிருமணப் புரோக்கர் கூட போனது போல் வீட்டில் உள்ளவர்கள்\nஜாதகம் சொல்லி...ஒரு வழியாக முதல் அத்தியாயம் பூர்த்தியாகி\nவானவில் காலம் மறுபக்கம்... அசத்துங்கள் ராம்...\nசிறுகதை என நினைத்து வந்தேன்..நீங்கள் என்னவென்றால் கொஞ்சம் விரிவாகவே எழூதி விட்டீர்கள் போல..தொடரட்டும் .....\nசிறுகதை என நினைத்து வந்தேன்..நீங்கள் என்னவென்றால் கொஞ்சம் விரிவாகவே எழூதி விட்டீர்கள் போல..தொடரட்டும் .....\nஅத்தியாயம் 1 ன்னா அது சிறுகதையா ராம்..\nஇளசு கிண்டல் பண்றார் பாருங்க...மன்னித்து விடுங்கள் ராம்..தொடர்கதை\nஎன்பதை மறந்துவிட்டேன்.....செல்ல குட்டுஸ் சிறுகதை படித்து விட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1853", "date_download": "2020-08-04T15:54:48Z", "digest": "sha1:RZ4TKBJLV7XA3X5FSNMXOLQXWAPBBNQO", "length": 8966, "nlines": 185, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1853 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1853 (MDCCCLIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2606\nஇசுலாமிய நாட்காட்டி 1269 – 1270\nசப்பானிய நாட்காட்டி Kaei 6\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nநவம்பர் 30: ஒட்டோமான் பேரரசு-ரஷ்யா கடற்சமர்\nஜனவரி - யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் சென் பீட்டர்ஸ் பாடசாலை (கில்னர் கல்லூரி) பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்டது.\nஜனவரி 12 - டாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தன.\nபெப்ரவரி 22 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.\nஏப்ரல் 16 - இந்தியாவில் முதன் முதலில் பாம்பே முதல் தாணே வரை ஓடத்துவங்கியது.\nமே 6 - யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை என்பவரால் த லிற்றரறி மகசின் (the Literary Magazine) என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 12 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.\nஅக்டோபர் 4 - ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது.\nநவம்பர் - யாழ்ப்பாணத்தில் காலரா பரவியது.\nநவம்பர் 30 - பவெல் நகீமொவ் தலைமையில் ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஒஸ்மன் பாஷா தலைமையிலான ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தனர்\nடொனால்ட் மக்கே என்பவர் \"பாரிய குடியரசு\" (Great Republic) என்ற உலகின் மிகப்பெரும் கப்பலைக் கட்டினார்.\nயாழ்ப்பாணத்தில் கோப்பாய் சி.எம்.எஸ். தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 14 - சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1924)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்��க்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/arun-vijay-daughter-birthday/", "date_download": "2020-08-04T14:17:01Z", "digest": "sha1:JUHVZ622HUCG5SDXKRKRMZQHTGC7UIUG", "length": 8836, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Arun Vijay Daughter Birthday", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அருண் விஜய் மகளா இது, என்ன இப்படி வளர்ந்து விட்டார். லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் இதோ.\nஅருண் விஜய் மகளா இது, என்ன இப்படி வளர்ந்து விட்டார். லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் இதோ.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.\nஅஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.\nஇதையும் பாடியுங்க : விஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது. பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.\nதற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ்,ஹிந்தி தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், என்பவர் இயக்கவுள்ள ‘பாஸ்கர்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்.\nஇந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்க உள்ளார். இவர் பிரபல நடிகர் விஜய் குமாரின் மகனாக இருந்தாலும் தனது தந்தையின் துணையின்றி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பிடித்துள்ளார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஅருண் விஜய்க்கு பூர்வி என்ற மகலும் அர்னவ் என்ற மகளும் இருக்கிறார்கள். அருண் விஜய் மகள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது ட்விட்டரில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அருண் விஜய். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறுவதுடன் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என வியப்பில் இருக்கிறார்கள்.\nPrevious articleசிகப்பு நிற நீச்சல் உடையில் போஸ் கொடுத்த லட்சுமி ராய்.\nNext articleநேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்த விஜய் 63 தயாரிப்பாளர்.\nஇந்த பிறந்தநாளில் இருந்து சிலம்ப பயிற்சியை ஆரம்பித்த ரம்யா – என்னமா சுத்தறாங்கபா.\nஅஜித்துடன் ரெட் படத்தில் நடித்த நடிகையா இது. இதில் எப்படி இருக்காங்க பாருங்க.\nவனிதாவுக்கு மெட்டி போடீங்களே, எனக்கு இத பண்ணுங்க சேகர் அண்ணா – சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.\nமாலத்தீவு கடற்கரையில் வேதிகா எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nதேடி வந்த சங்கீதா. யோசித்த விஜய். விஜய்யே சொன்ன அறிய ஸ்டோரி. வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/retail-market-in-bad-shape-sales-dip-67-in-june-15-to-30-019688.html", "date_download": "2020-08-04T14:05:03Z", "digest": "sha1:XTYZ52DYGULTIL5FHGG7DY6UY43B4MRL", "length": 23717, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரீடைல் விற்பனை 67% சரிவு.. வியாபாரிகள் சோகம்..! | Retail Market in bad Shape: sales dip 67% in june 15 to 30 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரீடைல் விற்பனை 67% சரிவு.. வியாபாரிகள் சோகம்..\nரீடைல் விற்பனை 67% சரிவு.. வியாபாரிகள் சோகம்..\n56 min ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\n1 hr ago டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\n2 hrs ago அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\n2 hrs ago சீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nMovies ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்\nNews தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports அவரோட யாரையும் கம்பேர் பண்ணாதீங்க... அவர் வேற மாதிரி.. முன்னாள் கேப்டன் குறித்து ரோகித் விளக்கம்\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஜூன் மாதத்தில் கடைசி 15 நாளில் ரீடைல் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவில் சரிந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர்.\nஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் மால்களில் இருக்கும் ரீடைல் கடைகளில் 77 சதவீத விற்பனை சரிவும், மற்ற கடைகளில் 62 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது என ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் சிறிதும் பெரிதுமாக 100க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்த ஜூன் மாதத்தில் மக்கள் அதிகளவில் கன்சியூமர் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கியதால் இப்பிரிவு விற்பனை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இப்பிரிவின் வர்த்தக உயர்வால் உணவு, ஆடை, காலணிகள், மற்றும் நகைகளின் வர்த்தக வளர்ச்சி குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா.\nஅடடே இது செம்ம நியூஸ்.. ஆகஸ்ட் வரை பிஎஃப் பணத்தை அரசே செலுத்தும்..\nஇந்தியா வர்த்தகச் சந்தையில் ரீடைல் பிரிவு வர்த்தகம் ஜூன் மாதத்தின் கடைசி 15 நாட்களில் கடைகள் அதிகம் திறந்து வைத்திருந்த போதிலும் கடந்த வருடத்தை விடவும் 67 சதவீத வர்த்தகம் சரிந்துள்ளது.\nஇந்தியாவில் பொருளாதாரச் சந்தையின் அடித்தளமே நுகர்வோர் சந்தையும், ரீடைல் வர்த்தகம் தான். கொரோனா பாதிப்பால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டன் எதிரொலியாக முதல் காலாண்டில் ரீடைல் சந்தை சுமார் 74 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் தற்போது ஜூன் காலாண்டில் சற்று குறைந்து 67 சதவீதமாக உள்ளது.\nகடந்த 3 மாதத்தில் உணவு, மளிகை பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பர்னீச்சர் ஆகியவற்றின் வர்த்தகம் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.\nஜூன் 15 முதல் 30ஆம் தேதி காலகட்டத்தில் ப���ரும்பாலான வர்த்தகத் துறையின் விற்பனை அளவு கடந்த வருடத்தை விடவும் 64 முதல் 70 சதவீதம் வரையில் சரிந்து காணப்பட்ட நிலையில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை மட்டும் வெரும் 19 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்திருந்தது.\nகடந்த சில மாதங்களாக அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்து வந்த உணவகங்கள் ஜூன் கடைசி 15 நாட்களில் சற்று குறைந்து இத்துறை வர்த்தகம் 71 சதவீதம் சரிந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதாறுமாறான அறிவிப்புகள்.. ஆனாலும் இண்ட்ராடேவில் ரிலையன்ஸ் பங்குகள் 6.15% சரிவு.. என்ன காரணம்..\nமுகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. மொத்தத்தையும் வாங்கும் ரிலையன்ஸ்..\nமுகேஷ் அம்பானி அதிரடி.. அடுத்த டார்கெட் ரீடைல்..\nமளிகை கடை அண்ணாச்சிகளை வளைக்க Whatsapp-ஐ கையில் எடுக்கும் ஜியோ இனி சும்மா கிழி தான்\n3.15 லட்சம் கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் இந்திய ரீடைல் சந்தை..\nரிலையன்ஸ்-க்கு புதிய மகுடம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nஅமேசான்-ஐ கட்டம்கட்டி தூக்கும் வால்மார்ட்.. பெங்களூருக்கு நன்றி..\nஇந்தியாவுக்கு வால்மார்ட் வருகிறது என எதிர்த்த நம்மூர் வணிகர்கள் இப்போ ஹேப்பி\nஅமேசான் புதிய முயற்சி.. விவசாயிகள் மகிழ்ச்சி..\nஇந்தியாவிற்கு வருகிறது 7-Eleven.. மும்பையில் மட்டும் 100 கடைகள்..\nமுகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பிடிக்க வாய்ப்பு..\nஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.. ரெட்சீர் பகீர்..\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\nபொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்\nதம் கட்டி விரட்டும் ஜியோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/semiconductor-gaint-intel-capital-invest-1894-crore-in-jio-mukesh-ambani-s-next-big-hit-019622.html", "date_download": "2020-08-04T14:35:51Z", "digest": "sha1:E7RWHDGRLJI3UE3V75U7WOMAWXWUETOM", "length": 24924, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன���டெல் ரூ.1,900 கோடி முதலீடு..! | Semiconductor gaint Intel capital invest 1894 crore in jio: Mukesh Ambani's next big hit - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nயார் இந்த சஷிதர் ஜெகதீஷன்..\n19 min ago 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\n23 min ago டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\n1 hr ago அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\n2 hrs ago சீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nNews Ayodhya Ram Mandir Bhoomi Pujan Live Updates: அயோத்தி வருகிறார் மோடி.. இன்று ராமர் கோயில் பூமி பூஜை\nLifestyle சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா அப்ப இந்த ஸ்கரப் யூஸ் பண்ணுங்க...\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nMovies ரியா பிரிந்ததால் சுஷாந்த் அழுதே மயக்கமானார்.. மறுநாள் தற்கொலை செய்து கொண்டார்.. நண்பர் திடுக் தகவல்\nSports அவரோட யாரையும் கம்பேர் பண்ணாதீங்க... அவர் வேற மாதிரி.. முன்னாள் கேப்டன் குறித்து ரோகித் விளக்கம்\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெமிகன்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் இன்டெல் நிறுவனத்தின் முதலீட்டு அமைப்பான இன்டெல் கேபிடல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவையில் முதலீடு செய்து சக டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nஇதுவரை ஜியோ நிறுவனத்தில் டிஜிட்டல் டெக்னாலஜி, முதலீட்டு நிறுவனங்கள் தான் முதலீடு செய்து வந்தது. ஆனால் முதல் முறையாக இந்தியாவில் எந்தொரு டெலிகாம் நிறுவனத்திலும் செய்திடாத வகையில் இன்டெல் கேபிடல் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.\nமுகேஷ் அம்பானி ஜியோ -வை வைத்து முதலீடு ஈர்க்கும் வேலை மீண்டும் துவங்கியுள்ளதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.\n ட்ராகன் தேசத்தில் எதிர்காலம் சிரமம் தான்\nஇன்டெல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான இன்டெல் கேபிடல், ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்கத்தில் சுமார் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 0.39 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.\nஇது ஜியோ நிறுவனத்தின் 11வது முதலீடாகும்.\nஇதுவரை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவை துறையில் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1,17,588.45 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளனர்.\nஇன்டெல் கேபிடல் முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் சமூகமாக மாறும் எங்கள் கனவில் இன்டெல் உடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமைகளிலும், உலகத்தையே மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் இன்டெல் முன்னோடியாக உள்ளது. மேலும் இன்டெல் கேபிடல் முதலீடுகளும் சந்தையில் மிகப்பெரிய மதிப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுடைய இந்தக் கூட்டணி இந்தியாவில் 1.3 பில்லியன் மக்களின் வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும் என நம்புகிறோம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஜியோ தற்போது சுமாப் 400 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஜியோ மற்றும் இன்டெல் கேபிடல் ஆகிய இரு நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்தில் முக்கியக் கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில் இக்கூட்டணி இணைந்துள்ளது.\n5ஜி சேவை விரிவாக்கத்தில் ஜியோ சீன நிறுவனங்களுடன் இணையப் போவதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், இன்டெல் உடனான கூட்டணி 5ஜி சேவை விரிவாக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..\nதாறுமாறான அறிவிப்புகள்.. ஆனாலும் இண்ட்ராடேவில் ரிலையன்ஸ் பங்குகள் 6.15% சரிவு.. என்ன காரணம்..\nசீனாவுக்கு செக் வைக்கும் அம்பானி.. கூகுள்+ ஜியோ கூட்டணியில் OS.. 5ஜி சேவை..இது மாஸ்டர் பிளான் தான்\nஅதிரடி காட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோவில் கூகுள�� ரூ.33,737 கோடி முதலீடு செய்ய திட்டம்.. \nகூகிள்-ன் அடுத்த அதிரடி.. ஜியோ-வில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்.. முகேஷ் அம்பானி\nஇந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. கூகுள் அதிரடி முடிவு..\nடன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\n72 மணிநேர கெடு.. அமேசான், கூகிள் நிறுவனங்களுக்கு செக் வைத்த இந்தியா.. புதிய ஈகாமர்ஸ் கொள்கை..\nஜியோவில் கடைசி முதலீடு செய்யப்போவது யார்.. மைக்ரோசாப்ட், கூகிள் இடையே போட்டி..\n10 நாளில் 129% வளர்ச்சி.. வோடபோன் ஐடியா பங்குகள் தாறுமாறான வளர்ச்சி..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\nசீனாவுக்கு செம அடி போங்க\nபெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனா-வால் மிகப்பெரிய மாற்றம்..\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/saaho-distributors-on-fear/", "date_download": "2020-08-04T15:06:17Z", "digest": "sha1:W73FXOMCUWYSE2NCUMKCVOCUQXRAQLKL", "length": 4047, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாஹோ சங்கு ஊதிருமோ? விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி புகழ் பிரபாஸ் மற்றும் பாலிவுட் புகழ் ஸ்ரத்தா கபூர் இணைந்து நடித்த சாஹோ படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளி வருகிறது. சாஹோ படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மசாலாவில் உருவாகியுள்ளது.\nபிரபாஸ் இதற்கு முன் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் ஏ, பி மற்றும் சி சென்டர்களில் வசூலை வாரி குவித்தன. குறிப்பாக பாகுபலி2 படம் மட்டுமே தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமிக்க வைத்தது.\nஆனால் சாஹோ படம் அந்த வசூலில் கால்வாசி எடுப்பது கூட சந்தேகமாக உள்ளது. காரணம் என்னவென்றால் ஏ சென்டர் ஆடியன்��் களுக்கு மட்டுமே படம் ரிலீஸ் ஆக இருப்பது தெரிகிறது.\nஆனால் சி சென்டர் ஆடியன்சுக்கு படத்தின் ரிலீஸ் டேட் கூட தெரியாமல் இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.\nபுரொடியூசருக்கு தலையில துண்டு விழுந்துருமோ\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சாஹோ, சினிமா, சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தமிழ்சினிமா, நடிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/28/227701/", "date_download": "2020-08-04T13:41:29Z", "digest": "sha1:S6XDZF6RETX3JBTRVLC4LGY4ZCONQXSE", "length": 7689, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்துவம் வேலைத்திட்டம் - ITN News", "raw_content": "\nடெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்துவம் வேலைத்திட்டம்\nகளனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மாணவியொருவர் காயம் 0 13.ஜூன்\nபுவனேக்க ஹொட்டலின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நகர பிதாவுக்கு சட்டமா அதிபர் உத்தரவு 0 28.ஜூலை\nஇலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்தொகுதியில் தீ 0 12.ஜன\nடெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்துவம் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் ஒரு கட்டமாக பொல்வேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/31185353/1747382/Transgender-arrested-for-jewelry-robbery-near-Vikravandi.vpf", "date_download": "2020-08-04T14:48:03Z", "digest": "sha1:5TGANYPDUIHD73C7NOZAZH7BHLN74A73", "length": 14651, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விக்கிரவாண்டி அருகே டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கை கைது || Transgender arrested for jewelry robbery near Vikravandi", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்கிரவாண்டி அருகே டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கை கைது\nவிக்கிரவாண்டி அருகே கார் டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.\nவிக்கிரவாண்டி அருகே கார் டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் ராம்குமார் (வயது 28). கார் டிரைவர். இவர் கடந்த 28-ந்தேதி விருதுநகரில் இருந்து சென்னைக்கு சென்று பின்னர் மீண்டும் விருதுநகர் திரும்பினார். நீண்ட தூரம் கார் ஓட்டியதால், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை பிரிவு சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் ராம்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.\nஇதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந���த திருநங்கையை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அதில் அவர் வீடுர் அடுத்த கணபதிபட்டை சேர்ந்த சங்கவி (28) என்பதும், கார் டிரைவர் ராம்குமாரின் தங்க சங்கிலியை பறித்தவரும் தெரியவந்தது. இதையடுத்து சங்கவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nகூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வினியோகம்\nவாலிபர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்- பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்- எடப்பாடி பழனிசாமி\nகர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/supta-matsyendrasana-supine-twist/", "date_download": "2020-08-04T14:30:45Z", "digest": "sha1:AKXHYI5KO73Q6G74T2GPYQSZL3LV5K6U", "length": 8970, "nlines": 133, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "Supta Matsyendrasana – Supine Twist | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் .\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி\nஉடல் எடையை அதிகரிக்கும் வழிகள்\nஉடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகளை காண இந்த காணொளியை பாருங்கள். https://youtu.be/5CNEZ34FnwgVideo can’t be loaded because JavaScript is …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/117023-police-arrest-main-accused-in-arumbakkam-chain-snatching-case", "date_download": "2020-08-04T14:46:24Z", "digest": "sha1:LRHGHXJBKRNP5ONVK2IIIEY6HRFRPIHY", "length": 7734, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடன் கைது! | Police arrest main accused in Arumbakkam chain snatching case", "raw_content": "\nசென்னையில் பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடன் கைது\nசென்னையில் பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடன் கைது\nசென்னையில் பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடன் கைது\nசென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பின்போது பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடனைப் போலீஸார் கைது செய்தனர்.\nபழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வள்ளலார் நகர் பாஞ்சாலியம்மன் கோயில் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட திருடர்கள் இருவர், மோட்டார்சைக்கிளில் வந்து அவரின் கழுத்தில் இருந்த 13 சவரன் செயினைப் பறிக்க முயன்றனர். ஆனால், அந்த செயினை விட்டுக்கொடுக்காமல் மேனகா போராடினார். இதனால், செயினுடன் அவரை, சாலையில் தரதரவென்று திருடர்கள் இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்திய போலீஸார் கொள்ளையர்களில் ஒருவனைக் கைது செய்தனர். போலீஸார் விரட்டிச் சென்றபோது கீழே விழுந்ததில் காயமடைந்த அவன் பெயர் அருண்குமார் என்பது விசாரணையில் உள்ளது. திருவல்லிக்கேணியில் வசித்துவரும் அருண் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 6 சவரன் செயின் மற்றும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735867.94/wet/CC-MAIN-20200804131928-20200804161928-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}